diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0620.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0620.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0620.json.gz.jsonl" @@ -0,0 +1,792 @@ +{"url": "http://ta.itsmygame.org/flying-game.htm", "date_download": "2019-02-22T08:00:34Z", "digest": "sha1:XG2TAWK67GG4YBSJOXGXP2UGV7K5QMEF", "length": 4791, "nlines": 53, "source_domain": "ta.itsmygame.org", "title": "பறக்கும் விளையாட்டு ஆன்லைன்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nமேகங்கள் சேகரிப்பது - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் உள்ளது - சிறுகோடு\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nசின்னதுரை தாக்குதல் - நட்பு மேஜிக் ஆகிறது\nமோசமான பன்றி Piggies. இயக்கி ஹெலிகாப்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/85-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01-15.html", "date_download": "2019-02-22T08:34:29Z", "digest": "sha1:ABBB6C7BFGFE56I5GVVJQOLTWILNRFQX", "length": 4832, "nlines": 75, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nதந்தை பெரியார் உலகமயமாக்கப் பணியில் தமிழர் தலைவர்\nஹாய் மேடம்… ஹான் சாகேப்…\nடிசம்பர் 6 : அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்\nஅரைக்கோப்பைத் தேநீரும் நாலு இட்லியும்\nநிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன் ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்\n பெரியார் காமராசர் அரிய உரையாடல்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)\nஅய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)\nஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா\nகவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது எங்கெங்கும் எழுச்சி \nகவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்\nகவிதை : பிள்ளையாரே, பேசுவீரா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nசிறுகதை : கடவுள் நகரங்கள்\nடில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nநூல் அறிமுகம் :அழகிய பூக்கள்\nபுகை மாசிலிருந்து காக்கும் முகமூடி\nபெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\nமாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை\n”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/massu-engira-masilamani-movie-review-rating.php", "date_download": "2019-02-22T07:47:35Z", "digest": "sha1:EEZV3NBCK5HXZX67VDLE4JTSFR7GVIZV", "length": 11081, "nlines": 131, "source_domain": "www.cinecluster.com", "title": "Massu Engira Masilamani Tamil Movie Review & Rating | Cine Cluster", "raw_content": "\n'ஜித்தன்' ரமேஷ் நடிக்கும் \"ஒங்கள போடணும் சார்\"\nமாநில அளவிலான கராத்தெ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரின் வாரிசுகள்\n37 ஆவது தமிழ்நாடு கராத்தே சங்கத்தின் மாநில அளவிலான கராத்தெ போட்டியில் , சிவாவின் மகன்கள் கவின் குமார் மற்றும் Steven குமார் இருவரும் 70 மற்றும் 76 கிலோ பிரிவில் தங்கப்பதக்கத்தை தட்டி சென்றனர்.\n9 கல்லூரி மாணவிகளுக்கு பாட வாய்ப்பளித்த இசைஞானி\nSNS பிலிம்ஸ் கெளசல்யா ராணி தயாரிக்க விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தில் இசைஞானி 9 கல்லூரி மாணவிகளுக்கு பாட வைத்து அறிமுகப் படுத்தி உள்ளார்.\nஅட்லி - விஜய் இணையும் 'தளபதி 63' படம் எப்படி இருக்கும்\n'தெறி', 'மெர்சல்' உள்ளிட்ட மெகா ஹிட் படங்களின் வெற்றிக் கூட்டணியான அட்லி - விஜய் இணையும் ஹாட்ரிக் திரைப்படம் 'தளபதி 63' ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.\nஇயக்குநர் மோகன் ராஜா மகன் 'பிரணவ் மோகன்' நடிகர் ஆனார்\nஇயக்குநர் மோகன் ராஜா மகன் 'பிரணவ் மோகன்' விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் தமிழரசன் படத்தில் அறிமுகமாக உள்ளார். விஜய் ஆண்டனி - பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க படமாக்கப் பட்டது.\nதொடர்ந்து படங்களை இயக்கவே விரும்புகிறேன் - இயக்குநர் டீகே\n'யாமிருக்க பயமே' , 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே 'காட்டேரி' என்ற படத���தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த 'சீதக்காதி' படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.\nதமிழ் சினிமாவின் ரியல் சந்திரமௌலி யார் \nஇதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட கயல் சந்திரன் இனி தனது உண்மை பெயரான சந்திரமௌலி என தன்னை அழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=84059", "date_download": "2019-02-22T07:48:55Z", "digest": "sha1:2C5T7POGJAYZNTTVMPN4ZF7AM7VSOHFN", "length": 1637, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "விரைவில் உங்கள் ஆதார் தகவல்களைத் திரும்பப்பெறலாம்!", "raw_content": "\nவிரைவில் உங்கள் ஆதார் தகவல்களைத் திரும்பப்பெறலாம்\nஒருவருக்கு விருப்பமில்லை என்றால் ஆதார் திட்டத்தில் இருந்து தங்கள் தகவல்களைத் திரும்பப்பெற்று விலகும்படியான சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவர முயற்சி செய்துவருகிறது மத்திய அரசு. இதன்மூலம் ஏற்கெனவே ஆதார் பெற்றவர்கள் தங்கள் ஆதார் எண், மற்றும் பிற தகவல்களையும் திரும்பப் பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால் ஒரு கண்டிஷன்.. மேலும் படிக்க..\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58587", "date_download": "2019-02-22T09:25:21Z", "digest": "sha1:DVJ32KBNV7XVOI7R55WGSODKP7JCGG3L", "length": 35376, "nlines": 138, "source_domain": "www.supeedsam.com", "title": "‘தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது’ | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\n‘தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது’\nஇன்று உலக தாய்மொழிதினம். தாய்மொழியின் முக்கியத்துவம் அதனுடன் தொடர்புடைய தாய்மொழிக்கல்வி பற்றியும் இக்கட்டுரை கூறவிளைகின்றது.\nமொழி ஒரு கருவி. மனிதன் மொழிகொண்டுதான் வாழ்கின்றான். மொழியால் கருத்துப்பரிமாற்றம் செய்கின்றான். உலகில் 4000-5000 மொழிகளிருப்பதாக ஆய்வுநிலை மொழிநூல்கள் கூறுகின்றன.\nஒருவன் சிறுவயதில் கற்றுக்கொண்டதும் சிந்திக்கவும் கருத்துக்கள பரிமாறவும் இயல்பாக ஒருவனுக்கு உகந்ததும் தாய்மொழி எனலாம்.\nஒருவரின் தாய்மொழி தனது பெற்றோரின் மொழியா அல்லது தனது தாயின் மொழியா அல்லது தனது தாயின் மொழியா என்பதில் சிக்கல் உள்ளது. எமது தாய் மொழி தமிழ். எமது புலம்பெயர் வாழ்வில் பிறந்த பிள்ளைகளுக்கும் தமிழ்தான் தாய்மொழியா\nபுலம்பெயர் வாழ்வில் தாய்மொழி எது என்பதை வரையறுப்பதில் சிக்கல்கள் உள்ளன.\nஒருவரின் தாய்மொழி என்பது அவரின் பெற்றோரின் தாய்மொழியாக எப்போது அமையுமெனின் அவரின் பெற்றோரின் தாய்நாட்டில் அவர் வாழும்போதும் அல்லது அவரின் தாய்நாட்டுமொழி மற்றொரு நாட்டுமொழியாக இருக்கும்போதுமேயாகும்.\nஒருவன் தன்கருத்துக்களை முதன்முதலில் வெளியிடப்பயன்படுத்தும் மொழி அவனின் தாய்தந்தையரின் மொழியாக இருக்கவேண்டுமென்பதில்லை. முதன்முதல் அவன் பேசக்கற்றுக்கொண்ட மொழியாகவும் இருக்கவேண்டும் என்பதில்லை. ஏனெனில் குறிப்பிட்ட சில காரணங்களினால் ஒரு மனிதன் முதன்முதலில் பேசப்பழகிய மொழியை முற்றாக மறந்துவிடவும்கூடவும். எனவேதான் பெற்றோரின் தாய்மொழி பிள்ளைகளுக்கு வேற்றுமொழியாகஅமையலாம்.\nஎனவேதான் யுனெஸ்கோ தாய்மொழி என்றால் என்ன என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் கூறுகின்றது.\n1.பெற்றோர்களுடைய தாய்மொழியும் பிள்ளைகளின் தாய்மொழியும் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற நியதி இல்லை.\n2.ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மொழியும் ஒருவனுக்குத் தாய்மொழியாக அல்லது தாய்மொழிகளாக அமையும்.\n3.ஒருவனின் வாழ்க்கையில் தாய்மொழி மாறிக்கொண்டே போகலாம்\nபெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்\nநற்றவ வானினும் நனி சிறந்தனவே – பாரதியார்\nபெற்ற தாயைவிட சிறந்தது தாய்மொழியாகும். எந்நாட்டவராக இருப்பினும் அவரவர் தாய் மொழியிலேயே கல்வி கற்பதுதான் மிகச் சிறந்ததாகும்.\nஉலகளவில் மனித சமுதாயம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணம் மொழி. உலகில் பேச்சு வழக்கில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. இது மாவட்டம் மாகாணம். நாடு கண்டம் என வேறுபடுகிறது. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒரு தாய்மொழி இருக்கும்.\nஇவற்றின் தனித்தன்மை பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கிலும் அவற்றுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கிலும் பெப். 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\n‘தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது’ என்பது பொன்மொழி. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.\n. உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும் ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பெப்.21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.\nதாய்மொழி தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள் ஒருவருக்கு தெரிந்திருந்தால் எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும் என அறிஞர்கள் கூறுவர்.\nஆனால் தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால் இனவாதம் துவங்கியது துரதிஷ்டமானது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும் உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். எந்த மொழியையும் அழிக்கக் கூடாது.’\nஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும் வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும்மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்’ இத்தினம் வலியுறுத்துகிறது.\n.தமிழ் மொழி 3500 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியமிக்கது. அதை பேசுகிற ஒருவராக பெருமையும் புனிதமும் கொள்ள வேண்டும். தமிழ் செம்மொழி ஆக்கப்பட்ட பின் ஓரளவு புரிதல் வந்தது. ஆங்கில மொழி உருவாகி 500 ஆண்டுகள் தான் ஆகிறது. அறிவியல் தமிழ் வானவியல் சாஸ்திரம் கணிதம் குறித்த சொற்கள் பழந்தமிழில் இருந்தன. அதில் பயன்பாட்டில் இருந்ததை இலக்கியச் சான்று மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nஅறிவியல் பெயர்களை தமிழில் சொல்ல முடியவில்லை என கூறமுடியாது. தமிழனைப் போல அகம் புறம் என வாழ்க்கையை பிரித்துஇஅதன்படி வாழ்ந்தவர்கள் வேறு நாட்டில் கிடையாது.\nஉலகில் முன்னிலையிலுள்ள 20 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும். ஜரோப்பியமொழிகளே உலகின் அரைவாசிப்பேர் பேசுகிறார்கள்.\nஒருவருக்கு ஒருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி பின்னாளில் இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு மாநிலத்துக்கு மாநிலம் சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது.\nஉலகில் பேசப்படும் மொழிகள் பொது மொழி தாய்மொழி என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 100 ஆண்டுகளுக்கு முன் 6200 ஆக இருந்த மொழிகள் இன்று 3000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தியாவில் இந்தி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன\nஇந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் பாகிஸ்தானில்’உருது மொழி’ அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை தெரிவித்தனர்.\nகடந்த 1952 பிப். 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில்நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாகயுனெஸ்கோ அமைப்பு 1999ம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.\n தாயின் கருவறை. கருவறை இருளில் கண்கள் மூடியிருக்கும் கருக்குழந்த சும்மா இருப்பதில்லை. தாயுடன் பேசுபவர்களின் குரலை சூழ்ந்து ஒலிக்கும் சத்தங்களை சதா கேட்டுக் கொண்டேயிருக்கும். தாயின் வயிற்றுக்குள் கருவாக இருக்கும் போதே மொழியை குழந்தை கற்றுக் கொள்கிறது என்கிறார் மதுரை மனோதத்துவ நிபுணர் ராணி சக்கரவர்த்தி.\nஅவர் கூறியதாவது: தாய்மொழியை அறிமுகப்படுத்துவது தாயை அறிமுகப்படுத்துவதற்கு சமம். கருவில் உள்ள குழந்தைகள் வெளியில் உள்ள சத்தத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும். எந்த மொழி அதிகம் பேசப்படுகிறதோ அதை கிரகித்து கொள்ளும். அந்த மொழியை வேகமாக பின்பற்றும். முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு மொழியை மட்டுமே குழந்தைகளால்\nமொழியை நன்கு பழகிய பின் மூன்றரை வயதுக்கு மேல்ரண்டாவது மொழியை கற்றுத் தரலாம். அப்போது தான் குழப்பமின்றி தெளிவாக பேசமுடியும்.\nமனிதனின் அடையாளம் அவனது தாய்மொழி தான். மொழியில் மூத்த தமிழ்மொழியைப் பேசுவதே பெருமையான விஷயம். அதுவே தாய்மொழியாய் நமக்கு அமைந்தது பெரும்பேறு. உச்சரிக்க இனிதான நமது மொழியின் அருமை தெரியாமல் பிறமொழி மோகத்தில் தமிழை தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கிறோம். தாய் மொழி தமிழின் அருமையை இனிமையை மேன்மையை உளமார உணர இந���த நாள் உதவட்டும்.\nதமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம்.\nதாய்மொழி வழி கல்வியின் சிறப்பு\nதாய்மொழியிலேயே கல்வி கற்க வேண்டும் என்று கூறுவதனால் பிற மொழிகளைக் கற்க வடாது என்பது பொருள் அல்ல. எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் கல்வி என்பது தாய்மொழி வழியாக மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும்.\nதாய்மொழி கல்வி குறித்த காந்தியடிகள்\nதாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல ஜெகதீஸ் சந்திரபோஸ்களும் பி.சி. ராய்களும் தோன்றியிருப்பார்கள் என்று காந்தியடிகள் கூறுகிறார். மனிதர்களின் சிந்தனையும் கற்பனையும் தாய்மொழியில்தான் உருவாகின்றன. எனவே சிந்தனை வளர்ச்சிக்கு தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது.\nஜப்பான் ஜெர்மன் ரஷ்யா போன்ற அயல்நாட்டு மக்கள் அந்நிய மொழியை புறக்கணித்துதாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து தாய் மொழியிலேயே கல்வி பயின்றதால்தான் இன்று உலக மேதைகளாக இருக்கிறார்கள்.\nபுதுப்புது அறிவியல் சாதனங்களை உருவாக்குவதிலிருந்து கோள்களை ஆராய்ச்சி செய்வது வரை அவர்கடள் உலக அரங்கில் புகழ் பெற்றள்ளனர்.\nஉலகிலுள்ள பிற நாடுகளில் எல்லாம் அறிவியலை அவரவர் தாய்மொழியிலயே கல்வி பயின்றதால்தான் இன்ற உலக மேதைகளாக இருக்கின்றனர். புதுப்புது அறிவியல் சாதனங்களை உருவாக்குவதிலிருந்து கோள்களை ஆராய்ச்சி செய்வது வரை அவர்கள் உலக அரங்கில் புகழ் பெற்றுள்ளார்கள்.\nதாய்மொழியில் அறிவியலைப் போதிப்பதற்கான கலைச் சொற்கள் அதிகம் இல்லை என்ற ஒரு சிலர் கூறுகின்றனர். அது தவறான கூற்று. புதியனவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். புதிய கலைச்சொற்களை தமிழில் உருவாக்க வேண்டும்.\nஉலகிலுள்ள பிற நாடுகளில் எல்லாம் அறிவியலை அவரவர் தாய்மொழியிலேயே கற்கின்றனர். அவர்கள் மொழியிலெல்லாம் அறிவியலுக்கான கலைச் சொற்கள் இருக்கும் போது உலகின் தொன்மை மொழியான உயர்தனிச் செம்மொழியான நம் தாய்மொழியில் கலைச் சொற்களை உருவாக்குவது கடினமல்லவே.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாரதியார்.கூறியுள்ளார். பல மொழிகளை கற்றறிந்தவர் பாரதியார். அவர்கள் கற்ற அத்தனை மொழிகளிலும் இனிமை உள்ளது என்று பாரதி கூறியுள்ளார். தன் தாய்மொழியின் மீது இருந்த பற்றினையும் உயர்வினையும் எவ்வளவு அழகாக அவர் வெளிப்படுத்தியுள்ளார். தன் தாய்மொழியின் மீது இருந்த பற்றினையும் உயர்வினையும் எவ்வளவு அழகாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.\nஉலகிலுள்ள மற்ற நாடுகள் தாய்மொழியில் கல்வி கற்று சிறந்த விளங்குவிது போல நாமும் தாய்மொழியில் கல்வி கற்று சாதனைகள் பல படைக்க வேண்டும்.\nதாய்மொழியில் கல்வி கற்பதன் மூலம் குழந்தைகள் கற்பதைத் தாங்கள் பேசுவதுடன் அல்லது சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கமுடியும். அதனால் அவர்கள் எளிதில் கற்கின்றனர். அதனால் அவர்கள் ஒரு விஷயத்தை நோக்கும் விதம் வேறு மொழியில் கற்பவர்களை விட மாறுபடுகிறது. இவை அனைத்தும் கற்கும் திறனை நாளடைவில் அதிகரிக்கச் செய்கிறது. இது கற்கின்ற குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் கற்றுத் தரும் ஆசிரியர்களும் தாங்கள் சொல்ல வருவதை கற்பவருக்கு சரியாக போதிக்க முடிகிறது. இதனால் மாணவர்கள் தன்னம்பிக்கை கூடுகிறதுஇ பேச்சாற்றல் வளர்கிறது மற்றும் ஆக்கத்திறன் கூடுகிறது.\nஇதனை உணர்ந்துதான் தாய்மொழியில் அறிவியல் கல்வியைக் கொடுப்பதன் மூலம் ஆக்கப்பூர்வ சிந்தனையைக் குழந்தைகள் மத்தியில் கொண்டுவர முடியும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ளார்.\nதாய்மொழிக் கல்வி பற்றி உநெஸ்கோ(UNESCO) அமைப்பு:\nதாய்மொழியில் கல்வி பற்றி ஐ.நா. சபையின் உநெஸ்கோ – –UNITED NATIONS EDUCATIONAL, SCIENTIFIC and CULTURAL ORGANISATION (UNESCO) அமைப்பு பல்லாண்டு காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறது. அந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சில தகவல்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.\nமுதலாவதாகத் தாய்மொழியில் கல்வி பயிலும் குழந்தைகளே மிகவும் ஆழமாகக் கல்வி கற்கின்றனர். இது அனைத்து வயதினருக்கும் அளிக்கப்படும் கல்விக்கும் பொருந்தும்.\nஉநெஸ்கோ நிலைப்பாடான தாய்மொழியில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த உநெஸ்கோ பல கூட்டங்களை நடத்தி அதன்மூலம் பல தீர்மானங்களை அறிவித்துள்ளது. அந்த தீர்மானங்களின் தொகுப்பு:\n கல்வியின் தரத்தை உயர்த்த தாய் மொழியில் கல்வியை ஆதரிப்பது மற்றும் மேம்படுத்துவது.\n பள்ளிகளில் அனைத்து நிலைகளிலும் இரு மொழிகளில் அல்லது பன்மொழிகளில் கல்வியைக் கற்றுத்தர ஊக்கப்படுத்துவது.\n கலாச்சாரப் பரிமாற்றக் கல்வியில் மொழியை முன்னிறுத்துவது.\nசிந்தனைத் திறனின் திறவுகோல் தாய்மொழி:\nபிப்ரவரி 21இஅனைத்துலகத் தாய்மொழி தினம்.\nயுநெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட அத்தினம் உலகம் முழுவதும் 2000 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.\nதாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாக இருக்கிறது. எந்த மொழியைக் கற்றாலும்இ எத்தனை மொழிகளைக் கற்றாலும் ஒருவரின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில்தான்.\nதாய்மொழிக் கல்வி கற்பதனால் தொழில்துறை மற்றும் பொருளாதாரம் போன்றவற்றில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி தவறான கருத்தாகும். ஏனெனில் தாய்மொழிக் கல்வி வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது.தாய்மொழிக் கல்வி போதனையில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியதுடன் அதன் மேம்பாட்டில் அக்கறை கொள்ள வேண்டும்.\n‘அம்மா’ என்ற சொல் தாய்மொழியின் முதற்சொல். அதுவே கல்விக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். எதிர்வரும் காலத்தில் அனைத்து இன மக்களும் அனைத்துலகத் தாய்மொழி தின விழாவில் பெருமளவில் பங்கேற்று மக்களிடையே நல்லிணக்கம் மலர முன்வர வேண்டும்.\nதாய்மொழியின் உயர்வை உன்னதத்தைப் பேசுவதற்கும் படிப்பதற்கும் ஒருநாள் போதுமா\nஅம்மா மொழி பாட்டி மொழி இருக்கின்றன. அத்துடன் ‘வைப்பாட்டி’ மொழியும் இருக்கிறது. இவற்றுக்கிடையிலான வித்தியாசங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய திராவிடம் ‘தாய்மொழி எனது உள்ளத்தில் இருக்கிறது என்று கூறுவது வழக்கம்’. ஆனால் அது நமது குருதியில் இருக்க வேண்டும்.\nமொழி என்பது வெறும் கருத்து பரிமாற்றங்களுக்கான ஒரு கருவி என்பதைத் தாண்டி அது மக்களின் கலாச்சாரங்களைத் தாங்கி நிற்கும் சாதனமாக உள்ளது. அது மக்களின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்துள்ளது. தாய்மொழிக் கல்வியால் கலாச்சாரங்களை ஒட்டி கல்வி கற்க முடிகிறது. மக்கள் தங்கள் கலாச்சாரங்களைத் தழுவி வாழ்கின்றனர். இதனால் உலகில் பல்வேறுபட்ட கலாச்சாரங்களைப் பாதுகாக்க முடிகிறது.\nஉலக நாடுகள் அனைத்தும் தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அதை நோக்கி நகர்ந்துள்ளன. நம் நாட்டிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தாய் மொழி கல்வியை ஆதரித்தால் தான் ஒரு வலிமையான தலைநி���ிர்ந்த சமூகத்தை உருவாக்க முடியும்.\nமொத்தத்தில் உலகத்தை புரிந்துகொள்ள வழிசெய்கிறது இம் மொழி. அறியாமையை அகலச்செய்து அறிவின் அளவை அகலச்செய்கிறது மொழி எனலாம்.\nPrevious articleதியத்தலாவை பேரூந்து அனர்த்தம்- பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலிறுத்தினார் டக்ளஸ்\nNext articleமக்களால் கொடுக்கப்பட்ட ஆணையினை காப்பாற்றுவார்களா – இலங்கை மெதடிஸ்த திருச்சபை\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கேள்வி கணக்குக்கு உட்படுத்தப்பட முடியாத எதேச்சாதிகாரம் கொண்டதால் அதனை எதிர்க்க வேண்டும்.\nமீராவோடை வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள கட்டிடத்திற்கான நிருவாக ரீதியான செயற்பாடுகள் பூர்த்தி\nமட்டக்களப்பு வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஓய்வு\nமுதலைக்குடாவில் இளைஞர், யுவதிகளுக்கு புதிய பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்.\nகிழக்கில் தொண்டராசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/about/", "date_download": "2019-02-22T08:39:05Z", "digest": "sha1:4HQYGBOUDQK5BC36L64SIBGIV2MXIDUX", "length": 7722, "nlines": 145, "source_domain": "lakshmanaperumal.com", "title": "About | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\n9:09 பிப இல் பிப்ரவரி 1, 2012\t ∞\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ண���் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/chennai-murder-case---cinima-directer-and-his-wife", "date_download": "2019-02-22T08:59:11Z", "digest": "sha1:YH6K6MSF6MCAM2AN3DKR47E5PAKFW5FB", "length": 10024, "nlines": 60, "source_domain": "www.tamilspark.com", "title": "3 நாட்களாகியும் கிடைக்காத சந்தியாவின் தலை; தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்.! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\n3 நாட்களாகியும் கிடைக்காத சந்தியாவின் தலை; தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்.\nசில நாட்களாக அணைத்து பத்திரிகைகள், இணையதளங்களில் உலாவரும் செய்தி நடிகை சந்தியா கொலைவழக்கு. கட்டிய கணவனே தனது மனைவியை துண்டு துண்டாக வெட்டி வீசிய சமபவம் அனைவரையும் அதிர்ச்சியிலும், பயத்திலும் ஆழ்த்தியுள்ளது. துணை நடிகையாக இருந்த சந்தியாவை அவரது கணவர் பாலகிருஷ்ணன் வெட்டி கொன்றார்.\nபாலகிருஷ்ணன் சந்தியாவை கொன்றவிதம் குறித்து அனைவர் மனதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு சைக்கோ நபரால் மட்டுமே செய்யக்கூடிய அளவிற்கு இவளோ கொடூரமாக ஒரு இயக்குனர் நடந்தது எப்படி எப்படி தனது மனைவியை இவளவு கொடூரமாக கொலைசெய்தார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வந்த போலீசார், பாலகிருஷ்ணனைக் கைது செய்துள்ளனர். சந்தியாவின் ஒரு கை, 2 கால்கள் அடங்கிய பார்சல் பெருங்குடி குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் பாலகிருஷ்ணன் அளித்த தகவலின்படி, ஜாபர்கான்பேட்டை பாலத்துக்கு அடியில் வீசப்பட்டிருந்த சந்தியாவின் இடுப்பிலிருந்து தொடை வரையிலான பகுதியைப் போலீசார் கைப்பற்றினர். இந்நிலையில் அவரது தலை, இடது கை, உடல் பகுதிகள் இன்னும�� கிடைக்கவில்லை.\nஇவற்றைத் தேடும் பணி பெருங்குடி குப்பை கிடங்கில், கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஊழியர்கள், பொக்லைன் எந்திரங்கள், போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எந்தவித உடல் பாகங்களும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் குப்பைக் கிடங்கில் பருந்துகளும், 50க்கு மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் சந்தியாவின் உடலைத் தின்றிருக்கலாம் அல்லது வேறு எங்காவது இழுத்துச் சென்று போட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nசென்னையில் அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த பிரபல ஐடி நிறுவனத்திற்கு 200 கோடி அபராதம்\n தாம்பரம் அருகே நடுரோட்டில் தீப்பற்றி எறிந்த பேருந்து\nசென்னையில் இன்று அதிகாலை நில அதிர்வு; நீங்கள் உணர்ந்தீர்களா.\n கொலை களமாக மாறுகிறதா தமிழகம்.\nசன் டிவி வாணி ராணி சீரியல் குட்டி பொண்ணு தேனுவா இது\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து\nசன் டிவி வாணி ராணி சீரியல் குட்டி பொண்ணு தேனுவா இது\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/02/tnpsc-general-knowledge-part-9.html", "date_download": "2019-02-22T08:21:34Z", "digest": "sha1:3QAI4FTQUJZSPAADK32VJ5THJAAN5NCQ", "length": 16975, "nlines": 101, "source_domain": "www.tnpscgk.net", "title": "டிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 9 - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 9\nசங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்\nசங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்\nமுதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை\nஇரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்\nமூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை\nஇரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்\nசங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை\nநிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்\nவஞ்சி யாருடைய தலைநகரம் - சேர அரசர்கள்\nபனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்\nதொண்டி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்\nமுசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்\nசேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கேவை, கேரளம்\nஉறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்\nஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோபூர்\nசோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்\nபணடைய சோபூர்களின் சின்னம் எது\nசோபூர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்\nசிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்\nஇமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்\nசாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - மஞ்சள்\nசாலையில் செல் எதன்பதற்கான எச்சரிக்கை விளக்கு - பச்சை\nசாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - சிவப்பு\nபாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்\nகடற்கரை கோயிலும், குகைக் கோயிலும் காணப்படும் இடம் - மாமல்லபுரம்\nகொனார்க் அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா\nகொனார்க்கில் அமைந்துள்ள கோயில் - சூரியனார் கோயில்\nஇந்தியாவின் வடக்கிழக்கில் உள்ளது - அசாம்\nகாசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் - அசாம்\nமூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் - வாங்காரி மார்தோய்.\nஇந்தியாவின் தென் கிழக்கு கடற்கரைக் கிராமம் - தனுஷ்கோடி\nஎலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் - ஷில்லாங்\nகாஷ்மீரின் தலைநகர் - ஸ்ரீநகர்\nதால் ஏரி அமைந்துள்ள இடம் - ஸ்ரீநகர்\nமேகாலயா மாநிலத்தின் தலைநகரம் - ஷில்லாங்\nபுவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் - சர் ஐசக் நியூட்டன்\nபழங்காலத்தில் தகடூர் என்று அழைக��கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர் - தருமபுரி\nஇயேசுவை சிலுவையில் அறைந்த தினம் - புனித வெள்ளிக்கிழமை\nகிருத்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா - கிறிஸ்துமஸ்\nசீக்கிய சமயத்தினரால் கொண்டாடப்படுது - மகாவீர் ஜெயந்தி\nபுத்த சமயத்தினரால் கொண்டாடப்படுவது - புத்த பௌர்ணமி\nபொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு\nகைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் - செங்கல்\nவானவில்லில் காணப்படும் நிறங்களின் எணணிக்கை - ஏழு\nகருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி\nசிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்\nபத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி\nதமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை\nதமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி\nமணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் - மூங்கில்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்ட�� வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2018/09/2.html", "date_download": "2019-02-22T07:45:42Z", "digest": "sha1:RQWHUKHEVWI5TC3L7SB5ISWP2GBW7UBO", "length": 13497, "nlines": 91, "source_domain": "www.tnpscgk.net", "title": "குரூப் 2 தேர்வில் வெற்றி உதவும் முக்கிய வினாக்கள் - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nகுரூப் 2 தேர்வில் வெற்றி உதவும் முக்கிய வினாக்கள்\n1. யங் இந்தியா என்ற வார இதழை எழுதியவர்\n2. சிம்லா மாநாடு எப்பொழுதும் நடைபெற்றது\n3. ஜின்னார் அறிக்கை எப்பொழுது வெளியிடப்பட்டது\n4. காந்தி எப்பொழுது கொலை செய்யப்பட்டார்\n5. இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்டவர்\nவிடை: சர்தார் வல்லபாய் பட்டேல்\n6. சென்னை மாநிலத்தில் 1952-1954 ஆம் ஆண்டுகளில் முதல் அமைச்சராக இருந்தவர் யார்\n7. நீலக்கடற் கொள்கையைப் பின்ப்பற்றியவர்\n8. காந்திஜி எப்பொழுது கொலை செய்யப்பட்டார்\nவிடை: ஜனவரி 30, 1948\n9. நகர் பாலிக் சட்டம் என அறியப்படும் சட்டத் திருத்தம் எது\nவிடை: 74 வது சட்டத்திருத்தம்\n10. தொழிற்சாலை உரிமம் குறித்த புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்ட ஆண்டு\n11. இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார்\n12. அரசியலமைப்பு சீர்த்திருத்தம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படட் ஆண்டு\n13. இந்தியாவின் மத்திய தேர்தல் ஆணையம் எந்த வருடம் பலநபர் கொண்ட தேர்தல் ஆணையம் ஆனது\n14. மத்திய கூட்டாட்சி முறையைக் கொண்டு வந்த சட்டம் எந்த ஆண்டு எது\nவிடை: 1935 ஆம் ஆண்டுச் சட்டம்\n15. தமிழ்நாடு மாநில மனித ஆணையம் ஏற்படுத்த ஆண்டு\nவிடை: 1935 ஆம் ஆண்டுச் சட்டம்\n16. புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப் பட்ட ஆண்டு\n17. இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம்\n18. அதிக அளவில் பால் தரும் பசுக்கள்\n19. வௌவால்களின் சிறப்புப் பண்பு\n20. இரத்த காற்றோட்டத்தைக் கண்டு பிடித்தவர்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F-2/", "date_download": "2019-02-22T08:45:20Z", "digest": "sha1:L2QWZ5EARJPB7ATSTVCU2CN3BH3BFQOI", "length": 8644, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "டோனியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடோனியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி\nடோனியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி\nஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில் டோனியின் சாதனையை விராட் கோலி இன்று (சனிக்கிழமை) முறியடித்தார்.\nஅந்த வகையில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களின் வரிசையில் 4 ஆவது இடத்தில் இருந்த டோனியை பின்தள்ளி கோஹ்லி நான்காவது இடத்துக்கு முன்னேறினார்.\nடோனி 273 இன்னிங்ஸில் விளையாடி 10,143 ஓட்டங்கள் எடுத்துள்ளார். கோஹ்லி 205 இன்னிங்ஸில் விளையாடி 10,076 ஓட்டங்களை எடுத்திருந்தார். டோனியை முந்துவதற்கு அவருக்கு 66 ஓட்டங்கள் தேவைப்பட்டது.\nஇந்நிலையில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டி இன்று நடைபெற்றது.\nஅதில் துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி 66 ஓட்டங்களைப் பெற்றபோது நிலையில் டோனியின் சாதனையை முறியடித்தார்.\nஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில், சச்சின் டெண்டுல்கர் 18,426 ஓட்டங்களுடன் முதல் இடத்திலும், கங்குலி 11,363 ஓட்டங்களுடன் 2 ஆவது இடத்திலும் உள்ளதோடு ட்ராவிட் 10,405 ஓட்டங்களுடன் 3 ஆவது இடத்தில் உள்ளனமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு – டோனியுடன் மோதும் ஹோலி\n2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிசிசிஐ யினால்\nகோஹ்லியுடன் என்னை ஒப்பிடாதீர்கள்: பாகிஸ்தான் வீரர் வேண்டுக்கோள்\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியுடன், தன்னை ஒப்பிட்டு பேச வேண்டாம் என பாகிஸ்தான் கி\nடோனி மீது அவுஸ்ரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் வைத்த விமர்சனம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி, பழைய டோனியாக மாறி பழிவாங்க வந்துவிட்டா\nவிராட் கோலியே சிறந்த ஒருநாள் வீரர் – மைக்கேல் கிளார்க் புகழாரம்\nஇந்திய அணித்தலைவர் விராட் கோலி தான் ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் என அவுஸ்திரேலிய அணியின் ம\nடோனி குறித்து சச்சின் வெளியிட்ட கருத்து\nஒருமுனையில் இருந்து விளையாட்டின் போக்கை டோனி இனி கட்டுப்படுத்துவார் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோ���ர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்\nரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்\nபாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/65798", "date_download": "2019-02-22T07:53:19Z", "digest": "sha1:PWJ35LL4V52GDUHX2OG7GVGREBRM7B5T", "length": 19785, "nlines": 85, "source_domain": "kathiravan.com", "title": "குழந்தைக்காக தவம் கிடக்கும் தாயின் வலியை உணர்த்தும் புகைப்படம் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகுழந்தைக்காக தவம் கிடக்கும் தாயின் வலியை உணர்த்தும் புகைப்படம்\nபிறப்பு : - இறப்பு :\nகுழந்தைக்காக தவம் கிடக்கும் தாயின் வலியை உணர்த்தும் புகைப்படம்\nதனக்கேற்ற கணவருக்காக காத்திருந்து கொஞ்சம் தாமதமாய் திருமணம் செய்துகொண்ட ஏஞ்சலா என்கிற பெண்மணி, இயற்கையாக கருத்தரிக்க முடியாமல் போனதால், பெரும் அவதிக்குள்ளானார்.\nபின்னர் அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் செயிண்ட் லூயிஸ் நகரில் வசித்து வரும் இவர் அருகிலுள்ள ‘ஷெர் பெர்டிலிட்டி’- மருத்துவமனையை அணுகினார். தனக்கென ஒரு குழந்தையைத் தானே பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைபட்ட ஏஞ்சலா இதற்காக ஹார்மோன் ஊசிகளை மருத்துவரின் அறிவுரைப்படி தினசரி போட்டுக்கொண்டார்.\nசுமார், பதினெட்டு மாதங்கள் ஊசியின் வலி மட்டுமல்லாது, மன வலியையும் பொறுத்துக்கொண்ட அவரது பொறுமைக்குப் பரிசாக ஒரு பெண் குழந்தையை ஐ.வி.எஃப். (IVF- தாயின் உடலிலிருந்து அண்டத்தையும், தந்தையிடமிருந்து விந்தணுவையும் வெளியில் எடுத்து, அவற்றை இணைத்து கருத்தரிக்க வைக்கும் முறையில்) முறைப்படி பெற்றெடுத்தார்.\nதனது வலிகளுக்கான பரிசாக மகளைக் கருதும் ஏஞ்சலா, உலகுக்கு அவளது அருமையை உணர்த்தும் விதமாக ஊசிகளுக்கு நடுவே மகள் இருப்பதுபோன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்\nஎந்நாளும் தாயின் பாசத்துக்கு ஈடு இணையே இல்லை\nPrevious: மாடலாக சமூக தளத்தில் வலம்வரும் குட்டி அழகி\nNext: தென் சீனக்கடல் பகுதியில் கலங்கரை விளக்கம் கட்டும் பணியை நிறைவு செய்தது சீனா\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெர���வித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/rhythvika-cries-of-pain-055587.html", "date_download": "2019-02-22T07:54:04Z", "digest": "sha1:VMJGHP3J6Q62S3QOBMM53FRZTMOCV3QR", "length": 12918, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஐஸ்வர்யாவை கலாய்த்த ரித்விகாவை வலியால் துடிக்கவிட்ட பிக் பாஸ் | Rhythvika cries out of pain - Tamil Filmibeat", "raw_content": "\nExclusive: குஷ்பு டீம் என்னை ஏமாற்றிவிட்டது... கொந்தளிக்கும் நந்திதா ஜெனிபர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில�� 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஐஸ்வர்யாவை கலாய்த்த ரித்விகாவை வலியால் துடிக்கவிட்ட பிக் பாஸ்\nஐஸ்வர்யாவை பூ போல பார்த்துக் கொள்ளும் பிக் பாஸ்- வீடியோ\nசென்னை: ஐஸ்வர்யாவை நாமினேட் செய்த ரித்விகாவை அழவிட்டுள்ளார் பிக் பாஸ்.\nபிக் பாஸ் 2 வீட்டில் ஏதாவது வித்தியாசமாக செய்யுங்கள் என்று பார்வையாளர்கள் சொன்னது தப்பாப் போச்சு. சக போட்டியாளர்களை காப்பாற்ற லூசுத் தனமாக ஏதாவது செய்ய வைக்கிறார் பிக் பாஸ்.\nநேற்று ஜனனியை காப்பாற்ற தாடி பாலாஜி மொட்டை அடித்துக் கொண்டார்.\nசென்றாயனை காப்பாற்ற ஐஸ்வர்யா தனது தலைமுடியை நறுக்கிக் கொண்டுள்ளார். நீங்கள் அவ்வளவு நல்லவர் எல்லாம் இல்லையே ஐஸு. தாடி பாலாஜிக்கு மும்தாஜ் மொட்டை போட்டுவிட்டார், ஜஸுக்கு மட்டும் ப்ரொபஷனலை அழைத்து வந்து தலைமுடியை நறுக்க வைத்துள்ளார் பிக் பாஸ். ஐஸ்வர்யா ஹேர்கட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து செய்தது போல் உள்ளதே.\nவிஜயலட்சுமியை காப்பாற்ற ரித்விகா டாட்டூ போட்டுக் கொண்டுள்ளார். பிக் பாஸ் லோகோவில் உள்ள கண்ணை தனது கையில் டாட்டூ போட்டுள்ளார் ரித்விகா. அந்த டாட்டூ அழியாது என்பது குறிப்பிடத்தக்கது. வலித்தாலும் பரவாயில்லை என்று அழுது கொண்டே டாட்டூ போட்டுள்ளார். ஐஸ்வர்யாவை நக்கலாக பேசி நாமினேட் செய்ததற்காக இந்த தண்டனையா\nவிஜி ரித்விகாவிடம் சென்று என்னை காப்பாற்ற வேண்டும் என்றால் நீங்கள் பிக் பாஸில் இருக்கும் I -ஐ டாட்டூ குத்த வேண்டும் என்றார். அதை கேட்ட மும்தாஜோ அது I அல்ல eye என்று கூறி விஜிக்கு நோஸ்கட் கொடுத்தார்.\nஐஸ்ர்யாவுக்கு முடியை நறுக்கியதற்கு பதிலாக மொட்டை போட்டிருந்தால் சிம்பதி கிரியேட் பண்ணியிருக்கலாமே பிக் பாஸ்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nSK15: சிவகார்த்திகேயன் படம் மூலம் கோலிவுட் வரும் பிரபல நடிகையின் மகள்\nதிருமணத்தில் ஆடுவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி.. விஜய் பட நாயகி மீது வழக்கு\nபுல்வாமா தாக்குதல்: ஓவரா சீன் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட நயன் காதலர்\nவிஜய்க்கு ஜோ��ி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php/categories/categories-col2/others/agni-siragugal-detail", "date_download": "2019-02-22T09:29:58Z", "digest": "sha1:UAAUH6YWGGLWAKI4UMCXZ6XJVFL2B5BU", "length": 3908, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": " மற்றவை : அக்னிச் சிறகுகள்", "raw_content": "\n\"வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி என்பதை நினைவுபடுத்திக் கொண்டேன்.\n\"வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி என்பதை நினைவுபடுத்திக் கொண்டேன். நீங்கள் சந்தேகத்தை அறவே விடுத்து ,அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும் .\" என்று இவர் கூறுவது எவ்வளவு பெரிய உண்மை வாழ்வில் அவர் கடந்து வந்த வெற்றி பாதைகளை நமக்கு கூறி நம்மையும் அந்த பாதையை நோக்கி பயணிக்க வைக்கும் வலிமையான வார்த்தைகள் நிறைந்த நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1182502.html", "date_download": "2019-02-22T07:53:07Z", "digest": "sha1:STWCNSTNYNQICHFPOUWKYIO266DXP3UC", "length": 10748, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஹெரோயினுடன் ஒருவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nபொரள்ள, சரணபாலஹிமி மாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொலிஸாரிற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபரிடம் இருந்து 12 கிராம் 130 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபொரள்ள பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்து உள்ளதுடன் பொரள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n2 ஆவது டெஸ்ட் போட்டியை வென்றது இலங்கை..\nவட மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் ��ேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் கைகள் சிதைவடைந்த நிலையில் சிகிச்சை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/after-the-assembly-incident-once-again-mk-stalin-arrested-316326.html", "date_download": "2019-02-22T08:21:36Z", "digest": "sha1:XKHLEVDVLVV3H7FI6ZRRXMWI4VL77WGK", "length": 13060, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "குண்டுக்கட்டாக கைது.. சட்டசபை சம்பவத்திற்கு பிறகு காவிரிக்காக மீண்டும் மோசமாக கையாளப்பட்ட ஸ்டாலின் | After the Assembly incident once again MK Stalin arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் மாணவர்கள் மீது கைவச்சா அவ்வளவுதான்- சுப்ரீம் கோர்ட்\n7 min ago மதுரையில் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்... தேமுதிக நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை\n16 min ago காஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு\n22 min ago சியோல் அமைதிப் பரிசை பெற்றார் பிரதமர் மோடி... தீவிரவாதத்தை வேரறுப்போம் என முழக்கம்\n29 min ago அனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்\nAutomobiles புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nTechnology இந்தியா தாக்குதல் திட்டம்: போர் பீதியால் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் தயார்.\nLifestyle கனவில் பெண்கள் இப்படி வருகிறார்களா அப்ப உங்கள் நிலைமை இனிமே அவ்வளவுதான்...\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nகுண்டுக்கட்டாக கைது.. சட்டசபை சம்பவத்திற்கு பிறகு காவிரிக்காக மீண்டும் மோசமாக கையாளப்பட்ட ஸ்டாலின்\nசட்டசபை சம்பவத்திற்கு பிறகு மோசமாக கையாளப்பட்ட ஸ்டாலின்\nசென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nசட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த பிப்ரவரி 18ம் தேதி நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.\nஇதனால் சட்டசபையில் பெரும் களேபரம் வெடித்தது. தம்முடைய கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலினை சபை காவலர்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது தாம் தாக்கப்பட்டதாகவும் தம்முடைய சட்டை கிழிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் கு���்றம்சாட்டினார்.\nஇதன்பிறகு, ஆளுநரை சந்தித்த ஸ்டாலின், பிறகு, மெரினா கடற்கரையில் தர்ணா நடத்தினார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.\nஇந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் ஸ்டாலின் தலைமையில், திமுக மற்றும் கூட்டணி கட்சியினரின், பேரணி நடத்தப்பட்டது. அப்போது காமராஜர் சாலை பகுதியில், ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டார்.\nஇந்த சம்பவம் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin cauvery bundh supreme court judgement dmk காவிரி பந்த் தமிழகம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/11121932/robbery-was-attacked-by-robbers-SurviveFemale-IT-Employee.vpf", "date_download": "2019-02-22T09:10:38Z", "digest": "sha1:RGUX43CW3KLKDKQWVW7A62EWBU5SUYXN", "length": 12851, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "robbery was attacked by robbers Survive Female IT Employee Thanks to the Police Commissioner || வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த பெண் ஐ.டி. ஊழியர் காவல் ஆணையருக்கு நன்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த பெண் ஐ.டி. ஊழியர் காவல் ஆணையருக்கு நன்றி + \"||\" + robbery was attacked by robbers Survive Female IT Employee Thanks to the Police Commissioner\nவழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த பெண் ஐ.டி. ஊழியர் காவல் ஆணையருக்கு நன்றி\nவழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த ஐ.டி. ஊழியர் லாவண்யா காவல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.\nஐ.டி. ஊழியர் லாவண்யா போலீஸ் சென்னையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை சந்தித்த தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து காப்பாற்றிய காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.\nபின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஎன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்றிய காவல்துறையினருக்கு நன்றி. எனது தைரியத்தால் மட்டும் இதிலிருந்து விடுபடவில்லை, காவல்துறை உள்ளிட்ட பலரது ஆதரவால்தான் விடுபட்டுள்ளேன்.என கூற��னார்.\nசென்னையில் மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறியதாவது;-\nகுழந்தை கடத்தல் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; குண்டாசும் பாயும். குழந்தை கடத்துபவர் என சந்தேகம் இருந்தால், பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது, காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.\n1. சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\nசிகிச்சை முடிந்து விஜயகாந்த் சென்னை திரும்பினார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\n2. திருவள்ளூரையும், செங்கல்பட்டையும் இணைக்கும் புதிய பாதை மற்றும் புதிய ரெயில் அறிமுகம்\nதிருவள்ளூரையும், செங்கல்பட்டையும் இணைக்கும் புதிய பாதை மற்றும் புதிய ரெயில் விரைவில் அறிமுகமாகிறது.\n3. ரூ.7 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nதுபாய் மற்றும் இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 6 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\n4. சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைகளில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.8 கோடி தங்கம் ; 2 பெண்கள் கைது\nஹாங்காங்கில் இருந்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த தென்கொரியாவைச் சேர்ந்த 2 பெண்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.\n5. படித்து விட்டு வேலைக்குச் செல்லாமல் காதலித்து வந்த மகனை தட்டிக் கேட்ட தந்தை கொலை\nபடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் காதலித்து வந்ததைத் தட்டிக் கேட்ட தந்தையின் தலையில் கல்லைப் போட்டு மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. இந்திய ரெயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது\n2. கார் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவி \n3. சென்னையில் ருசிகரம் காதலியின் முத்தத்துக்காக பர்தா அணிந்து சுற்றிய மாணவர்\n4. தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு - பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம்\n5. மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்; கட்சிகள் தாங்களே சொல்லிக்கொள்ள கூடாது - கமல்ஹாசன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/16678-hotleaks-anbumani.html", "date_download": "2019-02-22T08:36:41Z", "digest": "sha1:FZQQAGUNAFME3NPYHLWUFRVLOQCOTP7K", "length": 6848, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட்லீக்ஸ்: அலர்ட் அன்புமணி | hotleaks anbumani", "raw_content": "\nதனது தொகுதியான தருமபுரிக்கு எப்போது வந்தாலும் எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கி எழுதுமளவுக்கு பேட்டியளித்து அசரடிப்பது அன்புமணி ராமதாஸின் வாழக்கம்.\nஆனால், கடந்த 24-ம் தேதி, பென்னாகரத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணியின் பேரனின் காதணி விழாவுக்கு வந்த அன்புமணி, கப் சிப் ஆகிவிட்டார்.\n‘மைக்’கை நீட்டிய செய்தியாளர்களிடம், “தகவல் ஒன்றும் இல்லையே...” என்று நழுவினார்.\n“எப்போதும் இல்லாதபடி இன்றைக்கு சின்னய்யா ஏன் இப்படி எங்களைப் பார்த்து தெறிக்கிறார்” என்று பாமகவினரிடம் கேட்டதற்கு, “அதெல்லாம் ஒண்ணுமில்லை... கூட்ட நெரிசல்ல உடையெல்லாம் அழுக்காகிருச்சு. அதனாலதான்” என்று அவர்கள், அவரைக்காட்டிலும் நழுவினார்கள்.\nஅதிமுக, பாஜக உள்ளிட்ட பல கட்சிகளிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது பாமக.\nஇந்த நேரத்தில் மீடியாக்கள் கொக்குச்சிக்கலாக எதையாவது கேட்டு அதற்கு எக்குத்தப்பாக எதையாவது சொல்லிஆட்டையைக் கெடுத்துவிட வேண்டாம் என்ற எச்சரிக்கையில்தான் அம்புட்டு அலர்ட் ஆனாராம் சின்னய்யா.\n’கமலுக்கு ஸ்பெஷலா பாட்டு போடுவார் ராஜா சார்’ - இளையராஜா 75 விழாவில் ரஜினி\n’ராஜா சார்கிட்ட இருக்கிற கெட்டபழக்கம்’ – ஏஆர்.ரஹ்மான் ஓபன் டாக்\n’ரஹ்மான் எங்கிட்ட 500 படத்துல ஒர்க் பண்ணிருக்கார்’- இளையராஜா; ‘உங்களோட ஒருபடம் பண்றதே பெருமை சார்\n’ஏன் இப்படி வாசிக்கிறே; உனக்குதான் இந்த டியூன் தெரியுமே’ - ரஹ்மானிடம் கேட்ட இளையராஜா\n'எல்.கே.ஜி' உங��கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nமக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் திடீரென மாற்றப்பட்டது ஏன்\nபோலீஸ் கமிஷனரை விசாரிக்க சென்ற 5 சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தாவில் கைது\n‘இந்து தமிழ்' அடையாளப்படுத்திய சமூக ஆர்வலர்களுக்கு பணிநிறைவு விழாவில் விருது வழங்கி கவுரவித்த அதிகாரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2015/11/blog-post_15.html", "date_download": "2019-02-22T07:47:42Z", "digest": "sha1:IMRWX5BHHRXTMBR32W2TQUXS4T57PDQ6", "length": 86485, "nlines": 534, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: கடவுளைக்கண்டேன் - தொடர் பதிவு!", "raw_content": "\nகடவுளைக்கண்டேன் - தொடர் பதிவு\nபூவைப்பறிப்பதற்கு கோடாரி எதற்கு எனக்கேட்கும் கில்லர்ஜி\nகையில் நகச்சுத்தி வந்து ரெம்ப சீரியஸா ஹாஸ்பிடல்ல இருக்கின்றாராம் அவரை சுத்தி 20 டாக்டர்களும், 30 நர்சுங்களும் நின்று கொண்டு கடவுள் வருவாரா சம்மதம் தருவாரா எனகாத்துக்கொண்டிருப்பதாகவும்... கடவுள் வரவேண்டும் எனில் இப்பூவுலக தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் கடவுளை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் எனவும் அக்கோரிக்கைகளை கடவுள் நிறைவேற்றிய பின் தான் டாக்டர்களை சந்தித்துஆப்ரேசனுக்கு அனுமதி அளிப்பார் எனவும் வானத்திலிருந்து அசரிரி வந்ததாம்.\nகனவில் அந்த சத்தம் கேட்டு பதறிஅடிச்சு எழுந்த சிந்தனைகளை சிறைகௌ விரித்து பறக்க வைக்கும் நம்ம மனசு குமார் தன்னோட இன்னும் பத்து பேரு சேர்ந்து போய் கோரிக்கை வைத்தால் கடவுள் சீக்கிரமே தன்னை சந்திக்கவே ஒப்புக்கொள்வார் என நினைத்து மனுஎழுதிக்கொண்டு சிபாரிசுக்கு ஆல்ப்ஸ் தென்றல் நிஷா பேரையும் முதலாவதா போட்டு விட்டார்.\nநிஷாவும் அவர் கூப்பிட்டாரே என பின்னாடி போய்.. கனவில் கடவுளை கண்டேன், கடவுளை கண்டேன் என கண்டதா சொல்லிக்கொள்கின்றார்களே கடவுளை எங்கே போய் கண்டிருப்பார்கள். அவர் ரெம்ப தூரத்திலா இருக்கின்றார் கடவுளை எங்கே போய் கண்டிருப்பார்கள். அவர் ரெம்ப தூரத்திலா இருக்கின்றார் என ஒன்றும் புரியாமல் ஞே என விழித்துகொண்டு நிற்கிறாராம்\nகடவுள் இரவும் பகலும் இருபத்து நான்கு மணி நேரமும் இந்த ஆல்ப்ஸ் தென்றல் நிஷா வீட்டில் நிரந்தரமாக வாடகை தராமல் தங்கி ஓசியில் சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கின்றார் எனும் ரகசியம் இன்னும் குமாருக்��ு தெரியாத வரைக்கும் நல்லது தான்\nநல்லது செய்தால் என்னை உயர்த்தும் என் தேவனுக்கே ஸ்தோத்திரம் என சொல்வதும்... தீமையோ துன்பமோ நடந்தால்... எல்லாமே நன்மைக்கு தான்.. என் கூட கடவுள் இருக்க என்னால் தாங்க இயலா துயர் என்னை அண்டாதே எனும் தன்னம்பிக்கையும், அப்படி எனக்கு பெரிய கஷ்டம் தந்து விடுவாரா என் கடவுள் எனும் அகம்பாவமும்.. அகம்பாவம் போக்க வந்த துயர்முன்னே என் தப்பை உணர செய்ய இதை அனுமதித்தீரோ என உரிமையாய் திட்டுவதுமாய்.. தினம் தினம் ஒவ்வொரு நொடியிலும் அவரை நினைத்து அவருடன் பேசிட்டு நான் காண்பதில் கேட்பதில் எல்லாம் அவரைத்தானே கண்டு கொண்டிருக்கின்றேன்.\nஇருந்தாலும் எனக்குள்ளும் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்இருக்கத்தான் செய்கின்றது.. அத்தோடு மனசு குமார் ரெம்ப நம்பிக்கையாக தன்னோட அக்காவை கடவுளை சந்திக்க வைக்கணும் என ஆசைபட்டு முதல் ஆளா நிற்க வைத்திருப்பதால்... குமாருக்காக நானும்எங்கூடவே இருக்கும் கடவுளிடம் என் ஆசையை சொல்லலாம் என முடிவு செய்து விட்டேன்.\n1.நிஷா_ என்னோட 13 வயதில் எனக்கு ஏற்பட்ட விபத்தும் இரண்டாம் மாடியிலிருந்து பின்னந்தலை அடிபட விழுந்ததும் அதனால் தொடரும் அனைத்து பாதிப்புக்கள் காது, கண் , தலை என தொடரும் வலிகள் அனைத்தும் என்னை விட்டு நீங்கி நான் மீண்டும் 13 வயதுக்கு முன்னாடி இருந்தது போல் படிப்பில் விளையாட்டில் என அனைத்திலும் முதலாகிடணும். அப்படியே என் டாக்டராகும் கனவும் நிறைவேறணும்....\nஇதை என்னால் நிறைவேற்றவே முடியாதும்மா. என் கிருபை உனக்கு போதும் மகளே போதும் உனக்கு எல்லா திறமையையும் நான் தந்திட்டால் நாளைக்கு என்னையே நீ யாருன்னு கேட்பே மகளே\nநிஷாவின் மனசாட்சி> அவர் சொல்லிட்டார்..ஆனால் நான் தான் இன்னும் ஏன் இப்படி அனுமதித்தே என அவரை தொல்லை செய்திட்டே இருக்கேனாம். பாவம் கில்லர்ஜி சார்\n2.நிஷா_ இந்த பூமியிலும் சரி பூமி தாண்டிய அண்ட லோகங்களிலும் சரி இனிமேல் பசி என்னும் சொல்லே இருக்க கூடாது.. யாருக்கும் பசிக்கவே கூடாது. இளமையில் கொடுமை வறுமை என்றால் வறுமையில் கொடுமை பசிதானே. அதை மொத்தமாக இல்லாமல் போக செய்யும் படி எல்லோருக்கும் எல்லாமும் உணவுப்பொருளிலாவது முழுமையாகிடைக்க வேண்டும் கடவுளே\n பூலோக மக்கள் அனைவரும் தினம் அதிகாலை எழுந்து உடல் களைக்க தோட்டத்தில் வேலை செய்து தினம் தினம் தம் வியர்வையை நிலத்தில் சிந்தி விளையும் காய்கனிகளை புசிக்கின்றோம் என வாக்கு கொடுக்க சொல்லு மகளே நான் நீ கேட்டதை இதோ ஒரு நொடியில் நிறைவேற்றி வைக்கின்றேன் என அவர் என்கிட்ட ஏட்டிக்கு போட்டியால்ல கேட்கின்றார்...\nநிஷாவின் மனசாட்சி> ஐயகோ... நம்ம கில்லர்ஜி அண்ணாவின் நகச்சுத்தி.........ஆப்ரேசன்... கோவிந்தாவா குமாரு உனக்கு இதெல்லாம் தேவையா.. உன்னை போய் கடவுளை சந்தித்து கேளு என சொன்னால் நீ என்னத்துக்கு இந்த ஆல்ப்ஸ்தென்றலை கூட்டிகிட்டு போனேன்னு குமாருக்கு திட்டுறது உங்களுக்கு கேட்குது தானேங்க பெரியவர்களே\n4.நிஷா_ இந்த உலகத்தில் பணம் நோட்டு, குடிசை, பங்களா, நகை நட்டு எனஎதிலுமே ஏற்றத்தாழ்வு எதுவுமே இருக்க கூடாது கடவுளே எல்லோருக்கும் எல்லாமும் சமமாய் இருக்கணும். எல்லோரும் ஒரே மாதிரி வீட்டில் ஒரே மாதிரி நகை நட்டு சொத்து பத்து என வைத்து இருக்க வேண்டும். உதவி செய்யுங்களேன் கடவுளே\n5.கடவுள்> ரெம்ப சுலபம் என் மகளே சுலபம்.. நீங்கல்லாம் உங்களிடம் இருக்கும் சொத்து, நகையையெல்லாம் வேண்டாம் என சொல்லி குப்பை பையில் வைத்து கட்டி வீசி விடுங்கள்.. நான் அதையெல்லாம் தெருத்தெருவாய் போய் பொறுக்கி எடுத்து சரி சமமாய் உங்களுக்கே பிரித்து தருவேன். டீலா நோ டீலா மகளே\nநிஷாவின் மனசாட்சி> அட்ட்ட்ட்ட்டா என்னப்பா இது. இந்த கடவுள் ரெம்ப பொல்லாதவரா இருக்கின்றாரே.. அப்படின்னால் நம்ம சுவிஸ் வங்கியில் இருக்கும் பிளாக் மணில்லாம் எடுத்து கொடுத்திருவாங்களா.. நாங்க சுவிஸ்ல இருக்கோம்னு இனி பெரும்ம்ம்ம்ம்ம்ம்மையா சொல்லிக்கமுடியாதா.. நாங்க சுவிஸ்ல இருக்கோம்னு இனி பெரும்ம்ம்ம்ம்ம்ம்மையா சொல்லிக்கமுடியாதா சுவிஸும் மத்த நாடுகளும் ஒன்று போலாகிருமா\nநோ...வே --- சுவிஸ் வங்கில எல்லார் பிளாக் மணியும் இருக்கட்டும். அப்போது தான் எங்ஊருக்கு பெருமை. நாங்கல்லாம் பெரியவுகளாக இருக்கலாம்ல... சுவிஸ்னால் சும்ம்ம்ம்மாவா\nநானா குமாரை என்னை சிபாரிச்சுக்கு கூட்டித்து போ தம்பின்னு கெஞ்சினேன்.. இழுத்திட்டு போனார்ல .. கில்லர்ஜிகிட்ட மாட்டிகிட்டு ஙே என முழிக்கட்டும்.\n6.நிஷா_ கடவுளே கடவுளே கடவுளே நீ தானே என்னையும் எல்லோரையும் படைத்தே.. படைத்த நீயே ஏன் கடவுளே மரணம் எனும் ஒன்றை யும் தந்து எங்களை பிரிக்கின்றாய் மரணமே இல்லாத ஒரு வரம் தாருங்கள் ���டவுளே\n7.கடவுள்> சரிம்மா நீ சொல்லும் படியே செய்து விடுவோம் இந்த உலகத்தில் இருக்கும் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாகி எனக்கு என ஒரே ஒரு பெயரை வைத்து கோயில், சர்ச், மசூதி என தனியாய் குடியமர்த்தாமல் நான் உங்க மனசுக்குள் மட்டும் குடியிருக்க இடம் தரணும். என்னை தவிர எவனுக்கும் அவன் சொன்னான் இவன் சொன்னான்னு என் அண்ணன் தம்பி வந்து சொன்னாலும் கேட்க கூடாது. என்னம்மா நிஷா நான் சொல்வது உன் காதில் நல்லா கேட்குது தானே\nநிஷாவின் மனசாட்சி> இது என்னப்பா இம்மாம் பெரிய குண்டை தூக்கி போடுறாரு இந்தக்கடவுள். நாமல்லாம் நம்ம மனசாட்சி சொல்றதை கேட்கிற தில்லையே தவிர ஊரில இருக்க அத்தனை பேர் சொன்னதையும் கேட்டு தானே எதுன்னாலும்செய்வோம் இது நடக்குற விடயமா சொல்லுங்க. அதிலயும் ஒரே கடவுளாம் கடவுள்.\n எங்கூர் தேவகோட்டை ஜமீன் நானாத் தாதாஜி மீசைக்கார அண்ணாச்சிக்கு சீக்கிரம் குணமாக வரம் கேளுன்னால் நீ என்னா பண்ணிட்டிருக்கேக்கா\nகுமாரின் பல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் நற நற....\n உங்களுக்கும் இல்லை எனக்கும் இல்லை... இந்த அரசியல் வாதிங்களையும் சாமியார்களையும் இந்த பூமியை விட்டு நாடு கடத்தி கூட்டிகிட்டு போயிருங்களேன் நாங்க நிம்மதியா இருப்போம். இவங்க தான் தாங்க சொத்து சுகம் சம்பாதிக்கணும் என ஒன்னும் தெரியாத அப்பாவி மக்களை மதம் எனும் பெயர சொல்லி தீவிரவாதிங்களை உருவாக்கி கொண்டே இருக்கின்றார்கள். நாங்கள் பாவம் தானே கடவுளே\nகடவுள்> நிஷாம்மா நான் தூங்கிட்டிருக்கேன் என்னை தொந்தரவு செய்யாதேம்மா\nநிஷாவின் மனசாட்சி> ம்ம்ம்கூம் கடவுள் தூங்கிட்டிருக்காராமேஅப்ப இதுவும் க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கயாவா கில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லர் ஜீஈஈஈஈ கிட்ட மாட்டிக்காதே நிஷா\n அடுத்த வருட வலைப்பதிவர் மாநாட்டை சுவிஸில் ஆல்ப்ஸ்தென்றலின் ஊரில் நம்ம Hegas Catering, Fine Indian & Swiss Food Services தலைமையில் வைக்க அருள் கூரும் சுவாமி. இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை தமிழ் வலைப்பதிவர்களும் நம்ம ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டு போய் புதுக்கோட்டையில் நடந்த பதிவர் மா நாட்டை விட பெஸ்ட்டு பெஸ்ட்டு ஆஹா ஓஹோன்னு மட்டும் எழுதணும் கடவுளே\nகடவுள்> என்னம்மா இப்படி பண்ணுறியேம்மா உனக்கு வேற வேலையே இல்லையாம்மா உனக்கு வேற வேலையே இல்லையாம்மா சும்மா நங்கு நங்குன்னுட்டு உன் கம்பெனிய பத்தி தான் எல்லா இடமும் பேசுவியாம்மா சும்மா நங்கு நங்குன்னுட்டு உன் கம்பெனிய பத்தி தான் எல்லா இடமும் பேசுவியாம்மா போம்மா போய் அடுப்படில ஏதாகிலும் வேலை இருந்தால் பாரும்மா\nநிஷாவின் மனசாட்சி> நோ கடவுளே நான் ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சுக்கு ஒழுங்கா வந்தேன்ல.. காணிக்கை போட்டேன்ல.. ஜெபிச்சேன்ல.. நீ எப்படி நான் கேட்டதை தரமாட்டேன்னு சொல்லுவே நம்ம ஐயாக்கள் அண்ணாக்கள், தம்பிக்கள்,அக்காக்கள் தங்கைகள் எல்லாம் இதை வைத்தாவது சுவிஸுக்கு வந்திட்டு போகட்டும் என நினைச்சால் எனக்கே வேட்டு வைக்கிறியா கடவுளே.. இனி உனக்கு காணிக்கை கட்\n10.நிஷா_ கடைசி கடைசியா கேட்கின்றேன் கடவுளே என்னை பெரிய்ய்ய்ய்யா ஆளுன்னு எல்லோர் கிட்டயும் சொல்லி விளம்பரப்படுத்தும் எங்க குமாருக்காக கேட்கின்றேன் கடவுளே.. என் தும்பியையும் சீக்கிரமாக வலைப்பூவில் பதிவு எழுதும் ஆர்வத்தினை கொடுத்து விடு கடவுளே என்னை பெரிய்ய்ய்ய்யா ஆளுன்னு எல்லோர் கிட்டயும் சொல்லி விளம்பரப்படுத்தும் எங்க குமாருக்காக கேட்கின்றேன் கடவுளே.. என் தும்பியையும் சீக்கிரமாக வலைப்பூவில் பதிவு எழுதும் ஆர்வத்தினை கொடுத்து விடு கடவுளே என்னை விட தும்பி நல்லா எழுதும் கடவுளே\nகடவுள்> ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா உன் வேண்டுதல் சீக்கிரம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் மகளே ஆனால் உன் தும்பி காதல் தோல்வி கவிதை மட்டும் எழுதவே கூடாது. சொல்லிட்டேன்.. மீறி எழுதினால்.. கில்ல்ல்ல்ல்ல்ல்ல்லார் ஜி \n தும்பிக்கு அறூபது வயதாகி தலையெல்லாம் நரைச்சாலும் என் மனைவியை புதிது புதிதாக்காதலிக்கிறேன் அக்கான்னு என் காதை அறுத்திட்டிருப்பானே\nகடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் தரமாட்டான்னு இதை தான் சொல்வார்களாம்\nவெரி ஸாரி கில்ல்ல்ல்ல்ல்லர்ஜி.... பெட்டர் தென் நெக்ஸ்ட் ரைம் நகச்சுத்திக்கு ஆப்ரேசனை விட நகத்தை கழட்டி கொடுத்திட்டால் சரியாகிரும். நீங்க கவலையே படாதிங்க கில்லர்ஜி.... பூப்பறிக்க கோடரி தேவையே இல்லை கில்லர்ஜி சார் நகச்சுத்திக்கு ஆப்ரேசனை விட நகத்தை கழட்டி கொடுத்திட்டால் சரியாகிரும். நீங்க கவலையே படாதிங்க கில்லர்ஜி.... பூப்பறிக்க கோடரி தேவையே இல்லை கில்லர்ஜி சார் நான் என்கையாலேயே பறித்து விடுவேன் சார்.\n அட போக்கா நீயும் உன் மனசாட்சியும்... நாலும் தெரிந்த மாதிரி பீத்திக��ட்டியேன்னு உன்னை எனக்கு சிபாரிசுக்கு வா என கூப்பிட்டால் இப்படியா சொதப்பி விடுவே உன்ன்ன்ன்ன்ன்ன்ன்னை\nகடவுளை நான் தேடிப்போய் சந்திக்க அவசியம் இல்லாதபடி அவர் என்னை சுத்தி அரணாய் பாதுகாத்து வருகின்றார் எனும் அசைக்கமுடியாத நம்பிக்கை என்னுள் தேவைகளும், ஆசைகளும் இல்லாதபடியால் இல்லாதவைகள் குறித்த கவலைகள் என்னுள் இல்லை.\nஅந்த நம்பிக்கைக்கு ஏற்ப இன்று வரை என் தேவைகள் குறைவானதும் இல்லை. எனக்கு எது தேவையே அவைகளை எனக்கென நிச்சயித்த நாளில் கொடுத்து அன்பான கணவர், அழகும் அறிவுமான இரு குழந்தைகள். ஏனையோர் ஆச்சரியமாய் பார்க்கும் படி நல்லதொரு தொழில் நிறுவனம் நிர்வாகம் அதன் வளர்ச்சி என என்னுள் என்னையும் தன்னையும் உயர்த்தும் இறைவனுக்கே அத்தனை புகழும்.\nஇருப்பினும் மிகச்சுவாரஷ்யமான பதிவொன்றினை தொடங்கி அதில் நானும் பங்கிடும் படியாய் வாய்ப்பினை தந்த கில்லஜி சார், குமார் ஆகியோருக்கும் இதைப்படிப்போருக்கும், கருத்திட்டு ஊக்கம் தருவோருக்கும் நன்றி1நன்றி\nநானே இங்கே ரெம்ப புதியவள். எனக்கு இன்னும் கொஞ்ச காலம் வேண்டும், தெரியாதவர்களை இணைத்தால் அவர்கள் கோபித்து விடுவார்களோ என தயக்கமாக இருக்கின்றது. இதுவரை யாரெல்லாம் இணைக்கப்பட்டார்கள் எனவும் புரியவில்லை. இருப்பினும் நான் அறிந்த இருவரை இங்கே இணைக்கின்றேன் . மன்னிக்க....\nபத்துப்பேரை கட்டாயம் பரிந்துரைக்க வேண்டும் எனில் ஒரு நாள் நேரம் கொடுங்கள்.\nவரதட்சனைக்கெதிராக மிகத்தீவிரமாக குரல் கொடுப்பவரும் எழுதுபவரும் கடைப்பிடித்தவரும் அன்புதம்பியும் சேனைத்தளபதியுமானவர்.\nஇவருக்கு என்னை தெரியாது. இவரின் தோட்டம் பதிவுகள் மிக அத்தியாவசியமானவைகளாயும் எம் தேவைகளை பூர்த்திப்பதாயும் இருப்பதனால் இவரின் பதிவுகள் பிடிக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபரிவை சே.குமார் முற்பகல் 3:47:00\nபத்துப் பேரெல்லாம் தேவையில்லை... இது போதும்...\nகுமாரு... குமாருன்னு குமாரை இழுத்து விட்டு வேடிக்கை பாத்துட்டீங்க போல.. இனிமே இவன் தொடர்பதிவுன்னு வந்தா நம்ம பக்கமே வரக்கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணம் போல...:)\nநேற்றிரவு ஹோட்டலில் இருந்து வரும் போதே பதினொரு மணி. நீங்கள் வேற பத்து பேரை பரிந்துரைக்கணும் என சொன்னதில் பயந்து போய் இருக்கும் ஒன்றிரண்டு பேரையும் வேற யாராவது ப��டித்து விடுவார்களோ என போட்ட பதிவுப்பா இது. உங்க பேரை இழுத்தது ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்ம்மா\nதி.தமிழ் இளங்கோ முற்பகல் 4:20:00\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதி.தமிழ் இளங்கோ முற்பகல் 5:58:00\nஎது எப்படியோ, கில்லர்ஜி மற்றும் ’பரிவை’ சே.குமார் புண்ணியத்தில் எனக்கு, நல்ல எழுத்து திறமை உள்ள ஒரு வலைப்பதிவர், சகோதரி ஆல்ப்ஸ் தென்றல் “நிஷா” அவர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்.\nஒவ்வொரு பூக்களும் சொல்கின்றதே; வாழ்க்கை என்றால் போராட்டமே – என்றபடி உங்கள் பதிவிலுள்ள வேண்டுதல்கள் உங்கள் நம்பிக்கையைத் தெரிவிக்கின்றன. ஆண் – பெண் வித்தியாசம் இல்லாமல், எல்லோருக்கும், எல்லா உயிரினத்திற்கும் வாழ்க்கையே போராட்டம்தான். ‘இதுவும் கடந்து போகும்’ என்ற நம்பிக்கையில் வாழ்க்கையைத் தொடருவோம்.\n(எழுத்துப் பிழையை நீக்கி இருக்கிறேன்)\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்த பாடல் ஒவ்வொரு பூக்களுமே சொல்கின்றதே\n மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்.\nஅத்தனை ஆழமான் வரிகள் கொண்ட பாடலை என் பதிவுக்குள் உதாரணமாக்கியதில் மகிழ்ச்சி ஐயா\nஉங்கள் கருத்துக்கள் தொடரட்டும் ஐயா..அன்பில் நிலைத்து நட்பை ஜெயிப்போம்.\nஅருமை அக்கா வித்தியாசமான பதிவு தொடருங்கள்....\n உங்களயும் அழைத்திருக்கின்றேன். நீங்கள் தொடர்வீர்கள் தானே\nதி.தமிழ் இளங்கோ முற்பகல் 6:10:00\nஉங்கள் வலைத்தளத்தை தமிழ்மணம், தேன்கூடு, INDIBLOGGER ஆகிய திரட்டிகளில் இணைக்கவும்.\nதமிழ் மணத்தில் இணைக்க பதிவு செய்தேன், இரண்டு தொடக்கம் நான்கு நாட்களில் பதில் தருவதாக சொல்லி இருக்கின்றார்கள். அவர்கள் மெயில் வந்தபின் தான் இணைக்க முடியும்.\nதேன் கூட்டில் பதிவு செய்ய இயலவில்லை. பத்து தாவைக்கும் மேல் முயன்றேன், பதிவு செய்யவே ஏற்கவில்லை என சொல்கின்றது.\n உங்கள் அன்புக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி\nஎன்றும் இதே அன்பொடு தொடருங்கள்.\nஎனது ப்ளாக்கிலும் இணைக்கலாம் http://tamil-bloglist.blogspot.in/ வருகை தாருங்கள்\nஅழகாக இருக்கின்றது. என் தள இனைப்புக்காக நன்றிங்க\nநான் ஒன்று சொல்வேன்..... முற்பகல் 7:40:00\nமனசாட்சியுடன் பேசுவதால் உங்களுக்கு கடவுள் தேவைப்பட மாட்டார்...\nபெரும்பாலும் நம் மனசாட்சியே கடவுள் தான் அல்லவா சட்டென தட்டுவதும் குட்டுவதுமா��் இருக்கும். ஆனால் இந்த பதிவில் மனசாட்சியே குழம்பிபோய் தானே இருக்கின்றது\nதிண்டுக்கல் தனபாலன் முற்பகல் 6:02:00\n எந்த காரியம் செய்தாலும் அதன் சரி பிழை நியாயத்தீர்ப்புக்களை நம் மனசாட்சியே சொல்லி தண்டித்து விடுகின்றதே அதையும் தாண்டி தவறிழைப்பவனாய் தான் மனிதன் இருக்கின்றான்\nவணக்கம் முதற்க்கண் பதிவுக்கு நன்றி தங்களது கோரிக்கைகள் நன்று\nதங்களின் இரண்டாவது ஆசை நன்று பொதுநலமிக்க வரவேற்கத்தக்கது.\nநான்காவது கொஞ்சம் இடிக்கிறது காரணம் எல்லோரும் சமநிலை என்றால் யாருமே உழைக்க மாட்டார்கள் எனது வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வா என்று கூப்பிட்டால் நான் உனக்கு வேலைக்காரனா என்று கேட்பார்கள் காரணம் அவருக்கு பணம் தேவையில்லை மேலும் எனது வீட்டு கக்கூஸ் கழுவ நீ வா என்பான் காரணம் இவனுக்கு ஆள் வேண்டும் இவ்வளவு பணமிருக்கும் நாமேன் இழிவான வேலை செய்யவேண்டும் என்ற சிந்தை அதேநேரம் இவனுக்கும் ஆள் கிடைக்காது காரணம் எல்லோரிடமும் பணம் இருக்கிறதே இந்த சூட்சுமம் அறிந்த திருவாளியத்தவன் காரணத்தோடுதான் ஏற்றத்தாழ்வான வாழ்வுகளை மானி(ட்)டர்களுக்கு பிரித்து வைக்கின்றான் அதை மானிடர்களின் மூலமே மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று பிரித்துப்பேசும் எண்ணங்களையும் கொடுக்கின்றான் அவ்வழியில் உருவான சைத்தான்கள்தான் இன்றைய அரசியல்வாதிகள்.\nஎட்டாவதும் கொஞ்சம் இடிக்கிறது அரசியல்வாதிகளையும், சாமியார்களையும் நாட்டை விட்டு கடத்தச் சொல்கின்றீர்கள் அவர்கள் யார் எங்கிருந்து வந்தவர்கள் நாம் வளர்த்த செல்வங்கள்தானே ஆம் நாம் அனைவருமே நமது பிள்ளைகளை இனி அரசியல்வாதிகளாக போகக்கூடாது என்று சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும் ஆனால் மாட்டோம் காரணம் நாமே கட்சியை வைத்துதானே கஞ்சி குடிக்கின்றோம் நமக்கு ஓசி கிரைண்டர், மிக்ஸி வேண்டும் இல்லாவிட்டால் வாழவே முடியாதே..\nஅடுத்த வருடம் அனைத்து பதிவர்களும் தங்களது செலவில் ‘’ஸ்விஸ்’’ வரப்போகிறோம் என்பதை நினைக்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது.\nஸூப்பர் நல்ல நகைச்சுவையுடன் பதிவை தந்தமைக்கு நண்பர் குமார் சார்பாகவும், எனது சார்பாகவும் நன்றி.. நன்றி.. நன்றி..\nஆகமொத்தம் நண்பர் குமார் அவர்கள் பல்லைக்கடித்தது போல் எனது நெகச்சுத்திக்கு சிகிச்சைக்கு போனது விரலையே எடுக்கும் நிலைக்கு அனுப்பி விடுவீ��்கள் போலயே..... இப்படித்தெரிந்து இருந்தால் நானே விரலை கடித்து துப்பி விட்டு சுண்ணாம்பை வைத்து அடைச்சிருப்பேன்.\nஐயோ...... ஐய்ய்ய்ய்ய்யோ... சொக்கா என் விரல் போச்சே....\n நீண்ட பின்னூட்டம்... குமார் என்னைத்தான் பெரிய்ய்ய்ய்ய பின்னூட்டம் போடும் அக்கா என சொல்வார்னால் நீங்க என்னை விட பெரிய்ய்ய்ய பின்னூட்டம் போட்டிருக்கிங்க சார்.\nஅப்புறம் நான்காவது பின்னூட்டம்... அதெதுக்கு எல்லாரும் சமம் என்றால் அல்லாவரும் அவங்கவங்க வேலையை தாங்களே செய்துக்க வேண்டியது தானே\nநம்ம கையும் காலும் நல்லா ஜம்ம்முன்னு இருக்கும் வரை நமக்கு நாமே எல்லா வேலைகளையும் செய்துக்கணும் சார்.\nகண்டதும் கற்க பண்டிதன் ஆவான் என நம்ம பெரியவங்க சும்மாவா சொல்லிட்டு போனாங்க\nநாங்க இங்கெல்லாம் நாங்கள் தான் துணி துவைக்கின்றோம், அயன் செய்கின்றோம், எங்க வீட்டுக்கு பெயிண்ட் செய்கின்றோம், பாத்திரம் கழுவுகின்றோம்,அட டாய்லட் கூட நாங்கதான் எங்க வீட்டில் கிளின் செய்கின்றோம். பொது விசேசம் என வரும் போது ஆளுக்கு ஒரு வேலையை பிரித்து வைத்து கொண்டு வேலை செய்கின்றோம் . நம் அத்தியாவசிய தேவைகளை நமக்கு நாமே செய்து கொள்ள நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nபணமும் பதவியும் நாம் நமக்குள் போட்டுகிட்டவைகள் தான். இந்த மாதிரி இததுக்கு இன்னார் என பிரிவுகள் வெளி நாடுகளில் இல்லை. நம் நாடுகளில் தானே உண்டு...\nஇங்கே பிரதமரும் ஒன்றுதான், பொது ஜனமும் ஒன்றுதான். கடவுட்டும் இல்லை பேனரும் இல்லை.. அதனால் எல்லாரும் சமம் எனும் மன நிலைக்கு வர வெள்ளைக்காரனாய் தான் பிறக்கணும் என இல்லை.\nபேதங்கள் , ஏற்றத்தாழ்வுகள் நம் மனதளவில் மறையணும் சார். னம் எதிர்கால சந்ததியை ஜாதிமதம், பண ஏற்றத்தாழ்வில்லாமல் வளர்க்கணும்சார். பிள்ளைகளுக்கு சின்ன வயதிலிருந்தே உனக்கானதை நீயே செய்துக்கணும் என சொல்லி வளர்க்கணும்.\nஎந்தக்காலத்திலோ சொன்னதை இக்காலத்தில் பேசிட்டிருக்க கூடாது என்பதோடு..ஜாதி இர்ண்டொழிய வேறில்லை என முண்டாசுக்கவி சொல்லி சென்றதும் அக்காலத்தில் தானே...\nஉங்கள் கருத்துக்கு எதிர் கருத்துக்காக மன்னிக்கணும்.\nஅடுத்த கருத்துக்குரிட பின்னூட்ட்டம் இன்னும் கொஞ்ச நேரத்தில் ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டான்ன்ன்ன்ன்ன்ன்ன்\nஅரசியல் வாதிகளும், சாமியார்களும் நம் சகமனிதர்கள் தான் சார். ஆனால் நம்ம��ட விரல் என்பதற்காக நாம் அதில் வளரும் நகத்தினை நறுக்காமலா விடுகின்றோம். எதுவும் ஒரு எல்லைக்கு மேல் பாதிப்பாக செல்லும் போது சம்பந்தப்பட்டவைகளை அவ்விடத்திலிருந்து நீக்குதல் தான் சிறப்பு. நம் உடலில் அங்கமாய் இருக்கின்றது என்பதற்காக உடலுக்கு வலி தருவதை எப்படி வெட்டி நீக்கி விடுகின்றோமோ அப்படித்தான் அரசியல் வாதிகளையும் சாமியார்களையும் செய்ய வேண்டும்.. அதான் கடவுளோடு சைத்தான்னு ஒருத்தனும் இருக்கான் என நீங்களே ஒப்புகிட்டிங்கல்ல.. நாம நம் கடவுள் சுபாவம் கொண்டு அவர்களை மாற்ற முயன்றாலும் சைத்தான் குணம் கொஞ்சமாவது அவர்களிடம் இருக்கும்.. மாறி விடும் என நினைத்து கவனியாது விட்டு விடும் நகசுத்துக்கு எப்படி விர்லை எடுக்க வேண்டிய சூழல் வருமோ அப்படித்தான் செப்டிக் ஆகி மொத்தமாய் இழப்பதை விட சம்பந்தப்பட்டவைகளை மட்டும் அவ்விடமிருந்து அகற்றுதல் தான் சிறப்பு. மன்னிப்பும், மருந்தும் பொறுமையும், அவர்கள் தனமைப்பட்ட பின் செய்துக்கலாம். அதற்கும் முன் அவர்களுள் இருக்கும் விஷம் மேன்மேலும் எங்கும் பரவாமால் காப்பது தான் முக்கியம் சார்.\nஎங்க ஊரிலும் அரசியல் வாதிகள் உண்டு சார். ஆனால் அவர்கள் நாட்டு மேன்மைக்காக தான் சிந்திப்பார்கள். அவர்கள எங்க கூட எப்பவும் இருக்கட்டும் .\nஉங்க கனவு நிறைவேறினால் தானே ஆப்ரேசன்..எப்படின்னல சுவிஸு வலைப்பதிவர் மா நாடு... நடக்காதே ஆனால் நீங்க ன் நிஷா ஹோட்டலில் சாப்பிட்டு ஆஹா ஓஹோ சொல்லலாம்ல சார்.\nஇந்தப்பதிவில் ஒரு விரல் தானே போச்சு. மத்த விரல்கள் எல்லாம் இருக்கில்லை அடுத்த கையால கூட தட்டச்சலாம் சார். கவலையே படாதிங்க\nநமது வேலைகளை நாமே செய்ய வேண்டும் என்பதில் என்றுமே எனக்கு மாற்றுக்கருத்து இல்லை நமது வீட்டு டாய்லெட் கழுவதில் தவறென்ன சிலருக்கு அதுவே வேலையாக இருக்கின்றார்களே....\nஇதை நான் எதிர் கருத்தாக நினைக்கவே இல்லை கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் பொழுதே அறிவு விரிவடைகிறது\nநான் ஸ்வில் வந்து இருக்கிறேன் ஆனால் தங்களது ஹோட்டலுக்கு வரவில்லை காரணம் எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியாதே...\nஎப்படியோ விரலை வெட்டி எடுத்து விடுவது என்று கங்கணம் கட்டி விட்டீர்கள்...\n சும்மா இருக்கும் நகத்தை சுத்தியாக்கி அதுக்கு 30 அழகான நர்சுங்கள் சுத்தி நின்று வேடிக்கை பார்க்கணும் என நீங்க மட்டும் ஆசைப்படலாமோ சார்\nகில்லர்ஜி சார் என் தொடருக்கு ஏன் இன்னும் இலக்கம் தரவில்லை குமார்ஜி சார் .. கவனிக்கவும்\nவணக்கம் இலக்கம் இலக்கு மாறி போய் விட்டது ஏன் சிலர் தலைப்பைக்கூட மாற்றி விட்டார்கள்\nஓரு இலக்கம் இலக்கு மாறினால் அடுத்த இலக்கை நோக்கி போக வேண்டியது தான் சார். அடுத்து ஒன்றை கொழுத்தி போடுங்கள். தொடர்ந்து வெடிக்கட்டும்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் பிற்பகல் 5:08:00\nஅப்பாடா, பத்து என்(ண்)றதுக்குள்ளே நானும் வந்திட்டேன்...\nஆமாங்க பத்தில் ஒன்றாய் மூன்றாம் இடத்தில் உங்களை இணைத்தாகி விட்டது. தொடருங்கள் சார்.\nஇப்படித்தான் தானாய் வந்து மாட்டிப்பார்கள் என நான் வலையை விரித்து வைத்து வேட்டிச்சியாய் காத்திருக்கின்றேன் எனும் உண்மையை யாருக்கும் சொல்லி விடாதீர்கள் சார்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் பிற்பகல் 5:47:00\n//அப்பாடா, பத்து என்(ண்)றதுக்குள்ளே நானும் வந்திட்டேன்...//\n//உறுப்பினர்கள் (17) மேலும் »\nபின் தொடர்வோரில் 10-ஆவதாய் நான் இணைந்ததைக் குறிப்பிட்டேன்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் பிற்பகல் 5:11:00\nதங்களின் வேண்டுகோள்கள் பொதுநலன் காரணியாகவும் சுவையாகவும் உள்ளன. நகைச்சுவையும் குறும்பும் இழையோடி இருக்கின்றன.\nநன்றிங்க..தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் பிற்பகல் 5:44:00\n3. நிஜாம் பக்கம் //\nசீக்கிரம் முயற்சி செய்யுங்கள். அல்லது போனால் அடுத்த தொடரும் ஆரம்பித்து சிக்கலில் சிக்கி விடுவீர்கள்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதிண்டுக்கல் தனபாலன் முற்பகல் 6:03:00\nஉங்கள்” வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சார்.\nநன்றாக நகைச்சுவையாக எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்.\nரெம்ப நன்றிங்க.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.\n‘தளிர்’ சுரேஷ் பிற்பகல் 12:16:00\nவித்தியாசமான முறையில் உங்களின் ஆசைகளை சொல்லி அதற்கு கடவுள் மனசாட்சியின் பதில்களும் தந்து அசத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள் , பதிவர் திரட்டி, தமிழ்திரட்டி, மற்றும் முகநூல் குருப் களில் சேர்ந்து உங்கள் பதிவுகளை இணைத்தால் வாசகர்கள் கூடுவார்கள். நீங்களும் பல தளங்களுக்கு இயன்றவரையில் சென்று கருத்து பரிமாறிக் கொள்ளுங்கள்\n தமிழ் மணத்தில் பதிவு செய்துள்ளேன்,குமாரின் வழி நடத்துதலில் பேஸ்புக்கில் சில குருபகளில் இணை���்துள்ளேன். இணையம் புதிதல்ல. ஆனால் புதிவுல்கில் என் பதிவும் அனுப்மும் புதியவை என்பதால் சிறுது காலமெடுக்கும் என நம்புகின்றேன் ஐயா. தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி.\nகடவுளைக் கண்டும் கடவுளுடன் உங்கள் மனசாட்சி பேசியதும் அருமையாகவும் சுவாரசியமாகவும் உள்ளது கண்டது கற்பனைக் கனவாக இருந்தாலும் உங்கள் மனசாட்சி பேசியது அனைத்தும் உண்மைதான் ஏற்றுக்கொள்கிறேன் சிறப்பாக நகைச்சுவைகள் கலந்து கலக்கிட்டிங்க அப்படியே செல்லுங்கள் சிறப்பான ஆரம்பங்கள்\nஉங்கள் தம்பியும் தும்பியுமான அடியேனுக்கு உங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி இல்லை என்று நான் நினைக்கிறேன் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை இருந்தாலும் எனது வேலைகளுக்கும் இந்த எழுத்து இலக்கியப் பயணத்திற்கும் ரொம்ப தூரம் அடியேனை மன்னிக்கவும் தொடருங்கள் மகிழ்ச்சியாக இணைந்திருப்போம்\n ஆரம்பங்கள் சிறப்பாக இருப்பவதற்கு தாங்களும் காரணம் தானே சார், உங்கள் ஆர்வமூட்டல்கள் தான் எனக்குள் விதையாகின்றன\nநிஷா சகோ....உங்கள் முதல் ஆசை மனதை நெகிழ்த்திவிட்டது. ஆனால் நாங்கள் அனுதாபப்படவில்லை. இத்தனை இடர்களிலும் தாங்கள் இவ்வளவு சாதித்திருக்கின்றீர்களே என்று பெருமப்பட்டுத் தங்களை ஒரு முன்னோடியாகப் பலரும் கொள்ளலாம் என்பதே...நெகிழ்த்திவிட்டது என்று சொல்லுவது. ஏனென்றால் அனுதாபம் என்பது ஒருவரை ஊக்க்ப்படுத்தாது. கருணை இருக்கவேண்டும் ஆனால் அனுதாபம் வந்தால் தைரியம் போய்விடும்...அதான் வாழ்த்துகள் சகோ மேலும் மேலும் தாங்கள் பல சாதனைகள் புரியய்....\nஇப்போது தங்களின் ஆசைகள்...பல ஹஹாஹ் ரகங்கள் இழையோட ...சூப்பர். ஆனால் கவலைப் படாதீர்கள் உங்கள் ஆசைகளையும் எல்லோரது ஆசைகளையும் கில்லர்ஜி ஏற்றுக் கொண்டு இந்தியாவை வல்லரசாகக் கொண்டு செல்ல முயற்சிசெய்துகொண்டிருக்கின்றாரே..அதற்குத்தானே எல்லோரது ஆசைகளயும் கேட்டுக் கொண்டார்...அதைத்தான் நாங்கள் எங்கள் பதிவில் சொல்லிவிட்டோம்...ஹஹஹ...\nஎன் விபத்தினால் நான் இழந்தவைகளை நினைத்து கலங்கினாலும் அதுவே எனக்குள் திடப்படுதலை கொடுத்து உயர்த்தியும் இருக்கின்றது என்பேன். எப்போதும் எவரின் பரிதாபத்தினையும் எதிர்பார்ப்பதில்லை. உந்து சக்தியாய் ,உற்சாக மூட்டியாய் தானிருக்கின்றேன்.\nஆசைகளை பட்டியலிடும்படி குமார் சொன்னதும் உடனே நி���ைவில் வந்ததை சொன்னேன். இன்னும் ரெண்டு நாள் பொறுத்திருந்தால் இன்னும் நிரம்ப ஆசைகள் தோன்றி இருந்திருக்கும்ல\nஉங்கள் வருகைக்கும் பின்னூட்டகருத்துக்கும் நன்றி. என்றும் தொடருங்கள்.\n பிறகு எதற்க்குக் கடவுள் ம்ம்ம்ம் அவர் சொல்லவேண்டியதையும் நீங்க சொல்றீங்க இடைக்கிடை மனச்சாட்சி வேற உண்மைய போட்டு உடைக்குது ,ம்ம்ம்ம் அத்தனை ஆசைகளும் அருமை நிறைவேறினால் சுகமே ஆமா கில்லர் ஜி இன் நகச்சுத்தி ஆப்பரேசன் நடக்குமா நடக்காதா \nவிபத்தினால் தாங்கள் பட்ட வலி மறைந்து ஆசைகள் நிறைவேறி ...ஆண்டவனாய்ப் போற்றும் மருத்துவர் ஆக இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் \nஞா. கலையரசி பிற்பகல் 6:37:00\nபதின்மூன்றாவது வயதில் நடந்த விபத்து பற்றியறிந்து வருத்தமேற்பட்டது. ஆனால் அதனால் மனமுடைந்துவிடாமல் தொடர்ந்து போராடி நல்ல நிலைமைக்கு வந்திருப்பதற்குப் பாராட்டுகிறேன் நிஷா தொடரில் என்னை அழைத்திருப்பதற்கு நன்றி. அவசியம் கல்ந்து கொள்கிறேன். ஆனால் இப்போது படு பிஸி என்பதால் எழுத அவகாசம் வேண்டும். சரியா\n இந்தப்பக்கம் வந்ததுக்கு ரெம்ப நன்றி. உங்களால் முடியும் போது எழுதுங்கள்.\nதொடர்ந்தும் உங்கள் அன்பையும் ஆதரவையும் தாருங்கள்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் முற்பகல் 4:39:00\nஇன்று தான் உங்கள் தளம் வருகிறேன் என்று நினைக்கிறேன். முதல் ஆசையில் சொல்லியிருந்த விபத்தை அறிந்து வருந்தினாலும், கடவுள் நல்ல நிலைமைக்கு உங்களைக் கொண்டுவந்திருக்கிறார் என்று மகிழ்ச்சி. நானும் உங்களைப் போல் தான், கடவுள் பார்த்துக் கொள்வார் என்றும் ஏன் அனுமதித்தார் என்றும், இப்படியும் அப்படியும் நினைத்துக் கொண்டிருப்பேன் :))\nஅருமையான ஆசைகளும் பதிவும். குமார் சகோவையும் கில்லர்ஜி சகோவையும் மனசாட்சியையும் வைத்து வித்தியாசமாய்க் கலக்கிவிட்டீர்கள்.\nஉங்கள் தளத்தில் இணைந்து விட்டேன், தொடர்வேன்.\nவாங்கமா வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக\nஆஹா என்னை போல தான் உங்களுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டா அதென்னமோ எனக்குள் என்ன நடந்தாலும் அது இன்ப்மோ துன்பமோ கடவுள் அனுமதித்து தான் நடைபெறுகின்றது, அதனால் அதை ஏற்று தான் ஆகணும் எனும் நம்பிக்கை.\nதொடர்வதற்கும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.\n உங்கள் பெயரை தொடர்ந்து வந்தேன். நிரம்ப தளங்களின் இணைப்பாக காட்டுகின்றதே.. எனினும் வருகைக்கு நன்றிங்க..\nநன்றி சகோதரி எனக்கு ப்ளாக் வாசிப்பதில் ஆர்வம்\nஎழுதுவதில் சகோதரியை போல ஆர்வம் இல்லாத காரணத்தால் வலைப்பூ தளங்களை இணைக்கும் ப்ளாக் ஒன்றும் லோக்கல் classifieds தளம் ஒன்றும் இன்னும் youtube வீடியோ ஷேரிங் தளங்கள் சிலவும் நடத்தி வருகின்றேன் அவ்ளோதான் உங்களை போல எழுத்தால் நண்பர்களை மகிழ்விக்கும் அளவிற்கு முயற்சி இல்லாதவன்\nசகோதரி தங்கள் தளத்தினை நானே எனது tamil blog list இல் இணைத்து விட்டேன் உங்கள் தளத்தினை இணைப்பதனால் எனது தளமும் பிரபலமாகட்டுமே\nநான் இணைய தளங்களில் தினம் தினம் எழுதிகொண்டிருக்கின்றேனே முத்தமிழ் மன்றம்,தமிழ் மன்றம் போன்ற தளங்களில் சிலவருடங்கள்முன்னால் எழுதினேன். இப்போது சேனைத்தமிழ் உலாவில் எழுதுகின்றேன். தனி வலைப்பூ என இது தான் முதல் அனுபவம். நான் முதலில் என்னை குறித்து இங்கே எழுத வேண்டும் போல இருகின்றது முத்தமிழ் மன்றம்,தமிழ் மன்றம் போன்ற தளங்களில் சிலவருடங்கள்முன்னால் எழுதினேன். இப்போது சேனைத்தமிழ் உலாவில் எழுதுகின்றேன். தனி வலைப்பூ என இது தான் முதல் அனுபவம். நான் முதலில் என்னை குறித்து இங்கே எழுத வேண்டும் போல இருகின்றது நேரம் தான் பிரச்சனை. ஏனெனின் என்பணி அப்படிபட்டது. ஆல் ஈவண்ட்ஸ் ஒழுங்கமைப்பாளர் என்பதால் ஒவ்வொரு பார்ட்டிக்கும் நான் பல நாட்களை செலவு செய்து ஆயத்தப்படுத்த வேண்டும். அதனால் என்னால் வலைப்பூவுக்கு என தனி நேரம் ஒதுக்க முடியவில்லை.\nஅது தான் என் பெரிய பிரச்சனை\n உங்கள் பெயர் என்னங்க சார்\nஎன் தல இன்ஞும் பிரபல்யமாகவே இல்லையே.. நானே இங்கே இப்போது தான் நுழைந்துள்ளேன். எந்த திரட்டிகளிலும் இன்னும் இணைக்க வில்லை. என் பக்கமே இன்னும் சரியாக செட் செய்ய வில்லை.ஆனாலும் உங்கள் திரட்டியில் என் தளத்தினை இணைத்தமைக்கு நன்றிங்க சார்.\nதிருச்செந்தூர் வியாபார விளம்பர தளம்\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nசிறுவர் கதை:பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும...\nகடவுளைக்கண்டேன் - தொடர் பதிவு\nசொல்தலும் செய்தலும்.... செந்தணல் போன்றதே\nஆல்ப்ஸ் மலைத் தென்றலாய் வருகிறேன்.\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\nதேவைகளின் ஆரம்பமும் தேடலின் முடிவுமாய் ஆனவன் நீ உன் இருப்பு என்னுள் சோகத்தின் தொடக்கமாய் ஆனதேனோ என்னுள் நுழைந்து உணர்வாகி ...\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nகிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை ரெம்ப பிசியாகி விட்டேன் அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை\nகஜா பேரிடர் இத்தனை பாதிப்புக்களை தந்தும் அரசும், மீடியாக்களும் அதை அண்டை மாநிலங்கள் உட்பட வெளி உலகமே தெரியாமல் மறைத்தொழித்தது ஏன் \nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விள...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nஇந்த நாட்டின் மொத்தப்பரப்பளவு 41285 கிமீ² (136th) -15940 சது. மைல் ஆகவும் நீர் வளம் 4.2 வீதமாகவும் இருக்கின்றது\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2017/10/blog-post_23.html", "date_download": "2019-02-22T08:31:16Z", "digest": "sha1:IN6KZX7LQEBCS37BRGAMGZOXUSTMM6CG", "length": 12961, "nlines": 183, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: இந்த சீதைகள் நிருபித்தது", "raw_content": "\nகண் முன் எரிகின்றாள் - அவள்\nஎரி தணலை எதிர்வு கொண்டே\nதிட மனதை என்ன சொல்வேன்\nநிதம் பதறும் நிலை காண மறுத்து\nதட்டிய கதவுகளை மூடியே வைத்திருங்கள்.\nபாவி அவனென்று சாபம் கொடுத்திடுங்கள்\nதன்னை நிருபிக்க இராமனின் சீதை தீக்குளித்தாள்\nஇந்த சீதைகள் நிருபித்தது தேசத்தின் அவமானம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொடுமை. பதிவின் வரிகள் அருமை.\nமனம் கனக்கிறது வரிகளும், படமும் கண்டு...\nகண்ணால் காண இயலா காட்சிகள்...\nபரிவை சே.குமார் பிற்பகல் 3:08:00\nஎழுத வேண்டும் என்ற மனதில் எப்படி என்ற கேள்வி முன்னிற்க எழுத இயலவில்லை.\nமனம் மிகவும் வருந்துகிறது. வேதனையிலும் வேதனை. நல்ல காலம் நாங்கள் அந்தக் காட்சிகளைக் காணவில்லை.உங்கள் வரிகளும் அருமை\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎங்கள் நிறுவன வளர்ச்சியில் சுவிஸ் மண்ணின் மைந்தர...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\nதேவைகளின் ஆரம்பமும் தேடலின் முடிவுமாய் ஆனவன் நீ உன் இருப்பு என்னுள் சோகத்தின் தொடக்கமாய் ஆனதேனோ என்னுள் நுழைந்து உணர்வாகி ...\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nகிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை ரெம்ப பிசியாகி விட்டேன் அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை\nகஜா பேரிடர் இத்தனை பாதிப்புக்களை தந்தும் அரசும், மீடியாக்களும் அதை அண்டை மாநிலங்கள் உட்பட வெளி உலகமே தெரியாமல் மறைத்தொழித்தது ஏன் \nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விள...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nஇந்த நாட்டின் மொத்தப்பரப்பளவு 41285 கிமீ² (136th) -15940 சது. மைல் ஆகவும் நீர் வளம் 4.2 வீதமாகவும் இருக்கின்றது\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:50:19Z", "digest": "sha1:6VVOIB6LKKNPYPJDM52D345F5UWRQGLU", "length": 5784, "nlines": 73, "source_domain": "selliyal.com", "title": "சாமிநாதன் ஜி (காடேக்) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags சாமிநாதன் ஜி (காடேக்)\nTag: சாமிநாதன் ஜி (காடேக்)\n“தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் – சமுதாயத்தின் இரு கண்கள்” – சாமிநாதன் (நேர்காணல் -2)\nமலாக்கா – (செல்லியல் ஊடகத்திற்கு அண்மையில் வழங்கிய சிறப்பு நேர்காணலில், அரசியல் களப்பணி ஆற்றிக் கொண்டிருந்த தான், மலாக்கா சட்டமன்ற உறுப்பினரானது எப்படி மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகச் சந்திக்கும் சவால்கள், எதிர்காலத்...\n“மலாக்கா கடலை நோக்கிப் பார்க்கும் பிரம்மாண்ட சிவன் சிலை” – சாமிநாதனின் கனவு\nமலாக்கா – “மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் எனது முதல் பணியாக, கடமையாக - மலாக்கா வாழ் இந்துக்களுக்காக இறுதிச் சடங்குகள் செய்வதற்கான மையம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என்பதில்...\n“மலாக்கா இந்தியர்களிடையே மாற்றம் ஏற்படுத்துவேன்” – ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன்\nமலாக்கா - சிறிய மாநிலமாக இருந்தாலும், நீண்ட நெடிய வரலாறுகளைக் கொண்டது மலாக்கா. தேசிய முன்னணியின் கோட்டையாக எப்போதும் கருதப்பட்ட இந்த மாநிலமும் யாரும் எதிர்பாராத விதமாக 14-வது பொதுத் தேர்தலில் எதிர்கட்சிகளின்...\nமலாக்��ா : பக்காத்தான் கூட்டணி இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன்\nமலாக்கா - மலேசியாவின் வரலாற்று நகரான மலாக்காவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தின் பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி பக்காத்தான் ராயாட் கூட்டணி முதன் முறையாக ஆட்சி அமைக்கிறது. மலாக்கா மாநில முதல்வராக...\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000007866/create-dinosaur-town_online-game.html", "date_download": "2019-02-22T08:58:40Z", "digest": "sha1:NCD3HE3IGEAHDIH3VY6TFJBUOYW7WJ73", "length": 11851, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டைனோசர்கள் டவுன் உருவாக்க ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு டைனோசர்கள் டவுன் உருவாக்க\nவிளையாட்டு விளையாட டைனோசர்கள் டவுன் உருவாக்க ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டைனோசர்கள் டவுன் உருவாக்க\nதொன்மாக்கள் மனிதன் வருகையுடன் முன்பு பூமியில் வாழ்ந்த பண்டைய விலங்குகளிடமிருந்து என்று ஒரு கோட்பாடு இருக்கிறது. இன்று நீங்கள் படத்தை மீண்டும் அல்லது தொன்மாக்கள் ஒரு ஒரு படத்தை உருவாக்க முடியும், இன்னும். ஒரு பின்னணி படத்தை தேர்வு, மற்றும் இரை ஒரு இனம் தேர்வு செய்ய முயற்சி பிறக��. ஒரு அழகான படத்தை உருவாக்க. நாம் ஒன்று அல்லது இரண்டு தொன்மாக்கள், அவர்கள் இருவரும் மிகவும் அழகாக இருக்கிறாய் என்று அவர்கள் என்ன விஷயம் இல்லை, முக்கிய விஷயம் பார்க்க முடியும், இது உங்கள் கற்பனை செய்ய உதவும்.. விளையாட்டு விளையாட டைனோசர்கள் டவுன் உருவாக்க ஆன்லைன்.\nவிளையாட்டு டைனோசர்கள் டவுன் உருவாக்க தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டைனோசர்கள் டவுன் உருவாக்க சேர்க்கப்பட்டது: 01.11.2013\nவிளையாட்டு அளவு: 0.56 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.15 அவுட் 5 (131 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டைனோசர்கள் டவுன் உருவாக்க போன்ற விளையாட்டுகள்\nடொனால்ட் தி டினோ 2\nடினோ சூப்பர் தாவி செல்லவும்\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nடூம் டினோ ரன் மராத்தான்\nடோரா குழந்தை டைனோசர் சேமிக்க\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\nடினோ மாற்றம் - 2\nமரியோ மற்றும் யோஷி 'ஸ் முட்டை - 2\nவிளையாட்டு டைனோசர்கள் டவுன் உருவாக்க பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டைனோசர்கள் டவுன் உருவாக்க பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டைனோசர்கள் டவுன் உருவாக்க நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டைனோசர்கள் டவுன் உருவாக்க, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டைனோசர்கள் டவுன் உருவாக்க உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடொனால்ட் தி டினோ 2\nடினோ சூப்பர் தாவி செல்லவும்\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nடூம் டினோ ரன் மராத்தான்\nடோரா குழந்தை டைனோசர் சேமிக்க\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\nடினோ மாற்றம் - 2\nமரியோ மற்றும் யோஷி 'ஸ் முட்டை - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/128169-bigg-boss-contestant-ananth-vaidyanathan-profile.html", "date_download": "2019-02-22T08:43:18Z", "digest": "sha1:NZURUWIVDMFWNNHYCA6HFDNSU2QUNMPH", "length": 25072, "nlines": 430, "source_domain": "cinema.vikatan.com", "title": "``வாய்ஸ் அகாடமி, லைஃப் கோச், காஸ்டியூம் பிரியர்... அனந்த் வைத்தியநாதன் யார்?\" #BiggBossTamil2 | bigg boss contestant ananth vaidyanathan profile", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:55 (19/06/2018)\n``வாய்ஸ் அகாடமி, லைஃப் கோச், காஸ்டியூம் பிரியர்... அனந்த் வைத்தியநாதன் ���ார்\nபிக் பாஸ் சீஸன் 2 போட்டியாளர்களின் ஒருவரான அனந்த் வைத்தியநாதன் பற்றிய குறிப்பு.\n`பிக் பாஸ் 2' வீட்டுக்குள் நுழைந்திருக்கும் 16 போட்டியாளர்களில் வயதில் மிகவும் மூத்தவர், அனந்த் வைத்தியநாதன். `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடும் பாடகர்களுக்குக் குரல் பயிற்சி தருவதற்காக மும்பையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த இந்த `வாய்ஸ் எக்ஸ்பர்ட்' அப்படியே இங்கு செட்டில் ஆகிவிட்டார். தற்போது கோவை, திருப்பூர், பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட சில இடங்களில் `வாய்ஸ் அகாடமி' தொடங்கி, பாடுவதில் ஆர்வமுள்ளவர்களுக்குக் குரல் பயிற்சிகளைத் தந்து வருகிறார்.\n`பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து இவர் கமலிடம் பேசுகையில், `எனக்கும் பல முகமூடிகள் இருந்தன. அவற்றில் ஒன்று கிழிந்தபோது உறவை இழந்தேன். அதிலிருந்து பலவற்றைத் தவிர்க்கத் தொடங்கினேன். ஆனால், இப்படித் தவிர்ப்பதன் மூலம் மனதை பேலன்ஸ் செய்யமுடியாது என்பது புரிந்தது. எனவே, பயப்படுவதற்குப் பதில் அதைக் கடக்க முடிவு செய்திருக்கிறேன்' என்றார். தவிர, `இப்போது எனக்கு ஜோடி இல்லை' என்றவுடன், பலமாகச் சிரித்த கமல், `லக்கி மேன்' என வாழ்த்தினார்.\n`சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் சூழலில் இவர் எப்படி `பிக் பாஸ்' வீட்க்குள் நுழைந்தார், மற்ற இளம் போட்டியாளர்களுடன் இவர் எப்படி மிங்கிள் ஆவார், முகமூடி அது இது என்கிறாரே... அந்த வீட்டுக்குள் இயல்பாக இருப்பாரா இல்லையா... இப்படி எக்கச்சக்க சந்தேகங்கள் ரசிகர்களுக்கு எழுந்திருக்கும். அது சரி, யார் இந்த அனந்த் வைத்தியநாதன்\n``1957-இல் ஜாம்ஷெட்பூரில் பிறந்த அனந்த் வைத்தியநாதனின் பெற்றோர் கர்னாடக இசையில் ஆர்வம் கொண்ட மருத்துவர்கள். சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அனந்த், பிறகு ஜாம்ஷெட்பூரில் பிசினஸ் மேனேஜ்மென்ட் முடித்திருக்கிறார். இந்துஸ்தானி இசையின் மீது தீவிர ஆர்வம் வர, கொல்கத்தாவில் உள்ள ஐடிசி சங்கீத் ரிசர்ச் அகாடமியில் சேர்ந்தார். 24-வது வயதில் இவருடைய குரலில் பிரச்னை ஏற்பட்டது. எனவே, சிகிச்சைக்காக அயர்லாந்து சென்றார். சிகிச்சைக்குப் பிறகு அங்கேயே குரல் பயிற்சி தருவது குறித்து படிக்கத் தொடங்கியிருக்கிறார்.\nஅந்தப் படிப்பை முடித்துவிட்டு, மும்பை திரும்பி ஹெ��்.எம்.வி உள்ளிட்ட சில இடங்களில் குரல் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார். இந்தி தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் இவரைப் பார்த்தது `சூப்பர் சிங்கர்' குழு. அதன் பிறகு அதே நிகழ்ச்சிக்காக 2006-இல் இவரை அழைத்து வந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்குப் பயிற்சி தருவதற்காக வந்தவர், அப்படியே இங்கே தங்கிவிட்டார்'' என்கிறார்கள், அனந்த் வைத்தியநாதனுக்கு நெருக்கமான சிலர்.\n`அவன் இவன்' படத்தில் நடித்த அனந்த் வைத்தியநாதன், `இந்த ஒரு படத்துடன் சினிமா அனுபவம் போதும்' எனச் சொல்லிவிட்டாராம். திருமண வாழ்வைத் தவிர்த்து வாழ்ந்து வரும் அனந்த் வைத்தியநாதனுக்கு அம்மா இருக்கிறார். தற்போது அவர் புதுச்சேரியில் வசித்து வருகிறார்.\n``நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போதே `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் போய்விட்டாரே\" என `சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் இயக்குநர் ரஊஃபாவிடம் கேட்டோம்.\n``ஜூலை 15- ம் தேதி `சூப்பர் சிங்கர்' இறுதிப்போட்டி நடக்குது. அதுக்கு முந்தைய ரவுண்டுக்குத் தேவையான பயிற்சிகளைத் தந்துட்டுப் போயிட்டார். அவர் `பிக் பாஸ்'ல ஜெயிச்சா, எங்களுக்கெல்லாம் பெருமையா இருக்கும். பார்க்கலாம்\n`சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் போட்டியாளர்களும், அனந்த் வைத்தியநாதனிடம் பயிற்சி எடுத்தவர்களும் சேர்ந்து அவரை `பிக் பாஸ்' வீட்டுக்குள் அனுப்பி வைத்த காட்சி நெகிழ வைத்தது.\nபிக் பாஸ் வீட்டுக்குள் முதலில் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்த அனந்து அடுத்தநாள் பொன்னம்பலம், நித்யா உள்ளிட்டோர் சூழ, `புத்தம் புது காலை' பாடலைப் பாடி மௌனம் கலைக்கத் தொடங்கியிருக்கிறார்.\nபிக் பாஸ் வீட்டுக்குள் இந்த வண்ண உடைப் பிரியர் எப்படி நூறு நாள்களைக் கடத்துவார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nகராத்தே சாம்பியன், புல்லட் ரைடர், பாத்ரூம் நேயர் யார் இந்த யாஷிகா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டண��� சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்- ஒருதலைக் காதலால் நடந்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masterskaya-kovcheg.ru/tag/newjaffna/", "date_download": "2019-02-22T09:22:17Z", "digest": "sha1:4LRKEPT3ZOI2VGYAACZ2E2WZW6O2MSCV", "length": 8250, "nlines": 74, "source_domain": "masterskaya-kovcheg.ru", "title": "newjaffna - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | masterskaya-kovcheg.ru", "raw_content": "\nபக்கத்து வீட்டு தடி மாமா\nவெறித்தனமாக புண்டையில் ஓல் வாங்கும் வீடியோ\nலெஸ்பியன் பெண்களின் கட்டில் விளையாட்டு வீடியோ\nகுளியலறயில் குத்து வாங்கும் ஆண்டி வீடியோ\nஐட்டம் ஆன்டி உடன் செக்ஸ் சுகம் கொள்ளும் நீல படம்\nகரும்பு தோப்பில் முலை காட்டும் கன்னி\nகலையரசியை சித்தியை வெறித்தனமாக கதற கதற சூறை ஆடிய கதை\nTamilKamaveri,tamil x story,tamil pundai kathai,tamil new kamakathaikal,tamil kamakathi,masterskaya-kovcheg.ru அவள் பெயர் கலையரசி. பெயருக்கு ஏற்ப பார்ப்பதற்கு கலையாக இருப்பாள். அவள் சுடிதார் அல்லது சேலை, எது அணிந்துகொண்டு வந்தாலும், அவள் முலைகள் கட்டுக்கடங்காமல்...\nஎன் பிறந்தநாள் பர��சாக தன் உயிர் தோழியை கூட்டிக்கொடுத்த என் அன்புகாதலி\n” நித்யா ஏக்கத்துடன் கேட்டாள். “முடியாதுடா குட்டி. இனிமேல...\nநண்பனின் மகளுக்கு முரட்டு தனமாக சீல் உடைத்த கதை\nயாருமில்லேல வாடி அக்கா 2 பேரும் ஜாலியா இருக்கலாம்\nபிருந்தா ஆண்டியோட பூரி கடி விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/169160", "date_download": "2019-02-22T07:47:34Z", "digest": "sha1:H6TL6RY6AKJ4IUV6IYUJFMK5HGU36O35", "length": 19290, "nlines": 78, "source_domain": "malaysiaindru.my", "title": "பிள்ளையை பகடைக்காயாகப் பயன்படுத்தலாமா? கி.சீலதாஸ் – Malaysiaindru", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 29, 2018\nதங்களின் பிள்ளைகள் பண்புள்ளவர்களாக, நாவடக்கமுள்ளவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்கும் பொறுப்பு பெற்றோருக்கும் பிள்ளைகளின் பாதுகாவலர்களுக்கும் உண்டு. இந்த நல்ல பழக்கவழக்கங்கள் நடைமுறையில் செயல்படுகின்றனவா என்று சிந்தித்துப் பார்த்தால் அதிர்ச்சிமிகு அனுபவங்கள் வெளிப்படும். பிள்ளைகளைத் தவறான வழிகளில் போவதைத் தடுப்பதைவிட அவர்களை அந்தப் பாதையில் பயணிக்கச் செய்யும் பெற்றோர்களும் இருக்கிறார்கள் என்பது கவலைக்குறிய பழக்கமாகும். உதாரணத்திற்கு, கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் தகராறு கட்டுக்கடங்காது மணமுறிவுக்கு எட்டிவிடும்போது அவர்களின் பிள்ளைகள் பலவிதமான சங்கடங்களுக்கு உட்படுத்தப்படுவது சர்வசாதரணமாகிவிட்டது. பெற்றோர்கள் தங்களின் பிரச்சினைகளை, தகராறுகளைத் தங்களிடையே வைத்துக் கொள்ளாமல் பிள்ளைகளை அவற்றில் ஈடுபடுத்தி அவர்களின் மனநிலையை குழப்பிவிடுவார்கள். இது கூடாத பழக்கம்.\nமணவிலக்கை நோக்கி நடைபோடும் கணவனும் மனைவியும் பிள்ளைகளின் அன்பை பெறவும், அவர்களைத் தங்களின் பக்கம் இழுக்கவும், பலவித யூகங்களைப் பயன்படுத்துவார்கள். அவற்றில் ஒன்று தாய் தந்தையைப்பற்றியும், தந்தை தாயைப்பற்றியும் இல்லாததை, பொல்லாததைச் சொல்லி பிள்ளைகளின் மனதில் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்திவிடுவார்கள். பிள்ளைகளின் பரிதாப நிலையை என்னவென்பது அந்த பிஞ்சு வயதிலேயே போலி அன்பைக் காட்ட தயங்கமாட்டார்கள்.\nஇந்த கணவன் – மனைவி போராட்டத்தில் சில சமயங்களில் தாத்தாமார்களையும் உட்படுத்திவிடுவார்கள். பேரப்பிள்ளைகளோடு தகாத பாலியல் முறையில் நடந்து கொண்டதாகப் புகார் எழும். அப்படிப்பட்ட அக்கிரமான புகார் செய்யும் பெற்றோர்களும் உண்டு. அவ்வாறு புகார் செய்யும்போது பிஞ்சு மனதில் பொய்களை ஊட்டி கக்க வைப்பார்கள். ஆபத்தான சூழலில் பிள்ளைகள் வளர்கிறார்கள் என்றால் மிகையாகாது.\nபிள்ளகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் பொருட்டு சட்டம் இருக்கிறது. அது பிள்ளைகளுக்கு உடல் காயம், போதுமான பாதுகாப்பு கிடையாது என்பன போன்ற பிரச்சினைகளை கவனிக்கிறது.\nஆனால் பிள்ளைகளைத் தவறான பழக்கவழக்கங்களுக்கு உட்படுத்துவது, அவர்களை பொய்யுரைக்கும்படி உற்சாகம் ஊட்டுவது போன்ற செயல்களுக்கு யாதொரு நடவடிக்கையும் எடுக்க இதுவரை சட்டம் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நியாயமானதாகத் தெரியவில்லை.\nஒரு பிள்ளைக்குத் தவறான கருத்தைக் கற்பித்து அதன்படி நடக்கச் சொல்வது குற்றம் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், பிள்ளை வளர்ப்பு எனும்போது அது நல்லொழுக்கத்தையும் கொண்டிருக்கவேண்டும். பிள்ளைகள் தவறான வழிக்குப் போகக் கூடாது, தவறான வழிக்குப் பிள்ளைகள் செல்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பெற்றோர்கள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குழந்தை பாதுகாப்புச் சட்டத்தை வியாக்கியானம் செய்யும் நீதிபதிகள் சமுதாயத்தில் நிகழும் கேடுகளை மனதில் கொண்டு நீதிபரிபாலனத்தை மேற்கொள்ளவேண்டும் என்பது தவிர்க்கக் கூடாத பொறுப்பாகும்.\nபெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தங்குவதற்கான வசதி, உணவு, உடை போன்ற தேவைகளை மட்டும் வழங்குவதை முக்கியமாகக் கொண்டிருப்பது காலத்துக்கேற்ற அணுகுமுறையாகக் கருத இயலாது. பிள்ளைகள் நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும். அந்தப் பொறுப்பு பெற்றோர்களிடம் இருக்க வேண்டும்..\nகுழந்தைகளின் பாதுகாப்புச் சட்டத்தை அலசிப்பார்த்தால், அது உடலுக்கு ஊறு விளைவிக்கும், காயத்தை ஏற்படுத்தும் குற்றங்களை மட்டும் கவனத்தில் கொண்டிருக்கவில்லை என்பது புலப்படும். மனதில் ஏற்படுத்தும் காயங்களையும் அது கவனத்தில் கொண்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு குழந்தை முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறது, பேசுகிறது என்றால் அவ்வாறு நடந்து கொள்ளும் பிள்ளையின் குடும்பச் சூழலை விசாரிக்கவேண்டும். அந்தக் குழந்தையின் தவறான நடவடிக்கைக்குப் பெற்றோர்தான் காரணம் என்றால் அவர்களுக்கு பிள்ளை வளர்ப்பு ஆலோசனை நல்கலாம். மேலும் அந்த தகாத வளர்ப்பு முறை நீடிக்குமானால் அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். பால்மனம் கொண்ட பிள்ளைகளின் மனதில் விஷஞானத்தை ஊட்டிய அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையைப் பராமரிக்கத் தகுதியற்றவர்கள் என்று சமூக நலனபிவருத்தி இலாகா நடவடிக்கை மேற்கொள்ளலாம், அப்படி செய்யத் துணிந்தால் நன்று. சமுதாயத்தில் களங்கமிகு பழக்கத்தைப் பரப்பும் வழிமுறைகளக் கட்டுப்படுத்தலாம்.\nசமீபத்தில், முன்னாள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமது ஹமீடி மீது நீதிமன்றத்தில் பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவை விசாரணைக்கு வரும். நீதி தேவதையின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும். அதற்கு இடையில் அவருடைய பேத்தி என்று சொல்லப்படும் ஒன்பது வயது சிறுமி ஒருவர் முகநூலில் ஒளிப்பதிவு செய்திருக்கும் செய்தியானது, அவர் தம் பெற்றோர்கள் அல்லது எவரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் பழிவாங்கும் எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஒன்பது வயது சிறுமியை பேச வைத்து ஒளிபரப்பியது தவறாகும். அந்தச் சிறுமியின் பெற்றோருக்கு இதில் பங்கு இருக்குமானால், அது பெரும் தவறு. அவர்களுக்குப் பிள்ளைப் பராமரிப்பில், பொறுப்பில் தெளிவில்லை என்று தெரிகிறது.\nநேர்ந்தத் தவறைத் தேடிப்போய் அதைத் தடுக்கும் பொறுப்பு அமலாக்கத் துறைகளுக்கு உண்டு. புகார் செய்தால்தான் நடவடிக்கை என்ற பழைய பல்லவி இந்த நாகரிக உலகில் எடுபடாத போக்கு – ஊசிப்போன பதார்த்தம். பொறுப்பற்றவர்களின் நடத்தை என்றால் பொருந்தும். அந்த ஒன்பது வயது சிறுமியை தவறாகப் பயன்படுத்தும் பெற்றோர் மீது நடவடிக்கை தேவை. அவர்களுக்கு ஆலோசனை நல்கலாம். புத்திமதி சொல்லலாம். தவறு தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கலாம். அந்தக் குழந்தையை தவறானப் பாதையில் இட்டுச் செல்லும் பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து நீக்கி காப்பாற்றவேண்டும். வாழ்க்கையில் எத்தனை எத்தனை நெருக்கடிகள், எத்தனை எத்தனை எதிர்பாராத திருப்பங்கள், அவை எல்லாம் இளஞ்சிறுசுகள் பங்குபெறும் பிராயம் அடைந்திராத பொழுது அவர்களுக்குப் பழிவாங்கும் குணத்தை வளர்ப்பதில் நாட்டங்காட்டும் பெற்றோர் பிள்ளைகளின் எதிர்கால நலனில் பக்குவம் கொண்ட மனநிலையைப் பெற்றிருக்கிறார்கள் எனச் சொல்ல தயக்கம் ஏற்படும். சட்டத்துறையினர் மற்���ும் சமுதாய நலனபிவிருத்தித் துறையினர் சிந்தித்து நடவடிக்கை எடுப்பார்களா எடுக்கவேண்டும். விவரம் அறியாத பிள்ளைகளைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். அதுதான் முக்கியம்.\nதமிழ் மலர் ஞாயிறு பொறுப்பாசிரியர் திரு.சின்னராசு சொன்ன கருத்து: (சிந்தனை செய் மனமே தொடர் 131 வது படைப்பு –பிள்ளையை பகடக்காயாக பயன்படுத்தலாமா) பிரிக்பீல்ட் பகுதியில் தாய் தனது பிள்ளையை பிச்சையெடுக்க வைத்த சம்பவம் எனக்கு பளிச்சென உதித்தது. இக்கட்டுரை பிள்ளைகளை எவ்வாரெல்லாம் பகடக்காயாக பயன்படுத்துகிறார்கள் எண்ணி மனம் நெருடியது. (இது தொலைபேசி உரையாடல் 25.10.2018 மாலை 6.00க்கு).\nஒரு கரண்டி ‘இந்திய’ இரத்தம்\nசீ பீல்டு அம்பாள் தேர்வு வைத்திருக்கிறாள்\nகட்சிகள் மாறின., ஆட்சியும் மாறியது..,ஆனால், அட …\nபட்ஜெட்டில் இந்தியர்களின் சிக்கல்களுக்கான தீர்வுகள் என்ன\nசீர்கேடுகளைக் களைவோம், ஏற்றத்திற்கு ஒன்றுபடுவோம், உறுதி…\nவல்லினத்தின் வழி மலேசிய படைப்புகள் தமிழகத்தில்…\nடாக்டர் ஜெயக்குமார் : புதிய தனியார்…\nசிறுபான்மை மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய…\nஇளைஞர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கும்…\nவாருங்கள், தேர்தல் வாக்குறுதிகளைக் கண்காணிப்போம்\nகுறைந்தபட்ச சம்பளம் RM1,050 : தொழிலாளர்களின்…\nமின்சுடலை, இடுகாடு பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு…\nகுடியுரிமை ஆவண சிக்கல் உள்ளவர்களின் எண்ணிக்கை…\nகலைஞருக்கு ‘பாரத ரத்னா’ விருது கிடைக்குமா\nநம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் 100 நாட்கள்;…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/sep/15/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-3000596.html", "date_download": "2019-02-22T07:47:23Z", "digest": "sha1:EGRRHT2OAHDYXWTXZVODDA5M2RXLQOBY", "length": 9542, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "கல்குவாரியில் வெடிவிபத்து; மேலாளர் உள்பட 2 பேர் சாவு: இறந்தவரின் தாய் அதிர்ச்சியில் மரணம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nகல்குவாரியில் வெடிவிபத்து; மேலாளர் உள்பட 2 பேர் சாவு: இ��ந்தவரின் தாய் அதிர்ச்சியில் மரணம்\nBy DIN | Published on : 15th September 2018 07:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅன்னவாசல் அருகே தனியார் கல்குவாரியில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட வெடிவிபத்தில் 2 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர். விபத்தில் மகன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாயும் இறந்தார்.\nபுதுக்கோட்டை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த ரங்கசாமி மகன் முத்துசாமி(41). இவருக்குச் சொந்தமான கல்குவாரி முத்துடையான்பட்டியில் உள்ளது. அந்த கல்குவாரியில் முத்துடையான்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம்(50) மேலாளராக வேலை செய்து வந்தார்.\nகல்குவாரியில் கடந்த புதன்கிழமை (செப்.12) வெடி வைக்கப்பட்டது. இதில், பாறையில் வைத்த வெடிகள் அனைத்தும் வெடித்து விட்டதா என்பதை வியாழக்கிழமை இரவு மேலாளர் ஆறுமுகம் உள்பட 5 பேர் பார்வையிட்டனர்.\nஅப்போது, வெடிக்காமல் இருந்த சில வெடிகள் திடீரென வெடித்து சிதறியது. இதில் கல்குவாரி மேலாளர் ஆறுமுகம், வருதாவயலைச் சேர்ந்த பழனிவேல் (60) ஆகியோர் பலத்த காயமடைந்து நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்.\nகுருக்கத்தான்பட்டியைச் சேர்ந்த சண்முகம்(34), தட்டாம்பட்டியைச் சேர்ந்த கணேசன் (40), திருச்சி அண்ணாவளைவு பகுதியைச் சேர்ந்த சீனீவாசன்(33) ஆகிய தொழிலாளிகள் 3 பேர் காயமடைந்தனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளனூர் போலீஸார் காயமடைந்த 3 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஆறுமுகம், பழனிவேல் ஆகியோரது சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மகன் ஆறுமுகம் இறந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட அவரது தாய் தீர்த்தாயி(74) மாரடைப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளனூர் போலீஸார், கல்குவாரி உரிமையாளர் முத்துசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜின சுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் ��னோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-22T09:08:16Z", "digest": "sha1:DJLD32ZJ4MNAYL3OXXGKRSRX6TLJEMIB", "length": 7370, "nlines": 115, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "நோய்க்கட்டுப்பாடு | கோழி வளர்ப்பு", "raw_content": "\n← அலகு நீக்கம் செய்தல்\nநீர் மற்றும் தீவனம் →\nபரிந்துரைக்கப்பட்ட அட்டவணைப்படி தடுப்பூசிகளும், குடற்புழுநீக்க மருந்துகளும் அளிக்கவேண்டும்.\n← அலகு நீக்கம் செய்தல்\nநீர் மற்றும் தீவனம் →\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-02-22T08:02:42Z", "digest": "sha1:P2Y64J7E3YEL3ZYCAC2ODKUIOX7V2E7W", "length": 5598, "nlines": 56, "source_domain": "www.vannimirror.com", "title": "உத்தரப்���ிரதேசத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த அரசு தடை! - Vanni Mirror", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த அரசு தடை\nஉத்தரப்பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த அரசு தடை\nஉத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் வரையான மூன்று மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாதங்களுக்கு கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசேஷ நாட்கள் வருகின்றன.\nஇதனால், அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுவார்கள். உத்தரபிரதேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு தங்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.\nஇதனால் விசேஷ நாட்களில் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளில்; தங்கி செல்வார்கள்.\nஅப்போது திருமணங்கள் நடத்தினால் அவர்கள் தங்குவதற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஜனவரி முதல் மார்ச் வரையான மூன்று மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஎனவே மாவட்ட நிர்வாகங்கள் அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் விடுதிகளின்; உரிமையாளர்களுக்கு ஒரு அரசாணை அனுப்பியுள்ளது. அதில் மேற்கண்ட 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, விடுதிகளில் தங்கவோ முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nPrevious articleமீண்டும் ஐயப்பன் கோயிலுக்கு இரு பெண்கள் வந்ததால் பரபரப்பு\nNext articleஐ.தே.க.வின் கோரிக்கையை கடவுள் கூட ஏற்கமாட்டார்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/138990-alan-is-my-angel-pariyerum-perumal-actress-subathra.html", "date_download": "2019-02-22T08:45:07Z", "digest": "sha1:DRZDIBTROOHJIDNDRS5FYXLBJVBTZJ5Y", "length": 28943, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "``நான்தான் பரியேறும் பெருமாளின் தேவதை டீச்சர்... எனக்கும் ஒரு தேவதை இருக்காங்க!’’ - சுபத்ரா | Alan is my angel - Pariyerum perumal actress subathra", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:28 (06/10/2018)\n``நா��்தான் பரியேறும் பெருமாளின் தேவதை டீச்சர்... எனக்கும் ஒரு தேவதை இருக்காங்க\n``எதேச்சையா ஆரம்பிச்சதுதான் சினிமா பயணம். நான் ரொம்ப விரும்பி அமைச்சுக்கிட்ட சொந்த வாழ்க்கை, ஆலன் ராபர்ட்\nநம் அனைவரின் மாணவப் பருவமும் ஏதோவோர் ஆசிரியரின் வாசனையால் நிரம்பியிருக்கும். முதல் தேவதையாக அவர்களைப் பார்த்திருப்போம். அப்படி, `பரியேறும் பெருமாள்’ படத்தில் பரியனின் தேவதையாக வரும் ஆசிரியர், நடிகை சுபத்ரா. அவரிடம் பேசினேன்.\n``சொன்னால் நம்பமாட்டீங்க, நான் படிச்சது நர்சிங். பாண்டிச்சேரியில் என்.ஜி.ஓ வொர்க் பண்ணிட்டிருந்தேன். அங்குள்ள குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக்கொடுத்துட்டிருந்தேன். அவங்களுக்கு ஆக்டிவிட்டிஸ் செய்யறதுக்குப் பணத்தட்டுப்பாடு வந்துச்சு. அந்த டைம்ல, பக்கத்தில் ஒரு பிரெஞ்சு படத்தின் ஷூட் போய்டிருந்துச்சு. என் ஃப்ரெண்ட்ஸ், அங்கே போய் ஏதாவது ட்ரை பண்ணலாம்னு சொன்னாங்க. எனக்கு அதுல பெருசா ஆர்வம் இல்லாட்டியும் குழந்தைகளுக்காகப் போனேன். அங்கே டிரான்ஸ்லேஷன் வொர்க் கிடைச்சது. ஒருநாள் ஒரு வசனத்தைச் சொல்லிக்காட்டும்போது, டைரக்டர் என்னையே நடிக்கச் சொல்லிட்டார். `பிலிவ்’ என்ற அதுதான் என் முதல் குறும்படம். தொடர்ந்து நாடகத்தில் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன். அங்கே கிடைச்ச நண்பர்கள்தான் சமூகம் பற்றிய நிறைய புரியவெச்சாங்க. அரசியல், கலாசாரம் எனத் தெரிஞ்சுக்கிட்டேன். பிரான்ஸ்லேயே வளர்ந்த எனக்கு, இந்தியா முழுசாப் புரிபட ஆரம்பிச்சது. `கபாலி'யில் ஆசிரியரா நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது.\nபிறகு, `பரியேறும் பெருமாள்' ஆடிசனுக்கு இரண்டு தடவை போனேன். மாரி செல்வராஜ் சார் முதல்ல என்னை நம்பவேயில்லை. `தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என் படத்துக்கான இயல்பான நடிப்பைத் தரமுடியுமானு தெரியலை. இது எனக்கு ரொம்ப முக்கியமான கதாபாத்திரம்’னு சொன்னார். ஆனால், நான் தொடர்ந்து முயற்சி பண்ணி அந்த வாய்ப்பை வாங்கிட்டேன். திருநெல்வேலி ஷூட்டிங்க்கு எல்லோருக்கும் முன்னாடி முதல் நாளே கிளம்பிட்டேன். வெளியூருக்குத் தனியா போனது அதான் முதல்முறை. அங்கே உள்ள மக்கள் ரொம்ப இயல்பா பழகினாங்க. அந்த இயல்பைத்தான் மறுநாள் ஷூட்டிங்கில் வெளிப்படுத்தினேன்'' எனப் புன்னகைக்கிறார் சுபத்ரா.\n``எதேச்சையா ஆரம்பிச்சதுதான் சினிமா பயணம். நான் ரொம்ப ���ிரும்பி அமைச்சுக்கிட்ட சொந்த வாழ்க்கை, ஆலன் ராபர்ட். நான் ரொம்ப நேசிக்கும் அன்பான கணவர். 6 வயசு வரை நான் பாண்டிச்சேரில்தான் வளர்ந்தேன். அதன்பிறகு பிரான்ஸ்ல செட்டில் ஆகிட்டோம். அங்கேதான் ஆலனை மீட் பண்ணினேன். அவர் க்ளினிக்ல டிரெயினிங்காகப் போயிருந்தேன். நட்பு காதலாச்சு. எனக்கும் ஆலனுக்கும் 10 வயசு வித்தியாசம். அவர், ``உனக்கு இது முதல் ஈர்ப்புதான். நீ நினைக்கிற அளவுக்கு இது நல்ல விஷயம் இல்லை’னு’ சொன்னார். பட், நாளாக நாளாக அவருக்கும் என்னை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. நான் எப்பவுமே க்ளினிக் வருபவரிடம் நல்லா பேசுவேன். ஆலனுக்கு உதவி செஞ்சுட்டு அவருடன் இருப்பேன். `நீ என் அம்மாவை ஞாபகப்படுத்தறே. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு’னு சொல்வார். ஆரம்பத்தில், லிவிங் டூ கெதர்ல இருந்தோம். பிறகு, அப்படியே இருக்க வேணாம்னு தோணுச்சு. மேரேஜ் பண்ணிக்கிட்டோம். இந்தியா வர்றதுக்கு ஒரு வருசம் முன்னாடி எங்க கல்யாணம் நடந்துச்சு'' எனக் காதல் மனம் திறக்கிறார் சுபத்ரா.\n``கல்யாணத்துக்கு அப்புறம் இந்தியாவுக்குத்தான் முதல்ல வந்தோம். ஆலன், பிரான்ஸ் தவிர வேற எங்கேயும் போனதில்லை. சென்னை ஏர்போர்ட்ல இறங்கி 2 மணி நேரம் டிராவல் பண்ணினோம். ஒரு டீ கடையில் இறங்கி டீ குடிச்சோம். கொஞ்ச நேரம் அமைதியா இருந்தவர், `நாம இங்கயே இருந்துடலாமா'’னு கேட்டார். எனக்குச் சிரிப்பு தாங்கலை. அதெல்லாம் செட் ஆகாது வேணாம்னு சொன்னேன். அவர் கேட்கலை. பல இடங்களுக்குப் போனோம். 10 நாள் கழிச்சு திரும்பவும் பிரான்ஸுக்கே போயிட்டோம். அங்கே போனதுக்குப் பிறகும் ஆலனுக்கு இந்தியா மேலான ஆசை தீரலை. அவருக்காகக் கிளம்பி வந்தேன். இந்தியாவுல 6 வயசுல தொலைச்ச என் குழந்தைப் பருவத்தை, ஆலன் அவருக்கே தெரியாமல் எனக்குத் திருப்பிக்கொடுத்துட்டார். ஹி இஸ் கிரேட். எல்லா நேரங்களிலும் எனக்கு சப்போர்ட்டா இருக்கிறது, ஆலன்தான். `உன்னால் முடியும் நீ நல்லா பண்ணுவே’னு நம்பிக்கை கொடுத்து நடிப்புக்குள் அனுப்பிவெச்சவர்'' எனக் காதலில் கசிந்து உருகுகிறார் சுபத்ரா.\n``நான் ரொம்ப கோபப்படுவேங்க. ஒரு நாள் ஹாஸ்பிட்டலில் ரொம்ப அக்கறையா பார்த்துக்கிட்ட ஒரு குழந்தை இறந்துருச்சு. அந்த இழப்பைத் தாங்காமல் மனசு உடைஞ்சுட்டேன். அதை என் ஃப்ரெண்ட்ஸ், ஆலனுக்கு போன் பண்ணி சொல்லிருக்காங்க. வழக்கத்��ைவிட அன்னிக்கு அதிகமா என்கிட்ட பேச்சு கொடுத்துட்டே இருந்தார். கிட்டத்தட்ட எங்க வீட்டுக்குப் போக 1 மணி நேரம் இருந்துச்சு. வழியிலே வண்டியை நிறுத்தி, `கார்ல ஒரு கதவைச் சரியா லாக் பண்ணலை. நீ போய் பண்ணு’னு சொல்லிட்டே இருந்தார். நான் வீட்டுக்குப் போலாம்னு மட்டும் சொல்லிட்டிருந்தேன். அவர் கேட்கல, நான் அவரைத் திட்டிட்டேன். அப்புறம் மனசு கேட்காம அந்தக் கதவைத் திறந்தேன். உள்ள ஒரு கிஃப்ட். அதைப் பார்த்ததும் ரொம்ப அழ ஆரம்பிச்சுட்டேன். என் மொத்த அழுத்தமும் அப்போதான் குறைஞ்சது. என்னை முழுசா புரிஞ்சுட்டு நடந்துக்கறது, ஆலன்தான்.\nஎங்களுக்குக் குழந்தை இல்லைன்னு கவலைப்பட்டதில்லை. குழந்தை இருந்தா நல்லா இருந்துருக்கும்னு நினைச்சுக்குவோம். நானும் சரி, ஆலனும் சரி குழந்தைப் பருவம் ரொம்ப முக்கியம்னு நினைக்கிறவங்க. அதனால், அம்மா, அப்பா பாசம் கிடைக்காமல் தனிச்சு விடப்பட்ட குழந்தைகளைப் பார்த்துக்கறோம். முகம் தெரிஞ்சு எதிர்ப்பார்ப்புகளுடன் வளர்க்கும் குழந்தையைவிடவும், எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் வளர்க்கும் குழந்தைகளே ரொம்ப ஸ்பெஷல்னு தோணுது. திருப்பிச் செலுத்த முடியாத அன்பைக் கொடுக்கிறது மனநிறைவைக் கொடுக்குது'' என இதயத்திலிருந்து பேசுகிறார் இந்த தேவதை டீச்சர், சுபத்ரா.\n'''அம்மா சத்தியமா...' டயலாக் நானும் மாரியும் வீட்ல பேசுறது'' - நெகிழும் திவ்யா மாரி செல்வராஜ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லு��் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்- ஒருதலைக் காதலால் நடந்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2008/google-doc-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-02-22T08:57:22Z", "digest": "sha1:UWX32KZKMAULFTQSRVFLMNITRQRICUFW", "length": 8297, "nlines": 102, "source_domain": "nimal.info", "title": "Google Doc பயன்படுத்தி கருத்துக்கணிப்பு – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். டுவீட்டர், பேஸ்புக், கூகிள்+ மற்றும் யூடியூப் சமூகத் தளங்களிலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அல்லது me@nimal.info என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nBig Data: தெரிந்து கொள்வோம்\nநான் சிறுவனாயிருக்கையில் நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானேன்\n3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்\nஉனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது\nGoogle Doc பயன்படுத்தி கருத்துக்கணிப்பு\nசில நேரங்களில் சிறிய கருத்துக் கணிப்புக்களை (survey) செய்யும் தேவை நம்மில் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இப்போது கூகிளாண்டவரின் புண்ணியத்தால் அது இன்னமும் இலகுவாகிறது. இப்போது Google Docs spreadsheet பயன்படுத்தி இலகுவாக படிவங்களை உருவாக்க முடிவதுடன், வாசகர்களின் கருத்துக்களை சேகரித்து உங்களின் வலைப்பக்கத்தில் காட்சிப்படுத்துவதும் இலகுவாகிறது.\nபின்வரும் படிமுறைகளை பயன்படுத்தி நீங்களும் ஒரு சர்வேயை உருவாக்கலாம்.\nGoogle Docs பக்கத்திற்கு சென்று New->Spreadsheet தெரிவு செய்யவும்.\nவிரும்பிய பெயரைக் கொடுத்து சேமிக்கவும் (Save).\n‘Invite people:’ என்பதில் to fill out a form என்பதை தெரிவு செய்யவும்.\nஇறுதியாக Start editing your form… என்பதை தெரிவு செய்யவும்.\nபுதிய சாளரத்தில் படிவம் ஒன்றின் மாதிரி காட்டப்படும். அதில் விரும்பிய வகையில் வினாக்களையும் விடை தெரிவுகளையும் உருவாக்கவும்.\nமேலதிக விபரங்களுக்கு இங்கே அல்லது இங்கே பார்க்கவும்.\nபரீட்சார்த்த படிவத்துக்கு இங்கே பார்க்கவும்.\nநிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.\tநிமல்இன் அனைத்து பதிவுகளையும் காண\nபிரசுரிக்கப்பட்டது மே 17, 2008 ஜூலை 4, 2013 ஆசிரியர் நிமல்பிரிவுகள் தொழில்நுட்பம்குறிச்சொற்கள் இணையம்\n2 thoughts on “Google Doc பயன்படுத்தி கருத்துக்கணிப்பு”\nமே 18, 2008 அன்று, 6:58 காலை மணிக்கு\nமே 18, 2008 அன்று, 7:23 காலை மணிக்கு\n@Anonymous:எனக்கு Google Docs ஐ காட்டிலும் Zohoவே பிடிக்கும். ஆனாலும் இதர Google சேவைகள் காரணமாக Google Doc பயன்படுத்துவது அதிகம்.\nமுந்தைய முந்தைய பதிவு கூகிள் சமயல்காரன் – Google Cook Beta\nஅடுத்து அடுத்தப் பதிவு தமிழில் Gmail\nபெருமையுடன் WordPress மூலம் இயக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206714?ref=archive-feed", "date_download": "2019-02-22T09:07:35Z", "digest": "sha1:N5EYELYMPZQXBUNSDQLFRKJ7RZU7UZ4Y", "length": 8724, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "டிக்கோயாவில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்விடம் சுற்றி வளைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nடிக்கோயாவில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்விடம் சுற்றி வளைப்பு\nஹட்டன் - டிக்கோயா பகுதியில் அனுமதிபத்திமின்றி மாணிக்க கல் மண்ணை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றினையும், மாணிக்க கல் அகழ்வு செய்யப்பட்டு வந்த இடத்தினையும் சுற்றிவளைத்துள்ளதாக ஹட்டன் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஇன்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை காரியாலயத்தின் பின் புறமான காசல்ரி நீர் தேக்கத்திற்கு நீர் வழங்கும் டிக்கோயா ஆற்றின் கரையோர பகுதியிலே சட்ட விரோதமாக மாணிக்கல் அகழ்விடம் சுற்றிவளைக்கப்பட்டதுடன், மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், நீர் இழுக்கும் இயந்திரம் என்பன மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட இல்ல மண்ணை நோர்வூட் பகுதியில் அனுமதிபத்திரம் பெற்று மாணிக்க கல் இல்லம் கழுவும் இடத்திற்கு கொண்டு சென்ற போதே குற்றத்தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்துள்ளனர்.\nமீட்கப்பட்ட வேன் மற்றும் இல்ல மண் உபகரணங்கள் உட்பட கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் நாளைய தினம் ஹட்டன் நீதாவன் நீதிமன்றில் ஆஜர்படுத்வுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2016/10/tnpsc-iv-2016-dinamani-12.html", "date_download": "2019-02-22T09:01:08Z", "digest": "sha1:64AX45YBVBOD634RDHGUTXQSUK7XJRPK", "length": 18952, "nlines": 103, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 12 - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nTNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 12\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 ம���தல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.\nஇதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.\n1. தமிழகத்தில் யாருடைய ஆட்சிக்காலத்தில் கற்கட்டடக்கலை தொடங்கியது - பல்லவர் காலத்தில்\n2. ஓலைச்சுவடிகளில் இருந்த சைவத் திருமுறைகளைத் தொகுத்த மன்னன் - ராஜராஜசோழன்\n3. தேவாரத்தை தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி\n4. வண்ணச் சாயம் அளிக்கும் பூச்சி - கோக்கல் பூச்சி\n5. ஆமைகளை பிடிப்பதற்காக பயன்படும் மீன் - ஸக்கர் மீன்\n6. பிரிட்டனின் மிகப்பெரிய கலைவிருது - டர்னர் பரிசு\n7. இந்தியாவில் குங்குமப்பூ அதிகம் கிடைக்கும் இடம் - காஷ்மீர்\n8. தமிழகத்தில் குடைவரைக் கோயில் அமைத்த முதல் மன்னர் - முதலாம் மகேந்திர வர்மன்\n9. முதன் முதலில் மிருகக்காட்சி சாலை தொடங்கப்பட்ட இடம் - பாரிஸ்\n10. கறுப்பு நிறத் தந்தங்களை உடைய யானைகளை காணப்படும் நாடு - ஆப்பிரிக்கா\n11. தேனீக்களை மட்டும் தின்று உயிர்வாழும் பறவை - ராக்கட் பறவை\n12. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் - முண்டந்துறை\n13. ஓர் மரத்தை தன் பற்களால் முறிக்க வல்ல விலங்கு - பீவர்\n14. பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம் - பேபேஸி\n15. எளிய வகை நிலவாழ் தாவர வகை - பிரையோபைட்டுகள்\n16. அகார் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது - ஜெலிடியம்\n17. மின்னல் என்பது மின்சாரக் சக்திதான் என்பதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்தவர் - பெஞ்சமின் பிராங்க்ளின்\n18. நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடித்தவர் - டேவிட் புஷ்னல்\n19. போலிக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்யும் உயிரி - அமீபா\n20. பொருட்களை திரவ வடிவில் உட்கொள்ளப்படுவது என்பது - எண்டோசைட்டோசிஸ்\n21. மண்ணின் அமில காரத்தன்மையை கண்டறிய பயன்படும் தாவரம் - ஹைட்ராங்கியா மேக்ரோபைலா\n22. உயிரியல் துப்புரவாளர் என்பது - பாக்டீரியா\n23. நரம்பு செல்லின் வடிவம் - முட்டை\n24. ஒரு செல் பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு - ஈஸ்ட்\n25. எது கணையத்தில் பீட்டா செல்களால் சுரக்கப்படுகிறது - இன்சுலின்\n26. புரோகேரியோட்டிக் செல்களில் காணப்படும் ரிபோசோம் வகை - 70 S\n27. உயிருள்ள மற்றும் உயிரற்ற பண்புகளைப் பெற்றுள்ள நுண்ணுயிரி - வைரஸ்\n28. வைரஸை சூழ்ந்துள்ள புரத உறை - காப்ஸீட்\n29. தலைப்பேனை நீக்க பயன்படும் மருந்து - அசாடிராக்டின்\n30. இரத்த தட்டை அணுக்கள் எதற்கு உதவுகிறது - இரத்தம் உறைதல்\n31. தாவரங்களில் சைலத்தின் பணி - நீரைக் கடத்துதல்\n32. முட்டைக்கோசின் அறிவியல் பெயர் - பிராசிக்கா ஓலரேசியா\n33. மிக உயரமான மர வகைகள் காணப்படும் தாவரப் பிரிவு - டைகாட்டுகள்\n34. அதிக வண்டல் மண் டெல்டா பகுதியில் படிகிறது.\n35. சமையல் வாயுவில் அடங்கியது - பூடேன்\n36. பாதரசத்தின் தாதுப்பொருள் - சின்னபார்\n37. டர்பன்டை மரத்திலிருந்து கிடைப்பது - பைன்\n38. ஈர்ப்பு சக்தி தூரிதப்படுத்துவது பூஜ்ஜியம் எதில் - பூமியின் மையத்தில்\n39. மோனசைட் கிடைக்கும் மாநிலம் - கேரளா\n40. ஹைட்ரா என்பது - கொய்லெண்டிரேட்\n41. வண்ணத்துப்பூச்சி உதவுவது - மகரந்த சேர்க்கை உண்டு பண்ணுவதற்கு\n42. உணவை பாதுகாக்கப் பயன்படுத்தும் பொருள் - சோடியம் பென்சோட்\n43. செயற்கை மழையை உண்டுபண்ண உபயோகிக்கும் ரசாயனப் பொருள் - சில்வர் அயோடைடு\n44. ஒலி அலைகள் காற்றில் - நீளமாக செல்கிறது.\n45. மின்மாற்றியை அதிகரிக்கும்போது அதிகரிப்பது - மின் ஒட்டமும், மின் இயக்கும் விசையின் அளவும்\n46. சூடாக்கப்பட்ட இரும்பின் மேல் நீராவியை பாய்ச்சும்போது - ஹைட்ராக்சைட் உருவாகிறது.\n47. ஹைட்ரஜன் சல்பைட் வாயுவை எதன்மேல் செலுத்தி உலரவைக்கலாம் - வீரியமிக்க சல்பியூரிக் அமிலம்\n48. உடலிருந்து வெப்ப நாட்டத்தை உண்டாக்கும் முக்கிய உறுப்பு - தோல்\n49. திராட்சையிலிருக்கும் சர்க்கரை - குளுக்கோஸ்\n50. கதிர்வீச்சுகளில் மிக்க குறைந்த ஆபத்து உடையது - குறுகிய ரேடியோ அலைகள்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்று���்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennai.theindianbreeze.com/2015/11/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-02-22T08:27:28Z", "digest": "sha1:QSKLRLJVTSF7WEXPXSYCLEIMNDOF5RGX", "length": 3606, "nlines": 57, "source_domain": "chennai.theindianbreeze.com", "title": "விவசாயிகளின் சூப்பர் மார்க்கெட் – The Chennai Breeze", "raw_content": "\nதஞ்சை காவிரி டெல்டா விவசாயிகள் ஒரு புதிய முயற்சியாக “டெல்டா மார்ட்” என்ற நேரடி விற்பனை மையத்தை தஞ்சையில் தொடங்கி உள்ளனர்.\nவிவசாயிகளின் உற்பத்தி பொருட்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளாலேயே நல்ல விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு சந்தை விலையை விட குறைவான விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்த புதிய முயற்சிக்கு தஞ்சை மக்கள் பெரும் ஆதரவை வழங்கி இருக்கின்றார்கள்.டெல்டா மாவட்டத்தில் மேலும் இது போன்ற நூறு கடைகளை திறக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.\nநாம் காப்பி அடிக்க வேண்டிய மழைநீர் பாதுகாப்பு திட்டம் - November 18, 2015\nவிவசாயிகளின் சூப்பர் மார்க்கெட் - November 18, 2015\nகேரள தேர்தலில் பட்டையை களப்பிய தமிழ் பெண்கள்...\nNext story நாம் காப்பி அடிக்க வேண்டிய மழைநீர் பாதுகாப்பு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:16:36Z", "digest": "sha1:67OX4GX6NDSSNYCAWJLFK72DCZWSLYJF", "length": 17596, "nlines": 214, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஐஸ்வர்யாராயை அடைய விரும்பிய ஹாலிவுட் தயாரிப்பாளர்\nஇந்திய சினிமாவில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராயை ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் அடைய விரும்பிய தகவல் ஐஸ்வர்யா ராயின் மானேஜர் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்… read more\nசினிமா BUSINESS இந்திய சினிமா\nசென்னையில் தங்கி இருந்து மீண்டும் பிச்சை எடுப்பேன்: ரஷிய ... - மாலை மலர்\nமாலை மலர்சென்னையில் தங்கி இருந்து மீண்டும் பிச்சை எடுப்பேன்: ரஷிய ...மாலை மலர்காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை வந்த ரஷிய சுற்றுலாப் பயணி, போலீஸ் அறிவுரை… read more\nBUSINESS முக்கிய செய்திகள் பிசினெஸ் கார்னர்\nதமிழக உரிமைகளை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ... - தினமணி\nதினமணிதமிழக உரிமைகளை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...தினமணிதமிழக உரிமைகளை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அதிமுக அம்மா அணியி… read more\nவர்த்த‍கம் முக்கிய செய்திகள் கலக்கல் அரசியல்\nவிறுவிறுப்பு ஸ்பெஷல் வர்த்த‍கம் பிசினெஸ் கார்னர்\n1 வியட்நாம் ல இருந்து ISD கால் போட்டு ஒரு பாலோயர் \",அனுபமா குறும்படம்\" ஒரிஜினலாடூப்ளிகேட்டா \" னு என்னைக்கேட் read more\nபீட்டாவுக்கு ஆதரவு- நடிகை திரிஷாவுக்கு கடும் எதிர்ப்பு ... - Oneindia Tamil\nOneindia Tamilபீட்டாவுக்கு ஆதரவு- நடிகை திரிஷாவுக்கு கடும் எதிர்ப்பு ...Oneindia Tamilபீட்டா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தாகக் கூற read more\nவிறுவிறுப்பு ஸ்பெஷல் வர்த்த‍கம் முக்கிய செய்திகள்\nதமிழகத்தில் காணாமல் போன 47 குழந்தைகளின் குடும்பங்களுக்கு 4 ... - நியூஸ்7 தமிழ்\nநியூஸ்7 தமிழ்தமிழகத்தில் காணாமல் போன 47 குழந்தைகளின் குடும்பங்களுக்கு 4 ...நியூஸ்7 தமிழ்தமிழகத்தில் காணாமல் போன 47 read more\nமுக்கிய செய்திகள் செய்திகள் - இலங்கை வர்த்தகச் செய்திகள்\nதமிழக அரசின் புகழ் பாடும் இறுதி பாராட்டு உரை: ஆளுநர் உரை ... - தினமணி\nதினமணிதமிழக அரசின் புகழ் பாடும் இறுதி பாராட்டு உரை: ஆளுநர் உரை ...தினமணிதமிழக அரசின் புகழ்பாடும் இறுதி பாராட்டு read more\nமுக்கிய செய்திகள் வர்த்தகச் செய்திகள் பிசினெஸ் கார்னர்\nஅதிமுக அரசின் சாதனை விளக்கப் பேரணி:அமைச்சர் தொடங்கி ... - தினமணி\nதினத் தந்திஅதிமுக அரசின் சாதனை விளக்கப் பேரணி:அமைச்சர் தொடங்கி ...தினமணிஅதிமுக அரசின் சாதனை விளக்கப் பேரணி மற் read more\nமுக்கிய செய்திகள் கலக்கல் அரசியல் பிசினெஸ் கார்னர்\nபெண்ணை தாக்கிய 4 பேர் கைது - தினமலர்\nதினகரன்பெ���்ணை தாக்கிய 4 பேர் கைதுதினமலர்கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில், இரண்டாவது மனைவியை தாக்கிய, முதல் மனைவ read more\nBRIEF வியாபாரம் முக்கிய செய்திகள்\nஅமெரிக்க தனியார் ராக்கெட், 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் வெடித்து ... - தினத் தந்தி\nதினத் தந்திஅமெரிக்க தனியார் ராக்கெட், 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் வெடித்து ...தினத் தந்திவிண்ணில் அமைக்கப்பட்டு read more\nBRIEF முக்கிய செய்திகள் வர்த்தகச் செய்திகள்\nதீவிரவாதிகள் யோகா செய்ய வேண்டும் - ராஜ்நாத் சிங் ... - வெப்துனியா\nவெப்துனியாதீவிரவாதிகள் யோகா செய்ய வேண்டும் - ராஜ்நாத் சிங் ...வெப்துனியாதீவிரவாதிகள் யோகாவைப் பயிற்சி செய்ய வே read more\nமுக்கிய செய்திகள் கலக்கல் அரசியல் வர்த்தகச் செய்திகள்\nதிறப்பு விழா, அறிவிப்புகள் தவிர தமிழகத்தில் உறுப்படியான ஆட்சி ... - தினகரன்\nதினகரன்திறப்பு விழா, அறிவிப்புகள் தவிர தமிழகத்தில் உறுப்படியான ஆட்சி ...தினகரன்சென்னை: கூட்டுறவு வீட்டு வசதி ச read more\nNEWS IN PICTURES விறுவிறுப்பு ஸ்பெஷல் வியாபாரம்\nSecretFolder - போல்டர் லாக்\nகோப்புகளை இரகசியமாக பூட்டி வைக்கவும், முக்கியமான சில தகவல்களை பாதுகாத்து கொள்வதற்கும், விண்டோஸ் இயங்குதளத்தி read more\nவிறுவிறுப்பு ஸ்பெஷல் வர்த்த‍கம் Freewares\nசிறார்கள் வயது வரம்பை 16 ஆக குறைக்கும் மசோதா ... - தினத் தந்தி\nதினத் தந்திசிறார்கள் வயது வரம்பை 16 ஆக குறைக்கும் மசோதா ...தினத் தந்திசிறார்களின் வயது வரம்பு 18 ஆக உள்ளது. இந்நிலை read more\nமுக்கிய செய்திகள் கலக்கல் அரசியல் வர்த்தகச் செய்திகள்\nஆலங்குளம் சிமென்ட் ஆலையை மூட தடை கோரி வழக்கு: அரசுக்கு ... - தினமணி\nஆலங்குளம் சிமென்ட் ஆலையை மூட தடை கோரி வழக்கு: அரசுக்கு ...தினமணிவிருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலை read more\nBRIEF முக்கிய செய்திகள் வர்த்தகச் செய்திகள்\nதுப்பாக்கி முனையில் 4 பேர் சுற்றிவளைப்பு: தீவிரவாதிகளா என ... - தினகரன்\nதினகரன்துப்பாக்கி முனையில் 4 பேர் சுற்றிவளைப்பு: தீவிரவாதிகளா என ...தினகரன்நாமக்கல்: நாமக்கல் திருச்சி ரோட்டில read more\nBRIEF முக்கிய செய்திகள் வர்த்தகச் செய்திகள்\nமனைவி அரிவாளால் வெட்டிக்கொலை கணவர் சிக்கினார் - தினகரன்\nதினமலர்மனைவி அரிவாளால் வெட்டிக்கொலை கணவர் சிக்கினார்தினகரன்கோவை, : கோவை போத்தனூர் ஐயப்பன் கோயில் வீதியை சேர் read more\nமுக்கிய செய்திகள் வர்த்தகச் செய்திகள் பிசினெஸ் கார்னர்\nகொருக்குப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பிளஸ்–2 மாணவர் பலி ... - தினத் தந்தி\nகொருக்குப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பிளஸ்–2 மாணவர் பலி ...தினத் தந்திசென்னை கொருக்குப்பேட்டையில் மின்கம்பி read more\nமுக்கிய செய்திகள் வர்த்தகச் செய்திகள் பிசினெஸ் கார்னர்\nஇன்று திருவாதிரைத் திருநாள்…திருவாதிரை தினத்தையொட்டி சிவாலயங்களில் இரவு லிங்கோத்பவருக்கு சிறப்பு நீராட்டல read more\nஅனுபவம் வர்த்தகச் செய்திகள் பிசினெஸ் கார்னர்\nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்.\nபுல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது \nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nதலைகால் புரியாமல் - சிறுகதை மாதிரி : ச்சின்னப் பையன்\nஏழு ஆண்களும் ஒரு பெண்ணும் : மாதவராஜ்\nஇப்படியும் ஒரு முதலமைச்சர் : உண்மைத் தமிழன்\nஉலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1 : Cable Sankar\nபொடிப் பயலுவ : Surveysan\nதாயே... மன்னித்துவிடு : உண்மைத்தமிழன்\n�புக்� மார்க்ஸ் : தொகுப்பு 6 : என். சொக்கன்\nமெரிக்க மாப்பிள்ளை : நசரேயன்\nஒரு இறகைக் கொன்றுவிட்டேன் : கே.ரவிஷங்கர்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2013/04/2.html", "date_download": "2019-02-22T09:11:29Z", "digest": "sha1:GBFMQOS5ZZKSSNJZRNBCDG6FGA3ZWERS", "length": 24230, "nlines": 384, "source_domain": "www.kittz.co.in", "title": "பூந்தளிர் கதைகள் : 2 ~ இரவுக்கழுகு", "raw_content": "\nபூந்தளிர் கதைகள் : 2\n3:19 PM தமிழ், பூந்தளிர், வாண்டுமாமா\nபூந்தளிர் கதைகளின் தொகுப்பில் எனது இரண்டாவது பதிவு.\nமுதல் பதிவை படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்றைய தினம் புத்தக தினம். நாம் அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் குழந்தைகளுக்கும் பழக்கப் படுத்தவேண்டும். அதற்கு ஒரு சிறந்த வழியாக பூந்தளிர் இருக்கும்.\nபூந்தளிர் பெரும்பாலும் ஆனந்த் பை அவர்களின் கதைகளையே கொண்டிருக்கும். மேலும் சில வாண்டுமாமா அவர்களின் தொடர்கதைகளும் இருக்கும்.\nமுதல் கதை தேவியின் அருள். சந்திராபூர் என்ற நாட்டில் சயான்பூர் என்ற சோம்பேறிகள் நிறைந்த கிராமம் இருக்கிறது. மன்னர் அந்த சோம்பேறிகளை சுறுசுறுப்பு ஆக்குவபவர்களுக்கு பரிசு என்று அறிவிக்கிறார்.\nஉடனே லக்ஷ்மன் என்ற நிதி அதிகாரி அந்த சவாலை ஏற்று எவ்வாறு அவர்களை சுறுசுறுப்பு ஆக்குகிறார் என்பதே கதை.\nஇரண்டாவது கதை கபீஷினுடயது. தோப்பையா ஒரு தம்பதியினருடன் மான் பிந்துவை பிடிக்க வருகிறான். ஆனால் கபீஷ் அதனை எச்சரிக்க, அது தப்பி விடுகிறது.\nஅதே போல அங்கு வரும் யானை கூட்டத்தையும் கபீஷ் தனது தந்திரத்தால் காப்பாற்றுகிறது.\nவேட்டை கார வேம்பு :\nவழக்கம் போல தனது அதிர்ஷ்டத்தால் ஒரு மிருக காட்சி சாலைக்கு மலை பாம்பு ஒன்றை பிடித்து தருகிறார்.\nமந்திரி ஒரு கொசு அடிக்கும் குரங்கு மூலம் ராஜாவை மயக்க வைத்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். வழக்கம் போல அது அவர் தலையிலேயே வந்து விடிகிறது.\nஇப்பதிவின் புகைப்படங்களை நமக்காக மேம்படுத்திக் கொடுத்ததற்கு நண்பர் சௌந்தர் அவர்களுக்கு நன்றி.\nஇந்த பதிவு உங்களையும் உங்கள் வீட்டு சுட்டிகளையும் சந்தோஷப் படித்தினால் மகிழ்வேன்.\nஅவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.\n பூந்தளிர் கதைகள் மீண்டும் வந்தால் அதைவிட சந்தோஷம் வேறென்ன\n//பூந்தளிர் கதைகள் மீண்டும் வந்தால் அதைவிட சந்தோஷம் வேறென்ன\nகண்டிப்பாக நாம் அனுபவித்த இன்பத்தை நமது வருங்காலமும் அனுபவிக்க ஆசை தான்.\nபூந்தளிரிலிருந்து சில கதைகளின் ஸ்கேன்களை முழுமையாக வழங்கியதற்கு நன்றி நண்பா.\nமுழுக்கதையுடன் கூடிய ஒரு டெக்ஸ் வில்லர் பதிவை அடுத்த பதிவாக உங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nஆசை தான் நண்பா ���ேரம் காலம் ஒத்து வருவது இல்லையே.\nபூந்தளிர் அனைத்துமே குழந்தைகளுக்கான பொக்கிஷங்களே அது உங்களிடம் இருப்பது மிகவும் மகிழ்வு. சுப்பாண்டியின் சாகசம் , காமிக்ஸின் \"மதியில்லா மந்திரி\" பாணியிலான மந்திரியின் தந்திரம் கதைகள் . இவற்றையெல்லாம் மறக்கவே முடியாது\nதன் குட்டி குட்டி கதைகள் மூலம், அன்று குட்டீஸாக இருந்த நம்மை குதூகலப்படுத்திய ஒன்று, உலகப் புத்தக தினத்தினமான இன்று நம்மைவிட்டுச் சென்று...\nஆசிரியரின் தாக்கமா விஜய், இல்லை TR இன் பாதிப்பா\nபூந்தளிர் . . பற்றிய நினைவூட்டலுக்கு நன்றி கிருஷ்ணா . . . அருமையான நாட்கள் அவை .\nதங்களது நினைவுகளை எனது [பதிவு தூண்டியது எனக்கு மிக மகிழ்ச்சி தீனா.\nபூந்தளிர் அருமையான பட்டாம்பூச்சி போன்று படபடக்கும் குழந்தைகளுக்கான அருமையான கதைக்களஞ்சியம் தோழரே அட்டகாசமாக கொடுத்திருக்கிறீர்கள்\nவருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி ஜானி ஜீ.\nஒவ்வொரு ஸ்கேனையும் பார்த்து படிக்கும் போது சிறுவயது நினைவுகள் தோன்றி மகிழ்ச்சியை கொடுக்கின்றன. விரைவில் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன். மாட்டுகார பரமு என்றொரு கதை கூட வருமே...அது இருந்தால் அடுத்த பதிவில் போடுங்கள்\nகற்கண்டு சிறுகதைகள் என்று பார்வதி சித்திரகதைகளிலும் இக்கதை வந்தது.\nவிரைவில் பதிய முயற்சி செய்கிறேன்.\n இப்படி நீங்கள் தொடர்ந்து பூந்தளிர் இதழ்களை வழங்கிக் கொண்டே இருந்தால் நான் தொடர்ந்து உங்கள் தளத்துக்கு வந்து கொண்டே இருப்பேன்.\nகண்டிப்பாக அவ்வபொழுது வெளியிடுகிறேன் நண்பரே.\nஇப்படி, இதழிலிருந்து சில கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வழங்காமல், முழு இதழையும் அப்படியே வழங்கினால் அது மிகச் சிறந்த ஆவணப்படுத்தலாக இருக்கும் என் பணிவன்பான வேண்டுகோள் இது. நிறைவேற்றுவீர்களா\nஇன்னொரு தகவல். ஸ்கேன் செய்யும்பொழுது ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனியாக ஸ்கேன் செய்ய முடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும். காரணம், அப்படிச் செய்தீர்களானால் அதை எளிதாகப் பி.டி.எஃப் கோப்பாக மாற்றலாம். இதைக் கூட அப்படியே பி.டி.எஃப் செய்ய முடியும்தான். ஆனால், நாளைக்கு அதை அச்செடுக்க வேண்டுமானால் ஒற்றைப் பக்க ஸ்கேன்களாக இருந்தால்தான் வசதி. மேலும், இப்படி ஒற்றைப்பக்கங்களாக ஸ்கேன் செய்வதுதான் முறையான ஆவணப்படுத்தல் முறையும் கூட.\nஇருக்கும் ஓய்வு ��ேரங்களில் எடுப்பதால் இவ்வாறு எடுக்கிறேன் நண்பரே.\nஅடுத்த முறை தனி பக்கங்களாக எடுக்க முயற்சி செய்கிறேன்.\nநமது காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும்\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))\nமிகவும் நன்றி நண்பரே .. பூந்தளிர் போன்ற புத்தகங்கள் இன்றைய குழந்தைகளுக்கு இல்லை, அவர்களுக்கு படிக்கவும் நேரம் இல்லை என்பது வேதனையே ..\nரொம்ப நாளா தேடிக்கொண்டிருந்தேன்.. மிக்க நன்றி. மேலும் பல புத்தகங்களை பதிப்பிடுங்கள்..\n// பூந்தளிர் போன்ற புத்தகங்கள் இன்றைய குழந்தைகளுக்கு இல்லை, அவர்களுக்கு படிக்கவும் நேரம் இல்லை என்பது வேதனையே .. //\nஆகையால் தான் ஓரளவு நான் பதிவிட முயல்கிறேன்.\nஇக்கதைகளை யாவது ஒருவர் தன குழந்தைக்கு காண்பித்தால் எனக்கு வெற்றியே.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nபுஷ்பா தங்கதுரை & ராஜேந்திரகுமார் நாவல்கள்\nபூந்தளிர் கதைகள் : 2\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந���தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/delhi/page/391?filter_by=featured", "date_download": "2019-02-22T08:37:39Z", "digest": "sha1:BHCDUF5V7SUI7BETBSER2N4S576QRC6V", "length": 8640, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "டெல்லி | Malaimurasu Tv | Page 391", "raw_content": "\nதலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் | அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகள் பங்கேற்பு\nஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை – பிரேமலதா விஜயகாந்த்\nஎருதுவிடும் விழாவில் கலவரம் | வாக்குவாதம் முற்றி போலீசார் வாகனம் மீது கல்வீச்சு\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும்…\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nகாஷ்மீர் மாணவர்களுக்கு, பாதுகாப்பு வழங்க கோரும் பொது நல மனு, உச்ச நீதிமன்றத்தில், இன்று விசாரணை..\nபயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அளிக்க முடியாது – மத்திய அரசு திட்டவட்டம்\nபொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பை எதிர்ப்பது ஏன் | தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம்\n33-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று மத்திய நிதி அமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது\nபிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு செயலாளராக ராதாகிருஷ்ண கினி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபயங்கரவாதத்தை கையாளும் விதத்தில் பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று...\nபிரதமர் மோடியின் 24-வது மான் கீ பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பாகிறது. பல்வேறு...\nஆண்டு வருமானம் 20 லட்சத்துக்கு கீழ��� உள்ள வணிகர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி...\nரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா – பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.\nசரக்கு மற்றும் சேவை வரியை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக மத்திய...\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று விகாஸ் ஸ்வரூப்...\nமும்பையை தகர்க்கும் நோக்குடன் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ...\nடெல்லியில் பாலியல் புகார் வழக்கில், ஆம்ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம்...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=52443", "date_download": "2019-02-22T09:35:54Z", "digest": "sha1:ZR4BNQEEXYXTQK3MO56NK3X5757RIO5K", "length": 10850, "nlines": 86, "source_domain": "www.supeedsam.com", "title": "முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும்\nபல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், குறைந்த ஊதியத்தில், அர்பணிப்பாக சேவையை வழங்கிவரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் குறிப்பிட்டார்.\nவிரைவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் கூட்டத்தொடர்பில் இது தொடர்பிலான பிரேரணையை முன்வைக்க உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.\nமுன்பள்ளி ஆசிரியர்களின் நிலை தொடர்பில் இன்று(26) சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலே இதனைக் கூறினார்.\nமேலும் இது தொடர்பில் கூறுகையில்,\nகிழக்கு மாகாணத்தில் யுத்த சூழ்நிலையில் கஸ்ரப்பிரதேசங்களில் எமது சமூகம் கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு குறிப்பிட்ட வீதம் எழுத்தறிவு இல்லாமல் எமது சிறார்கள் இருந்து வந்தனர்.\nயுத்தம் காரணமாகவும், ஆசிரியர் பற்றாக்குறை காரணமாகவும் கஸ்ரப் பிரதேசங்களில் உள்ள சில மாகாணப் பாடசாலைகள், நிறுவனம் சமூகஅமைப்புக்கள் நடத்தி வந்த பாலர் பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம் ஏற்பட்டன.\nஇதனால் கல்வியைக் கற்றுக் கொடுப்பதற்கு ஆசிரியர் இல்லாத நிலையில் அந்த���்தப் பகுதிகளில் இருந்த புஊநுஃ(ழுஃடு) புஊநு (யுடு) சித்தி அடைந்த இளைஞர்,யுவதிகள் சிறார்களுக்கும், மாணவர்களுக்கும் ஒழுக்கத்தையும், எழுத்தறிவையும்,கல்வி அறிவையும் புகட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nஇதன் காரணமாக பாடசாலைகளிலும், பாலர் பாடசாலைகளிலும் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமை புரிய வேண்டிய நிர்ப்பந்தம் இளைஞர்,யுவதிகளுக்கு ஏற்பட்டன.\nஇந் நிலையில் இவர்களுக்கான டிப்ளோமா பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு கிழக்கு மாகாணசபையின் பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் கீழ் தங்களை பதிவு செய்து முன்பள்ளி ஆசிரியர்களாக சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவர்களை ஊக்குவிப்பதற்காக கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப்பணியகத்தால் மாதாந்தம் ரூபா3000ஃஸ்ரீ கொடுப்பனவாக வழங்கி வருவது பாராட்டத்தக்கதாகும்.\nஇவர்கள் அனைவரும் 15-25வருடங்களாக அதிக~;டப் பிரதேசங்களில் கடமையாற்றி வருவதோடு, இவர்கள் ஒவ்வொருவரும் திருமணமானவர்களாகவும்., 4-5 பிள்ளைகளை உடையவர்களாகவும் இருந்து வருகின்றனர். இதனால் மிகவும் பொருளாதார கஸ்ரத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.\nசில முன்பள்ளி பாடசாலைகள் தொண்டு நிறுவனங்களால் நடாத்தப்பட்ட போது அதிகரித்த ஊதிபத்தை முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கி வந்தனர். இவைகளில் பல நிறுவனங்கள் கொடுப்பனவை நிறுத்த்pயுள்ளது. இதனால் தற்பேர்து குறைந்த ஊதிபத்தை பேறும்போது மிகுந்த பொருளாதார இடர்களை சந்திக்கின்றார்கள்.\nஎனவே கஸ்டமான நிலையில் கடினமான காலத்தில் ஏழ்மையிலும்,அர்பணிப்போடும் பணிபுரியும் இம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இவர்கள் எதிர் நோக்கும் க~;டத்தைப்போக்க இவர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவான ரூபா3000ஃஸ்ரீ தைரூபா5000ஃஸ்ரீஆக உயர்த்தி\nகொடுப்பனவை வழங்குவதோடு, மிக நீண்டகாலமாக பணியாற்றி ஒய்வு நிலைஅடையும் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு ஏதோவொரு நிதியத்தை அமைத்து மாதமாதம் இவர்களின் பெயரால் நிதியை வைப்பிலிட்டு இவர்கள் ஒய்வு நிலையை அடையும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை\nவிசேட கொடுப்பனவாக வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள மேற்கொள்ள வேண்டும் என்றார்.\nPrevious articleஎதிர்வரும் 2 ஆம் திகதி இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சையில் மாற்றம்.\nNext articleஇந்துமத அலுவல்கள் அ���ைச்சர் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம்.\nஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம்\nயானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு கவனயீர்ப்புப் பேரணி\nஅடிப்படைப்பிரச்சினைகளை அரசு தீர்க்க வேண்டும் மன்னிப்புச் சபையிடம்: வடக்கு முதல்வர் விக்கி\nஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் தனி மனித போராட்டம் நடாத்திய இலங்கையர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=56007", "date_download": "2019-02-22T09:29:50Z", "digest": "sha1:IJK3YIB6YNFNFAQJUZ2Z45QIFNIJ6YNB", "length": 5084, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "பாடசாலைக் கல்வியில் குறித்த சில பாடங்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபாடசாலைக் கல்வியில் குறித்த சில பாடங்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை\nபாடசாலைக் கல்வியில் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் முதலான பாடங்களுக்கு முன்னுரிமை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nகல்வி அமைச்சில் அகில இலங்கை கணித வினா-விடை போட்டியிலும், தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nகணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் முதலான விடயதானங்கள் சார்ந்த வேலைவாய்ப்புக்கள் அதிகம். இந்தத் துறைகளைப் பொறுத்தவரையில் உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புக்கள் உள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.\nPrevious articleகட்டாயமாக்கப்படவுள்ள அறநெறி கல்வி\nNext articleபோர் நல்லதல்ல – புலிகளுடன் போரிட்ட இந்தியத் தளபதி கூறுகிறார்\nஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம்\nயானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு கவனயீர்ப்புப் பேரணி\nவட, கிழக்கு இணைப்பு வேண்டுமென்று கூவித்திரிபவர்களினால், அதனைச் செய்ய முடியுமா\nதேர்தல் முறைப்பாடுகளை குறுந்தகவலில் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/20/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27111/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-22T09:01:30Z", "digest": "sha1:NS6R4336I6DQ4Q442IFEGC4T6Y7BWRPW", "length": 18541, "nlines": 231, "source_domain": "www.thinakaran.lk", "title": "மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் நேற்று கைது | தினகரன்", "raw_content": "\nHome மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் நேற்று கைது\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் நேற்று கைது\nஅரச முதலீட்டு நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற பல மில்லியன் டொலர் மோசடி தொடர்பில் மலேஷிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நீதிமன்றத்தில் மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட நஜீப், மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.\nநஜீப் மீது ஏற்கனவே பண மோசடி, ஊழல் மற்றும் நம்பிக்கை துரோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதோடு, அந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.\nமலேசிய அரசுக்கு சொந்தமான 1எம்.டி.பி நிதி நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட் பணத்தை தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றியது தொடர்பாகவே நஜீப் மீது குற்றச்சாட்டு உள்ளது. நஜீப்பின் கூட்டாளிகள் பல பில்லியன்களை களவாடி இருப்பதாக சர்வதேச விசாரணைகள் கூறுகின்றன.\n2009 ஆம் ஆண்டும் ஆட்சிக்கு வந்த பின்னரே நஜீப் பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு 1எம்.டி.பி நிதி நிறுவனத்தை ஆரம்பித்தார். எனினும் இந்த நிதி நிறுவனம் பல பில்லியன் ரிங்கில் கடன்களை குவித்ததாக கூறப்பட்டதோடு, இதன் நிதி மோசடி குறித்து அமெரிக்கா மற்றும் மேலும் பல நாடுகளும் விசாரணைகளை நடத்தின.\nஇந்த ஊழல் விவகாரத்தை அடுத்து கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த ் நஜீப்பின் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்தது.\nஇந்நிலையில் அதிகாரத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் இந்த ஊழல் விவகாரம் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக் கட்டணங்களை இரட்டிப்பாக்கியதாக முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் ப��டசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில் நிர்மாணிக்கப்படுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.இங்கிரிய றைகம் தோட்டம்...\nஅதிவேக நெடுஞ்சாலைகளில் கார்ட் மூலம் கட்டண அறவீடு\nஎதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இலத்திரனியல் கார்ட் மூலமான கட்டண அறவீட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக...\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்; யாழ். நகரில் வர்த்தக மையம் அமையும்\nஇலங்கை - இந்திய அரசுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்துஇந்திய அரசின் உதவியுடன் வட பகுதி இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் மையத்தை நிறுவ ...\nகாணாமல்போன எவருக்கும் இதுவரை மரணச்சான்றிதழ் வழங்கப்படவில்லை\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சுகாணாமல் போனதாகக் கருதப்படும் எந்தவொரு நபருக்கும் இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லையென உள்ளக, உள்நாட்டு அலுவல்கள்,...\nதமிழர்கள் அதிகாரங்களை கையிலெடுத்து முன்னேற அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்\nஇந்தப் பாராளுமன்ற காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரங்களைக் கையிலெடுத்து, ஒருபடி முன்னேற அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தமிழ்த்jதேசியக்...\nடீசல் எஞ்சின் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்\nமருதானை டீசல் - மின்சார புகையிரத எஞ்சின் சாரதிகள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, புகையிரத சேவையில் தாமதம் ஏற்படலாம் என புகையிரதத்...\nடி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினம்\nலேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் டி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினத்தையொட்டி நேற்று இரவு பிரித்பாராயணம் நடைபெற்ற போது, அமரர் டி.ஆர். விஜயவர்தனவின்...\nமலையகத்தில் தபால்காரர்களாக நியமிக்கப்பட்ட 400 பேரும் தொழிலை கைவிட்ட அவலம்\nமலையகப் பகுதிகளில் காணப்படும் தபால்காரர்களுக்கான வெற்றிடத்தை பூர்த்திசெய்ய 400 பேருக்கு நியமனம் வழங்கியபோதும் பலர் அத்தொழிலை கைவிட்டுச்...\nதமிழருக்கான அபிவிருத்தியை முன்னெடுக்க கூட்டமைப்பு அரசுடன் இணைய வேண்டும்\nஅரசாங்கத்துடன் இன்று கைகோர்த்துள்ளது போன்று எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிவிருத்தியை முன்னெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணையவேண்டுமென...\n2019 பட்ஜட் மார்ச் 5ஆம் திகதி\nபாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏ��்பாடுகள்2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில்...\nஅரசியலமைப்புப் பேரவை முழுமையாக அரசியல் மயம்\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை19ஆவது திருத்தச்சட்டமென்ற குழந்தை இன்று துஷ்பிரயோகம்பாராளுமன்றின் தீர்மானத்துக்கமைய...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-02-22T08:37:12Z", "digest": "sha1:TBLHRYM36UFIBOI5QI3CGKPEXU4OIXT2", "length": 36370, "nlines": 130, "source_domain": "www.vannimirror.com", "title": "இலங்கையின் நாடாளுமன்றமும் தமிழீழ மக்களும்! - Vanni Mirror", "raw_content": "\nஇலங்கையின் நாடாளுமன்றமும் தமிழீழ மக்களும்\nஇலங்கையின் நாடாளுமன்றமும் தமிழீழ மக்களும்\nபிரான்ஸ் முதலாவதாக, நாடாளுமன்றம் என்றால் என்ன என்பதை யாவரும் அறிந்திருக்க வேண்டும். பிரஞ்சு மொழியில் பார்ல்(parler) பேசு, கதை, போன்ற அர்தமுள்ள சொல்லிருந்து (parliement) நாடாளுமன்றம் என்றசொல், 11ஆம் நூற்றாண்டில் பிரான்ஸில் உருவனது இதனை தொடர்ந்து ஆங்கில நோமன் பிரெஞ்சு காலப் பகுதியான 14ஆம் நூற்றாண்டில் (parliament) நாடாளுமன்றம் என்ற சொல் ஆங்கிலத்தில் பிரித்தானியாவில் பாவனைக்கு வந்துள்ளது.\nஇவ்வேளையில் நாடாளுமன்றத்தின் நடப்புக்களை கடமைகளை நாம் உலகளாவிய ரீதியில் ஆராய்வோமானால் -நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள், அவர்களது நாட்டு மக்களின் பாதுகாப்பு பொதுநலன்களை மனதில் கொண்டு, விவாதங்கள் பேச்சுவார்த்தைகளை அடிப்படையில் சட்டங்களை வகுப்பதுடன், ஆண்டு தோறும் நாட்டிற்குரிய வரவு செலவுவிற்கான பட்ஜெட்டை தயாரித்து, அரசங்கத்தின் நாளாந்த நடைமுறைகளை கண் காணிப்பார்கள்.\nஉலகில் சில நாடுகளில், ஜனநாயகம் நடைமுறையிலிருந்ததோ இல்லையோ, நாடாளுமன்ற முடிவுகளை ஜனநாயக ரீதியாக பெற்று கொண்டதாக காண்பிப்பது வழமை.\nஇதற்கு நல்ல ஊதாரணமாக இலங்கைதீவு விளங்குகிறது. இவ் அடிப்படையில், 1948ஆம் ஆண்டு இலங்கைதீவின் சுதந்திரத்தை தொடர்ந்து, இவ் நாடாளுமன்றத்தில் நடந்த நடைபெற்ற தீர்மாணிக்கபட்ட சில சம்பவங்களை நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.\nகடந்த சில தினங்களாக உலகத்தின் கவனம் சிறிலங்கா நாடாளுமன்றம் பக்கம் திரும்பியுள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது. அங்கு நடப்பவற்றிற்கும், நாடாளுமன்றத்தின் வரவிலக்கணத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது.\nஅங்கு கடந்த சில தினங்களாக நடப்பவற்றை காவலிகள்மன்றத்தில் நடப்பவையாக நாம் பார்க்கலாம். இலங்கையின் சரித்திரத்தை நன்கு அறிந்த ஒருவருக்கு அங்கு நடப்பவை எதுவும் ஆச்சரியத்தையோ அதிசயத்தையோ உண்டு பண்ண முடியாது.\nஇதற்கு காரணங்கள்பல, இவ் நாடாளுமன்றத்திற்குள்ளும், இதன் மண்டப வாசல்களிலும் நடந்த சில அசம்பாவிதங்களையும், அத்துடன் இலங்கைதீவில் வாழும் தமிழ் மக்களிற்கு எதிராக இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்களையும், பௌத்த சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களிற்கு சர்பாக செய்ய மறுத்த சில தீர்மானங்களையும் இங்கு சுருக்கமாக குறிப்பிட விரும்புகிறேன்.\nஇவற்றை இந்தியா உட்பட சர்வதேச சமூதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். கோவணத்துடன் முன்னாள் பிரதமர் 1956ஆம் ஆண்டு யூன் 14ஆம் திகதி, முன்னாள் ஜனதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவின் தகப்பனர், பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவினால்,சிங்களம் மட்டுமே உத்தியோக மொழியென்ற தீர்மானத்தை கொண்டு வந்த வேளையில், அன்றைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓர் சாத்வீக போராட்டத்தை\nமுன்னைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன்பாக, அதாவது கொழும்பில் காலிமுக திடலில் நடாத்திய வேளையில், அவர்களை சிங்கள பௌத்தவாத அரசாங்கத்தின் ஏவுதலில், சிங்கள காடையர்கள் மிகவும் மோசமான முறையில் தாக்கினார்கள்.\nஇதை தொடர்ந்து, நடைபெற்ற தமிழர்கள் மீதான இன காலவரத்தில், 150க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டும், பல கோடி ரூபா பெறுமதியான அவர்களது சொத்துக்களும் சூறையாடப்பட்டன.\n1964ம் ஆண்டு முன்னாள் ஜனதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவின் தாயார் பிரதமர் பண்டாரநாயக்காவினால் – ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு இரு யார் துணி மட்டுமே பெற்று கொள்ள முடியுமென நாடாளுமன்றத்தில் தீர்மானித்த வேளையில், இவ் நடைமுறையை எதிர்ப்பதற்காக, முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயநந்தா தகாநாயக்க அவர்கள், கோவணத்துடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முற்பட்ட வேளையில், அவர் பொலிஸாரினால் பலவந்தமாக தடுத்து நிறுத்தப்பட்டார்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில், இன்று வரை பலவிதப்பட்ட கை கலப்புக்கள் இடம்பெற்றுள்ளன. 1948ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி, மலைநாட்டில் வாழும் இந்தியா வம்சாவழியினரிது வாக்குரிமை, பிராஜவுரிமையாவும் பறிக்கப்பட்டது. இதனால் கோடிக்கணக்கான மலைநாட்டு தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர்.\n1957ம் ஆண்டு யூலை மாதம் 26ம் திகதி, அன்றைய பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி.பண்டாரநாயக்காவிற்கும் தமிழர்களின் தலைவரான தந்தை எஸ்.ஜே. வி. செல்வநாயகத்திற்கும் இடையில், தமிழர்களது தாயாகபூமியான வடக்கு கிழக்கிற்கு ‘சமாஸ்டி’அடிப்படையில் அரசியல் தீர்வு வழங்குவதற்காக ஓர் உடன்படிக்கை கைச்சாத்தாகியது.\nஆனால் இவ் உடன்படிக்கை, சிங்கள பௌத்தவாதிகளின் எ���ிர்ப்பு காரணமாக ஒரு வாரத்திற்குள் ஏதேச்சையாக கிழித்து ஏறியப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழர்கள் மீதான இன காலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், பல கோடி ரூபா பெறுமதியான தமிழர்களது சொத்துக்களும் சூறையாடப்பட்டன.\n1964ஆம் ஆண்டு இந்தியாவுடனான சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திட்பட்டு, 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வாக்குரிமை பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட இந்தியா வம்சாவழியினர், இந்தியாவிற்கு நாடு நாடுகடத்தப்பட்டனர் இவர்கள் 115 ஆண்டுகளிற்கு மேல் இலங்கைதீவில் வாழ்ந்தவர்கள்.\n1965ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி, அன்றைய பிரதமர் டட்ளி சேனநாயக்காவிற்கும் தமிழர்களின் தலைவரான தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கும் இடையில் தமிழர்களின் அரசியல் தீர்விற்கான ஓர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஆனால் சிங்கள பௌத்தவாதிகளின் எதிர்ப்பு காரணமாக இவ் உடன்படிக்கை உடனேயே ஏதேச்சையாக கிழித்து ஏறியப்பட்டது.\n1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி, இலங்கை குடியரசாக மாற்றம் பெற்றது. இவ்வேளையில் குடியரசின் யாப்பிற்கு அமைய, பௌத்த மாதம் இலங்கையின் முதன்மை மதமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன், வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு முன்னைய அரசியல் யாப்பிலிருந்தா மிக குறைந்த பாதுகாப்பு சாரங்களும் குடியரசு யாப்பு மூலம் நீக்கப்பட்டது.\n1972ஆம் ஆண்டு தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடியாதவாறு கல்வி தரப்படுத்தல் அறிமுகம் செய்யப்பட்டது. 1979ம் ஆண்டு, ஜனதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனாவினால் தமிழ் போரளி அமைப்புக்களை தடை செய்யும் நோக்குடன் பயங்கரவாதச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇதன் மூலம் வடக்கு கிழக்கு பகுதிகள் யாவும் அரச பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழர்கள் மீது நடைபெற்ற இன காலவரத்தினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், பல கோடி ரூபா பெறுமதியான அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன.\nசிங்கள கடையர்களும் அரச படைகளும் இணைந்து, தென் ஆசியாவின் முக்கிய நூலகமாக விளங்கிய யாழ். நூலகம் உட்பட யாழ்பணத்தின் நவீன சந்தை, பத்திரிகை காரியலாயம், அரசியல் கட்சியின் காரியலயம் போன்றவைதீக்கிரையாக்கினார்கள்.\n1983ம் ஆண்டு யூலை மாதம், தமிழர்கள் மீதான இன காலவரத்தில் 6000க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்���ும், பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் சூறையாடப்பட்டதுடன், 250,000 மேற்பட்ட தமிழர்கள் அகதியாக்கப்பட்டனர்.\nஇதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்தியா உட்பட் மேற்கு நாடுகள் சென்று அரசியல் தஞ்சம் கோரினார்கள். 53 தமிழ் கைதிகள் படுகொலை 1983ம் ஆண்டு யூலை மாதம் 27-28ம் திகதிகளில், கொழும்பில் உள்ள அதி பாதுகாப்பு நிறைந்த வெலிக்கடை சிறைசாலையில், 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள கைதிகளினால் அரசின் அணுசாரனையுடன் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nதமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்த சிங்கள கைதிகளிற்கு, அரசினால் வீடு நிலமென பரிசுகளும் பாராட்டுதல்களும் வழங்கப்பட்டது. அவ்வேளையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்தார்கள்.\nதற்பொழுது இலங்கை நாடாளுமன்றத்தில் நடப்பவற்றை உற்றுநோக்குவோமானால், முன்னாள் ஜனதிபதி சந்திரிக்காவினால், 2003ம் ஆண்டு மேற்கொண்ட நடைமுறைகளை, இன்று ஜனதிபதி மேற்கொள்வதை காண முடிகிறது.\n2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகியாதும், 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஓர் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டார்.\nஇதனை தொடர்ந்து நோர்வே நாட்டின் மத்தியஸ்த்தில் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தை காலத்தில், ஓர் இடைகால தீர்வின் அவசியம் காரணமாக, 2003ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ம் திகதி தமிழீழ விடுதலை புலிகளினால், ஓர் இடைகால தீர்விற்கான வரையறையை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து, ஜனதிபதி சந்திரிக்கா, ரணில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த – பாதுகாப்பு, உள்துறை, தகவல் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ததுடன், நாடாளுமன்றத்தையும் இரு வாரங்கள் இடைநிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.\nஇறுதியில், 2004ம் ஆண்டு பெப்ரவரி 7ம் திகதி, ரணில் அரசாங்கத்தை ஜனதிபதி சந்தரிக்கா, கலைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு வழிவகுத்திருந்தார்.\nஇவை யாவற்றை சந்திரிக்கா, நாட்டின் பாதுகாப்பு கருதி நடைமுறை படுத்தியதாக கூற தவறவில்லை.\n2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில், ஜனதிபதி சந்திரிக்காவின் கட்சி வெற்றி பெற்றிருந்தது. அவ்வேளையில், ஜனதா விமுக்கி பேரமுனையின்\n(ஜே.வி.பி.) முன்னெடுப்பில், முன்��ாள் வெளிநாட்டு அமைச்சரும், தமிழருமான லக்ஸ்மன் கதிர்காமரை பிரமர் ஆக்குமாறு ஜனதிபதி சந்திரிக்காவிற்கு பலராலும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்ட வேளைல்,மகிந்த ராஜபக்சா தனது வழமையான இனவாத அடிப்படையில், பௌத்த பீடாதிபதிகளின் துணையுடன், லக்ஸ்மன் கதிர்காமரைஒதுக்கி வைத்து, தன்னை பிரதமாராக்கி கொண்டார்.\nவேடிக்கை என்னவெனில், 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, கொழும்பில் ஏற்கனவே கல்விமான்களிற்காக திகழ்ந்து வரும் ஓர் நிறுவனத்தை, கதிர்காமரின் நினைவாக அவரது பெயரில் மகிந்தராஜபச்சாவினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஇது சர்வதேச சமூதாயத்தை தனது பக்கம் திருப்பும் ராஜபக்சாவின் கபடமான நடவடிக்கையாகும். தமிழ் பிரதிநிதிகளினது அல்லது தமிழரது வியர்வை, கடும் உழைப்பையும், சிங்கள பௌத்தவாதிகள் தமது சுயநலத்திற்காக எப்படியாக பாவிக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் நல்ல ஊதாரணமாகும்.\nஇவை யாவும் இலங்கைதீவின் இரத்தகாரை படிந்த சரித்திரங்கள். புதிய ஜனநாயக முன்னணி இலங்கைதீவை பொறுத்த வரையில், அங்கு உண்மையான ஜனநாயம் இல்லையென்பதை – ஒரு கோடிக்கு மேலான தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளது உறுதி பண்ணுகிறது.\nஇலங்கை அரசியல் யாப்பு என்பது, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, வேறு அரசியல் உரிமைகளை நசுக்குவதற்கானவையே தவிர, தெற்கின் அரசியல்வாதிகளை இவ் யாப்பு கட்டுப்படுத்துவதாக காணப்படவில்லை. ஒன்றும் புரியாத புதிர் என்னவெனில் – 2010ம் ஆண்டு சரத் பொன்சேக்காவும், 2015ம் ஆண்டு மைத்திரிபால சிரிசேனவும் தமது ஜனாதிபதி தேர்தல்களில், புதிய ஜனநாயக கட்சியையும் அதன் சின்னமான அன்னத்தில் போட்டியிட்டுள்ளனர்.\nஇவ் புதிய ஜனநாயக கட்சி, ஓர் பிரித்தானிய பிரஜையான சகிலா முனசிங்கி என்பவரை நிறுவன அங்கத்தவராகவும், அதன் முன்னேடியாகவும் கொண்டுள்ளது. இவ் சகிலா முனசிங்கி வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பல சர்ச்சைகளை எதிர்நோக்குபவராக காணப்படுகிறார்.\nஎமது வினா என்னவெனில் – வெளிநாட்டு பிரஜை ஒருவரினால், இலங்கையில் ஓர் அரசியல் கட்சி பதிவு செய்வதை அலங்கையின் அரசியல் யாப்பு, தேர்தல் சட்டம் என்பவை ஏற்று கொள்கிறதா அப்படியானால் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட கீத்தா குமரசி��்காவிற்கு நடந்தது என்ன அப்படியானால் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட கீத்தா குமரசிங்காவிற்கு நடந்தது என்ன இப்படியான காரணங்களினால் தான் ராஜபக்சாவும், ரணில் விக்கிரமசிங்காவும் ஜனதிபதி சிறிசேனாவை மிரட்டி வருகின்றனர் போலும்.\nபுதிய ஜனநாயக கட்சி பற்றிய ஆய்வுகளை நாம் மேலும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nதற்போதைய சூழ்நிலையில், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் பேய்க்கும் பிசாஸிற்கும் இடையில் அகப்பட்ட ஆட்டுகுட்டியாக காணப்படுகின்றனர்.\nஉலகில் வேறுபட்ட நாடுகளில் இடம்பெற்ற இன அழிப்பு என்பது – பல வருடங்கள் தசாப்தங்கள் கடந்தே அங்கீகரிக்கப்படுகிறது என்பதே உண்மை யாதார்த்தம்.\nஅவை ஓர் இன அழிப்பாக ஏற்று கொள்ளப்படும் வேளையில், அவற்றை மேற்கொண்ட குற்றவாழிகளில் பெரும்பலோனோர் – ஒன்றில் உயிர்வாழ்வதில்லை அல்லது தண்டனையை தண்டிய தொண்ணுறு, நூறு வயதை அடைந்து விடுவார்கள். இவற்றிற்கு நல்ல ஊதரணமாக – துருக்கியில் நடைபெற்ற ஆர்மேனிய மக்களின் இன அழிப்பு, போஸ்னியாவில் நடைபெற்ற செப்ஸ்ரினியா மக்களின் இன அழிப்பு, ருவாண்டாவில் ருற்சிஸ் மக்களின் இன அழிப்பு, கம்போடியாவில் இடம்பெற்ற கமீஸ் மக்கள் அல்லது வேறு பல இன அழிப்புக்களை குறிப்பிடலாம்.\nமியாமாரின் றோகீனிய மக்கள் மீதான இன அழிப்பு, உலகில் ஒர் விதிவிலக்காக காணப்படுகிறது. மிகவும் கவலை என்னவெனில், இலங்கையில் தனது தொலைநோக்கில் பார்த்து றோகீனிய மக்கள் ஓர் இன அழிப்பிற்கு ஆளாக்கபட்டிருக்கிறார்கள் என்று கூறும் இலங்கை வாழ் தமிழிச்சி, இலங்கைதீவில் தனது முற்றத்தில் நடைபெற்ற தமிழர்களது இன அழிப்பு பற்றி இன்றுவரை அமைதிகாப்பது மிகவும் வேடிக்கையானது.\nஅடிமை தனத்தை ஏற்பவர்கள், தமது இனத்தை பற்றி ஒரு பொழுதும் அக்கறை கொள்ளமாட்டார்கள். எது என்னவானாலும், நாம் சோர்வற்று தொடர்ச்சியாக சர்வதேச வேலை திட்டங்களை மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டும், அவ்வழி மூலம் எமது தமிழினத்திற்கு நடைபெற்றது ஓர் இன அழிப்பு என்பதை நிருபிப்போம். அவ்வேளையில் எமது இனத்தின் மீது இன அழிப்பை மேற்கொண்டவர்கள் உயிருடன் இருப்பார்களா, அல்லது தமது தள்ளாடும் வயதில் தள்ளுவண்டிகளில் நீதி மன்றங்கள் செல்வார்களா என்பதற்கு, காலம் தான் பதில் கூற வேண்டும்.\nசர்வதேத்தின் தூக்கம்ஈழதமிழராய் பிறக்க வைத்தான் கல��யாதோ ஓ….. ஓ…… ஓ…. ஓ….\nஎங்களை கண்ணீரில் மிதக்க வைத்தன் ஈழ தமிழரின் ஏக்கம்\nசிறையில் இருக்க வைத்தான் தொலையாதோ ஓ….. ஓ…… ஓ…. ஓ….\nபெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் விடுதலை வாழ்க்கை மலராதோ ஓ….. ஓ…… ஓ….. ஓ….\nபோராட்ட வேளை வெளிநாடு போனால் ஏழு தசாப்த வாழ்க்கை பொழுது\nதொலையாதோ ஓ….. ஓ…… ஓ…. ஓ….\nவெளிநாடு வந்தால் துணிவை தவிர துணையாய் வருபவர் யாரோ\nஎங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்\nஒருவர் தொலைவார் ஒருவர் இறப்பார்\nசிறையில் இருக்க வைத்தான் ஒவ்வொரு நாளும் துயரம்\nபெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்\nஒருவர் தொலைவார் ஒருவர் இறப்பார்\nஈழதமிழராய் பிறக்க வைத்தான் எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தன் சிங்கள பௌத்த வாதிகளிடம்\nசிறையில் இருக்க வைத்தான் தமிழர் உரிமை பெறலாமென பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் சர்வதேச நினைப்பது சுலபம்\nஈழதமிழராய் பிறக்க வைத்தான் சர்வதேச நினைப்பது சுலபம்\n எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தன்\nதரை கடல் மேலே அலையாய்\nஅலைந்து உயிரைக் கொடுத்தவர் இங்கே\nபெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்.\nஈழ நிலாவே விளக்காய் எரியும்\nதமிழீழம் தான் எங்கள் வீடு ஈழ நிலாவே விளக்காய் எரியும்\nதமிழீழம் தான் எங்கள் வீடு முடிந்தால் முடியும்\nதொடர்ந்தால் தொடரும் தமிழ்ஈழம் தான் எங்கள் கொள்கை\nதமிழ் ஈழம் தான் எங்கள்கொள்கை\nPrevious articleமக்கள் ஒன்றிணைந்தால் மாத்திரமே முடியும்\nNext articleபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கண்டுகொள்ளாத உலக நாடுகள்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/13259-special-feature-on-kovai-wildlife-photographer.html", "date_download": "2019-02-22T08:39:06Z", "digest": "sha1:F3YQB2TPREXTENCM75G3N4WILOFTZA7Y", "length": 23171, "nlines": 139, "source_domain": "www.kamadenu.in", "title": "காட்டில் தவமிருக்கும் ‘கேமரா காதலர்' - ‘வைல்டு லைஃப் போட்டோகிராபி'யில் கலக்கும் கோவை இளைஞர் | special feature on kovai wildlife photographer", "raw_content": "\nகாட்டில் தவமிருக்கும் ‘கேமரா காதலர்' - ‘வைல்டு லைஃப் போட்டோகிராபி'யில் கலக்கும் கோவை இளைஞர்\nவரலாற்றை மாற்றும் சக்தி கொண்டது புகைப்படக் கலை. நம் ஒவ்வொருவரின் வாழ்வுடன் இணைந்த புகைப்படங்கள், பல படிகளைக் கடந்து வந்துள்ளன. வரலாற்று நிகழ்வு, மனித உணர்வுகள், பொதுக்க��ட்டம், தலைவர்கள், அறிவியல் சாதனங்கள் என அனைத்தையும் நமக்கு அடையாளம் காண்பித்தவை புகைப்படங்களே.பல விஷயங்களை அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ள உதவுவதும் புகைப்படமே. பல நூறு பக்கங்கள் எழுத வேண்டிய விஷயத்தைக்கூட ஒரு புகைப்படம் விளக்கிவிடும்.\nபல கதைகளையும், தகவல்களையும் கொடுக்கும் புகைப்படங்கள், உண்மைகளைக் கண்டறியவும் உதவுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள், உலக வரலாற்றையே மாற்றியுள்ளன. வியட்நாம் போரின்போது எடுக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம் உலகையே உலுக்கியது. பல நாடுகளில் நிலவிய பஞ்சத்தை வெளிக்கொணர்ந்தவை புகைப்படங்களே.\nபுகைப்படக் கருவியை உருவாக்குவதற்கான முயற்சி பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொடங்கினாலும், 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் நவீன புகைப்படக் கருவிகள் தோன்றின. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. 1980-க்குப் பிறகு டிஜிட்டல் கேமராக்கள் வரத் தொடங்கின. தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.\nசெல்போனில் படமெடுக்கும் வசதி வந்த பிறகு, ஒவ்வொருவரும் போட்டோகிராபர்களாகிவிட்டோம். சிலர் செல்ஃபி எடுக்காத நாளே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.\nபுகைப்படங்களில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. பிரஸ் போட்டோகிராபி, இன்டஸ்ட்ரியல், வைல்டு லைஃப், கிட்ஸ், நேச்சர், ஈவன்ட், ப்ராடக்ட், சினிமா, லேண்ட்ஸ்கேப், போர்ட்ரெய்ட், மேக்ரோ, ஸ்ட்ரீட் போட்டோகிராபி என பல வகைகள் உள்ளன.\nஇவற்றில் சவால் நிறைந்ததாகக் கருதப்படுவது `வைல்டு லைஃப் போட்டோகிராபி’.\nஅடர்ந்த வனப் பகுதியில் பல நாட்கள் காத்துக் கிடந்தாலும், சில சமயங்களில் எதிர்பார்க்கும் புகைப்படம் கிடைக்காது. அதேசமயம், எதிர்பாராத வகையில் ஒரு விநாடியில் சிறந்த புகைப்படம் கிடைக்கும்.\nகோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெருமாள் வெள்ளியங்கிரி (31), வைல்டு லைஃப் போட்டோகிராபியில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, சாதிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார். அண்மை யில், சர்வதேச புகைப்பட சங்கம் நடத்திய `போட்டோ கிரவுட்` என்ற போட்டியில் 3-வது இடம் பிடித்துள்ளார். \"புகைப்படக் கலையில் ஆர்வம் வந்தது எப்படி\" என்று வழக்கமான கேள்வியுடன் அவரிடம் பேசத் தொடங்கினோம்.\n\"சிறு வயது முதலே இயற்கை, விலங்குகள் மீது ஆர்வம் அதிகம். 2010-ல் தந்தை வெள்ளியங்கிரி இறந்துவிட்டார். தாய் சகுந்தலா பல்வேறு சிரமங்களுக்கிடையில் என்னைப் படிக்க வைத்தார். கோவையில் பி.இ. எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் முடித்த பின்னர், சர்வதேச ஆங்கில மொழித் திறன் தேர்வை எழுதினேன். இதன் மூலம் இங்கிலாந்தில் நியூகேஸில் நகரில் உள்ள நார்த்தம்பிரியா பல்கலைக்கழகத்தில் `எம்.எஸ்சி. எலெக்ட்ரிகல் பவர்` படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிப்பை முடித்த பின் கோவை திரும்பி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன்.\nபுகைப்படக் கலை மீது இருந்த ஆர்வம் காரணமாக 2010-ல் நல்ல கேமராவை வாங்கினேன். வெயில், மழை, பனியின்போது சிறப்பாகப் படமெடுப்பது எப்படி நல்ல ஃபிரேமிங், சிறந்த லைட்டிங் குறித்தெல்லெல்லாம் யுடியூப் மூலம் 10 மாதங்கள் கற்றுக்கொண்டேன். எடுத்த உடனேயே விலங்குகளைப் படமெடுக்க முனைவதைக் காட்டிலும், பட்டாம்பூச்சி மற்றும் பல்வேறு பூச்சியினங்களைப் படமெடுக்கலாம் என கருதினேன்.\nஇதற்காக சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம், நீலாம்பூர் அச்சன்குளம், கோவை குற்றாலம், ஆனைகட்டி செல்லும் வழியில் உள்ள பொன்னூத்து உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று, பட்டாம் பூச்சிகளைப் படமெடுக்கத் தொடங்கினேன். இவற்றைப் படமெடுக்க மிகுந்த பொறுமை அவசியம். நமது நிழல் பட்டாலே பறந்துவிடும் அளவுக்கு நுண்ணிய உணர்வு கொண்டவை. இது தொடர்பாக நான் ஆய்வு செய்ததில், 331 வகையான பட்டாம்பூச்சிகள் கோவையில் இருப்பது தெரியவந்தது.\nகோவையைச் சேர்ந்த போர்ட்ரெய்ட் புகைப்படக் கலைஞர் வினிதா குருபரன், டெல்லியைச் சேர்ந்த இயற்கை புகைப்படக் கலைஞர் கீதா யாதவ் ஆகியோர் மிகுந்த ஊக்கம் அளித்தனர். 2011-ல் பல்வேறு பூச்சிகள், ஈசல், வண்டுகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டிருந்த நான், 2012-ல் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குச் சென்று படமெடுக்கத் தொடங்கினேன்.\nவைல்டு லைஃப் போட்டோகிராபியைப் பொறுத்தவரை, எப்போதும் ஏமாற்றத்துக்குத் தயாராக இருக்க வேண்டும். கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் முயற்சியை கைவிட்டுவிடக்கூடாது. விலங்குகளைப் பார்க்க முடியவில்லையே என சோர்வடைந்துவிடக் கூடாது. தொடக்கத்தில் சாதாரண படங்களே கிடைத்தன. இரண்டு நாட்கள் காத்திருந்தாலும், திருப்தியான படம் கிடைக்காது.\nமான், ���ாட்டெருமை உள்ளிட்டவற்றை எடுத்த போதிலும், புலி, சிறுத்தையை எடுக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனினும், நான் முயற்சியைக் கைவிடவில்லை. பல நாட்கள் வனத்தில் தங்கியிருந்து, நல்ல படம் கிடைக்காமல் சோர்வடைந்து வீடு திரும்பியபோது, அம்மா என்னை உற்சாகப்படுத்தினார். பின்னர், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குச் சென்றேன்.\nஅங்கு சென்று 6-வது நாளில் யானைக் குடும்பத்தைப் படமெடுக்க முடிந்தது. என்னைப் பொறுத்தவரை இதுவே எனது முதல் சிறந்த படமாகும். பின்னர், கபினி வன விலங்குகள் சரணாலயம், நாகர்ஹோளே தேசிய பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று படமெடுத்தேன். தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் பல்வேறு வனப் பகுதிகளுக்கும் சென்று படமெடுத்தேன். ஒரு நல்ல ஷாட் கிடைக்க 10 நாட்கள்கூட தவம் செய்வதுபோல காத்திருக்க வேணடும். வனப் பகுதிகளில் உணவு, தங்குமிடத்துக்கு அதிக செலவாகும்.\nஅதேபோல, உரிய அனுமதியையும்பெற வேண்டும். இதையெல்லாம், தாண்டித்தான் நல்ல படங்களை எடுக்க வேண்டும். மகாராஷ்டிரா சென்றபோது சிங்கத்தைப் படமெடுத்தது மறக்க முடியாதது. பிற பகுதிகளில் சிங்கம், புலி, சிறுத்தை, அரிய வகை குரங்குகள், மான்கள், யானைகள், காட்டெருமைகள் என பல வகையான விலங்குகளைப் படமெடுக்க முடிந்தது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட பல போட்டிகளில் பங்கேற்றேன்.\nகனடா நாட்டின் நேச்சுரல் ஹேபிடேட் பத்திரிகை எனது புகைப்படத்தை தேர்வு செய்து, வெளியிட்டது. இதேபோல, அமெரிக்காவின் ஸ்மித் ஜர்னல் உள்ளிட்டவைகளும் எனது படங்களைப் பிரசுரித்துள்ளன. அண்மையில் சர்வதேச புகைப்பட சங்கம் நடத்திய `போட்டோ கிரவுட்` போட்டியில் எனது புகைப்படம் 3-வது இடத்தைப் பெற்றது.\nகோவை குற்றாலம் பகுதியில் ஒரு குரங்குதீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதை படமெடுத்து, அதற்கு ஒரு சிறிய கதையை எழுதி படத்துடன் அனுப்பிவைத்திருந்தேன். சர்வதேச அளவிலான போட்டியில் 3-வது இடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.\n2019-ல் சர்வதேச அளவில் நடைபெற உள்ள `பிபிசி அவார்டு` போட்டியில் வெல்ல வேண்டுமென்பதே எனது லட்சியம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டே, புகைப் படங்களை எடுத்து வருகிறேன். சில சமயம் விடுமுறை எடுத்துக்கொண்டு, வனப் பகுதிக்கு சென்று படங்களை எடுத்துள்ளேன்.\nபெங்களூருவைச் ச��ர்ந்த புகைப்படக் கலைஞர் 'சுதிர் சிவராமன்' எனது ரோல் மாடல். அவரைப் போல சர்வதேச அளவில் பிரசித்திப் பெற்ற புகைப்படக் கலைஞராக வேண்டு மென்பதே எனது விருப்பம்\" என்று முடித்துக்கொண்டார் இந்த கேமரா காதலர்.\n\"புதிதாய் படமெடுப்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\" என்று கேட்டதற்கு, \"புகைப்படக் கலையில் பல பிரிவுகள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு பிரிவைத் தேர்வுசெய்துகொண்டு, அதில் பயிற்சி பெறுங்கள். கேமரா மற்றும் புகைப்படக் கலை தொடர்பான பல்வேறு விஷயங்களையும் கற்றுக்கொள்ளுங்கள்.\nமுதலில் கேமராவைப் பற்றியும், லைட்டிங், ஃபிரேமிங், பேக்ரவுண்ட் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்தும் தெரிந்துகொண்டு, பின்னர் புகைப்படமெடுக்கத் தொடங்குங்கள். புகைப்படக் கலையின் திறனை மேம்படுத்திக் கொண்டால், நல்ல வாய்ப்புகள் உள்ளன\" என்றார் பெருமாள் வெள்ளியங்கிரி.\nநாங்க கவலைப்படமாட்டோம்: நதிநீர் பகிர்வை நிறுத்தும் இந்தியாவின் பேச்சுக்கு பாகிஸ்தான் பதில்\nபள்ளிச் சீருடையுடன் குழந்தைகள் ஆட்டோ ஓட்டுநருக்கு அஞ்சலி\nசிவப்பு தங்கத்தால் ஜொலிக்காத தொழிலாளர்கள் வாழ்க்கை\n69% இடஒதுக்கீடுக்கு ஆபத்து: சமூகநீதியைப் பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துக; ராமதாஸ்\nஜெர்மனியில் அசத்திய நாமக்கல் மாணவிகள்\nதென்னிந்திய பளுதூக்கும் போட்டி: வாகை சூடிய தமிழக அணிகள்\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகாட்டில் தவமிருக்கும் ‘கேமரா காதலர்' - ‘வைல்டு லைஃப் போட்டோகிராபி'யில் கலக்கும் கோவை இளைஞர்\n'சிறப்பான, தரமான சம்பவங்கள்’; தெறிக்குது ’பேட்ட' டிரெய்லர்\nசட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட தி.மலை போலி பெண் மருத்துவர் குண்டர் சட்டத்தில் கைது: ஆட்சியர் கந்தசாமி உத்தரவு \nமதுரை ஆவின் தலைவராக ஓபிஎஸ் தம்பி பொறுப்பேற்பு: அதிமுக, பாஜகவினர் வாழ்த்து ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t2019-topic", "date_download": "2019-02-22T08:13:00Z", "digest": "sha1:3W7YBW5QGM4QI4QI2TF65VVZYS3SYXEG", "length": 19652, "nlines": 132, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "காசநோயில் வருகிற இருமலையும் போக்கும் - ஸிதோபலாதி சூர்ணம்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்��ள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nகாசநோயில் வருகிற இருமலையும் போக்கும் - ஸிதோபலாதி சூர்ணம்\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY\nகாசநோயில் வருகிற இருமலையும் போக்கும் - ஸிதோபலாதி சூர்ணம்\nகாசநோயில் வருகிற இருமலையும் போக்கும் - ஸிதோபலாதி சூர்ணம்\n(ref-யோகரத்னாகரம் – ராஜயக்ஷ்மா ப்ரகரணம்)\n1. கற்கண்டு – ஸர்க்கர 160 கிராம்\n2. குகைநீர் – துகாக்ஷீரீ 80 “\n3. திப்பிலி – பிப்பலீ 40 “\n4. ஏலக்காய் – ஏலா 20 “\n5. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 10 “\nசரக்குகளை முறைப்படி பொடித்துச் சலித்துப் பின்னர் கற்கண்டையும் பொடித்துச் சலித்து எல்லாவற்றையும் ஒன்று சேர்க்கவும்.\nகுறிப்பு: மூங்கிலுப்பு (வம்ஸலோச்சன) உபயோகிப்பதும் உண்டு.\n1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.\nஅனுபானம்: தேன், நெய், பால், தண்ணீர்.\nபசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அ) உணவில் விருப்பமின்மை (அரோசக), இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), க்ஷயகாஸ, பித்தகாஸ, சின்னஸ்வாஸ (தங்குமூச்சு அல்லது தடங்குகின்ற மூச்சு), இரத்தபித்தம், காய்ச்சல் (ஜ்வர), கைகால் எரிச்சல் (ஹஸ்தபாத தாஹ), மார்பின் பக்க வாட்டிலேற்படும் வலி (பார்ஸ்வ சூல), நாக்கு மரத்து போதல்\nஇருமல் நாள்பட்டு இருக்கும் போது இருமலினால் விலா எலும்பு வலி ஏற்படும் அளவுள்ள இருமலுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..\nஉடல் சூட்டிற்கும் ,பசியின்மைக்கும் -இந்த மருந்து வேலை செய்யும்\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/quest-games.html", "date_download": "2019-02-22T08:58:15Z", "digest": "sha1:PORPSFOO27NMEDLVPGDJYASPK5FN634D", "length": 4606, "nlines": 53, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் சாதனை விளையாட்டு", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nநட்பு மேஜிக் ஆகிறது - சூப்பர் ராமதாஸ் உலக\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nசேறும் சகதியுமான நிஞ்ஜா டெமோ\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ & யோஷி சாதனை 3\nமிஷன் இம்பாசிபிள் - 2\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2012/09/blog-post.html", "date_download": "2019-02-22T09:12:35Z", "digest": "sha1:46JYIKSTDWUBKQTLBHBDEDMEKJZAO3HX", "length": 28659, "nlines": 408, "source_domain": "www.kittz.co.in", "title": "காமிக்ஸ் புதையல் XIII - Indrajaal Comics Collection ~ இரவுக்கழுகு", "raw_content": "\nஒரு வழியாக ஊருக்கு சென்று வந்து விட்டேன்.\nஎனது தங்கையின் கல்யாணம் இருந்ததால் நேர குறைவு காரணமாக ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே கொண்டு வந்துள்ளேன்.\nஎனது முதல் come back பதிவு இந்த்ரஜால் காமிக்ஸ் தொகுப்பு.\nஎன்னிடம் மொத்தம் 11 புத்தகங்களே உள்ளன.\nகதைகள் எனக்கு நினைவு இல்லை.\nவேதளரின் பேய் குலம் மட்டும் நினைவு இருக்கிறது.\nஒரு போலி வேதளரின் பிடியில் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.\nஇதில் அவரது குதிரையின் பெயர் கேசரி.\nஆனால் படங்கள் கலரில் அருமையாக இருக்கும்.\nஅடக்குவாரற மந்தையும் நன்றாக இருக்கும்.\nஇந்த புத்தகங்களை பற்றி என்னுடைய பொதுவான கருத்து இதன் மொழிபெயர்ப்பின் தரம் மிக குறைவே.\nஇக்கதைகளை பற்றி உங்களது கருத்தையும் கூறுங்கள் நண்பரே.\n//இக்கதைகளை பற்றி உங்களது கருத்தையும் கூறுங்கள் நண்பரே.//\nஇந்த அரிய இதழ்கள் எல்லாம் பதிவில் பார்ப்பதே பெரிய விஷயம் ...\nஉண்மையில் நான் இந்த இதழ்களை வாங்கிய காலத்தில் எனக்கு இந்த இதழ்கள் மீது அவ்வளவு நாட்டம் கிடையாது.\nநான் விரும்பி வாங்கியது லயன்,முத்து மற்றும் ராணி தான்.\n//இதில் அவரது குதிரையின் பெயர் கேசரி//\n//நான் இந்த இதழ்களை வாங்கிய காலத்தில் எனக்கு இந்த இதழ்கள் மீது அவ்வளவு நாட்டம் கிடையாது. நான் விரும்பி வாங்கியது லயன்,முத்து மற்றும் ராணி தான்//\nநான் என்னுடைய தி ஃபேண்டம் 2009 படத்தைப் பற்றிய பதிவில் முடிவில், அந்த படத்தில் என்னென்ன விஷயங்கள் இல்லை என்று ஒரு பட்டியல் இட்டிருப்பேன். அந்த ���ட்டியலில் 2 மற்றும் 3ம் பாயிண்டுகளில், வெள்ளைக் குதிரை கேசரி இல்லை, ஓநாய் வாலி இல்லை என்று இந்திரஜால் பெயரில் குறிப்பிட்டிருப்பேன். அந்த பதிவிற்கான உங்களது பின்னூட்டத்தில் நீங்கள் அதையே ஹீரே மற்றும் டெவில் என்று முத்து-லயன் பெயரில் குறிப்பிட்டிருப்பீர்கள். இதிலிருந்து தெரிய வருவது, என் ஆழ்மனதில் இந்திரஜால் ஃபேண்டமும், உங்கள் ஆழ்மனதில் முத்து-லயன் ஃபேண்டமும் பதிந்திருக்கிறார்கள்.\nதமிழில் ஃபேண்டம் முதலில் குமுதம் பத்திரிகையில் வார ஸ்டிப்புகளாக வெளிவந்தது. முதல் கதை வனக்காவல் படையைப் பற்றியது என்று ஞாபகம். குமுதத்தில் ஃபேண்டமின் பெயர் முகமூடி என்று நினைக்கின்றேன். உங்களுக்கு முதலில் அறிமுகமான ஃபேண்டம் முத்து-லயன் மூலம் அறிமுகமாகி இருப்பார். அதன் பின்புதான் நீங்கள் இந்திரஜாலை வாங்கி இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.\nஊருக்கு சென்று அவசர அவசரமாக போட்டோ எடுத்து வந்திருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். அதனால் நினைவில் இருக்கும் பேய்க்குலம் கதையை மட்டும் ஒரு வரியில் சொல்லி இருக்கின்றீர்கள். ஒவ்வொரு கதைக்கும் ஒரு சிறிய பாரா அளவில் கதை விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.\nதங்கைக்கு திருமணம் என்று செய்தி தந்துள்ளீர்கள், வாழ்த்துக்கள். தங்கையின் திருமண சமயத்தில், கிடைத்த நேரத்தில் உங்கள் பொக்கிஷ அறையை குடைந்துள்ளீர்கள். காமிக்ஸ் புதையல் I,II,III...என்று போடுவதன் காரணமாக நிறைய பேர்கள் (காமிக்ஸ்) புதையல் வேட்டைக்கு கிளம்ப ரெடியாகி தயாராக இருக்கின்றார்கள்.\nமுத்து, லயன், வாண்டுமாமா, டின் டின், லக்கி லூக் என்று வந்து இப்போது இந்திரஜாலுக்கு வந்திருக்கின்றீர்கள். இந்திரஜால் உண்மையிலேயே புதையல்தான். பத்திரம்.\n//இக்கதைகளை பற்றி உங்களது கருத்தையும் கூறுங்கள் நண்பரே//\nஇந்திரஜாலின் கடைசிக் காலத்தில் அதன் மொழிபெயர்ப்பும், தலைப்புகளும் ரெம்ப ரெம்ப கொடுமை. இதற்கு மேல் சொல்ல வேண்டும் என்றால் மீண்டும் கதைகளை படித்து ரெஃப்ரெஷ் செய்துதான் சொல்ல வேண்டும். அதற்கு இப்போது வாய்பும் இல்லை.\nவாழ்த்துக்கள் கிருஷ்ணா. தொடருங்கள் பதிவுகளை. என் பின்னூட்டத்தின் அளவைப் பார்த்தேன், மீண்டும் கொடும் பாவத்திற்கு ஆளாகிவிட்டேனோ என்று நினைக்கத் தோன்றுகிறது.\nகுமுதத்தில் வந்தது நான் அறியாத ஒரு தகவல���.\nஎனக்கு மார்யாவி அறிமுகமானது ராணி காமிக்ஸில் தான்.\nபின்னர் முத்து அதற்கு பின்பு தான் இந்த்ரஜால்.\nஅனைத்து கதைகளை பற்றியும் கூற எனக்கும் ஆசை தான்.\nமீண்டும் படிக்க நேரம் இல்லை அதனால் தான் கூற முடியவில்லை.\nஅடுத்த முறை முயற்சிக்கிறேன் நண்பரே.\nஓ.. ராணி காமிக்ஸை மறந்துவிட்டேன். உங்களது நிலைமையை புரிந்து கொண்டேன் நண்பரே. நன்றி.\nஇந்திரஜாலின் அட்டைப் படங்களைப் பார்த்தாலே ஒரு தனி பீலிங் ஏற்படும்.\nஇந்திரஜாலின் அட்டைப்படங்களில் வழக்கத்தைவிட ஹீரோக்களின் (அனைத்து உருவங்களிலுமே) உருவங்களில் வழக்கத்துக்கு மாறான ஒரு முரட்டு தன்மை தென்படும். பகதூருக்கு வரைந்த ஓவியரே அனைத்து அட்டைப்படங்களையும் வரைந்திருப்பார் போலும்.\nபீமா மற்றும் வேதாளரின் சிக்ஸ் பேக் சூப்பர் :)\nஇந்திரஜாலுக்கே உரிய ஸ்டைல் தலைப்புகள் கலக்கல் :)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா September 5, 2012 at 7:06 PM\nஅற்புதமான என் நினைவில் மட்டுமே புதைந்துள்ள புதையல்கள்,மொழி பெயர்ப்பு மொழி தகர்ப்பே.தமிழை விளையாண்டிருப்பார்கள்.நண்பரே பூதப்பிறவி நமது ராணி காமிக்ஸாரின் பீமாவா \nதங்களுடைய வரவு என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது நண்பரே.\nஉங்களுடைய நினைவுகளை எனது பதிவு தூண்டி இருந்தால் சந்தோசம் நண்பரே.\n// பூதப்பிறவி // எனக்கு நினைவு தெரிந்து அது பீமா கிடையாது நண்பரே.அது ஒரு மாண்ட்ரேக் சாகசம்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா September 5, 2012 at 8:45 PM\n ஹா ஹா ஹா நல்லா வெச்சங்கயா தலைப்பு. அட்டகாசமான பதிவு நண்பா\nதங்களுடைய பதிவில் நான் கூறியது போல தொடருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் நண்பரே.\nதங்கைக்கு இந்த அண்ணனின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். மறக்காம சொல்லிடுங்க நண்பா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா September 5, 2012 at 8:46 PM\nஎனது வாழ்த்துக்களும் நண்பரே .............\nஅந்த கேட்ஜெட் இணைப்பதை சொல்லி கொடுங்க நண்பா.\nஇது தான் வழி நண்பரே.\nஉங்களுடைய மெயில் id கொடுங்கள் நண்பரே.\nநான் மெயிலில் புகைப்படங்கள் அனுப்புகிறேன் நண்பரே.\nமறுமொழி எழுத மறந்து விட்டேன், மன்னிக்கவும் கிருஷ்ணா\nஇந்திரஜால் காமிக்ஸ்களை பார்க்கும் போதெல்லாம் 20 - 25 வருடங்களுக்கு முன் அவை குவியல் குவியல்களாக பழைய பேப்பர் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும், நான் அலட்சியப் பார்வை வீசி அவைகளை புறக்கணித்ததுமே ஞாபகத்திற்கு வருகிறது\nபின்னுடம் இடுவதெல்லாம் நமது சிறு வட்டத்தில் இருக்கும் நண்பர்கள் தான்,\nஆகையால் யார் தவறினாலும் ஒரு சிறு வருத்தம் ஏற்படுகிறது.\nஎன்னாகும் அதே நிலை தான் நண்பரே.\nஏதோ போனால் போகிறது என்று நான் வாங்கிய இதழ்கள் இவை.\n//ஒரு சிறு வருத்தம் ஏற்படுகிறது//\nஉங்கள் நட்புணர்வுக்கு நன்றி கிருஷ்ணா\nநமது காமிக்ஸ் நண்பர்களின் வலைப்பூக்கள் இந்த சிறு வட்டத்தை தாண்டி பிறராலும் படிக்கப்பட வேண்டும் என்பதே என் ஆசை அதற்கு முதல் படியாக அனைவரும் தத்தம் வலைபூக்களை தமிழ்மணத்தில் இணைத்தால் நன்றாக இருக்கும்\nநான் தங்களது லயன் ப்ளாக் பின்னுடம் பார்த்து இணைக்க முயற்சி செய்தேன் நண்பரே.\nஆனால் இரண்டு முறையும் நிராகரித்து விட்டார்கள்,\n எடிட்டரின் வலைப்பூவை நிராகரித்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கலாம் (தொழில் சார்ந்த, வியாபார நோக்கமுடைய வலைப்பூ என அவர்கள் கருதி இருந்திருக்கலாம் (தொழில் சார்ந்த, வியாபார நோக்கமுடைய வலைப்பூ என அவர்கள் கருதி இருந்திருக்கலாம்) ஆனால் உங்களின் வலைப்பூவை நிராகரிக்க என்ன காரணம் இருக்க முடியும்) ஆனால் உங்களின் வலைப்பூவை நிராகரிக்க என்ன காரணம் இருக்க முடியும்\nஇல்லை நண்பரே.அது ஒரு donot reply மெயிலில் இருந்தே வந்தது.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nஓட்டு போட வாருங்கள் - Poll On Future Posts\nMalarmani Comics - காலகண்டன் கொலைவழக்கு\nஎன்னை ஈமெயில் மூல��் தொடர....\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/page/1337?filter_by=popular", "date_download": "2019-02-22T08:23:58Z", "digest": "sha1:MBQWSPIDAONYSQ7HKDHOYOSNLPUCOATL", "length": 7894, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "மாவட்டம் | Malaimurasu Tv | Page 1337", "raw_content": "\nஎருதுவிடும் விழாவில் கலவரம் | வாக்குவாதம் முற்றி போலீசார் வாகனம் மீது கல்வீச்சு\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும்…\nகன்னியாகுமரியில் வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவிசிக, மதிமுக, மு.லீக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது..\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nதிருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதனை மாலை முரசு இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் அடுத்த வாரம் உருவாகும் இரண்டு புயல்களால் பெருத்த சேதம் ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nநடிகர் சிவகார்த்திகேயனின் கார் டிரைவர் விபத்தில் உயிரிழப்பு\nஆர்.கே.���கரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெயர் நாளை மறுநாள் அறிவிப்பு\nபா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வருகை..\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் கனமழை..\nஐ.நா சபைக்கே சென்றாலும் ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மைய இயக்குனர்\nமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சி – அமைச்சர் தங்கமணி\nதிமுக கூட்டணி குறித்து வதந்தி பரவியதால்தான் சலசலப்பு ஏற்பட்டது – தொல். திருமாவளவன்\nகலைஞரின் 95-வது பிறந்தநாள் கொண்டாட்டம்..\nதமிழகத்தில் நிஃபா வைரஸ் தொற்று இல்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nஓய்வு பெற்ற வருவான வரித்துறை அதிகாரி வீட்டில் கொள்ளை..\nசென்னையில் தனியாக வசித்து வந்த மூதாட்டி, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார்...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2019-02-22T08:12:13Z", "digest": "sha1:OCKACM55BS6R2CXXGCWMJV3EBWWVX3DZ", "length": 6378, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன், கெயில் திட்டங்களுக்கு அனுமதியளித்தது திமுக அரசுதான்:தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா குற்றச்சாட்டு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன், கெயில்...\nவிவசாயிகளுக்கு எதிரான மீத்தேன், கெயில் திட்டங்களுக்கு அனுமதியளித்தது திமுக அரசுதான்:தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா குற்றச்சாட்டு\nமீத்தேன் மற்றும் கெயில் திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் தான் அனுமதியளிக்கப்பட்டது. இப்போது அதற்க�� எதிர்ப்பு தெரிவித்து திமுக பிரமுகர்கள் கருத்து வெளியிட்டு வருவது நகைப்புக்குரியது என தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா குற்றம் சாட்டினார்.\nதமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா, ஆம்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த 15 மாதங்களாக மக்கள் பிரச்சினைகள் குறித்து தமாகா பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. மீத்தேன், கெயில் போன்ற திட்டங்களுக்கு திமுக அரசு தான் அனுமதியளித்தது. தற்போது இத்திட்டங்களுக்கு திமுக பிரமுகர்களே எதிர்ப்பு தெரிவித்து, கருத்து வெளியிட்டு வருவது நகைப்புக்குரியது.என யுவராஜா தெரிவித்தார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2012/06/jadav-payeng.html", "date_download": "2019-02-22T07:47:32Z", "digest": "sha1:GPSMLKBY2CUKSBVTN2AVLQCGPVXVOSH4", "length": 19456, "nlines": 161, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: உன்னத மனிதர் திரு. ஜாதவ் பயேங் (Jadav Payeng)", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nஉன்னத மனிதர் திரு. ஜாதவ் பயேங் (Jadav Payeng)\nஇந்தியாவின் பெருமை திரு. ஜாதவ் பயேங் (Jadav Payeng. Called as 'Mulay')\nஉலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது... நம் எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். கேட்டால் 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை ' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி அடக்கமாய் முடித்துக் கொள்கிறார். அப்படி என்ன செய்தார்\nகிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில்\nதனி நபராக ஒரு அழகிய பசுமைக் காட்டை\nஅசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண கிராமவாசி\nதிரு.ஜாதவ் பயேங் , அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அன்புடன் அழைக்கின்றனர்.\nபிரம்மபுத்திரா நதியில் 1979ம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வரப்பட்டிருக்கிறன. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால்தான் இந்நிலை எனப் புரிந்து கொண்டபோது இவரது வயது 16 பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம் முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்... ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார்.\n1980ம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் அங்கு வாழும் மக்கள் மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்றுவிட, இவர் மட்டும் மரக்கன்றுகளை பராமரித்துக் கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும் மற்றவர்களும் இதனை அப்படியே மறந்து விட்டனர். அந்த பக்கம் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை...\nமண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு:\n200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்... ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்புகளை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு வெகு விரைவில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்... இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள்\nஇப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும்,உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.\n2008ம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என்று வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து வ���ஷயம் முழுவதும் அறிந்து மிக ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர்.\nமரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்துக் கொள்கிறார்.\nடீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். \"இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபடத் தயார்,\" என்கிறார் இந்தத் தன்னலமற்ற மாமனிதர்\nகாடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இதுவென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த, எந்தப் பெரும் படிப்பும் படிக்காத பாமரர் இவரை என்ன சொல்லி எந்த மொழியில் பாராட்ட\nமெத்தப் படித்தவர்கள் கேள்வி முறையின்றி மரங்களை வெட்டிச் சாய்த்து 'கான்க்ரீட் சிறை-நகரங்களை' உருவாக்கிக் கொண்டிருக்க, படிக்காத பாமர தெய்வங்கள் அழகிய வனங்களை இந்நாட்டில் சப்தமின்றி உருவாக்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்\nஜாதவ் போன்ற மனித தெய்வங்களை வணங்கி, அவரளவுக்கு இல்லாவிட்டாலும் நம் வாழ்வில் குறைந்தது பத்து மரங்களாவது நட்டு வளர்ப்போம்\nபுவி வெப்ப மயமாவதை தடுத்து நமது வருங்கால சந்ததிகளுக்கு இந்த பூமியை ஒரு 'வாழும்-நிலையில்' நாம் விட்டுச் செல்லுவோமே\nமேலதிக விவரங்களுக்கு: Jadav \"Molai\" Payeng\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\n மழை காலச் சென்னை 'நரகம்' \nசென்னையில் (Chennai-dwellers) வாழ்பவர்களுக்கு எப்போதுமே மழைக்காலம் ஒரு அபாய காலம் சென்னையைத் தவிர்த்த ப��ற மாவட்டக் காரர்கள் மழையை உள...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவதை...\nThe child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்\nமலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான் அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். இவன் மட்டும...\n நான் பூமியில் பிறந்த மனிதன்\nவானத்தில் இருப்பதாக கருதப் படுகிற தேவர்களைப் பற்றி பேசுவதைக் காட்டிலும் நான் பூமியில் வாழ்கிற மனிதர்களைப் பற்றி பேசுவதையே பெரிதும் வி...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nஉன்னத மனிதர் திரு. ஜாதவ் பயேங் (Jadav Payeng)\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vazaikai-varuval/13740/", "date_download": "2019-02-22T07:45:59Z", "digest": "sha1:L2RZZX5TULG4WQWDDVP5PDVD4BETI77T", "length": 5324, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vazaikai Varuval வாழைக்காய் வறுவல் செய்முறை :", "raw_content": "\nதயிர் சாதம் மற்றும் புளி சாதத்திருக்கு மிகவும் பொருத்தமான துணை உணவு இந்த வாழைக்காய் வறுவல். மற்றும் இந்த வறுவல் பார்பதற்க்கு மீன் வறுவல் போன்றே இருக்கும். இந்த வாழைக்காய் வறுவல் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.\n1. வாழைக்காய் – 2\n2. எண்ணெய், உப்பு – தேவைக்கு\n3. சோம்பு – 1 ஸ்பூன்\n4. கறிவேப்பிலை – சிறிதளவு\n5. பூண்டு – 8 பல்\n6. கறி மசாலா தூள் – 2ஸ்பூன்\n7. மல்லி தூள் – 1 ஸ்பூன்\n8. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை\n9. பெருங்காயம் – 1 சிட்டிகை\n10. உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்\nசோம்பு, பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மொறப்���ாக அரைத்து வைத்துகொள்ள வேண்டும்.\nதோல் சீவி நீட்டு வாக்கில் நறுக்கி அதனை எண்ணெயில் பாதி வேக பொரித்து தனியாக எடுத்துகிக்கொள்ள வேண்டும்.\nபிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து பின் அதில் அரைத்து வைத்துள்ள சோம்பு கலவையை போட்ட பிறகு அதில் கறி மசாலா தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.\nபிறகு அதில் நீட்டாக நறுக்கி பொரித்து வைத்துள்ள வாழைக்காயை போட்டு மசாலா பொருட்கள் நன்றாக வாழைக்காயில் சேரும் வரை கலர வேண்டும்.\nபிறகு சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான மீன் வறுவல் போற்று இருக்கும் வாழைக்காய் வறுவல் தயார்.\nPrevious articleகோவைக்காய் பொரியல் :\nNext articleஇன்றைய குறிப்பு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167381", "date_download": "2019-02-22T08:40:31Z", "digest": "sha1:ZZZMO74S7IFBKTAH32QS2UF4BPQ2XPB7", "length": 8728, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "சந்தர்ப்பவாதி நஸ்ரி அளிக்க முன்வந்துள்ள ஆதரவை அன்வார் ஏற்றுக்கொள்ளக் கூடாது, ராம்கர்ப்பால் எச்சரிக்கை – Malaysiaindru", "raw_content": "\nசந்தர்ப்பவாதி நஸ்ரி அளிக்க முன்வந்துள்ள ஆதரவை அன்வார் ஏற்றுக்கொள்ளக் கூடாது, ராம்கர்ப்பால் எச்சரிக்கை\nபோர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் பிகேஆர் தலைவர் அன்வாருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்ய முன்னாள் அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் முன்வந்துள்ளதை ஏற்றுக்கொண்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அன்வாரை டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் எச்சரித்துள்ளார்.\nஉதவி அளிக்க நஸ்ரி முன்வந்ததில் உள்நோக்கம் இருக்கிறது என்பது தெளிவு. ஆகவே பிகேஆரும் பக்கத்தான் ஹரப்பானும் ஓர் அம்னோக்காரரை தழுவிக்கொள்வது தவறாகும் என்று அவர் கூறினார்.\nஅரசாங்கத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையுடையவராக நஸ்ரி இருக்கிறார் என்று பலர் கூறியிருப்பதை ராம்கர்பால் குறிப்பிட்டார்.\nஅரசாங்கத்தில் இருக்கும் போது நஸ்ரி ஹரப்பானை கடுமையாக விமர்சித்துயுள்ளார் என்பது தெரிந்த ஒன்று. ஆனால் இப்போது அவர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அப்படி இல்லை என்கிறார். நஸ்ரி ஒரு சந்தர்ப்பவாதி என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை என்றாரவர்.\nஆதரவு அளிக்க முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் முன்வந்தால் அதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று ராம்கர்பால் இன்று மதியம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டார்.\nநஸ்ரி அளிக்க முன்வந்துள்ள ஆதரவை அன்வார் ஏற்றுக்கொண்டால், அவர் மக்களுக்குப் பெரும் தீங்கிழைத்தவராவார் என்று புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரான ராம்கர்ப்பால் மேலும் கூறினார்.\nஅன்வாருக்கு தேர்தல் பரப்புரை செய்ய விரும்புவதாக முன்னாள் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் நஸ்ரி நேற்று மலேசியாகினியிடம் கூறினார். அவ்வாறு செய்வது அம்னோவின் மிகச் சிறந்த நலன்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.\nஅதைச் செய்வதற்கான ஒரே வழி பிகேஆருடன் இணைந்து செயல்படுவதாகும்…அதற்கு நாம் சில நல்லெண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும்..நாம் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றால், அன்வாரை ஜெயிக்க விடுவோம் என்று நஸ்ரி கூறினார்.\nகியுபெக்ஸ்: 1.7மில்லியன் அரசு ஊழியர் எண்ணிக்கை…\nசெனட்டர்களுக்கான வயது வரம்பைக் குறைப்பீர்: இளைஞர்…\nஜாகிர் நாய்க் நிகழ்வுக்கு பினாங்கு நகராட்சி…\nஹாடி : பிஎச் தோற்றுபோனால், பாஸ்…\nசெமினி இடைத்தேர்தல் விவாதத்தைப் பெர்சே இரத்து…\nபிஎன் வேட்பாளர்: விவாதங்கள் மக்கள் பிரச்சினைகளைத்…\nஜிஇ14-இல் பாஸ் வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகை…\n15 தடவை வீட்டுக்கடனுக்குச் செய்த விண்ணப்பம்…\nசிருலை கொண்டுவருவது குறித்து பிரதமருடன் விவாதிக்கப்படும்-…\nமகாதிர்: ஹமிட் சுல்தானின் கூற்றை விசாரிக்க…\nசெமிஞ்யே இடைத் தேர்தல் பரப்புரைமீது 19…\nசைட் சட்டிக் : பிஎன் வேட்பாளர்…\nசெமினி ஒரு ‘பிரச்சாரக் களம்’ –…\nஅங்கும் இங்குமாக ‘மகாதிர் வெளியேறு, அன்வார்…\nபாக்சைட் தடையுத்தரவு நிறுத்தம் : பல…\nஜாஹிட் ஹமிடிமீது நம்பிக்கைமோசடி குற்றச்சாட்டு\nசைபுடின்: மகாதிர், அம்னோ இருதரப்புக்கும் நல்ல…\nவிவாத அரங்கம் : பாரிசான் –…\nஅமைச்சர்கள் தேர்தல் பரப்புரைகளுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ…\nஇடைத்தேர்தல் விவாத அரங்கம் – பெர்சே…\nஅஸ்மின்: நஜிப்பின் தந்தை அவரைக் கழுத்தை…\nரிம90 மில்லியன் விவகாரம்: பாஸின் நன்கொடையாளர்கள்,…\nஅமைச்சர் : பாக்சைட் சுரங்க நடவடிக்கைகள்…\nஹராப்பான் வேட்பாளர் : இடைத்தேர்தலுக்கு சிறப்பு…\nகுறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களை மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:32:33Z", "digest": "sha1:JMUDBFRU6JWG3RYTJYUHPMUY4C2LCBGG", "length": 8296, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "எனியாக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎனியாக் (Electronic Numerical Intergrator Analizer and Computer -ENIAC) என்பது இரண்டாம் உலகப் போர் காலத்தில் அமெரிக்கப் படைத்துறையினரால் (ராணுவத்தினால்) உருவாக்கப்பட்ட ஒரு மின்னணுவியல் கணினி ஆகும். இராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் சார்ந்த தேவைகளுக்காக இது வடிவமைக்கப்பட்டது.\nஇதுவே உலகின் முதல் முழுமையான மின்னணுவியல் கணினியாக கருதப்படுகிறது. இக்கணினியின் எடை 30 டன் (தொன்), நீளம் 100 அடி, உயரம் 8 அடி.\nஇதில் 17,468 வெற்றிடக் குழாய்கள் (Vacuum Tubes) பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாக இதனை இயக்க 200 கிலோ வாட் மின்சாரம் தேவைப்பட்டது. அத்தோடு மிக அதிகளவான வெப்பத்தையும் வெளியிட்டது. இவ்வெப்பம் காரணமாக இதன் பகுதிகள் பழுதடைந்து விடுவதால் இது அடிக்கடி செயலிழந்தமை அக்காலத்தில் எனியாக்கின் முக்கிய போதாமைகளுள் ஒன்றாக இருந்தது.\nஇக்கணினி 1943 க்கும் 1945 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது.\nஎனியாக் இன் பெறுமதி அக்காலத்தில் 500,000 அமெரிக்க டாலர்களாகும்.\nஎனியாக் கணினியின் முக்கிய பாகங்கள் வருமாறு,\nஇவைதவிர மேலும் சில பாகங்களையும் இக்கணினி கொண்டிருந்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ENIAC என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇது கணிமை குறித்த ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/162937?ref=news-feed", "date_download": "2019-02-22T08:51:17Z", "digest": "sha1:J4L7WGBVZJNNQN25VFIP7NKUDOOE3MXQ", "length": 7104, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "பருத்திவீரன் பட புகழ் நடிகர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாரா?- உண்மை நிலவரம் - Cineulagam", "raw_content": "\nவாட்ஸ் அப் குரூப்பில் தவறாக பேசி மானத்தை வாங்கிறார்.. தாடி பாலாஜி மீது நித்யா புகார்..\nஉக்கிரத்தில் இருக்கும் சனி 4ம் எண்ணில் பிறந்தவர்களை குறிவைத்திருக்கிறார் 2020ஆம் ஆண்டு வரை அதிர்ஷ்டம்\nவிஸ்வாசம் மொத்தமாக எவ்வளவு வசூல், லாபம் பெற்றார்களா விநியோகஸ்தர்கள்- தயாரிப்பாளர் முழு விளக்கம்\nதுப்பாக்கி படத்தையும் கலாய்த்த ஆர்.ஜே பாலாஜி - LKG படத்தில் வரும் காட்சி\nதல ஸ்டைலில் சூர்யா கொடுத்த ஸ்பெஷல் அத்தனை பேரும் குஷி - வெளியான புகைப்படம்\nசமீபத்தில் திருமணம் செய்த பிரபல நடிகை கர்ப்பம் வைரலாகும் புகைப்படம் - அதிர்ச்சியான தாயார்\nஆணுடன் இருக்கும் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி..\nதேவ் படம் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\n ராகு,கேது மாற்றத்தினால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஆரம்பம்\nநடிகையுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து மிரட்டிய பிரபல நடிகர்- வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nபிரபல நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இதோ\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபருத்திவீரன் பட புகழ் நடிகர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாரா\nபருத்திவீரன் உள்பட பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் சரவணன். இவர் குறித்து ஒரு தவறான தகவல் வைரலாகி வருகிறது.\nஅதாவது இவர் பன்றிக் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வந்தது.\nதன்னை பற்றி பரவும் பொய்யான வதந்திகளை பற்றி கேள்விப்பட்ட சரவணன், தனக்கு சாதாரண காய்ச்சல் மட்டுமே இருந்ததாகவும் தற்போது பூரண குணமாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nதனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்றேன் பின் சாதாரண காய்ச்சல் தான் என வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.\nஅதன்பிறகு ஒரு படத்தில் கூட நடித்துவிட்டேன், ஆனால் சிலர் எனக்கு பன்றிக் காய்ச்சல் என போன் செய்து கேட்கின்றனர். எனக்கு ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/44665/", "date_download": "2019-02-22T08:15:46Z", "digest": "sha1:YR5TJL64IR5FSK6TNGLKANPDAV2AXLCF", "length": 10837, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரபாகரன் இறந்தபோது மிகுந்த வேதனை அடைந்தேன்- ராகுல் காந்தி – GTN", "raw_content": "\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் இறந்தபோது மிகுந்த வேதனை அடைந்தேன்- ராகுல் காந்தி\nதமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்தபோது, தாம் மிகுந்த வேதனையடைந்ததாக காங்கிரஸ் துணைத் தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் புத்திரருமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, வதோதராவில் நேற்று தொழில் அதிபர்களை சந்தித்து கலந்துரையாடிய போது சந்திப்பில் பங்கேற்றவர்கள் ராகுலிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.\nஇதன்போது ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து ராகுலிடம் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி, பிரபாகரன் இறந்ததும் அவரது சடலத்தை பார்த்து, தாம் மிகுந்த வேதனை அடைந்ததாகக் கூறினார்.\nஇதுபற்றி, தமது சகோதரி பிரியங்காவிடம் தான் பேசியபோது, அவரும் அதே மனநிலையில் இருந்ததாக ராகுல் குறிப்பிட்டுள்ளார்.. மற்றவர்களது துயரங்களில் பங்குகொள்வதுதான், காந்தி குடும்பத்தின் பாரம்பரியம் என்றும், ராகுல்காந்தி அங்கு மேலும் தெரிவித்தார்.\nTagsnews Prabaharan ragul ganthy tamil tamil news இறந்தபோது பிரபாகரன் மிகுந்த வேதனை ராகுல் காந்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட – காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஊடகப்பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் கடற்படை வீரர் கைது..\nஇந்தியா • உலகம் • பிரதான செய்திகள்\nஉலகின் முன்னணி நிறுவனங்கள், யூடியூப்புக்கு விளம்பரம் வழங்குவதனை நிறுத்தி உள்ளன….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களின், கொகெய்ன் பயன்பாடு, லக்ஸ்மன் கிரியல்ல குழு முன், றஞ்ன் முன்னிலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிள்ளையானின் விளக்க மறியல் காலம், மே 2 ஆம் திகதி வரை நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் தகவல் பேணும் தொழில்நுட்ப பூங்கா – இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்தானது…\nஅயோத்தியில் பிரம்மாண்ட இராமர் சிலை :\nகைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் வெள்ளிக்கிழமை பூரணஹர்த்தாலும் ஆளுனர் அலுவலகம் முன் கண்டனப் போராட்டமும்\nகொல்லப்பட்ட – காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஊடகப்பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் February 22, 2019\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் கடற்படை வீரர் கைது.. February 22, 2019\nஉலகின் முன்னணி நிறுவனங்கள், யூடியூப்புக்கு விளம்பரம் வழங்குவதனை நிறுத்தி உள்ளன…. February 22, 2019\nபாராளுமன்ற உறுப்பினர்களின், கொகெய்ன் பயன்பாடு, லக்ஸ்மன் கிரியல்ல குழு முன், றஞ்ன் முன்னிலை… February 22, 2019\nபிள்ளையானின் விளக்க மறியல் காலம், மே 2 ஆம் திகதி வரை நீடிப்பு… February 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1164191.html", "date_download": "2019-02-22T08:52:20Z", "digest": "sha1:W54OSUZLTHHZBV6Y7U6CO3KKOATDLLND", "length": 12644, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கவர்ச்சிக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்?..!! – Athirady News ;", "raw_content": "\nகவர்ச்சிக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்\nகவர்ச்சிக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்\n‘ஒரு குழந்தைக்கு தாயான பிறகு ஐட்டம் டான்ஸ் ஆடலாமா’ என்ற ரசிகரின் கேள்விக்கு கஸ்தூரி காட்டமாக பதிலளித்திருக்கிறார்.\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தமிழ் படம் 2.0. பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக உரு���ாகியுள்ள இதன் டீசர் நேற்று (ஜூன்1) காலை வெளியிடப்பட்டது.\nஇதில் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு, துப்பறிவாளன், மெர்சல், விவேகம், விஐபி, துப்பாக்கி, ஆம்பள உள்ளிட்ட பல படங்களைக் கலாய்த்திருந்தனர். அதில் கஸ்தூரி ஒரு பாடலுக்குக் கவர்ச்சியாக நடனமாடியிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சமகால அரசியலில் தீவிரமாக இயங்கி வரும் கஸ்தூரி இது போன்ற காட்சிகளில் நடித்தது ஏன் என அவரிடம் கேள்வியெழுப்ப பலர் முயற்சித்துவந்த நிலையில், அந்த கேள்விகளை தவித்துவந்த கஸ்தூரி ட்விட்டரில் அதற்கான பதிலை அளித்துள்ளார்.\n​அக்காட்சிகள் குறித்து ‘தாயான பிறகு ஐட்டம் டான்ஸ் ஆடுவது சரியா’ என்று ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரியிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் கூறும் விதமாக, “இத்தகைய வழக்கமான தமிழ் மனநிலைதான் மாற வேண்டும் என நான் விரும்புகிறேன். கவர்ச்சியாக இருக்கும் பெண் அறிவுடையவளாக இருக்க மாட்டாள். அவள் தாய்மைக்குத் தகுந்தவள் அல்ல. அவள் நன்மதிப்புகளையும் கொண்டிருக்க மாட்டாள் என்றெல்லாம் வகுத்துவைக்கப்பட்டுள்ளது. நாங்கள் எப்போதாவது ஏதாவது ஒரு நடிகரைப் பார்த்து, நீங்கள் ஏன் மதுபோதையில் இருப்பதுபோல் நடிக்கிறீர்கள், ஏன் கவர்ச்சியான பாடல்களுக்கு நடனமாடுகிறீர்கள், ஏன் காதல் காட்சிகளில் நடிக்கிறீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறோமா\nகுடியேறிகள் சென்ற படகு துருக்கி கடற்பகுதியில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி..\nகல்லச்சாரயம் குடித்து அசாம் மாநிலத்தில் 7 பேர் பலி..\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால் பரபரப்பு…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\nக்ரைம்- த்ரில்லரில் களமிறங்கும் கலையரசன்..\nபாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் சல்மான்..\nநட்சத்திரத்தின் குரல்: மண் மணம் மாறாமல் ஒரு கேரக்டர் பண்ணணும்..\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்ட���டிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால்…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1127629.html", "date_download": "2019-02-22T08:54:50Z", "digest": "sha1:IZUGH4QHL6LOZZTM7J3YU27VE37C5657", "length": 12123, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வடமராட்சி வல்லைவெளியில் சற்றுமுன் விபத்து – முதியவா் பலி…!! – Athirady News ;", "raw_content": "\nவடமராட்சி வல்லைவெளியில் சற்றுமுன் விபத்து – முதியவா் பலி…\nவடமராட்சி வல்லைவெளியில் சற்றுமுன் விபத்து – முதியவா் பலி…\nவடமராட்சி வல்லைவெளியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் முதியவா் ஒருவா் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளா் தெரிவித்தாா்.\nஇன்றையதினம் (03-03-2018) 8 மணியளவில் இந்த விபத்து வல்லைவெளியில் சம்பவித்துள்ளது. வேலைமுடித்து வல்லை வீதியால் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவா் மீது முச்சக்கர வண்டி மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகவும், இந்த நிலையில் சைக்கிளில் பயணித்த முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் எமது செய்தியாளா் தெரிவித்தாா்.\nஅத்துடன் விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி வீதியில் புரண்டு விழுந்துள்ளதுடன், சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.அத்துடன் விபத்தினை ஏற்படுத்திய சாரதியை தேடும் முயற்சியில் பொலிஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.\nகுறித்த விபத்தில் 60 வயதுடைய முதியவா் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதெலுங்கானா ரெயில் நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பு��்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது..\nமட்டக்களப்பில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் படுகொலை…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1159949.html", "date_download": "2019-02-22T08:55:20Z", "digest": "sha1:WZQH3D77NBEJTL2UXLYHLBOKN4M3KE7F", "length": 20386, "nlines": 200, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (23.05.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு\nராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.\nஇதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்தடுப்புடுள்ளனர்\nமுகாம்களை பார்வையிடுவது தொடர்பில் செஞ்சிலுவை சங்கத்துடன் ஒப்பந்தம்\nஇலங்கையிலுள்ள தடுப்பு முகாம்களை பார்வையிடுவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட உள்ளது.\nஅமைச்சரவை இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.\nயுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தோற்றம் பெற்றுள்ள தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளை பார்வையிடுவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் யோசனையொன்றை முன்வைத்துள்ளது.\nஅதனடிப்படையில், சுய சுதந்திரத்தினை இழந்த நபர்களுக்கு விடிவினை ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்புகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.\nஇதற்காக செஞ்சிலுவை சங்கத்துடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட உள்ளது.\nஇதில் இலங்கை சார்பில் வௌிவவகார அமைச்சு கைச்சாத்திட உள்ளது.\nமழையுடனான காலநிலை நீடிக்கும் – யாழிலும் மழை பெய்யலாம்\nநாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 முதல் 150 மி.மீற்றருக்கு இடையிலான அளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.\nஇதுதவிர யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 75 மில்லிமீற்றர் அளவ��ல் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nநாட்டின் தென்மேற்கு திசையில் காணப்படுகின்ற மழையுடனான காலநிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரலாம் என்று அந்த நிலையம் அறிவித்துள்ளது.\nஇடியுடன் கூடிய மழையின்போது அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஎவன்கார்ட் நிறுவன தலைவரின் மனு பிற்போடப்பட்டது\nஇரகசியப் பொலிஸாரால் தான் கைது செய்யப்படுவதை தடை செய்து உத்தரவிடுமாறு கோரி எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஜூன் மாதம் 08ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.\nஅந்த மனு இன்று (23) பிரியந்த ஜயவர்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nஇதன்போது நீதிபதி முர்து பெர்ணான்டோ இந்த வழக்கை விசாரிக்க விரும்பாத காரணத்தால் மனுவை பிற்போடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் சென்ற சம்பவத்தில் தன்னை கைது செய்து விளக்கமறியலில் வைப்பதற்கு இரகசியப் பொலிஸார் முயற்சிப்பதாக நிஸ்ஸங்க சேனாதிபதி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அமைச்சரவையின் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்திருந்ததாக நிஸ்ஸங்க சேனாதிபதி தனது மனுவில் கூறியுள்ளார்.\nதனக்கு எதிராக இரகசியப் பொலிஸார் விசாரணை செய்துள்ள விதம் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான முறையில் இருப்பதாகவும், இதனூடாக தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.\nஇதன் காரணமாக தனக்கு எதிரான விசாரணை ஊடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்றும், தன்னை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறும் நிஸ்ஸங்க சேனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசில பிரதேசங்களில் மின்சாரம் தடை\nசில பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.\nகட்டுநாயக்க, போலவத்தை, பன்னல, பு���்தளம், சிலாபம் மற்றும் அநுராதபுரம் பிரதேசங்களில் உள்ள உப மின் விநியோக கட்டமைப்பு செயலிழந்துள்ள காரணத்தால் இவ்வாறு மின் விநியோ​கம் தடைப்பட்டுள்ளது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.\nஇந்த நிலமையை சீர் செய்வதற்காக தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நிலமை சீராகிவிடும் என்றும் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.\nஒப்புக்குப் போராட்டம் நடத்தி ஒய்யாரமாக போலீஸ் வேனில் ஏறிய எம்.எல்.ஏ. கீதா ஜீவன் எங்கே\nசிறுவனிடம் கத்தியைக் கொடுத்து கையை வெட்டிக்கொள்ள துன்புறுத்திய கடை உரிமையாளர் கைது..\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான க���லைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/13368-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D*%E0%AE%B7%E0%AF%88", "date_download": "2019-02-22T08:36:23Z", "digest": "sha1:NYN4XAJ7CV2ZIXDUYKGHYBSICVXJK5CY", "length": 12214, "nlines": 313, "source_domain": "www.brahminsnet.com", "title": "தீக்*ஷை", "raw_content": "\nஉலகில் எத்தனையோ உறவு முறைகள் உண்டு. உங்கள் ஆசைகளையும் கனவுகளை நிறைவேற்றும் உறவு முறைகள், உங்கள் கடமைகளையும் உரிமைகளையும் உணர்த்தும் உறவு முறைகள் என பல்வேறு உறவு முறைகள் இருந்தாலும் இவற்றிற்கு அப்பாற்பட்டு ஓர் உறவு நிலை உண்டு.\nஅது குரு சிஷ்ய உறவு என்பதாகும். உண்மையில் குரு சிஷ்ய இணைவு என்பது உறவு முறை என்று கூறக்கூடாது. இது உறவு முறை அல்ல உயிர் முறை. தன் உயிரின் மூலம் எங்கே இருக்கிறது என அறிய வழிகாட்டும் ஒருவர் குரு. அப்படி பார்த்தால் இது உயிர் முறை தானே உங்கள் வாழ்க்கையில் இருக்கும் உறவு முறைகள் எதோ ஒரு சுய நலத்தின் அடிப்படையில் இயங்கும். சுய நலத்தின் சதவிகிதம் வேறுபடுமே தவிர தன்னலமற்ற உறவு இருக்கவே முடியாது. ஆனால் குரு என்பவர் தன்னலமற்ற கருணையை என்றும் பொழிபவராக இருக்கிறார்.\nதற்காலத்தில் குரு சிஷ்ய உறவு முறை மற்றும் குருவின் தன்மை ஆகியவை கேலிக்கு உண்டான விஷயமாகிவிட்டது. சுயநல சிஷ்யர்கள் சுயநலமிக்க போலி ஆன்மீகவாதிகளை நாடி செல்லுவதால் இன்னிலை ஏற்படுகிறது. தங்கள் வாழ்க்கையின் சின்ன பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள ஆன்மீகவாதியை நாடும் இவர்கள் பிறகு இவர்களை குரு என நினைத்துக் கொள்ளுகிறார்கள்.\nகுரு தன்மை என்பதை பற்றிய போதிய அறிவில்லாததால் பார்ப்பவர்களை எல்லாம் குரு என்பார்கள் சிலர். பள்ளியில் கற்றுக்கொடுத்தவர்கள் ஆசிரியர்கள், அவர்களை கூட குரு என அழைப்பார்கள். குரு வேண்டுமானால் ஆசிரியராக இருக்கலாம். ஆசிரியர்கள் என்றும் குருவாகிவிட முடியாது.\n ஆசிரியர் உங்கள் அறிவை வளர்ப்பவர். குரு உங்களின் உயிரை வளர்ப்பவர். உங்களின் உள்ளே ஒளியை வழங்கி அறியாமையை போக்குபவர். ஆச்சாரியன் என்ற வார்த்தை ஆசிரியரை குறிக்கும். மஹாபாரதத்தில் அர்ச்சுனனின் பாத்திரத்தை உணர்ந்தால் இக்கருத்தை புரிந்துகொள்ளலாம். வில்வித்தை கற்றுக்கொடுத்த துரோணாச்சாரியார் அர்ச்சுனனுக்கு ஆச்சாரியார், ஞானத்தை வழங்கிய ஸ்ரீகிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு குரு.\nஉங்களின் உலகப்பார்வையை மாற்றி உயிர்ப்பிக்கச் செய்பவர் குரு. இந்த உயிர்ப்பிக்கும் தன்மைக்கு தீக்*ஷை என பெயர். வடமொழி சொல்லான தீக்*ஷா என்ற வார்த்தை தமிழில் தீக்*ஷை/ தீச்சை / தீட்டை என பல வழிகளில் அழைக்கப்படுகிறது.\nகுரு அனைவருக்கும் தீட்ஷை அளிப்பதில்லை. ஒரு ஆன்மா ஆன்மீக உயர் நிலை காண தயார் நிலையில் இருப்பதை கண்டு அதற்கு மட்டுமே குருவால் தீட்ஷை வழங்க முடியும். தீட்ஷை என்றால் என்ன என பலருக்கு தெரியாததால் பல்வேறு போலிகள் தீட்சை கொடுக்கிறேன் என ஏமாற்றுகிறார்கள்.\n | தீபாராதனை செய்யும் முறை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=50069", "date_download": "2019-02-22T09:32:26Z", "digest": "sha1:BITVIJEMUFUNH7AB26JRZN3CA6K3M7F6", "length": 4010, "nlines": 69, "source_domain": "www.supeedsam.com", "title": "பேனாச்சி குடி மக்களின் திருவிழா | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபேனாச்சி குடி மக்களின் திருவிழா\n(படுவான் பாலகன்) மட்டக்களப்பின் சிறப்பு வரலாற்று பெருமைமிகு களுதாவளை சுயம்பு லிங்கப்பெருமானுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் மஹோற்சத்தின் 7ம் நாளாகிய நேற்று (27) பேனாச்சி குடி மக்களால் சிறப்பாக திருவிழா நடைபெற்றது. பல ஆயிரக்கணக்கான அடியார்கள்களின் ஆரோகரா என்ற ஒலியோடு எம்பெருமானது வெளி வீதியூர்வலம் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடக்கூடியது.\nPrevious articleபோதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு\nNext articleகடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டி வைப்பு.\nமூதூர் சேனையூர் மத்தியகல்லூரியின் 62வது கல்லூரிதினத்தை முன்னிட்டு\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nகொக்கட்டிச்சோலையில் மகளீர் தின நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55514", "date_download": "2019-02-22T09:35:45Z", "digest": "sha1:FC75YCTJCRLPDEQ3MLV7G4D3S7SI4YMW", "length": 8828, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "முப்பது வருடங்களுக்கு முன்னிருந்த அழகிய குடும்பங்கள் தற்போதில்லை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமுப்பது வருடங்களுக்கு முன்னிருந்த அழகிய குடும்பங்கள் தற்போதில்லை\n(படுவான் பாலகன்) முப்பது வருடங்களுக்கு முன்னிருந்த அழகிய குடும்பங்கள் தற்போதில்லை என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.\nகலாசார திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இன்று(21) செவ்வாய்க்கிழமை அழகிய குடும்பம் எனும் தலைப்பில் செயலமர்வொன்றினை ஒழுங்கு செய்து நடாத்தினர். இந்நிகழ்வின் ஆரம்பத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதேச செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.\nகுடும்ப உளவியல், குடும்ப முகாமைத்துவம் எனும் தலைப்புக்களில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் வி.குகதாஸன், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜனாபா மஹ்பூப் நிசா ஆகியோர் இதன்போது விரிவுரைகளை வழங்கினர்.\nஇந்;நிகழ்வில் பிரதேச செயலாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nமுப்பது வருடங்களுக்கு முன் வாழ்ந்த குடும்பங்கள் அனைத்தும் அழகிய குடும்பங்களாகவே இருந்தன. ஆனால் தற்போது, அழகிய குடும்பங்கள் என்று சொல்வதற்கு எந்த குடும்பகளுமே இல்லை. முப்பது வருடங்களுக்கு முன்வாழ்ந்தவர்கள் உணவிற்காக போராடினார்கள், வீடுகள் ஒழுங்காக இருக்கவில்லை ஆனால் அவர்களது குடும்பம் மகிழ்ச்சிகரமான குடும்பமாக இருந்தது. ஆனால் தற்போது, வீடுகள் மாளிகைகளாக கட்டப்படுகின்றன. அனைத்து வசதிகளும் இருக்கின்றன. அந்நிலையிலும் கூட அழகிய குடும்பங்களை காணமுடியாதுள்ளது. பிள்ளைகளுடன் பெற்றோர்கள் பேசுவதில்லை, சகோதரங்களுடன் பேசுவதில்லை. எல்லோரும் ஒருமித்திருந்து உணவு உண்பதில்லை இவ்வாறான நிலையில் எவ்வாறு அழகிய குடும்பங்களை உருவாக்க முடியும். தற்காலத்தில் ஆடம்பரங்களுக்காக பல தொகை பணங்களை செலவு செய்து வருகின்றோம். இதனால் எமக்கு ஏற்படக்கூடியது தீங்கேயாகும். இதைவிடுத்து தங்களது குடும்பங்களுக்காக நேரங்களை ஒதுக்குங்கள் பிள்ளைகளுடன் கதைபேசி மகிழுங்கள். இதன் மூலமாக அழகிய குடும்பங்களை உருவாக்க முடியும் என்றார்.\nகுறித்த செயலமர்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், பிரதேச சமூகசேவை உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.\nPrevious articleஇளைஞன் வெட்டிக்கொலை – நடந்தது என்ன\nNext articleமூதூரில் மாணவர்கள் கௌரவிப்பு\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கேள்வி கணக்குக்கு உட்படுத்தப்பட முடியாத எதேச்சாதிகாரம் கொண்டதால் அதனை எதிர்க்க வேண்டும்.\nமீராவோடை வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள கட்டிடத்திற்கான நிருவாக ரீதியான செயற்பாடுகள் பூர்த்தி\nமட்டக்களப்பு வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஓய்வு\nநான் அரசியலில் இறங்குவது பற்றி சிந்திக்கவில்லை ஒய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வலிங்கம்...\nகடந்தாண்டில் 4லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி கல்முனை ஆதார வைத்தியசாலை சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64424", "date_download": "2019-02-22T09:31:32Z", "digest": "sha1:QT4QKZFZTGYNM3XBEBJNHT5IOA2TKIR7", "length": 7045, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விஷேட பொது பட்டமளிப்பு விழா | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகிழக்குப் பல்கலைக் கழகத்தின் விஷேட பொது பட்டமளிப்பு விழா\nகிழக்குப் பல்கலைக் கழகத்தின் விஷேட பொது பட்டமளிப்பு விழா இன்று (20) ஞாயிற்றுக்கிழமை வந்தாறுமூலை வளாகத்திலுள்ள நல்லையா மண்டபத்தில் மூன்று அமர்வுகளாக நடைபெற்றது.\nகிழக்குப் பல்கலைக் கழக வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சௌக்கிய பராமரிப்ப விஞ்ஞானங்கள் பீடம், சித்த மருத்து கற்கைகள் பிரிவு, பிரயோக விஞ்ஞான பீடம், விவசாய பீடம், கலை கலாசார பீடம், வணிக முகாமைத்துவ பீடம், தொடர்பாடல் மற்றும் வியாபார கற்கைகள் பீடம், சுவாமி விபுலானந்தா அழிகியற் கற்கை நிறுவகம் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த 376 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.\nமுதலாவது அமர்வில் 128 பேருக்கும் இரண்டாவது அமர்வில் 131 பேருக்கும் முன்றாவது அமர்வில் 117 பேருக்கும் பட்டம் வழங்கப்பட்டது.\nஇதில் பட்ட மேற்படிப்பு டிப்ளோமா 21 பேரும், வைத்திய துறையில் 50 பேரும், விஞ்ஞானப் பிரிவில் 35, விஞ்ஞான முகாமைத்துவ பிரிவில் 54, கலை மற்றும் தொடர்பாடல் ப��ரிவில் 6 பேரும், கலைப் பிரிவில் 5 பேரும், சுவாமி விபுலானந்தா அழிகியற் கற்கை நிறுவகத்தில் நடனம், சங்கீதம், நாடகமும் அரங்கியலும் மற்றும் கட்புலத்துறைகளில் பட்டப் படிப்பினை மேற்கொண்ட 131 பேரும் பட்டம் திருகோணமலை வளாகத்தில் சித்த வைத்தியம் பயின்ற 12 பேரும் தாதியர் பிரிவில் ஒருவரும், விவசாய விஞ்ஞான பிரிவில் 38 பேரும், வணிக முகாமைத்துவ பிரிவில் 5 பேரும், வர்த்தப் பிரிவில் 4 பேரும், வணிக முகாமைத்துவ வெளிவாரியாக 12 பேரும் விஞ்ஞானப் பிரிவு வெளிவாரியாக இருவரும் பட்டம் பெற்றனர்\nPrevious articleகொக்கட்டிச்சோலைப் பகுதி நெல்லை மட்டுமல்ல நல்ல சொல்லை விளைவிக்கும் மண். – மா.உதயகுமார்.\nNext articleசுவிஸில் வினோதா ஜெயமோகன் சேவையைபாராட்டிய சுவிஸ் பத்திரிகை\nஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம்\nயானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு கவனயீர்ப்புப் பேரணி\n6 மாத கால அவகாசம் கோரிய இராணுவம் ஏமாற்றத்துடன் திரும்பிய கேப்பாபுலவு மக்கள் சொந்தநிலத்தில்...\nநாட்டின் மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் – கல்வி அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65315", "date_download": "2019-02-22T09:29:13Z", "digest": "sha1:SYQ2D3ATTETBGYKSUUINYG3A5H6AS2WL", "length": 5585, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "வேலைவாய்ப்பு வயதெல்லையினை 45 ஆக அதிகரித்து சகல பட்டதாரிகளுக்கும் வேலை வழங்கவும் -ஞா.ஸ்ரீநேசன் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவேலைவாய்ப்பு வயதெல்லையினை 45 ஆக அதிகரித்து சகல பட்டதாரிகளுக்கும் வேலை வழங்கவும் -ஞா.ஸ்ரீநேசன்\nஅண்மையில் இடம்பெற்ற பட்டதாரி பயிலுனர் நேர்முகப் பரீட்சைக்கு பட்டதாரிகளின் வயதெல்லை 35 ஆக மட்டுப் படுத்தப் பட்டுள்ளதாக அறிகிறேன்.இந்த வயதெல்லையினை 45 ஆக அதிகரித்து சகல பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்குமாறு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் பாராளுமன்றை கேட்டுக் கொண்டார்.\n35 எனும் வயதெல்லை தேசிய கொள்கையாக இருந்தாலும் இப்போதிருக்கின்ற 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளை உள்வாங்குவதற்காக தற்காலிகமாகவேனும் வயதெல்லையை 45 ஆக அதிகரித்து அவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குமாறும் , வடக்கு கிழக்கில் 2012 ஆண்டில் பட்டம் பெற்றவர்கள் கூட இன்னும் வேலை வாய்ப்பின்றி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.மேலும் நேர்முகப்பரீட்சை மூல��் உள்வாங்கப்படும் பட்டதாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து சகல பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleஇ.த.ஆ.சங்கத்தின் பொதுச்செயலாளரின் அறிக்கை\nNext articleலண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பினால் வாழைச்சேனையில் குழாய் கிணறுகள்\nஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம்\nயானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு கவனயீர்ப்புப் பேரணி\nகுளுவினமடுவில் யானை தாக்கியதில் ஒருவர் பலி\nவீதியில் நின்ற இளைஞன் மீதே ஆயுததாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shilpa-shetty-joins-yoga-day-celebration-bangalore-035263.html", "date_download": "2019-02-22T07:56:21Z", "digest": "sha1:VNKVXZIFPSLRPBC35ZJYB2C37DHV337L", "length": 12159, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மோடி யோகாவில் பங்கேற்காமல்.. பெங்களூரில் செய்த ஷில்பா ஷெட்டி.. \"சித்து\"வுக்காக | Shilpa Shetty joins Yoga day celebration in Bangalore - Tamil Filmibeat", "raw_content": "\nExclusive: குஷ்பு டீம் என்னை ஏமாற்றிவிட்டது... கொந்தளிக்கும் நந்திதா ஜெனிபர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nமோடி யோகாவில் பங்கேற்காமல்.. பெங்களூரில் செய்த ஷில்பா ஷெட்டி.. \"சித்து\"வுக்காக\nபெங்களூர்: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பெங்களூரில் நடந்த யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு யோகா செய்தார்.\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தினமும் யோகா செய்யும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்கவில்லை. அவரை பெங்களூ��் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார்.\nஅவரது அழைப்பை ஏற்றுக் கொண்ட ஷில்பா பெங்களூரில் இன்று நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\n10 ஆயிரம் பேருடன் யோகா செய்தது நன்றாக இருந்தது. என்ன ஒரு வரலாற்று சிறப்புமிக்க தினம். அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள் என ஷில்பா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nமகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்கைக்கு யோகா அவசியம். சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஸ்பான்டிலிட்டிஸ் ஏற்பட்டபோது தான் யோகா செய்ய துவங்கினேன். ஸ்பான்டிலிட்டிஸை குணப்படுத்த முடியாது என்றாலும் யோகா மூலம் அது மீண்டும் வராமல் தடுக்க முடியும் என்கிறார் ஷில்பா.\nவிருக்ஷாசன் அல்லது மர போஸ் செய்தேன் என்று கூறி அந்த ஆசனம் செய்கையில் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஷில்பா.\nஎனக்கு அழைப்பு விடுத்தற்கு மாண்புமிகு முதல்வர் சித்தராமையா மற்றும் ஸ்வாஸா குருஜிக்கு நன்றி என்று ஷில்பா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅந்த ஆளு காமசூத்ராவின் பாஸ், மோசமானவர்: பிரபல இயக்குநர் மீது ஸ்ரீரெட்டி புகார்\nபணத்திற்காக அரசியல் கட்சிக்கு விளம்பரம் செய்ய மறுத்த அந்த 4 பிரபலங்கள் யார்\nதிருமணத்தில் ஆடுவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி.. விஜய் பட நாயகி மீது வழக்கு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/you-only-made-the-hole-the-pot-we-repaired-cooking-ops-315041.html", "date_download": "2019-02-22T08:51:25Z", "digest": "sha1:EYAHJUSVSVU4AKQPP6G3IAQUPYZMFLCA", "length": 12136, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டியை ஓட்டையாக்கியது நீங்கள்தான்.. நாங்கள் சரிசெய்து சமைக்கிறோம்.. ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் பதில் | You only made the hole in the pot, we repaired and cooking: OPS - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. மொத்தமாக விமர்சித்த கமல்ஹாசன்- வீடியோ\n15 min ago விஜயகாந்த்திடம் உடல் நலம் மட்டுமே விசாரித்தேன்.. வேறு எதுவும் இல்லை.. ஸ்டாலின்\n17 min ago மாசி சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்\n24 min ago சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துக... ராமதாஸ் வலியுறுத்தல்\n37 min ago மதுரையில் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்... தேமுதிக நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை\nTechnology நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்\nAutomobiles புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nLifestyle உங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nசட்டியை ஓட்டையாக்கியது நீங்கள்தான்.. நாங்கள் சரிசெய்து சமைக்கிறோம்.. ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் பதில்\nசட்ட சபையில் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் பதில்- வீடியோ\nசென்னை: சட்டியை ஓட்டையாக்கியது நீங்கள்தான் நாங்கள் சரிசெய்து சமைக்கிறோம் என திமுகவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.\nதமிழக சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காலை முதலே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்டது தொடர்பான காரசார விவாதம் நடைபெற்றது.\nஇதைத்தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான திமுகவின் கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். அப்போது சட்டியை ஓட்டையாக்கியது நீங்கள் தான், அந்த ஓட்டையை சரி செய்து நாங்கள் சமைத்து வருகிறோம் என ஓபிஎஸ் கூறினார்.\nநிதிநிலை அறிக்கை குறித்து ஸ்டாலின் ஓட்டை பானையில் சமைக்கிற பட்ஜெட் என கருத்து கூறியிருந்தார். அதனை நினைவு கூர்ந்து ஓபிஎஸ் சட்டசபையில் இன்று பதிலுரைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu assembly ops dmk budget session hole pot தமிழக சட்டசபை ஓபிஎஸ் திமுக பட்ஜெட் கூட்டத்தொடர் ஓட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2017/03/blog-post_44.html", "date_download": "2019-02-22T08:01:56Z", "digest": "sha1:GRUWKME5L7T3DBLNGXYDSQLT7CC6T6Q5", "length": 42329, "nlines": 309, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: தோழி எனும் பெயரில் வந்த போலி!", "raw_content": "\nதோழி எனும் பெயரில் வந்த போலி\nஆமாம், இணையத்தை பாதுகாப்பாக பயன் படுத்துவதாக நிரம்ப பெருமையாக நினைத்துக்கொண்டிருந்தேன். முகமில்லா போலிகளை நட்பில் இணைத்ததில்லை. அறிந்தோர் தெரிந்தோர், அறிந்தோருக்கு தெரிந்தோர் எனும் வகையில் மட்டுமே சில நூற்றுக்குள் என் நட்பு சுருங்கி விட்ட நிலையில்....\nஎன் நட்பு வட்டம் என்பது நான் முழுமையாக அறிந்தவர்கள் மட்டுமே எனும் இறுமாப்பில் விழுந்தது வேட்டு.\nகடந்த தை மாதம் இறுதியில் என் சுவிஸ் நண்பி ஒருத்தியின் பெயரில் வந்த இன்பாக்ஸ். மற்றும் நட்பழைப்பு... ஒருவருடங்களுக்கு மேலாக தொடர்பில் இல்லாத நிலையில் என் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி இருந்தவர்கள் நான்கைந்து மாதம் முன் வேறு வீடு மாறியது கூட அறியாமல்\nதை மாதம் கடைசியில் ஒரு ஞாயிறு ஏழு மணி போல ஹோட்டல் வேலை முடிந்து களைப்புடன் கம்யூட்டரை ஆன் செய்து.. பேஸ்புக் வந்தேன். ஆன் செய்த அடுத்த நொடியே என் நண்பியின் நட்பழைப்பை கண்டேன். இப்போதெல்லாம் புதிய நட்பழைப்புக்கள் மேல் அதிக ஆர்வம் இல்லாத நிலையில்....அதே ப்ரோபைல்,,, விபரத்துடன்.. போட்டோ போட்டு வந்த அழைப்பில் சற்று ஏமாந்தேன். உடனே ஹாய் நலமா என கேள்வி கேட்டு விட்டு.. எப்படி இருக்கின்றாய். எப்போது எங்கே வீடு மாறினாய் என ஜேர்மன் மொழியில் தட்டச்சிட்டேன்.\nஏற்கனவே என் நட்பில் இருப்பவள் மீண்டும் புதிதாக ஏன் அழைப்பனுப்பினாள் என அந்த நொடியில் சிந்திக்க மறந்தேன்.\nஅந்தப்பக்கம் இருந்தும் அதற்கேற்ப பதிலும் வர.. நிஜமாக அது அவளே தான் எனும் நம்பிக்கையில் உரையாடிக்கொண் டிருக்கும் போது என் செல்போன் நம்பரை அவசரமாக கேட்டாள். தான் வெளியில் நிற்பதாகவும், கடையில் ஷாப்பிங்க செய்வதாகவும்,,, ஒரு விளம்பரத்தில் கலந்து கொள்ள போன் இலக்கம் தேவை எனவும் கேட்க.... இங்கே பெரும்பாலான சுவிஸ்காரர்கள் செல்போனை அதிகம் பாவிப்பதில்லை எனும் என் சொந்த அனுபவத்தில்.... என் போன் இலக்கம் கொடுத்தேன்.\nஉன் போனுக்கு ஒரு மெசேஜ் வரும் அந்த நம்பரை எனக்கு கொடு என சொன்னாள். எனக்குள் கொஞ்சம் குழப்பம் தான். ஆனால் தான் ஒரு விளம்பர குவிஸில் கலந்துகொள்வதாகவும் போனுக்கு வந்த கோட் நம்பரை தந்தால் தனக்கு 500 பிராங்க் வரும் எனவும்.... சொன்னதை நம்பி கோட் நம்பரை சொன்ன அடுத்த நொடி.. எனக்குள் இருந்த முன் ஜாக்கிரதை முனியம்மா விழித்து கொண் டாள்.\nஎன்னமோ, எங்கேயோ தப்பு செய்து விட்ட உணர்வில் அவள் வீட்டுக்கு போன் செய்தால்.. வீட்டில் அவள் பிள்ளைகளும்.. பிள்ளைகளை பராமரிக்கும் கேர்டேக்கரும் மட்டுமே இருக்க அவள் வீடு வர நள்ளிரவாகும் எனும் தகவலும். அவளுடன் உடனே தொடர்பு கொள்ள முடியாது எனும் நிலையுமாக..\nஅடுத்த நொடியே.. என் மகனை அழைத்து 24 மணி நேரமும் செயல்படும்... என் போன் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு ... இப்படி பேஸ்புக் மூலம் சாட் வந்த நட்பை குறித்து எனக்குள்” இருக்கும் சந்தேகத்தை சொல்லி எச்சரித்தேன் ... அந்த கோட் நம்பரை வைத்து எந்த தில்லு முல்லும் செய்யாத படி... என்னுடன் தொடர்பு கொண்ட ஐபியை. ட்ரேஸ் செய்ய ஆரம்பித்தார்கள்.\nஇதற்கிடையில்.. அந்த பேக்.. என்னுடன் செய்த உரையாடலை.. அழிக்க ஆரம்பித்தது... புரிய. நான் ஸ்கிரின் சாட் எடுக்க முயற்சித்தால் முழுமையாக முடியவில்லை. அழிக்கும் வேகத்துக்கு ஸ்கிரின் சாட்டெல்லாம் எடுக்க முடியாது என தோன்றிய நொடி அத்தனையையும் போட்டோவாக்கி என் செல்போனில் பதிந்து விட்டு... போன் நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்து கொண்டே.... ஒவ்வொரு உரையாடலாக டெலிட் ஆவதை கவனித்து..அனைத்தையும். போட்டோவாக்கி சேமித்து கொண்டிருந்தேன்.\nஎல்லாம் உரையாடல் நடந்த பத்து நிமிடங்களுக்குள்... நடக்க.... நீ யார் எனும் என் கேள்விக்கு சிரிப்பு ஸ்மைலிகள் தொடர... அதையும் போட்டோவாக்கி... கடைசில் அந்த ஐபியை டீ ஆக்டிவேட் செய்ததை உணர்ந்தேன். அதையும் போன் நிர்வாகத்துக்கு சொல்லி விட்டேன்.\nமீண்டும் ஒரு மணி நேரத்தில் அக்டிவ் வந்து மீதி இருந்த உரையாடலை அழிப்பதை கவனித்து கொண்டே இருந்தேன். அனைத்தும் போனில் பதிவாக்கினேன்.\nபோன் நிர்வாகம்... அந்த போலி ஐபி..இத்தாலி பக்கமிருந்து என் தோழியின் பிரோபைலை பயன் படுத்தி இன்னும் பலருக்கு அழைப்பு அனுப்பி இருப்பதாக என் மகன் மூலம் தகவல் அறிந்த தோழி... தன் பக்கம் எச்சரிக்கை பதிவை தன் ஒரிஜினல் ஐடியிலிருந்து போட்டு விட்டு என்னிடம் மன்னிப்பை வேண்ட.. நான் என் நிலையை சொன்னேன். ஒருவருடம் தொடர்பில்லாத நிலையில்... எதிர் வீட்டிலிருந்தும் வீடு மாறியதை அறியாமல் இருந்ததனால் ஏற்பட்ட உற்சாகத்தில் நான் போலி ஐடியை நம்பியதை சட்டென புரிந்து கொண்டு.. தன் பெயரில் இருந்த ஒரெழுத்து வித்தியாசத்தை சொல்லி.. அதை குறித்து தன் பக்கமும் பதிவாக எச்சரிக்கை செய்தாள்.\nஇன்னொரு பக்கம் என் போனுக்கு நான் கொடுத்த கோட் நம்பரை வைத்து 200 சுவிஸ் பிராங்க குகள் பெறுமதிக்கு ஆன்லைன் ஷாப்பிங்க செய்ய முயன்றதாக... தகவல் வர.. அதையும் டிரேஸ் செய்த போன் நிர்வாகம் நான்கு நாட்களின் பின் என் போனுக்கு தொடர்பு கொண்டு.... நான் உரையாடிய உரையாடல் விபரம் மற்றும் அனைத்து விபரங்களுடன் எங்கள்பகுதி போலிஸுக்கு சென்று கம்ளைட் செய்து அறிக்கை அனுப்ப சொன்னார்கள்.\nபொலிஸ் அறிக்கை இல்லை எனில் நான் அந்த 200 பிராங்க கட்ட வேண்டும் என சொல்லி... ஆனால் இப்படியாக சூழலில் உடனடி நடவடிக்கை எடுத்ததுடன் அடுத்த பத்து நிமிடத்தில் நிர்வாகத்துக்கு அழைத்து சொல்லி விட்டதனால்... அவர்கள் இனி மேற்கொண்டு கவனித்து கொள்வதாகவும் சொல்லி.. நெஞ்சில் பாலை வார்த்தார்கள். அத்துடன் என் போனிலிருந்து எவ்வகையிலும் ஆன்லைன் ஷாப்பிங்க , நெட் காட் பயன் படுத்த முடியாத படி பிளாக் செய்தார்கள்.\nஎனக்குள் இத்தனை வருடம் இணையத்தில் இருக்கும் நானே இப்படி ஏமாந்து போனேனே என என்னில் எனக்கே கோபம் கோபமாக வந்தாலும்... இதுவும் ஒருவகை அனுபவப்பாடம் தான் என மனதை தேற்றிக்கொண்டு.... போன வாரம் பொலிஸுக்கு போய்... நடந்தவைகளை குறித்து சொல்லி.. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர விசாரனை மூலம் அனைத்தையும் கம்யூட்டரில் பதிந்து என் கையெழுத்தையும் பெற்றபின் .. அறிக்கையை நேரடியாக சுவிஸ் தொலைபேசி நிர்வாகத்துடன் தானே தொடர்பு கொண்டு கொடுப்பதாக சொல்லி... மூன்று நாள் முன் மாலை பொழுதில்.. பொலிஸிடமிருந்து என் பேஸ்புக் குறித்த விபரங்கள். படங்கள். பெயர் என அத்தனையும் கேட்டு முழு விபரம் பெற்றபின்... பிரச்சனை சால்வ் ஆனது. ஆனால் இனி இப்படியான தொடர்புகள் வந்தால் கவனமாக எந்த நம்பிக்கையிலும் எவரையும் நம்ப வேண்டாம் எனும் ஆலோசனையுடன்... அனைத்தும் சுபமே.\nஇத்தால் உங்களுக்கு நான் சொல்வது என்னவெனில் ..யானைக்கு அடி சறுக்கினால்.. சறுக்கி விட்டதென உட்கார்ந்து அழாமல் உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை துணிச்சலுடன் செயல் பட��த்தினால் அடி சறுக்கினாலும் கீழே விழுந்து விடாமல் எழுந்து விடுவோம்.\nஇதை எழுத வேண்டுமா என யோசித்தேன். எழுதினால் என்னை போல் எல்லாம் தெரிந்ததாக தம்மையே ஏமாற்றி கொண்டிருக்கும், பலருக்கு உதவியாக இருக்கும் என்பதனால்... பதிவாக்கி போட்டு விட்டேன்.\nதொலைபேசி நிர்வாகம், காவல் துறை இரண்டும் வேகமாக நடவடிக்கை எடுத்தாலும் நம்மிடம் ஆதாரங்கள் நாள் நேரம் நிமிடக்கணக்கில் சரியானதாக இருக்க வேண்டும். அதிலும் நான் சாட் செய்த நேரம்.. அந்த போலி தன் மெசேஜை அழிக்க ஆரம்பித்த நேரம்.. அதை நான் போட்டோ எடுத்த நேரம், திகதி என அனைத்துமே காவல் துறை விசாரனைக்கு தேவைப்பட்டது.. அத்துடன் என்னுடன் பேசிய போலி முகவரியை டெலிட் செய்யாமல் அப்படியே வைத்திருந்தேன். தொலைபேசி நிர்வாகமும் அப்படியே சொன்னதனால் எந்த மாற்றமுமில்லாமல் அப்படியே அதை காவல் துறை பிரதி எடுத்துக்கொண்டது. தோழியின் சொந்த பக்கத்தினையும் கேட்டு அதையும் குறித்து கொண்டார்கள். அந்த நேரம் பதட்டத்திலும் அனைத்தினையும் அந்த பக்கம் அழிக்குமுன் நான் படபடவென புகைப்படம் எடுத்ததனால் தான் தப்பித்தேன் என சொல்லலாம். இல்லையெனில் என்னிடம் எங்கே ஆதாரம் இருக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇப்படிப்பட்ட செய்திகளை கேள்விப்படும்போது இணையதளம் பாதுகாப்பானதா என்ற கேள்வி அடிக்கடி எழாமலில்லை ..\nநீங்க இப்படி பதிவாக போட்டது நல்லதே\nநன்றிப்பா. இணையம் பாதுகாப்பாக இருபப்து நமது கரங்களிஉம் தான்பா. ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விட்டு காட்டு வாசியாக ஆதிகாலத்துக்கும் செல்ல இனி முடியாதில்லையா\nகரந்தை ஜெயக்குமார் முற்பகல் 2:38:00\nமிகவும் பயனுள்ள பதிவு சகோதரியாரே\nதங்களின் செயல் திறன்போற்றுதலுக்கு உரியது\nநனறி ஐயா, என் மகனிடம் நல்ல்ல்ல திட்டு வாங்கி கட்டிகிட்டேன்ல.ஊருக்கு உபதேசம் செய்யும் உங்களுக்கு மூளையே இல்லை அம்மா என திட்டிக்கொண்டிருந்தான் ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் முற்பகல் 2:41:00\nபலருக்கும் உதவும் உங்களின் அனுபவ பகிர்வு...\nநிச்சயம், அதனால் தான் பகிர்ந்தேன்.\nஆம், ஏஞ்சல் சொல்லியிருப்பது போல இதனை இங்கேயும் பகிர்ந்து இருப்பது நல்லதுதான். இதை படிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வைக் கொடுக்கும்.\nநல்லது ஐயா, உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.\nவெங்கட் நாகராஜ் முற்ப��ல் 4:55:00\nஇணையத்தில் இப்படி பாதகங்களும் உண்டு.....\nஉங்கள் அனுபவம் மற்றவர்களுக்கும் ஒரு பாடம்.\nநனறி அண்ணா. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.\nஇனி அனைத்து சோசியல் மீடியாக்களையும் ஒரே ANDROID APP-ல் பயன்படுத்தலாம் எப்படி\nநாம் எப்படி பயன்படுத்தினாலும் இவங்க குறுக்கு சால் ஓட்டிடுறாய்ங்க. இவனுங்களுக்கு பயந்து நல்லவங்களை இழந்திடுவோம்ன்னு பயமா இருக்குக்கா\nஉண்மை ராஜி.யாரை நம்புவது என்பதே தெரியவில்லை.\nதி.தமிழ் இளங்கோ பிற்பகல் 4:28:00\nஃபேஸ்புக் என்றாலே எனது நண்பர்கள் சிலபேர் அப்பால் ஏன் ஓடுகிறார்கள் என்ற காரணம் புரிகின்றது. மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை தரும் பதிவு. அங்கு எடுத்த துரித நடவடிக்கைகள் பாராட்டும்படியாக உள்ளது.\nபேஸ்புக் என்றில்லை ஐயா. எல்லா இடங்களிலும் நேரிலும் சொந்தத்திலும் நட்பிலும் கூட ஏமாற்றங்கள் உண்டு. நாம் நமக்கு தேவையானதை பயன் படுத்திக்கொள்வதில் இருக்கின்றது. பேஸ்புக்கால் நல்லதும் உண்டல்லவா உங்கள் அன்பான பின்னூட்டத்துக்கும் நன்றி ஐயா.\nஎப்போதும் அவதானம் தேவை என்பதைச்சொல்லும் உங்க அனுபவம் எனக்கும் ஒரு படிப்பினை\nபரிவை சே.குமார் முற்பகல் 7:33:00\nஎல்லாருக்கும் உதவும் தங்களிடமும் கைவரிசை காட்டியவர்கள் மனிதர்களா\nஅனுபவப் பகிர்வு - முகநூலில் வாசித்தேன்.\nஇனி கவனமாக இருங்கள் அக்கா..\n என்னிடம் மட்டும் அப்படி என்ன இருக்கின்றது. என் மூஞ்சில தான் ஏமாளி என எழுதி ஒட்டியே இருக்கின்றதேப்பா.. நான் தான் கவனமாக இருந்திருக்க வேண்டும்.\nநிச்சயமாக இணையதளம் பாதுகாப்பில்லாததுதான். நாம் தான் கவனமாக இருக்க வேண்டியிருக்கு. உங்கள் அனுபவத்தை இங்கு சொன்னது நல்லதே. எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பார்கள்தானே.\nநிச்சயமாக இணையதளம் பாதுகாப்பில்லாததுதான். நாம் தான் கவனமாக இருக்க வேண்டியிருக்கு. உங்கள் அனுபவத்தை இங்கு சொன்னது நல்லதே. எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பார்கள்தானே.\nமுற்று முழுதாக இணையம் பாதுகாப்பற்றது என நான் சொல்ல மாட்டேன். இங்கே நிரம்ப நன்மைகளும் அதை விட அதீக தீமைகளும் கொட்டிக்கிடக்கின்றது. நன்மை தீமைகளை இனம் கண்டு நமக்கு தேவையானதை பற்றிக்கொள்வதும், பாதுகாப்பாய் இருப்பதும் நமது கைகளில் தான். எதுவானாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சென்பது போல் கவனமாக இருந்தால் போதும்பா. உங்கள் அன்பான கருத்துரைக்கு நன்றி .\nஆனால் இங்கு இருந்தால்தான் மீட்டு எடுப்பது வசதி\nஆமாம். பேஸ்புக் பதிவுகளை பல நேரம் நம்மால் நமது பதிவை தேடுவதே மிகக்கஷ்டமாக இருக்கின்றது தான். உங்கள் கருத்துக்கு நன்றிங்க மது.\nஎவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், தீயவர்கள் புதுப்புது வழிகளில் ஏமாற்றப் பார்ப்பார்கள். எனவே, நம்மையும் மீறி ஒரு தவறு நேர்ந்துவிட்டால், நீங்கள் சொன்னதுபோல் சரியான reflex action செய்திடவேண்டும். நாம் தரும் ஆதாரத்தை வைத்துதான் காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியும். இம்மாதிரி போனில் வரும் நம்பரைக் கொடு என்று கேட்டு மோசடி செய்யும் கும்பல், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா -டெபிட் கார்டு வாடிக்கையாளர்களைக் குறிவைத்து செயல்படுகிறது.(இந்தியாவில்). எச்சரிக்கை தேவை.\n- இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சி\nஉங்கள் கருத்துக்கு நன்றி ஐயா. ஆமாம் புதுப்புது வழிகளில் ஏமாற்றப்பார்க்கின்றார்கள் என்பது உண்மை. அதன் பின்னும் பல தடவைகள் என் போன் இலக்கத்துக்கும், பேஸ்புக்கிலும் இம்மாதிரி பலர் உள் நுழைய முயன்றார்கள். அவர்களை ஆரம்ப நிலையில் இனம் கண்டு பிளாக் செய்து கொண்டிருக்கின்றேன். நிரம்பவே விழிப்புணர்வு தேவைப்படும் சம்பவங்கள் இவைகள்.\n வெகுநாள் கழித்து உங்கள் தளத்திற்கு வந்தால்...ஏதோ துப்பறியும் கதைபோல விறுவிறுப்பான நிகழ்வுகளை அப்படி எழுதியிருந்தீர்கள். ஒரு வேண்டுகோள்- இதை அப்படியே ஒரு கேள்விபதில் பாணியில் முகநூலில் இருக்கும் இளையோர் பலருக்குமான எச்சரிக்கையாக எழுத முடியுமா மிகவும் அவசியமான கட்டுரையாக அமையும். உங்கள் பெயரில் என் தளத்தில் அதை வெளியிட -நீங்கள் அனுமதித்தால்- வெளியிட விரும்புகிறேன். அன்பு கூர்ந்து எழுத வேண்டுகிறேன். வணக்கம்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. நிச்சயம் எழுதுகின்றேன். இப்போது நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கும் சூழலில் சிந்தனை மரத்து போய் இருக்கின்றது. யூலை மாதம் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் போது எழுதுவேன் ஐயா.\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதோழி எனும் பெயரில் வந்த போலி\nமகளிர் தினம் என்றொரு நாளில்.\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\nதேவைகளின் ஆரம்பமும் தேடலின் முடிவுமாய் ஆனவன் நீ உன் இருப்பு என்னுள் சோகத்தின் தொடக்கமாய் ஆனதேனோ என்னுள் நுழைந்து உணர்வாகி ...\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nகிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை ரெம்ப பிசியாகி விட்டேன் அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை\nகஜா பேரிடர் இத்தனை பாதிப்புக்களை தந்தும் அரசும், மீடியாக்களும் அதை அண்டை மாநிலங்கள் உட்பட வெளி உலகமே தெரியாமல் மறைத்தொழித்தது ஏன் \nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விள...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nஇந்த நாட்டின் மொத்தப்பரப்பளவு 41285 கிமீ² (136th) -15940 சது. மைல் ஆகவும் நீர் வளம் 4.2 வீதமாகவும் இருக்கின்றது\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/175425", "date_download": "2019-02-22T08:42:10Z", "digest": "sha1:AHCNTQDVDD4QE6CSU5IU2OSWEW7HCO62", "length": 6951, "nlines": 92, "source_domain": "selliyal.com", "title": "மலேசிய டுரியானை இணையத்தில் விற்கும் அலிபாபா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் மலேசிய டுரியானை இணையத்தில் விற்கும் அலிபாபா\nமலேசிய டுரியானை இணையத்தில் விற்கும் அலிபாபா\nகோலாலம்பூர் – “மூசாங் கிங்” என்பது மலேசிய டுரியான் இரகங்களில் உயர்வானதும் மிகச் சுவையானதும் ஆகும். மலேசியாவில் கிடைக்கும் அந்த டுரியான் பழங்கள் தற்போது சீனாவில் மிகப் பிரபலமடைந்திருப்பதோடு, அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.\nசீனாவின் மிகப் பெரிய இணைய விற்பனை நிறுவனமான அலிபாபா தனது துணை நிறுவனமான டி மால் (TMall) நிறுவனம் மூலம் மலேசியாவின் பெஹோ பிரெஷ் நிறுவனத்தோடு (BEHO Fresh Sdn Bhd) இணைந்து பதனப்படுத்தப்பட்ட டுரியான் பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்து அங்கிருந்து இணையம் வழியாகவும், அலிபாபா நிறுவனத்தின் நேரடி சில்லறை வணிக மையங்களின் மூலமாகவும் விற்பனை செய்யவிருக்கிறது.\nஇந்தப் புதிய வணிக முயற்சிகள் இணைய விற்பனையின் வல்லமையைக் காட்டுவதாக இருக்கும் என்பதோடு, மலேசிய விவசாய சந்தைக்கு குறிப்பாக டுரியான் பழ உற்பத்தியில் புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்றும் கருதப்படுகிறது.\nஅதே சமயம் டுரியான் உற்பத்தியாளர்கள் வெளிநாட்டுக்கு அதிக விலையில் விற்பனை செய்யவே முற்படுவார்கள் என்றும் உள்நாட்டில் மூசாங் கிங் இரக டுரியான்களின் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅலிபாபாவின் முதல் விற்பனை மையம் மலேசியாவில் திறக்கப்பட்டது\nஒரே நாளில் 129 பில்லியன் ரிங்கிட் பொருட்களை விற்பனை செய்த அலிபாபா\nவாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 7 – அமேசோனையே மிரட்டும் அலிபாபா\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\nகடந்த 3 மாதங்களில் இந்திய ரூபாய் மதிப்பு படுவீழ்ச்சி\nஎரிக்சன் வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி\nபாதுகாப்பு அம்சங்களுடன் டிக்டாக் செயலி மேம்படுத்தப்படும்\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilunltd.com/reading/summerplay.html", "date_download": "2019-02-22T08:55:44Z", "digest": "sha1:FQSRA7NPSKU3BUD7DRRVVNNH3JERZFW3", "length": 1773, "nlines": 46, "source_domain": "tamilunltd.com", "title": "Tamilunltd | Summerplay", "raw_content": "\nகோடை விளையாட்டு (SUMMAR PLAY) நிலாச்சோறு (PICNIC) சர்க்கஸ் (CIRCUS)\nஅம்மா வா. விளையாடலாம் வா.\nஅப்பா வா. கற்கலாம் வா.\nபாப்பா வா. விளையாடலாம் வா.\nதம்பி வா. விளையாடலாம் வா.\nஅக்கா வா. விளையாடலாம் வா.\nஅண்ணா வா. ஓட்டலாம் வா.\nஅத்தை வா. போடலாம் வா.\nமாமா வா. விடலாம் வா.\nபாட்டி வா. போடலாம் வா.\nதாத்தா வா. உண்ணலாம் வா.\nஎல்லோரும் கோடையில் விளையாடலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27122", "date_download": "2019-02-22T09:00:40Z", "digest": "sha1:62U5KMM6NMIJ5WIOJFPJUTKCMMHVS5ZV", "length": 9738, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹட்டன் செனன் தோட்ட குடியிருப்பில் திடீர் தீ : 19 பேர் பாதிப்பு.! | Virakesari.lk", "raw_content": "\nநீர் பரிசோதனைக்கென புதிய நடமாடும் சேவை\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஹட்டன் செனன் தோட்ட குடியிருப்பில் திடீர் தீ : 19 பேர் பாதிப்பு.\nஹட்டன் செனன் தோட்ட குடியிருப்பில் திடீர் தீ : 19 பேர் பாதிப்பு.\nஹட்டன் செனன் தோட்ட தோட்டத்தில் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீயினால் 3 வீடுகள் சேதமாகியுள்ளதுடன் அதில் வாழ்ந்த 5 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nமேற்படி தீ விபத்து ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் கே.ஜி குரங்கு மலை பிரிவில் இன்று காவை 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nதீயினை பொது மக்கள், ஹட்டன் டிக்கோய நகர சபையின் தீயினைக்கும் பிரிவு ஆகியன இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.\nஇத்தீவிபத்தில் எவ்வித உயிர் ஆபத்தோ, காயங்களோ ஏற்படாத போதிலும் உடமைகளுக்கு தேதம் ஏற்பட்டுள்ளன.\nஇத் தீ விபத்து காரணமாக பலரது அத்தியவசிய ஆவணங்கள் உடுதுனிகள், தளபாடங்கள் போன்றன சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.\nஇத் தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிப்பதுடன் இது தொடர்பான விசாரணைகளையும் சேதவிபரங்கள் தொடர்பாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபாதிக்கப்பட்டவர்கள் உறவினர் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.\nநீர் பரிசோதனைக்கென புதிய நடமாடும் சேவை\nஉலக வங்கியின் நிதி உதவியுடன் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் நாடுபூராகவூம் நீர் பரிசோதனைகளை மேற்கொள்ள புதிய நடமாடும் சேவையொன்று ஆரம்பித்துள்ளது.\n2019-02-22 14:38:20 நடமாடும் சேவை உலக வங்கி நிதியுதவி\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸாரால் மீட்பு\nகிளிநொச்சி கண்டாவைள பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குமாரசாமிபுரம் பகுதியிலுள்ள குளத்திற்குளிருந்து ஒரு பரல் கோடாவும், ஜந்து கேன் கசிப்பும்(42 போத்தல்) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.\n2019-02-22 14:19:28 குளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n2019-02-22 13:26:15 வன்முறைச்சம்பவம் யாழ்ப்பாணம் வாள்வெட்டு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவைத்திசாலையில் சிகிச்சை பெற வந்த முதி­ய­வ­ரால் தவ­ற­வி­டப்­பட்ட பணப்­பையை (பேர்ஸ்) எடுத்த பெண் மறை­கா­ணி­யின் உத­வி­யு­டன் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\n2019-02-22 13:24:34 முதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை 7.30 மணியளவில் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-22 13:21:24 வவுனியா சுற்றிவளைப்பு கைது\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குற��த்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/43160", "date_download": "2019-02-22T08:29:41Z", "digest": "sha1:LNE6EZXAPQJHGHTDSGXD6LTECDMYHSDT", "length": 8344, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பதுளையில் சக்திவாய்ந்த கைக்குண்டு மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nபுகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nபதுளையில் சக்திவாய்ந்த கைக்குண்டு மீட்பு\nபதுளையில் சக்திவாய்ந்த கைக்குண்டு மீட்பு\nஅதி சக்தி வாய்ந்த கைக்குண்டொன்றினை பதுளைப் பொலிசார் இன்று பதுளைப் பகுதியின் நாராங்கலை என்ற இடத்திலிருந்து மீட்டுள்ளனர். பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து விரைந்த பொலிசார் நாராங்கலை என்ற இடத்தில் கைவிடப்பட்ட வீட்டுத் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.\nகுண்டுகளை செயலிழக்கும் தியத்தலாவை இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்ட கைக்குண்டு செயலிழக்கப்பட்டது.\nஇது குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாவிட்டாலும் சம்பவம் தொடர்பான தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகைக்குண்டு பதுளை இராணுவத்தினர் பொலிஸ் விசாரணை\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n2019-02-22 13:26:15 வன்முறைச்சம்பவம் யாழ்ப்பாணம் வாள்வெட்டு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவைத்திசாலையில் சிகிச்சை பெற வந்த முதி­ய­வ­ரால் தவ­ற­வி­டப்­பட்ட பணப்­பையை (பேர்ஸ்) எடுத்த பெண் மறை­கா­ணி­யின் உத­வி­யு­டன் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\n2019-02-22 13:24:34 முதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை 7.30 மணியளவில் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-22 13:21:24 வவுனியா சுற்றிவளைப்பு கைது\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nயாத்திரிகர்களாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த 53 இலங்கையர்கள் இஸ்ரேல் அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\n2019-02-22 12:59:34 நாடுகடத்தல் இஸ்ரேல் இலங்கை\nபுகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் காமினிபுர பகுதியில் வீடு ஒன்றிலிருந்து புகையிலைத் தூள் அடைக்கப்பட்ட 750 குப்பிகளுடன் இன்று காலை ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-22 12:59:18 புகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/13111419/1227530/25-college-teachers-suspended-support-teachers-protest.vpf", "date_download": "2019-02-22T09:07:07Z", "digest": "sha1:AVOPATUKCKUHW67LKTSF4BKG473BDDVL", "length": 16783, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராடிய கல்லூரி ஆசிரியர்கள் 25 பேர் சஸ்பெண்டு || 25 college teachers suspended support teachers protest", "raw_content": "\nசென்னை 22-02-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆசிரியர்களுக்கு ஆதரவாக போராடிய கல்லூரி ஆசிரியர்கள் 25 பேர் சஸ்பெண்டு\nபதிவு: பிப்ரவரி 13, 2019 11:14\nஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 25 கல்லூரி பேராசிரியர்களை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. #CollegeTeachers #JactoGeo\nஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 25 கல்லூரி பேராசிரியர்களை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. #CollegeTeachers #JactoGeo\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 2-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். பேச்சு வார்த்தைக்கு அரசு அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.\nஆனால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது. மேலும் பணிக்கு திரும்ப காலக்கெடு நிர்ணயித்தது.\nஇதையடுத்து ஆசிரியர்கள் 30-ந்தேதி பணிக்கு திரும்பினர். அதன்பின் அரசு ஊழியர்களும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.\nஅரசு நிர்ணயித்த காலக்கெடுக்குள் பணிக்கு திரும்பாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1500 பேர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாய்ந்தது.\nஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 கல்லூரி பேராசிரியர்களை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.\nமுன்தேதியிட்டு ஜனவரி 25-ந் தேதியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சென்னை மாநில கல்லூரியை சேர்ந்த 6 பேராசிரியர்களும் அடங்குவர்.\nஇதற்கான உத்தரவு கல்லூரி முதல்வர்களிடம் இருந்து பேராசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. #CollegeTeachers #JactoGeo\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nமதுரையில் பாஜக தேசயி தலைவர் அமித்ஷாவுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை- பிரேமலதா விஜயகாந்த்\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை\nவிஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது- ரஜினிகாந்த்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்க செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nரஜினி ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்- கமல்ஹாசன்\nமதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு\nவிஜயகாந்துடன் ஸ்டாலின் சந்திப்பு- உடல்நலம் குறித்து விசாரித்தார்\nசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருட்டு\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 1,111 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து - பள்ளிக்கல்வித்துறை\nமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது\nஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம் - கே.எஸ்.அழகிரி\nஅரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் மேலும் தாமதம்\nபோராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இடமாற்றம் - அரசு திரும்ப பெற கோரிக்கை\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/09075432/1226878/resignation-of-the-post-was-sad-Thirunavukkarasar.vpf", "date_download": "2019-02-22T09:14:58Z", "digest": "sha1:BBZPASDDTXE2K4R2IJIZZGUTVNMGXC2I", "length": 16379, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பதவி பறிபோனது வருத்தமாக இருந்தது: திருநாவுக்கரசர் || resignation of the post was sad Thirunavukkarasar", "raw_content": "\nசென்னை 22-02-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபதவி பறிபோனது வருத்தமாக இருந்தது: திருநாவுக்கரசர்\nபதிவு: பிப்ரவரி 09, 2019 07:54\nமுன்னாள் தலைவர் என்ற முறையில் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் கே.எஸ்.அழகிரியிடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறேன். ஆனால் தன்னுடைய பதவி பறிபோன போது வருத்தமாக இருந்ததாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress\nமுன்னாள் தலைவர் என்ற முறையில் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் கே.எஸ்.அழகிரியிடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறேன். ஆனால் தன்னுடைய பதவி பறிபோன போது வருத்தமாக இருந்ததாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress\nதமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.\nஇதில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-\nமுன்னாள் தலைவர் என்ற முறையில் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் கே.எஸ்.அழகிரியிடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறேன்.\nபுதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.அழகிரியுடன் இணைந்து செயல்படுவோம். ராகுல்காந்தியை பிரதமராக நாற்காலியில் உட்கார வைப்போம். அடுத்ததாக தமிழகத்தில் இருக்கும் ஊழல் கட்சியை அகற்ற வேண்டும். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்-அமைச்சராக வர வேண்டும்.\nகே.எஸ்.அழகிரிக்கு என்னுடைய பரிபூரண ஒத்துழைப்பு எப்போதும் உண்டு. என்னுடைய பதவி பறிபோன போது வருத்தமாக தான் இருந்தது. ஆனால் தலைவர் ராகுல்காந்தியை நேரில் பார்த்த போது அந்த வருத்தம் காணாமல் போய்விட்டது. தற்போது தேர்தல் பிரசார குழுவில் இருக்கிறேன். விரைவில் தேர்தல் களத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன்.\nதிருநாவுக்கரசர் | காங்கிரஸ் | கேஎஸ் அழகிரி |\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nமதுரையில் பாஜக தேசயி தலைவர் அமித்ஷாவுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை- பிரேமலதா விஜயகாந்த்\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை\nவிஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது- ரஜினிகாந்த்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்க செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nவிஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது- ரஜினிகாந்த்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - திருப்பதி கோவிலுக்கு நடைபாதை வழியாக சென்றார் ராகுல்\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் - மோடி வலியுறுத்தல்\nரஜினி ஆதரவு தருவ���ர் என்று நம்புகிறேன்- கமல்ஹாசன்\nநாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுங்கள்- விஜயகாந்துக்கு திருநாவுக்கரசர் மறைமுக அழைப்பு\nஅ.தி.மு.க.வை பயமுறுத்தி பா.ஜ.க. கூட்டணி முயற்சி - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nராகுல்காந்தி விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன் - திருநாவுக்கரசர்\nகாங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் நீக்கம் ஏன்\nராகுல் காந்தி அறிவித்த திட்டத்தை கண்டு பாஜக பயப்படுகிறது - திருநாவுக்கரசர்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148991p-topic", "date_download": "2019-02-22T08:39:14Z", "digest": "sha1:OCPFG2JPNKIS2UUBN6H76VNNXSN6DJY6", "length": 10122, "nlines": 117, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Information", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புதிய மின்னூல் வேண்டல்.\n» இந்திய வானம் எஸ்.ரா\n» சென்னையில் ஒரு திருக்கடையூர்\n» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\n» நீதி மன்ற துளிகள்.\n» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா \n» தமி��் மகனே வாடா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\n» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\n» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\n» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\n» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am\n» வாட்ஸ் அப் -நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am\n» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\n» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு\n» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\n» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்\n» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி\n» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.\n» இது புதிது - தொழில்நுட்பம்.\n» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை\n» மன முதிர்ச்சி என்றால் என்ன\n» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை\n» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்\n» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது\n» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை\n» அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\n» நீர்ப்பரப்பில் ஒரு மீன் - கவிதை\n» குழந்தை பெற்ற பின் முதன்முறையாக டாப் 10ல் இடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ்\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\n» நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்\n» உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்\n» இந்திய மிரட்டலால் பதட்டம்- ஐ.நா. சபை தலையிட பாகிஸ்தான் கெஞ்சல்\n» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி\n» இன்று ஒரு தகவல் - தொடர் பதிவு\n» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t79211-10", "date_download": "2019-02-22T08:08:02Z", "digest": "sha1:JKQZBB56FX4NAZMSAISVWVGFHCEFP2N3", "length": 19534, "nlines": 188, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புதிய மின்னூல் வேண்டல்.\n» இந்திய வானம் எஸ்.ரா\n» சென்னையில் ஒரு திருக்கடையூர்\n» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\n» நீதி மன்ற துளிகள்.\n» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா \n» தமிழ் மகனே வாடா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\n» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\n» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\n» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\n» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am\n» வாட்ஸ் அப் -நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am\n» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\n» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு\n» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\n» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்\n» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி\n» டலா��் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.\n» இது புதிது - தொழில்நுட்பம்.\n» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை\n» மன முதிர்ச்சி என்றால் என்ன\n» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை\n» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்\n» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது\n» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை\n» அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\n» நீர்ப்பரப்பில் ஒரு மீன் - கவிதை\n» குழந்தை பெற்ற பின் முதன்முறையாக டாப் 10ல் இடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ்\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\n» நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்\n» உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்\n» இந்திய மிரட்டலால் பதட்டம்- ஐ.நா. சபை தலையிட பாகிஸ்தான் கெஞ்சல்\n» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி\n» இன்று ஒரு தகவல் - தொடர் பதிவு\n» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்\n» கவிஞர் வாலி இயற்றிய 50 எம்.ஜி.ஆர்- காதல் பாடல்கள்\nஇன்றைய 10 தமிழ் வார்த்தைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nஇன்றைய 10 தமிழ் வார்த்தைகள்\nஅண்டப் புரட்டன் - பெருமோசக்காரன்\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்\nஇதே தலைப்பில் தினமும் ஒரே இடத்தில் நாட்களையும் குறிப்பிட்டு உதாரணமாக 24/01/2012 என்று சேர்த்து வெளியிடுங்களேன்\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்\nஆயினும் உங்கள் முயற்சி நல்ல பதிவு-வரவேற்கத்தக்கது...\nநன்றி..வாழ்த்துகள் சரண்யா ராஜேந்திரன் அவர்களே ...\nRe: இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=16026d60ff9b54410b3435b403afd226", "date_download": "2019-02-22T07:58:54Z", "digest": "sha1:H4SL6KCULYM3PSUTFBKNB7HKQIMXPQ5D", "length": 9235, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகேரள அரசின் 1000-வது நாள் கொண்டாட்டம்: ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்ட பேரூராட்சி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது, பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை, குமரி மாவட்டத்தில் கூடுதலாக 2 தாலுகாக்கள் பிரித்ததற்கு நன்றி அறிவிப்பு விழா தளவாய்சுந்தரம் பங்கேற்பு, ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவடைந்தது இன்று பணிக்கு திரும்புகிறார்கள், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.12½ லட்சம், ராஜாக்கமங்கலம் பகுதியில் குழிகளில் பாதுகாக்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன, நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது 4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரிக்கை,\n0-ம் நாள் திருவிழா: புனித சவேரியார் பேராலயத்தில் 4 தேர்கள் பவனி ஏராளமானவர்கள் பங்கேற்பு\nநாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10-ம் திருவிழாவையொட்டி நேற்று அலங்கரிக்கப்பட்ட 4 தேர்கள் பவனி நடந்தது. திருவிழாவை காண ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.\nநாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலி, ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடந்தன. ஒவ்வொரு நாள் விழாவையும் ஒவ்வொரு அமைப்பினர் நடத்தினார்கள். விழாவில் கடைசி 3 நாட்கள் தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதே போல 8-ம் நாள் மற்றும் 9-ம் நாள் திருவிழாவன்று இரவில் தேர் பவனி நடந்தது. அப்போது தேரின் பின்னால் மக்கள் கும்பிடு நமஸ்கார நேர்ச்சை நிறைவேற்றினர்.\nஇந்த நிலையில் 10-ம் திருவிழா நேற்று பகலில் தேர் பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா சொரூபங்கள் வைக்கப்பட்ட��� இருந்த 4 தேர்கள் வீதிகளில் வலம் வந்தது. பேராலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் வடிவீஸ்வரம், கம்பளம் சந்திப்பு, ரெயில்வே ரோடு சந்திப்பு வழியாக கேப் ரோட்டுக்கு வந்து பின்னர் மீண்டும் பேராலயம் சென்றது. அப்போது அந்தந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பிரார்த்தனை செய்தனர். கூட்டத்தின் மத்தியில் தேர் ஆடி அசைந்து சென்ற காட்சியை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர். பின்னர் மாலையில் தேர்கள் மீண்டும் நிலைக்கு வந்தன. அதைத் தொடர்ந்து தேரில் திருப்பலி நடந்தது.\nமுன்னதாக காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது. அதைத் தொடர்ந்து 8 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெற்றது.\n10-ம் திருவிழாவையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் இருந்து மக்கள் குடும்பம், குடும்பமாக புனித சவேரியார் பேராலயத்தில் குவிந்தனர். தேர் பவனியையொட்டி பேராலயம் அமைந்துள்ள கேப் ரோடு, செட்டிகுளம் சந்திப்பு ரோடுகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் பேராலயத்துக்கு வந்து செல்ல வசதியாக இருந்தது. இந்த சாலைகளில் எல்லாம் ஏராளமான திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-02-22T08:36:12Z", "digest": "sha1:2ZHXHDNIOK222KAH55R5U4EXHX734QZX", "length": 11052, "nlines": 127, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "வீடு / கொட்டகை அமைப்பு | கோழி வளர்ப்பு", "raw_content": "\n← கூண்டு முறைப் பராமரிப்பு\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம் →\nவீடு / கொட்டகை அமைப்பு\n18 வார வயதில் சரியாக வளர்ச்சியடையாத பெட்டைக் குஞ்சுகளைப் பிரித்து நீக்கிவிடவேண்டும். கொட்டகைப்படுத்தும் சமயத்தில் சரியாகப் பிரித்து விடுதல் நல்லது. பிரிக்கப்பட்ட கோழிகளை தனி அமைப்பில் வளர்த்துப் பின் முட்டையிடும் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் அல்லது அங்கேயே வளர்க்கலாம். சரியான அளவு இடவசதியுடன் அதிக இடம் வீணாகாமல் பா���்த்துக் கொள்ள வேண்டும். அதாவது முட்டையிடும் கோழி ஒன்றிற்கு 65 அடி இடம் அளிக்கப்படவேண்டும். முட்டையிடுவதற்கு 2 வாரம் முன்பு கூடுகள் அல்லது வலைப்பின்னல் அமைக்கப்படவேண்டும். அப்போது தான் கோழிகள் புதிய அமைப்பிற்கு பழகிக் கொள்ள ஏதுவாகும்.\nபட்டைத் தீட்டிய அரிசி 13\nமீன் துகள் / உலர்த்தியது 6\nடை கால்சியம் பாஸ்பேட் 1\nதீவனத்தை நீளமான தீவனப் பெட்டியிலோ அல்லது தொங்கும் அமைப்புள்ள தீவனப்பெட்டிகள் அமைத்தோ கொடுக்கலாம். 50 செ.மீ விட்டமும் 20-25 கிலோ எடைக் கொள்ளளவுக் கொண்ட தொங்கும் வகையில் அமைந்த தீவனப்பெட்டி 100 குஞ்சுகளுக்கு போதுமானது. நீர்த் தொட்டியிலிருந்து 3 மீட்டர் தொலைவில் தீவனப்பெட்டிகள் இருக்குமாறு அமைக்கவும். தீவனத்தை அவ்வப்போது நன்கு கலக்கிவிடவேண்டும்.\nநீரானது 2.5 செ.மீ குறைந்த இடைவெளியில் வைக்கப்படவேண்டும். வெப்பநிலை அளவு 27 டிகிரி செல்சியஸிற்கு மேல் செல்லும் போது நீர்த்தொட்டிகளை அதிகப்படுத்தவேண்டும். தீவனத் தொட்டிகளின் மேல் முனை (நுனி) யானது கோழிகளின் பின்பாத்தியை விட சற்று உயரே இருக்குமாறு அமைக்கவேண்டும். தொட்டியின் 3ல் ஒரு பங்கு மட்டுமே தீவனம் நிரப்பவேண்டும்.\n← கூண்டு முறைப் பராமரிப்பு\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம் →\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1177721.html", "date_download": "2019-02-22T07:55:37Z", "digest": "sha1:FEMB4ZOA576PJGIPYU2ZP6PTPPLI4G3U", "length": 12982, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கடல் அட்டை பறிமுதல்..!! – Athirady News ;", "raw_content": "\nமண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கடல் அட்டை பறிமுதல்..\nமண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கடல் அட்டை பறிமுதல்..\nராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி மற்றும் ராமேசுவரம், மண்டபம் பகுதிகள் வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள், தங்கம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட வன உயிரினங்கள் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nகடலோர பகுதிகளில் கடலோர காவல்படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மண்டபம் வடக்கு கடற்கரை அருகே சிலர் சந்தேகத்துக்கிடமாக வல்லத்துடன் (படகு) நிற்பதாக கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஅதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், கடலோர காவல் படை நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்கள் கணேஷ், சரவண குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\nஅப்போது அங்கு நின்ற சிலர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்கள் விட்டுச்சென்ற வல்லம் (படகு) மற்றும் 50-க்கும் மேற்பட்ட மூடைகளை கடலோர காவல்படையினர் மீட்டனர். அதில் கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.\nமூடைகளில் இருந்த 500 கிலோ கடல் அட்டைகள், வல்லத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை இலங்கைக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. கடல் அட்டைகள் வைக்கப்பட்டு இருந்த வல்லம் வேதாளையைச் சேர்ந்த மரைக்காயர் என்பவருக்கு சொந்தமானது.\nகடல் அட்டைகளை கடத்த முயன்றது யார் என்பது குறித்து கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதாய்லாந்து குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரில் 6 மாணவர்கள் மீட்பு..\nபீப் பாலாஜி இப்போ பீலிங்க்ஸ் பாலாஜி ஆயிட்டாரு..\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் கைகள் சிதைவடைந்த நிலையில் சிகிச்சை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/bihar/page/3", "date_download": "2019-02-22T08:09:28Z", "digest": "sha1:YO34AW6AQ6DONWCSFPDBSBBFPTGOPOS4", "length": 7768, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "பீகார் | Malaimurasu Tv | Page 3", "raw_content": "\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும்…\nகன்னியாகுமரியில் வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவிசிக, மதிமுக, மு.லீக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது..\nகஜா புயலின்போது மோடி ஏன் வரவில்லை\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nநகரை அதிர வைத்த காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் கூட்டம்\nசீமான்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து\nமினி வேன் மீது ரெயில் மோதி விபத்து\nஅடுக்குமாடி குடியிருப்பு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து | 4 பேர் உயிரிழப்பு\nலாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை\nபீகார் அரசியலில் புயலைக்கிளப்பிய கால்நடை தீவன ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு\nபீகாரில் இரயில் நிலையத்தை தீ வைத்து எரித்த நக்சல்கள் 5 ரயில்வே ஊழியர்களையும் கடத்திச்...\nதகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சரத் யாதவ் வழக்கு\nமோடிக்கு எதிராக கை அல்லது விரலை நீட்டினால் வெட்ட வேண்டும்-எம்.பி நித்யானந்த் ராய்\nசுக்மா பகுதியில் பதுங்கி இருந்த 20 நக்சலைட்கள் கைது\nபாஜகவினரை ராமர் தண்டிக்கும் காலம் வெகுத்தூரத்தில் இல்லை- பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்...\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் இறந்த மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற...\nபிரதமர் மோடி ஒரு திறமையான நிர்வாகி-பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் புகழாரம்\nபீகாரில் 400க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கும் அரசு பள்ளியில் ஒரு கழிப்பறை கூட இல்லை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55318", "date_download": "2019-02-22T09:33:33Z", "digest": "sha1:CL22FGMQLIK7ZA6RFYGSOQPPQ72U46JV", "length": 20270, "nlines": 106, "source_domain": "www.supeedsam.com", "title": "தமிழ் ஊடகத்துறை தமிழ் மக்களிடமிருந்து தூர விலகி செல்கின்றதா? -சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.தேவராஜ் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nதமிழ் ஊடகத்துறை தமிழ் மக்களிடமிருந்து தூர விலகி செல்கின்றதா\nஇலங்கையில் தமிழ் அச்சு ஊடகத்துறை விநியோகத்தைப்; பொறுத்தவரை பெரும் வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறது. நவீனமயமாகிவிட்ட ஊடகத்துறை தொழில்நுட்ப உத்திகளுடன் கைகோர்த்து பயணிக்கும் இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் தமிழ் அச்சு ஊடகத்துறை ஏன் இத்தகைய பின்னடைவை சந்திக்கின்றது என்ற வினாவாக எழும்பலாம் என்று சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.தேவராஜ் தெரிவித்தார்.\n‘தமிழ் அச்சு ஊடகத்துறையின் சமகால போக்கு” என்ற தலையங்கத்தில் மட்டக்களப்பில் ‘வெய்ஸ் ஒவ் மீடியா” ஊடக வளங்கள் மற்றும் ஆய்வுகளுக்கான நிலையத்தில் நவம்பர் 12 ஆம் திகதி 2017 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.தேவராஜ் இதனைத் தெரிவித்தார்.\nதொழில்நுட்ப மாற்றத்தால் ஊடகத்துறையில் புதிதாக பிரசவம் எடுத்த ‘டிஜிட்டல்” மற்றும் இலத்திரனியலின் வருகை அச்சு ஊடகத்துறையை பாதித்ததன் விளைவு என்று ஒருசாரார் குறிப்பிட முன்வரலாம்.\nஇணையத்தளங்கள், சமூகவலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், வானொலி போன்றன அச்சு ஊடகத்துறைக்கு சவாலாக மேலெழுந்துள்ளன என்பது உண்மையே. ஆனால் இந்த சவாலுக்கு ஐரோப்பா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் உள்ள அச்சு ஊடகங்களால் முகம்கொடுக்க முடியாது அந்நாடுகளில் அச்சு ஊடகங்களின் விநியோகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது என்பது உண்மையே.\nஆனால் ஆசிய நாடுகளிலுள்ள அச்சு ஊடகங்கள் ‘டிஜிட்டல்” ஊடகங்களின் வரவால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.\nஆசியாவின் அச்சு ஊடகத்துறையின் பிரகாசமான அந்தப் பயணத்தில் இலங்கையும் கைகோர்த்து பயணிக்கின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\n2015ஆம் – 2016ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி சிங்களம், ஆங்கில தினசரி பத்திரிகைகளின் விநியோகத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதேவேளையில் தமிழ் பத்திரிகைகளின் விநியோகம் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் குறிப்பாக தமிழ் வாரப் பத்திரிகைகளின் விநியோகத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும்; அறியத்தருகின்றது.\nஅதாவது 2015 ஆம் ஆண்டில் 2 கோடியே 16 இலட்சமாக இருந்த தமிழ் பத்திரிகைகளின் விநியோகம் 2016 இல் ஒரு கோடியே 93 இலட்சமாக குறைவடைந்துள்ளதாகவும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த வீழ்ச்சிக்கு டிஜிட்டல் ஊடகங்களின் வரவே காரணம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டபோதும், சிங்களம், ஆங்கில அச்சு ஊடகங்களால் ‘டிஜிட்டல்” ஊடகங்களின் சவாலுக்கு எவ்வாறு முகம்கொடுத்து விநியோகத்தில் சாதனை படைக்க முடிந்தது என்ற கேள்விக்கு தமிழ் அச்சு ஊடகத்துறையினர் பதில் கூறவேண்டும்.\nஇந்த வீழ்ச்சிக்கு தமிழ் அச்சு ஊடகத்துறையில் நிலவுகின்ற பனிப்போர் மாத்திரமல்ல, பெரும்பாலான தமிழ் அச்சு ஊடகத்துறையினர் மக்களை மறந்த நிலையில் செயற்படுவதும் காரணம் என்று கூறப்படுகின்றது.\nதமிழ் அச்சு ஊடகங்கள் தமிழ் மக்களை சரியான முறையில் எடைபோட தவறிவிட்டன என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை.\nநான், மிகமோசமான தணிக்கை ஊடகத்துறை மீது பிரயோகிக்கப்பட்ட காலத்திலும், போர் உச்சக்கட்டத்தை எட்டிய காலத்திலும் பணியாற்றியவன். நாம் மக்களுடன் இருந்தோம். மக்களும் எம்முடன் இருந்தனர்.\nகொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ் அச்சு ஊடகங்கள் அடைந்துள்ள நவீனமயமாக்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் மிக அதிகமாகவே கொண்டிருக்கின்றன.\n⦁ நவீனமயமாக்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் மிக அதிகமாகவேக் கொண்டிருக்கின்ற கொழும்புப் பத்திரிகைகளினால் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் பிராந்தியப் பத்திரிகைகள் குடாநாட்டு மக்களிடையே கொண்டுள்ள செல்வாக்கினை தகர்த்துவிட முடியவில்லை என்ற உண்மையையும் இங்கு பதிவு செய்தல் பொருந்தும்.\n⦁ கொழும்பு அச்சு ஊடகத்துறையின் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பிராந்தியப் பத்திரிகைகள் ஒப்பீட்டளவில் ஈடுகொடுக்க முடியாத நிலை இருந்தபோதும் குடாநாட்டு வாசகர்களை தமது கட்டுக்குள் வைத்திருப்பதில் யாழ். பிராந்தியப் பத்திரிகைகள் பெரும் வெற்றி பெற்றுள்ளன என்பதும் பதிவுக்குரியதாகும்.\n⦁ யாழ். பிராந்தியப் பத்திரிகைகளால் குடாநாட்டுக்கு வெளியில் பிரகாசிக்க முடியாவிட்டாலும்கூட குடாநாட்டுக்குள் அவை தம்மை ஸ்திரப்படுத்திக்கொண்டுள்ளன. இதேநேரத்தில் கொழும்பை மையமாகக்கொண்டு வெளிவரும் பத்திரிகைகளால் குடாநாட்டில் பிரகாசிக்க முடியவில்லை என்பதும் உண்மையாகும்.\n⦁ இன்றைய நவீன ஊடகத்துறை வரலாற்றில் பிராந்தியப் பத்திரிகைகள் பிராந்தியத்துக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றன.\n⦁ கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ் அச்சு ஊடகங்கள் தமது விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சரிவை மீட்டெடுக்க போராடவேண்டிய நிலையில் இருக்கும் அதேவேளையில் பிராந்திய ரீதியான பத்திரிகைகளின்; போட்டிக்கும் முகம்கொடுக்க முடியாமல் இருக்கின்றன.\nகிழக்கு மாகாணத்தில் பிராந்தியப் பத்திரிகைகள்.\n⦁ கிழக்கு மாகாணத்தில் வெளிவந்த பத்திரிகைகள், கிழக்கு மாகாணத்தில் பிராந்தியப் பத்திரிகைகளின் இன்றைய நிலை, ஏன் வட பகுதியில் போன்று பிராந்தியப் பத்திரிகைகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிவரவில்லை, சமூகக் காரணிகள் உள்ளனவா, சமூகக் காரணிகள் உள்ளனவா, மக்கள் ஆதரவு இல்லையா, மக்கள் ஆதரவு இல்லையா., பொருளாதார வசதி இல்லையா., பொருளாதார வசதி இல்லையா., தொழில் நுட்ப வசதி போதாதா., தொழில் நுட்ப வசதி போதாதா., கொழும்புப் பத்திரிகைகளின் செல்வாக்கு கிழக்கு மாகாணத்தில் எவ்வாறு இருக்கின்றது.., கொழும்புப் பத்திரிகைகளின் செல்வாக்கு கிழக்கு மாகாணத்தில் எவ்வாறு இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு பத்திரிகை வெளிவர வேண்டுமென மக்கள் விரும்புகின்றனரா கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு பத்திரிகை வெளிவர வேண்டுமென மக்கள் விரும்புகின்றனரா , முஸ்லிம் மக்களின் உணர்வலை என்ன , முஸ்லிம் மக்களின் உணர்வலை என்ன , கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் தேசியப் பத்திரிகைகள் மட்டும் போதுமென நிகை;கின்றனரா , கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் தேசியப் பத்திரிகைகள் மட்டும் போதுமென நிகை;கின்றனரா , தேசியப் பத்திரிகைகள் கிழக்கு மாகாண செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனவா , தேசியப் பத்திரிகைகள் கிழக்கு மாகாண செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனவா , இவை போன்ற பல்வேறு வேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.\n1. மிக மோசமான, பொறுப்பற்ற தன்மைக்கு ஊடகங்கள் இன்று சென்று கொண்டிருக்கின்றன. எனவே, ஊடகங்களின் சமூக பொறுப்பு மறு ஆய்வு செய்யப்படவேண்டும். என மக்களில் பெரும்பாலானவர்கள் வெளிப்படையாகவே கூறத் தொடங்கியுள்ளனா.; இதனை தமிழ் அச்சு ஊடகங்கள் கணக்கில் எடுக்கவில்லையாயின் மக்களின் நம்பிக்கையை ஊடகங்கள் இழந்துவிடும். அதன்பிறகு, ஒருபோதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாது.\n2. தமிழ் பேசும் வாசகர்கள் விவேகமுடையவர்கள்.\n3. சமூக அக்கறை என்பது பொதுமக்கள், விவசாயி, ஆசிரியர், பொறியியவாளர், மருத்துவர் என அனைவருக்கும் உள்ளது.\n4.றுந சுநிழசவ லுழர னுநஉநைன என்கிறார்கள்.அது சரியா என்பது குறித்து ஆராய வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கும் வாசகர்களுக்கும் உண்டு என்ற கருத்து மக்களிடையே உள்ளது.\n5. இன்று பெரும்பாலான ஊடகங்கள் படத் தயாரிப்பில் போன்று தயாரிப்பாளர், ,யக்குனர், கதை வசனம் என அனைத்து பாத்திரங்களையும் ஒருவரே வகிப்பது போல் செயற்படுகின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர்.\n6. மக்களின் குரலை ஒலிக்கச் செய்தாலும் அதற்குப் பின்னாலும் ஒரு அரசியல் இருப்பதாக மக்கள் பேசும் நிலை உருவாகியுள்ளது.\n7. இன்றைய நிலையில் சமூக ஊடக வலைத்தளங்களை சமூகம் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தாடல்களும் மேலெழுந்து வருகின்றன.\n8. மாற்று ஊடக கலாசாரம் குறித்து மிகுந்த அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற வேண்டிய நிலைக்கு சமூகத்தை இன்றைய தமிழ் ஊடக கலாசாரம் தள்ளியுள்ளது என்றும் தெரிவித்தார்.\nPrevious articleநிலநடுக்கத்தில் சிக்கி 400இற்கு அதிகமானவர்கள் உயிரிழப்பு\nNext articleசுனாமி அனர்த்தத்திற்கான எச்சரிக்கை இல்லை – மக்கள் பீதியடைய தேவையில்லை.\nஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம்\nயானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு கவனயீர்ப்புப் பேரணி\n96 பேரும் தன்னுடன் வாருங்கள் நாளைக்கென்றாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி...\nஎரிபொருளின் விலை தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55912", "date_download": "2019-02-22T09:26:59Z", "digest": "sha1:ARXAP4L7AW6VW4M4I4RSWNB6LP3AOCOR", "length": 4854, "nlines": 69, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு பங்கீட்டில் இணக்கம் ஏற்பட்டால் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவோம்.ரெலோ. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு பங்கீட்டில் இணக்கம் ஏற்பட்டால் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவோம்.ரெலோ.\nஎதிர்வரும் உள்ளுராட்சி சபைத்தேர்தலில் தமிழரசுக்கட்சி���ுடன் இணைந்து ரெலோ போட்டியிடுவதில்லையென தீர்மானிக்கப்பட்டீருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை, வெல்லாவெளி, ஆரையம்பதி பிரதேச சபைகளையோ அல்லது மட்டக்களப்பு மாநகரசபையுடன் இன்னுமொரு பிரதேசசபையினை ரெலோவுக்கு வழங்கம் பட்சத்தில் தாம் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து போட்டியிட தயார் என ரெலோவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் இன்று அதிகாலை 3.00மணியளவில் எமது சபீட்சம் செய்திப்பிரிவுக்குத்தெரிவித்தார்.\nPrevious articleகூட்டமைப்பில் இருந்து வெளியேறியது ரெலோ. முடிவில்லாமல் முடிவுற்றது கூட்டமைப்பின் கூட்டம்.\nNext articleவேலையில்லா பட்டதாரிகள் கல்லடிப்பாலத்தை முற்றுகை\nஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம்\nயானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு கவனயீர்ப்புப் பேரணி\nதனது அலுவலகத்திலிருந்து கி.ப.கழக உபவேந்தர் வெளியேறினார்\nகிழக்கினை மகிழ்ச்சியானதும், மேம்பட்டதுமானதொரு மாகாணமாக உருவாக்க பாடுபடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/13164", "date_download": "2019-02-22T08:27:57Z", "digest": "sha1:Y7FFH6NVC2O2T3WTJKOQLRTUP7GI67WY", "length": 13293, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆவா குழுவின் பின்னணியில் இராணுவம் இல்லை ; வடமாகாண ஆளுநர் | Virakesari.lk", "raw_content": "\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nபுகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஆவா குழுவின் பின்னணியில் இராணுவம் இல்லை ; வடமாகாண ஆளுநர்\nஆவா குழுவின் பின்னணியில் இராணுவம் இல்லை ; வடமாகாண ஆளுநர்\nஆவா குழுவின் பின்னணியில் அரசியல் பலம் உள்ளதா அல்லது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளாரா என எனக்குத் தெரியாது. யாரால் இயக்கப்படுகின்றது என்பதை ஆராயவேண்டும். ஆனால் ஆவா க��ழுவின் பின்னணியில் இராணுவ செயற்பாடுகள் இல்லையென உறுதியாக கூறமுடியும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்தார்.\nவடக்கில் இராணுவத்தின் வசம் உள்ள பொதுமக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டியது அரசாங்கதின் கடமையாகும். ஆனால் வடக்கில் பொதுமக்களின் காணிகளை ஒப்படைக்க வேண்டும் என்பது இராணுவ முகாம்களை அகற்றவேண்டும் என்று அர்த்தம் அல்ல. வடக்கில் இராணுவத்தை பலப்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nகொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள வடமாகாண ஆளுனர் காரியாளையதில்நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,\nநாட்டில் எப்பகுதியிலாவது ஏதேனும் மோசமான சம்பவங்கள் நடைபெற்றால் அதை விமர்சிக்கும் விதம் வேறு ஆனால் வடக்கில் நடைபெற்றால் விமர்சிக்கும் விதம் வேறு. வடக்கில் நடைபெறும் அனைத்து சம்பவங்களுக்கும் இனவாத அடிப்பைடயில் விமர்சிக்கப்படுகின்றது. பொலிஸ் அதிகாரி ஒருவரால் ஏதேனும் சம்பவம் நடந்தால் அதை தெற்கின் நபர்கள் அரசியல் சாயலுடன் விமர்சிக்கும் போது அதே சம்பவம் வடக்கில் நடந்தால் அதை சிங்கள இனவாத சம்பவமாகவும் ஆக்கிரமிப்பு அல்லது அடக்குமுறை சம்பவமாக விமர்சிக்கின்றனர். இனங்களுக்கு இடையிலான முரண்பாடாகவே இதை கருதுகின்றனர்.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ ஆவா குழுவின் பின்னணியில் உள்ளாரா என்று எமக்கு தெரியாது. அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன இந்தக் கருத்துக்களை முன்வைத்த பின்னரே இப்போது அதிகமாக இது தொடர்பில் விமர்சிக்கப்படுகின்றது. ஆனால் இவ்வாறான கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் முன்னர் பாதுகாப்பு தரப்பிடம் தெரிவிப்பது சிறந்த ஒன்றாகும். வடக்கில் செயற்படும் ஆவா குழுவின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது எனக்கு இன்னும் தெரியாது. மக்கள் என்னிடம் பல்வேறு முறைப்பாடுகளை செய்துள்ளனர். பொலிஸாரையும் இராணுவத்தையும் அழைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினேன். அதை தவிர புலனாய்வு வேலைகளை நான் செய்வதில்லை. குற்றச்சாட்டுகளை முன்வைப்போரே பொறுப்பாக அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தினால் நல்லது. விசேட குழுவொன்று இந்த விடயங்களை ஆராய்கின்றது. புலனாய்வு துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். அவர்கள் மூலமாக உண்மைகளை கண்டறிந்து செயற்பட வேண்டும். பின்னணியில் அரசியல் பலம் உள்ளதா அல்லது இராணுவம் உள்ளதா என்பதை ஆராயவேண்டும். ஆனால் ஆவா குழுவின் பின்னணியில் இராணுவ செயற்பாடுகள் இல்லை. அதை உறுதியாக என்னால் கூறமுடியும் என்றார்.\nஆவா குழு அரசியல் பாதுகாப்பு செயலாளர் இராணுவ செயற்பாடு இல்லை வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரே\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n2019-02-22 13:26:15 வன்முறைச்சம்பவம் யாழ்ப்பாணம் வாள்வெட்டு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவைத்திசாலையில் சிகிச்சை பெற வந்த முதி­ய­வ­ரால் தவ­ற­வி­டப்­பட்ட பணப்­பையை (பேர்ஸ்) எடுத்த பெண் மறை­கா­ணி­யின் உத­வி­யு­டன் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\n2019-02-22 13:24:34 முதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை 7.30 மணியளவில் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-22 13:21:24 வவுனியா சுற்றிவளைப்பு கைது\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nயாத்திரிகர்களாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த 53 இலங்கையர்கள் இஸ்ரேல் அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\n2019-02-22 12:59:34 நாடுகடத்தல் இஸ்ரேல் இலங்கை\nபுகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் காமினிபுர பகுதியில் வீடு ஒன்றிலிருந்து புகையிலைத் தூள் அடைக்கப்பட்ட 750 குப்பிகளுடன் இன்று காலை ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-22 12:59:18 புகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39102", "date_download": "2019-02-22T08:48:43Z", "digest": "sha1:ZLMBJCJ3EFZKOTSW4WH6BMEZC477RCZI", "length": 9673, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "டொலரின் தாக்கம் ஏனைய நாடுகளிலும் உள்ளது - ரணில் | Virakesari.lk", "raw_content": "\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nடொலரின் தாக்கம் ஏனைய நாடுகளிலும் உள்ளது - ரணில்\nடொலரின் தாக்கம் ஏனைய நாடுகளிலும் உள்ளது - ரணில்\nஇலங்கையில் போன்று ஏனைய நாடுகளிலும் டொலர்களின் பெறுமதி பாரிய தாக்கத்தினை செலுத்தி வருகின்றதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கடந்த காலங்களில் டொலரின் மதிப்பு தொடர்பிலும் பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டுள்ளோம்.\nஉள்ளூர் கட்டுமானப்பணிகளை போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றியமைப்பதற்கும் டொலர்களின் பெறுமதியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇலங்கையில் போன்று ஏனைய நாடுகளிலும் டொலர்களின் பெறுமதி பாரிய தாக்கத்தினை செலுத்தி வருகின்றது.\nஇருந்தப்போதிலும் இது தற்காலிகமாக இருக்கும் பிரச்சினையாகவும் கருதப்படுகின்றது.\nமேலும் கட்டுமான கைத்தொழிலில் வெளிநாட்டு தொடர்பை பொறுத்தமட்டில் போட்டித்தன்மையை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளமையினால் உள்ளுர் கட்டுமானப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றார் .\n2018 ஆம் ஆண்டுக்கான கட்டுமான நிர்மானதுறைசார் கண்காட்சி அங்குரார்ப்பன நிகழ்வு இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇதில் கலந்து கொண்டு குறித்த உரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.\nரணில் விக்ரமசிங்க கண்காட்சி அங்குரார்ப்பன நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸார��ல் மீட்பு\nகிளிநொச்சி கண்டாவைள பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குமாரசாமிபுரம் பகுதியிலுள்ள குளத்திற்குளிருந்து ஒரு பரல் கோடாவும், ஜந்து கேன் கசிப்பும்(42 போத்தல்) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.\n2019-02-22 14:19:28 குளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n2019-02-22 13:26:15 வன்முறைச்சம்பவம் யாழ்ப்பாணம் வாள்வெட்டு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவைத்திசாலையில் சிகிச்சை பெற வந்த முதி­ய­வ­ரால் தவ­ற­வி­டப்­பட்ட பணப்­பையை (பேர்ஸ்) எடுத்த பெண் மறை­கா­ணி­யின் உத­வி­யு­டன் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\n2019-02-22 13:24:34 முதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை 7.30 மணியளவில் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-22 13:21:24 வவுனியா சுற்றிவளைப்பு கைது\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nயாத்திரிகர்களாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த 53 இலங்கையர்கள் இஸ்ரேல் அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\n2019-02-22 12:59:34 நாடுகடத்தல் இஸ்ரேல் இலங்கை\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/137589-battles-get-intense-and-riythvika-gets-hurt-bigg-boss-episode-96-highlights.html", "date_download": "2019-02-22T08:52:46Z", "digest": "sha1:BK3N2DVADGWCMBRC6B7EY2GPDT3RI5XS", "length": 52476, "nlines": 553, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்! #BiggBossTamil2 | Battles get intense and Riythvika gets hurt... Bigg boss episode 96 highlights", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:39 (21/09/2018)\nரெளடி விஜி, போங்கு ஐஸ்வர்யா, காண்டு யாஷிகா... ரத்த யுத்தம்\n``இத்தனை நாள் வாங்���ின சம்பளத்துக்கு இன்னிக்குத்தான் நீ வியர்வை சிந்த உழைச்சிருக்கே” என்று சில முதலாளிகள் சொல்வதைப் போல, இன்றுதான் பிக்பாஸ் போட்டியில் ரத்தம் சிந்த போட்டியாளர்கள் டாஸ்க் செய்தார்கள். என்னதான் மூடி மழுப்பினாலும் வடக்கு x தெற்கு என்கிற பிரிவு பல தருணங்களில் தன்னிச்சையாக வெளிப்படுகிறது. அதிலும் விஜயலட்சுமியின் வருகைக்குப் பிறகு இது வெளிப்படையான அனலாகத் தெறிக்கிறது.\n95-ம் நாள் காலை. பிக்பாஸ் வீட்டில் இன்றுதான் மிக மிகப் பொருத்தமான பாடலைப் போட்டார்கள். ஆடுகளம் திரைப்படத்திலிருந்து ‘வாழ்க்கை ஒரு போர்க்களம்’ என்கிற ரணகளமான பாடல் ஒலிபரப்பானது. வீட்டின் சூழலுக்கும் அது சாலப் பொருத்தமானது.\n‘இணைந்த கைகள்’ என்றொரு சுவாரஸ்யமான டாஸ்கை காலையிலேயே ஆரம்பித்தார், பிக்பாஸ். போட்டியாளர்கள் வட்டமாக நிற்க வேண்டும். சதுரப் பலகைகள் தரப்படும். அந்தப் பலகையை ஒவ்வொரு போட்டியாளரும் வலது மற்றும் இடது கையினால் இன்னொரு போட்டியாளர் கையின் இடையில் வைத்து கீழே விழாதவாறு அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். பலகையை, விரல்களை உபயோகப்படுத்திப் பிடிக்கக் கூடாது. கைகளுக்கு இடையே தரப்படும் அழுத்தத்தின் மூலம் பலகை விழாதவாறு பிடிக்க வேண்டும். 2 நபரின் உடன்பாட்டோடுதான் இது நிற்கும். ஒருவர் கை சளைத்து பலகையைவிட்டால் அவர் அவுட். “ஐஸ்வர்யாவை அந்தப் பக்கம் நிக்க வெச்சுடலாம். அவளுக்கு லெஃப்ட் கைதான் ஸ்ட்ராங். வெயிட் அந்தப் பக்கம் வரும்” என்று போட்டிக்கு முன்பே விதவிதமான ஐடியாக்களோடு டெரராக யோசித்துக்கொண்டிருந்த விஜியைப் பார்த்து மிரண்டு போய் நின்றிருந்தார், ரித்விகா. உத்தியிலேயே தூங்கி உத்தியையே சாப்பிட்டு உத்தியிலேயே விஜி வாழ்கிறார் போல. இதை அறியாத பாலாஜி பின்பு டாஸ்க் நடக்கும்போது \"த்தூ.. இதுக்கெல்லாம் ஸ்ட்ராட்டஜியா\nடாஸ்க் ஆரம்பித்தது. வட்டமாக நின்று, தரப்பட்டிருக்கும் சதுரப்பலகையை தேர்தல் கூட்டணி மாதிரி ஒருவருக்கொருவர் ஆதரவில் அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். சலிப்புறக் கூடாது என்பதற்காக நகைச்சுவையும் பாடலுமாக அமர்க்களப்பட்டது. மிக வலிமையான போட்டியாளராகக் கருதப்படும் யாஷிகா, முதலிலேயே துவண்டுபோய் ‘தான் வெளியேறுவதாக’ கையை எடுத்துவிட்டார். “அப்ப நீங்�� சும்மாதானே இருக்கப் போறீங்க நீங்கதான் நடுவர்” என்று அந்தப் பணியை அவரிடம் ஒப்படைத்தார் பிக்பாஸ். (முதலாளின்னா சும்மாவா நீங்கதான் நடுவர்” என்று அந்தப் பணியை அவரிடம் ஒப்படைத்தார் பிக்பாஸ். (முதலாளின்னா சும்மாவா\n‘கொஞ்சம் பிடிங்க அட்ஜட்ஜ் பண்ணிக்கறேன்’ என்பது போல் ஐஸ்வர்யாவின் கை வளைந்து செல்ல, “ஏய் என்ன பண்றே” என்று அலறினார் விஜி. ஜனனியால் தாக்குப் பிடிக்க முடியாததால் அவரும் வெளியேற, பிறகு விஜியும் வெளியேறினார். இப்போது களத்தில் ரித்விகா, ஐஸ்வர்யா மற்றும் பாலாஜி மட்டுமே. ``நீ எதுக்கு ஐஸ்வர்யா பக்கம் பிடிச்சிட்டிருக்கே. விட்டுடு. அப்பதான் டாஸ்க் சீக்கிரம் முடியும்” என்பதுபோல் ‘ஐடியா திலகம்’ விஜி யோசனை சொல்ல ஐஸ்வர்யாவும் வெளியேறினார். மிஞ்சியவர்கள் பாலாஜியும் ரித்விகாவும். சிறிது நேரத்திலேயே ரித்விகாவினால் தாக்குப் பிடிக்க முடியாமல் போக பாலாஜி வெற்றி பெற்றார். பிக்பாஸ் வரலாற்றிலேயே பாலாஜி வெற்றி பெற்ற முதல் டாஸ்க் இது என்பதை பொன்னெழுத்துகளில் பொறித்து வைக்கலாம்.\nஒரே மாவை வைத்து விதவிதமாக தோசை சுடுவதைப் போல ஒரே மாதிரியான டாஸ்க்குகளை வெவ்வேறு வடிவத்தில் தந்து சலிப்பேற்றுகிறார், பிக்பாஸ். அடுத்த டாஸ்க் ஏற்கெனவே பல முறை வந்ததுதான். ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளரைப் பற்றிய நேர்மறையான மற்றும் எதிர்மறையான அபிப்பிராயங்களைக் கூற வேண்டும்.\nஒரு மாதிரியாக அனைவரின் கருத்துகளையும் ஏறத்தாழ தொகுத்துப் பார்த்தால் இப்படித்தான் வருகிறது. ரித்விகாவிடம் பிடித்தது அவருடைய பொறுமையும் நேர்மையும். பிடிக்காதது, வெளிப்படையாக இருக்காதது. பாலாஜியிடம் பிடித்தது அவருடைய நகைச்சுவையுணர்வு, அரவணைப்பு போன்றவை. பிடிக்காதது கோபம் மற்றும் டாஸ்க்குகளில் முனைப்பாகப் பங்கேற்காமை. விஜயலட்சுமியின் புன்னகை பெரும்பாலானோர்க்குப் பிடித்திருக்கிறதாம். (நீ பார்த்தே) பிடிக்காதது டாஸ்க்குகளில் அவர் கொலைவெறியுடன் ஈடுபடுவதாம். யாஷிகாவிடம் பிடித்தது டாஸ்குகளில் வலிமையாகச் செயல்படுவது. பிடிக்காதது குழுத்தன்மையால் தனித்தன்மையை இழப்பது. ஐஸ்வர்யாவிடம் பிடித்ததும் அவருடைய ஸ்மைல்தானாம். (பார்றா) பிடிக்காதது டாஸ்க்குகளில் அவர் கொலைவெறியுடன் ஈடுபடுவதாம். யாஷிகாவிடம் ��ிடித்தது டாஸ்குகளில் வலிமையாகச் செயல்படுவது. பிடிக்காதது குழுத்தன்மையால் தனித்தன்மையை இழப்பது. ஐஸ்வர்யாவிடம் பிடித்ததும் அவருடைய ஸ்மைல்தானாம். (பார்றா) பிடிக்காதது அவருடைய கோபமும் சார்புத்தன்மையும்.\n‘பாலாஜியைப் பற்றி ஒரு நெகட்டிவ் விஷயம் சொல்ல மறந்துட்டேன்’ என்று கடைசியில் துள்ளி வந்த ஜனனி, ‘சமையல் அறையில் எந்தப் பொருள்களையும் எடுக்க விடமாட்டேன்கிறார். கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார். ரொம்பக் கஞ்சம்’ என்று அவர் ஜாலியாகப் புகார் சொல்ல, சங்கடத்தில் நெளிந்தார், பாலாஜி. ஜனனி சொன்னதை பிறகு அனைவருமே ஆமோதித்தார்கள். உண்மையில் இதை ஆரம்பித்து வைத்தது யாஷிகாதான். டாஸ்க்கின் போது “பாலாஜியண்ணா என்னை பால்பாக்கெட், ஆப்பிள் திருட வந்த பொண்ணு மாதிரியே பார்ப்பாரு” என்று தொடங்கி வைத்ததை மற்றவர்கள் பிறகு உற்சாகமாக தொடர்ந்தனர். ‘அஞ்சாநெஞ்சன், கஞ்சன் பாலாஜி’ என்று விருது தந்தார், விஜி. (மதுரைப்பக்கம் போய்ச் சொல்லிடாதீங்க\n‘மாஸ்டர்... ஸ்ட்ராங்கா ரெண்டு, லைட்டா ஒரு டீ” என்று டீக்கடைகளில் ஆர்டர் செய்தைப் போல, பெண்கள் அனைவரும் படுத்துக்கொண்டு பாலாஜிக்கு உத்தரவு போட, மனிதரும் சளைக்காமல் அனைவருக்கும் டீ போட்டு எடுத்து வந்தது அழகான காட்சி.\nஅடுத்து தொடங்கியது அந்த ரணகளமான டாஸ்க். ‘மண்ணின் மீது மனிதனுக்காசை, மனிதன் மீது மண்ணுக்காசை’ என்று வைரமுத்து எழுதியதைப் போலவே மண்ணுக்காக அடித்துக்கொண்ட சண்டைகள் உலக வரலாற்றில் ஏராளம். இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிற அந்தப் போரின் ஒரு மினி வெர்ஷனை பிக்பாஸ் ஏற்பாடு செய்திருந்தார். போட்டியாளர்கள் மண்ணுக்காக அடித்துக்கொள்ள வேண்டும்.\nஆறு டவர்களில் வெவ்வேறு அளவுகளில் மண் இருக்கும். மேலே மூடியும் கீழே லிவரும் இருக்கும். லிவரைத் திறந்தால் மண் கொட்டும். போட்டியாளர்கள் தங்கள் மண்ணைப் பாதுகாத்துக் கொள்ளும் அதே சமயத்தில் எதிராளிகளின் மணலைப் பறித்து கீழே கொட்ட வேண்டும். இதன் மூலம் மற்றவர்களின் மணல் அளவைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இறுதியில் எவருடைய மணலின் அளவு அதிகமாக இருக்கிறதோ அவரே வெற்றியாளர். மற்றவர்களுக்கு அவரவர்களின் அளவுக்கேற்ப மதிப்பெண் வழங்கப்படும்.\nமணல் வெவ்வேறு அளவுகளில் இருந்ததால் குலுக்கல் முறையின் மூலம் டவர்கள் ஒதுக்கப்பட்டன. இதில் ஐஸ்வர்யா டவரில் இருந்த மண்ணின் அளவு குறைவாக இருந்தது. பாலாஜிக்கு அதிக அளவு இருந்த அதிர்ஷ்ட டவர் கிடைத்தது. “மற்றவர்களிடமிருந்து மண்ணைப் பறித்து என் டவரில் போட்டுக் கொள்ள முடியாதா” என்ற ஆதாரமான சந்தேகத்தைக் கேட்டார் ஐஸ்வர்யா. “இல்லை. மண்ணைப் பறித்து கீழேதான் போட வேண்டும்’ என்ற பதில் கிடைத்தது. உடனே தன் டவரின் லீவரை அவர் திறக்க, மற்றவர்கள் எச்சரித்துத் தடுத்து நிறுத்தினார்கள். ‘நீ உன்னோட மணலைப் பாதுகாக்கணும்” என்று ஆங்கிலத்தில் சொன்னார் யாஷிகா. விதிகளைச் சரியாகக் கேட்டு தெளிவாக்கிக் கொள்ளாமல் இருப்பது ஐஸ்வர்யாவுக்கு ஒரு வழக்கமாகவே இருக்கிறது போல.\n‘யார் தாக்குதலை முதலில் தொடங்குவது’ என்கிற தயக்கத்தில் ஆரம்பத்தில் துள்ளலும் மகிழ்ச்சியுமாகச் சென்ற இந்த விளையாட்டு போகப் போகச் சற்று மூர்க்கமாக மாறியது. பெண்கள் அனைவரும் இணைந்து ஒரே அப்பிராணி ஆணான பாலாஜியை தொடர்ந்து குறிவைத்தனர். இத்தனை பெண்களைச் சமாளிக்க முடியாத பாலாஜி சிரிப்பின் இடையே தவித்துப் போனார். அவரிடம் மண்ணின் அளவு அதிகமாக இருந்ததும் இதற்குக் காரணமாக இருக்கலாம். தங்களைத் துரத்தி வந்தவர்களில் ஜனனியின் மக்கைப் பறித்து டவருக்குள் போட்டார் பாலாஜி. ‘மக் போச்சே’ என்று சிணுங்கினார் ஜனனி.\nபோட்டியாளர்கள் நிற்பதற்காகப் போடப்பட்டிருந்த மேடையை எடுத்து டவரின் மேல் மூடி பாதுகாப்பாக வைத்தார் ஐடியா திலகம் விஜி. இதைப் பார்த்து ஐஸ்வர்யாவும் காப்பியடிக்க முயன்றார். ஆனால் அவரால் அதைத் தூக்க இயலவில்லை. ஒரு ஆட்டின் மீது ஐந்தாறு சிங்கங்கள் பாய்வதைப் போல பெண்கள் அனைவரும் பாலாஜியின் மீதே பாய்ந்து மல்லுக்கட்ட, ‘டர்புர்’ ஆயுதத்தை எடுக்கட்டுமா என்பது போல் பாவனை செய்தார் பாலாஜி. ``ச்சே’’ என்று தற்காலிகமாகப் பின்வாங்கினார்கள்.\nஒரு கட்டத்தில் பாலாஜி அசந்திருந்த நேரம் பார்த்து, பாலாஜி டவரின் லிவரை யாஷிகா நைசாக திறந்துவிட மணல் கொட்டிக் கொண்டேயிருந்தது. மற்றவர்கள் அதைப் பார்த்து நமட்டுச் சிரிப்பாகச் சிரித்துக்கொண்டேயிருக்க, எதற்காகச் சிரிக்கிறார்கள் என்று தெரியாத பாலாஜியும் இணைந்து சிரித்துக் கொண்டிருந்தார். பெண்கள் தொடர்ந்து சி��ித்தும் அதற்கான காரணத்தை அவரால் யூகிக்க முடியவில்லை. ஒருபக்கம் மணல் கொட்டிக் கொண்டேயிருக்க, ‘காவல் வீரன்’ மாதிரி கெத்தாக நின்று கொண்டிருந்தார் பாலாஜி.\nசில நிமிடங்களுக்குப் பிறகுதான் மணல் கொட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்த பாலாஜி ‘ஜெர்க்’ ஆக, பெண்கள் மேலும் வெடித்துச் சிரித்தார்கள். இப்படியே ஜாலியாகப் போய்க்கொண்டிருந்தால் பிக்பாஸின் சாபத்துக்கு ஆளாக வேண்டுமே என்பதை உணர்ந்த பெண்கள் கூட்டணி தங்களுக்குள் போட்டி போடத் தொடங்கியது. யாஷிகாவுடையதை குறி வைத்தார் விஜி. ஆனால் லீவர் இறுக்கமாக இருந்ததால் சட்டென்று திறக்க முடியவில்லை. விஜிக்கும் யாஷிகாவுக்கும் நேரடியான தள்ளுமுள்ளு தொடங்கியது. இதில் பின்பு ஐஸ்வர்யாவும் வந்து சேர்ந்து கொண்டார்.\n“ஏண்ணே.. நீங்க சும்மா நிக்கறீங்க” என்று ஜனனி பாலாஜியிடம் சிணுங்க, இந்தப் போட்டி, யாஷிகா x விஜி கூட்டணியின் இடையில் என்பதாக மாறியது. “அவங்க ரெண்டு பேரும் எப்படி ஒத்துமையா இருந்து கவுக்கறாங்க. நம்ம கிட்ட ஏன் அந்த ஒத்துமையில்லை” என்று ஜனனி பாலாஜியிடம் சிணுங்க, இந்தப் போட்டி, யாஷிகா x விஜி கூட்டணியின் இடையில் என்பதாக மாறியது. “அவங்க ரெண்டு பேரும் எப்படி ஒத்துமையா இருந்து கவுக்கறாங்க. நம்ம கிட்ட ஏன் அந்த ஒத்துமையில்லை” என்று ஜனனி கேட்டதற்குப் பின்னால் ஓர் அரசியல் இருந்ததை அவர் உணர்ந்திருந்தாரா என்று தெரியவில்லை. “மேலே வைக்கப்பட்டிருக்கும் மேடை யார் மேலயாவது விழுந்துடப் போகுது. எடுத்துடுங்க” என்று பொறுப்புஉணர்ச்சியுடன் விஜியையும் ஐஸ்வர்யாவையும் எச்சரித்துக்கொண்டேயிருந்தார் ரித்விகா. யாஷிகாவுக்கும் விஜிக்கும் நேரடியான மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் இழுத்துச் சென்று பின்பு ஆவேசமாக மூச்சுவாங்கி நின்றார்கள். இதில் விஜிக்குச் சிராய்ப்புகள் ஏற்பட்டன.\n“வாடா.. வாடா.. என் ஏரியாவுக்கு வாடா” என்று ரித்விகா, ஐஸ்வர்யாவுக்கு சவால்விட, அவர் யாஷிகாவை கூப்பிட, ‘யாஷிகா வந்தாதான் வருவியா” என்று ஐஸ்வர்யாவைச் சீண்டினார், ரித்விகா. இதற்கிடையில் விஜிக்கும் யாஷிகாவுக்கும் நிகழ்ந்த ஆவேசமான தள்ளுமுள்ளுவில் விஜியின் டவர் சரிந்து கீழே விழுந்தது. அடிபட்ட முகபாவத்துடன் அமைதியாக அமர்ந்துவிட்டார், விஜி. மற்றவர்கள் தொடர்ந்து விளையாட ம���ற்பட, ‘இதுக்கு பிக்பாஸ் என்ன சொல்றார்னு பார்ப்போம். அப்புறம் தொடரலாம்” என்று சிலர் எச்சரித்தார்கள். என்றாலும் விளையாட்டு தொடர அதை ஆட்சேபித்தார் விஜி. “ விஜி… நீங்கள் தொடர்ந்து விளையாடலாம்’ என்றார் பிக்பாஸ். (பின்னே.. விஜியினால்தான் சண்டை நிகழும். அதை விட்டு விட முடியுமா” என்று ஐஸ்வர்யாவைச் சீண்டினார், ரித்விகா. இதற்கிடையில் விஜிக்கும் யாஷிகாவுக்கும் நிகழ்ந்த ஆவேசமான தள்ளுமுள்ளுவில் விஜியின் டவர் சரிந்து கீழே விழுந்தது. அடிபட்ட முகபாவத்துடன் அமைதியாக அமர்ந்துவிட்டார், விஜி. மற்றவர்கள் தொடர்ந்து விளையாட முற்பட, ‘இதுக்கு பிக்பாஸ் என்ன சொல்றார்னு பார்ப்போம். அப்புறம் தொடரலாம்” என்று சிலர் எச்சரித்தார்கள். என்றாலும் விளையாட்டு தொடர அதை ஆட்சேபித்தார் விஜி. “ விஜி… நீங்கள் தொடர்ந்து விளையாடலாம்’ என்றார் பிக்பாஸ். (பின்னே.. விஜியினால்தான் சண்டை நிகழும். அதை விட்டு விட முடியுமா\nடவரை பாதுகாக்கும் பொறுப்பு விஜயலஷ்மிக்கு இப்போது இல்லாததால், புயலுக்கு முன் வரும் அமைதி மாதிரி, எவ்வித பதற்றமும் இல்லாமல் மௌனமாகச் சென்று பொருள்களை ஓரமாக வைத்தார். ஐஸ்வர்யாவிடம் சென்று அவருடைய மக்கைப் பிடுங்கி தூக்கியெறிந்தார். ‘சிங்கம் களம் இறங்கிடுச்சே’ என்பது மாதிரி மற்றவர்கள் பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஐஸ்வர்யாவின் டவரில் இருந்த மணலைப் பறித்து அவர் வெளியே போட, ஐஸ்வர்யா ஓடிச் சென்று ஜனனியின் மணலைப் பறித்து வெளியே போட்டார். புகை மண்டலம் சூழ, முன்பிருந்த சிரிப்பொலி ஓய்ந்து மயான அமைதி நிலவியது. விஜியின் எண்ட்ரி அப்படி.\nஅடுத்ததாக யாஷிகாவிடம் சென்ற விஜி, மூர்க்கத்தனமாக டவரின் மூடியைத் திறக்க முயல, அதே மூர்க்கத்துடன் யாஷிகா தள்ளி விட, கீழே சரிந்திருந்த டவரின் மேலேயே சென்று விழுந்தார் விஜி. ஏற்கெனவே அங்குக் கண்ணாடி உடைந்திருந்ததால் மற்றவர்கள் பதறிப் போனார்கள். விஜியை ஓரமாக வைத்து உதவி செய்ய முனைந்தார்கள். யாஷிகாவும் அதில் இணைந்து கொண்டார். கையில் சிராய்ப்புகள் அதிகம் இருந்ததால் வலியில் அவதிப்பட்ட விஜி, சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டார். முதல் உதவி பொருள்களை யாஷிகா சென்று எடுத்து வர மற்றவர்கள் விஜிக்கு ஆறுதலாக இருந்தார்கள்.\nஇதற்கிடையில் வழக்கம் போல் தன் அபத்தமான சிறுபிள்ளைத்தனத்தை நிகழ்த்தினார் ஐஸ்வர்யா. ஜனனியின் டவர் லீவரை அவர் திறக்க முயல, ‘அடிபட்ட ஒருவருக்கு உதவி செய்யும் நேரத்திலும் இதைச் செய்வாயா வேண்டுமென்றால் எல்லாவற்றையும் நீயே எடுத்துக் கொள்” என்று எரிச்சலானார் ஜனனி. ரித்விகா உள்ளிட்ட மற்றவர்களுக்கும் இந்தக் கோபம் பரவியது.\nஇது ஸ்போர்ட்மேன்ஷிப்பே அல்ல. ஐஸ்வர்யா செய்தது அயோக்கியத்தனம் என்று கூட சொல்லலாம். எனவே மற்றவர்களின் கோபத்தில் நியாயம் இருந்தது. மற்றவர்கள் எடுத்துரைத்த நியாயத்தையும் ஐஸ்வர்யாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘விளையாட்டு என்றால் விளையாட்டு’ என்று பிடிவாதம் பிடித்தார். தனக்கு என்றால் மட்டும் “நீங்க என்னை டார்ச்சர் பண்றீங்க” என்று அழும் ஐஸ்வர்யா மற்றவர்களுக்கு என்றால் கேம்தானே என்று பிடிவாதம் பிடிப்பது மனிதத்தன்மையற்றது. “நீ செஞ்சது சரியில்லை” என்று பிறகு புகையறையில் உபதேசம் செய்தார் யாஷிகா. ‘எனக்கும்தான் கையில் அடிபட்டிருக்கு” என்று அப்போதும் தன் நோக்கிலேயே பேசினார் ஐஸ்வர்யா.\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\nவிஜியை வெளியே அழைத்துச் சென்ற மற்றவர்கள் ஐஸ்வர்யாவின் நியாயமற்ற செய்கையைப் பற்றி ஆட்சேபித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு இடைவெளிக்குப் பின்னால் விஜி இல்லாமல் போட்டி மறுபடியும் தொடங்கியது. இம்முறை அவர்களின் கோபம் ஐஸ்வர்யாவின் மீது இருக்க, ‘வாங்க வெச்சுக்கறேன்’ மோடில் ஐஸ்வர்யாவும் இருந்தார். ஐஸ்வர்யாவுக்கும் ஜனனிக்குமான மோதல்தான் உக்கிரமாக இருந்தது. தன்னுடைய டவரின் மணல் கொட்டிக் கொண்டிருந்த நிலையிலும் ஜனனியிடமிருந்து மணலைப் பிடுங்க மல்லுக் கட்டிக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ‘போய் உன் லிவரை மூடு’ என்று யாஷிகா கத்த வேண்டியிருந்தது.\nஜனனியின் காலைப் பிடித்து ஐஸ்வர்யா இழுக்க, அடுத்து எவர் மண்டை உடையுமோ என்ற பதற்றம் ஏற்பட்டது. தனிநபர் போட்டியாக அல்லாமல் கூட்டணிகளுக்கான போட்டியாக இது மாறியது. இதற்கிடையில் யாஷிகாவின் உடனான தள்ளுமுள்ளுவில் ரித்விகாவின் கையிலும் அடிபட அவரும் துடித்துப் போனார். ‘ஒரே ரத்தக்காயமா வாங்குதே’ என்று நி��ைத்த பிக்பாஸ் போட்டியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, ரித்விகாவை வாக்குமூல அறைக்கு அழைத்தார்.\n“என் கிட்ட இருக்கிற மணல் அளவு கம்மியா இருக்கு. அதைப் பாதுகாக்கத்தானே நான் முன்னுரிமை தரணும்” என்பது ஐஸ்வர்யாவின் தரப்பு. இதை ரித்விகாவிடம் அவர் சொல்ல, அவர் இதை விரும்பவில்லை. ‘அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தாக்கும் போதுதான் என் மனவலிமை அதிகமாகுது. யாஷிகா வந்தாத்தான் அவ வர்றா’ என்று ஜனனி சொன்னதை பாலாஜியும் ஆமோதித்தார்.\nபருப்பு சம்பந்தமான போட்டி நாளை நடைபெறவிருப்பதால் அது தொடர்பான பொருள்கள் வந்தன. இதற்கு ஜனனியும் ரித்விகாவும் நடுவர்களாக இருப்பார்கள். பாலாஜி, விஜி ஓர் அணியாகவும் யாஷிகா, ஐஸ்வர்யா மற்றோர் அணியாகவும் இருப்பார்கள். ‘பருப்பை ஊற வைக்கணும்’ என்றதற்கு ``ஊற வெக்கறதுன்னா என்னாது” என்று கேட்டுக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா.\n‘ஏதாவது ஒரு டவரை முழுசா காலி பண்ணாத்தான் போட்டி முடியும். நாம நாலு பேரும் சேர்ந்து அவங்களை டார்க்கெட் பண்றோம். தட்றோம், தூக்கறோம்’ என்று தமிழ்க்கூட்டணி சபதம் ஏற்ற தருணத்தோடு இந்த ‘மணல் மாஃபியா’ போட்டி முடிவுற்றது.\nநிலம், நீர், காற்று. ஆகாயம், தீ என்று பஞ்சபூதங்களையும் வைத்து விளையாட்டு காண்பிக்கிறார் பிக்பாஸ்.\nநான்தான் நம்பர் 1... ஒப்புக்கலைன்னா போங்க' சொல்லியடித்த யாஷிகா #BiggBossTamil2\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துர��்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்- ஒருதலைக் காதலால் நடந்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/daily-horoscope-22nd-february-2018-312255.html", "date_download": "2019-02-22T07:52:45Z", "digest": "sha1:IA6KFTFYHBIQQMOGSWWTEEP4T35AAJCC", "length": 25314, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரிஷபத்தில் நுழையும் சந்திரன்... துலாமிற்கு சந்திராஷ்டமம்! | Daily Horoscope 22nd February 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் ட்விஸ்ட் விஜயகாந்த்துடன் ரஜினி சந்திப்பு\njust now அனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை மு.க.ஸ்டாலினும் சந்திக்கிறார்\n5 min ago எங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\n11 min ago லவ் மேட்டர்.. கடலூரில் பயங்கரம்.. வகுப்பறைக்குள் புகுந்த கும்பல்.. ஆசிரியை சரமாரி வெட்டி கொலை\n18 min ago கோவிந்தா.. திருப்பதியில் தம்பிதுரை திருப்தி.. சாமி கும்பிட்டு பாஜகவுக்கு ஆதரவாக பேட்டி\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nMovies ஆஸ்கர் விருது விழா எங்கு, எப்பொழுது நடக்கிறது: தமிழர்கள் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்\nTechnology இந்தியா தாக்குதல் திட்டம்: போர் பீதியா���் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் தயார்.\nAutomobiles ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை\nLifestyle கனவில் பெண்கள் இப்படி வருகிறார்களா அப்ப உங்கள் நிலைமை இனிமே அவ்வளவுதான்...\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nரிஷபத்தில் நுழையும் சந்திரன்... துலாமிற்கு சந்திராஷ்டமம்\nஉங்கள் ராசிப்படி நீங்கள் இந்த பழக்கத்தை விட வேண்டும்...வீடியோ\nசென்னை: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பிப்ரவரி 22ஆம் தேதியன்று பலன்களை பார்க்கலாம்.\nஇன்று மாலை வரை மேஷம் ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தில் உள்ள சந்திர பகவான், ரிஷபம் ராசிக்குள் நுழைகிறார். கடகத்தில் ராகு, துலாமில் குரு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் சனி, மகரத்தில் கேது, கும்பம் ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் என இன்றைய கிரக நிலை அமர்ந்துள்ளது.\nகன்னி ராசிக்காரர்களுக்கு மாலை வரை சந்திராஷ்டமம் உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்கப் போகிறது. அமைதியாக இருக்கலாம்.\nசந்திரன் உங்கள் ராசிக்குள் மாலைவரை தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க வேண்டும். சூரியன், சுக்கிரன், புதன் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளனர். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். கடகத்தில் ராகு நீடிப்பதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். அலுவலகத்தின் இன்று வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரும். ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nராசிக்குள் இன்றைய தினம் சந்திரன் வர உள்ளதால் குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். 10வது வீட்டில் சூரியன், சுக்கிரன் அமர்ந்துள்ளதால் தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். அலுவலகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்துச் செல்லும். எதிலும் நிதானத்துடன் செயல்படுங்கள். ராசியான எண்: 1 ராசியான நிறங்கள்: ரோஸ், கிரே\nராசிக்குள் 12வது வீட்டில் சந்திரன் வரப்போவதால் செலவுகள் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் மாலை வரை சந்திரன் அமர்ந்துள்ளார். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். ராசியான எண்: 8 ராசியான நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nசந்திரன் ராசிக்கு 11வது வீட்டில் அமர உள்ளதால் தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். குரு பகவான் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்துள்ளார். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். ராசியான எண்: 6 ராசியான நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nஇன்றைய தினம் ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர உள்ளதால் அலுவலகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ராசிக்கு 12வது வீட்டில் ராகு அமர்ந்துள்ளதால் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். ராசியான எண்: 5 ராசியான நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\nராசிக்கு 8வது வீட்டில் மாலைவரை சந்திரன் அமர்ந்துள்ளார். மாலை 4.45 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். 9வது வீட்டிற்குள் சந்திரன் செல்லப்போவதால் சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை\nராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமரப் போகிறார். இன்றைய தினம் அமைதி காக்கவும். சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். ராசியான எண்: 1 ராசியான நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை\nராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர உள்ளதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வீட்டில் பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். இன்றைக்கு உங்களின் உதவியால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். ராசியான எண்: 9 ராசியான நிறங்கள்: பச்சை, இளம் மஞ்சள்\nராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் அமரப் போகிறார். இன்றைய தினம் உங்களின்\nகுடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுக் கிட்டும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். புது நட்பு மலரும். தொழில் வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றி விட். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ராசியான எண்: 2 ராசியான நிறங்கள்: மெரூண், வெள்ளை\nஉங்கள் ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமரப்போகிறார். அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். குடும்பத்தில் சகோதரி உதவுவார். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ராசிக்கு 10வது வீட்டில் குரு அமர்ந்துள்ளார் புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். அலுவலகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். ராசியான எண்: 4 ராசியான நிறங்கள்: நீலம், ரோஸ்\nஇன்றைய தினம் சந்திரன் 4வது வீட்டிற்குள் வரப்போகிறார். தாயார் உடல்நலத்தில் கவனம் தேவை.\nகுடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் பாராட்டப்படுவீர்கள். ராசியான எண்: 6 ராசியான நிறங்கள்: அடர் பச்சை, பிங்க்\nதன ஸ்தானத்தில் உள்ள சந்திரன் ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் நுழைகிறார். நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகும் முகப்பொலிவும் அதிகரிக்கும். 12வது வீட்டில் சுக்கிரன், சூரியன் அமர்ந்துள்ளதால் இ��்றைக்கு விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். லாப ஸ்தானத்தில் கேது அமர்ந்துள்ளதால் தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். ராசியான எண்: 7 ராசியான நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlucky number மேஷம் ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/naattai-vittu-poga-maatten", "date_download": "2019-02-22T08:29:22Z", "digest": "sha1:FPP4VUGQ6JRP5NALYA76TRDOMNHP64CG", "length": 6989, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "நாட்டை விட்டு போகமாட்டேன் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » நாட்டை விட்டு போகமாட்டேன்\nஅரசியல் கட்டுரைகள் தொகுப்பு - 1\n2012ஆம் ஆண்டு தொடங்கி 2018ஆம் வரை தான் எழுதியனவற்றுள் 32 கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக்கியுள்ளார். நண்பர் டான் அசோக். இந்நூலின் நடை என்பது நவீனமானது என்று சொல்ல வேண்டும். வெகு மக்களை விட்டு விலகாமல், அங்கங்கே திரைப்பட எடுத்துக்காட்டுகள் இடம்பெற்றுள்ளன. கோபம் பல இடங்களில் நையாண்டியாக வெளிப்படுகிறது. சில கேள்விகள் எதிர்க் கருத்துடையோரின் கன்னங்களில் அறைவதுபோல் இருக்கின்றன. நூலின் தலைப்பே ஒருவிதமான கிண்டல்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அரசியல், சமூகம், திரைப்படங்களைத் தாண்டி, பிக் பாஸ் வரையில் அசோக்கின் பார்வை நீள்கிறது.\n‘நாட்டை விட்டுப் போகமாட்டேன்’ என்று சொல்லும் இந்நூல் நாட்டுக்குள்ளும் ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் போகவேண்டிய நூல்\nகட்டுரைதமிழக அரசியல்உயிர்மை பதிப்பகம்டான் அசோக்Don Ashok\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=04-15-12", "date_download": "2019-02-22T09:17:42Z", "digest": "sha1:VSIDRAJRLDMP4ERZ6Y4G2TNOTPRZ3UUV", "length": 30451, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From ஏப்ரல் 15,2012 To ஏப்ரல் 21,2012 )\nதே.மு.தி.க.,வுக்கு, 5 'சீட்' பேச்சில் முடிவு\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம் பிப்ரவரி 22,2019\nஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை பிப்ரவரி 22,2019\n'காஷ்மீர் தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்த மோடி' பிப���ரவரி 22,2019\nதனித்து விடப்பட்ட சிறு கட்சிகள்...திகைப்பு\nசிறுவர் மலர் : கன்னத்தில் விழுந்த அறை\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: டி.என்.பி.எஸ்.சி.,யின் ஜியாலஜிஸ்ட் பதவி\nவிவசாய மலர்: திராட்சையில் இலைப்பேன் கட்டுப்பாடு\nநலம்: புகையிலை சுவைத்தால் புற்றுநோய்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\nமனிதனுடைய ஆயுள், குறைந்த காலமே. இதை உணர்வதில்லை மனிதன்; ஆனால், மகான்கள் உணர்ந்திருக்கின்றனர். உலக சுகத்தில் ஆசை வைப்பதில்லை மகான்கள். மனிதனுக்கு மட்டும் ஆசை குறைவதில்லை. இதன் காரணமாக, குடும்பம், மனைவி, மக்கள் மீது ஆசை வைக்கிறான். மனைவியின் மீதுள்ள ஆசையால், எத்தனையோ துன்பங்களை ஏற்றுக் கொள்கிறான்; எத்தனையோ செலவு செய்கிறான். மனைவிக்கு பத்தாயிரம் ரூபாயில் ஒரு புடவை ..\n2. நம் பாதமும் பதியட்டும்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\nஏப்.,- 17 - திருநாவுக்கரசர் குருபூஜை\"மாசில் வீணையும் மாலை மதியமும்...' என்ற தேவாரப்பாடலை இசைக்காத பக்த நெஞ்சங்களே இல்லை. இந்த இனிய பாடலை எழுதிய திருநாவுக்கரசர் குருபூஜை, சித்திரை சதய நட்சத்திரத்தில் நடக்கும். இந்த நன்னாளில், அவர் அவதரித்த திருவாமூர் தலத்துக்கு சென்று வரலாம். நாவுக்கரசரின் தந்தை பெயர் புகழனார், தாயார் மாதினியார், சகோதரி திலகவதியார். இவருக்கு ..\n3. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\nசமீபத்தில் அரசுத்துறையும், தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய ஒரு முகாமில், நிபுணர் பிரிவில், நானும் கலந்து கொள்ள நேர்ந்தது. காலை முதல் நடந்த முகாம், மதியம் முடிவடைந்ததும், அரசுத்துறை அலுவலர்கள், நிபுணர்கள், தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் ஆகியோர் அடங்கிய முப்பது பேருக்கு, பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது. அதை வாங்கி, மேசையில் அமர்ந்து சாப்பிட ..\n4. நானா வந்ததும் தானா போனதும்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\nநாங்கள் மூன்று உதவி ஆசிரியர்களும், கடற்படைத் தளபதி, நிலப்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி போல நின்று, ஆசிரியரை லஞ்ச்சுக்கு வழியனுப்புவது வழக்கம்.அதை ஒரு மரியாதையாக நாங்கள் கருதியதோடு, ஆசிரியர் புறப்பட்டாயிற்று என்பதை, இரு கண்களால் பார்த்து உறுதி செய்து கொள்வதும் உள்நோக்கம்.பிற்பகல், \"டான்' என்று, நாலு மணிக்கு திரும்பி விடுவார் ஆசிரியர் .அந்த இடைப்பட்ட நேரத்தில், ..\nபதிவு செய்த நாள�� : ஏப்ரல் 15,2012 IST\nஇலங்கை - அதுதாங்க, ஸ்ரீலங்கா செல்வதற்கு சென்னையில் முன் கூட்டியே விசா எடுக்கத் தேவையில்லை. கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய பின், அங்கேயே விசா வாங்கி, ஊருக்குள்ளே செல்லலாம்.கண்மூடித் திறப்பதற்குள் - அதாவது, இன்று போய், நாளை திரும்புவதான கொழும்புப் பயணம் அவசியமாயிற்று... யாரையும் உடன் அழைத்துச் செல்ல அவகாசமும் இல்லை... இந்த அழகில், உடல் நலமும் பூரண சுகம் இல்லை\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\n** ம.ஜோதி, திருத்தணி: வருமானத்திற்கு ஏற்ப செலவை குறைக்க வேண்டும் என்கிறார் என் கணவர். செலவுக்கேற்ப வருமானத்தை பெருக்க வேண்டும் என்கிறேன் நான். எது சரிஉங்கள் கணவர் சொல்வது தான் சரி; இந்த கிணற்றில் எவ்வளவு ஊறும், எவ்வளவு தான் இறைக்க முடியும் என்பது அவருக்கே தெரியும்உங்கள் கணவர் சொல்வது தான் சரி; இந்த கிணற்றில் எவ்வளவு ஊறும், எவ்வளவு தான் இறைக்க முடியும் என்பது அவருக்கே தெரியும் மாதம், 25 ஆயிரம் ரூபாய் நீங்கள் செலவு செய்ய ஆசைப்படுகிறீர்கள்; அவருக்கு அதைக் கொடுக்க ஆசை இருந்தாலும், ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\nபாரதியாரை முதன் முதல் சந்தித்ததை, வ.உ.சிதம்பரம் நினைவு கூர்கிறார்...அது, கடந்த 1906ம் ஆண்டின் ஆரம்பமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அப்போது, தூத்துக்குடியிலிருந்து, சென்னை சென்றிருந்தேன். நான் தூத்துக்குடியில், வழக்கறிஞர் தொழில் புரிந்து வந்தேன். சென்னை திருவல்லிக்கேணியில், சுங்குராம செட்டித் தெருவில், என் நண்பன் ஒருவன் வீட்டில் தங்கியிருந்தேன். அங்கிருந்து நான் ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\nஇசையமைப்பாளர் ஜார்ஜ் பீட்டர் என்பவர், இந்தியர்களை ஒன்றிணைக்கும் வகையிலான தேச ஒற்றுமை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். ஒன் என்று பெயரிடப்பட்ட இந்த ஆல்பத்தில், விக்ரம், மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, விவேக் ஓபராய், சுதிஷ், மம்தா, லட்சுமிராய் உள்ளிட்ட பல நடிகர்கள்- நடிகையர் இணைந்து பின்னணி பாடியுள்ளனர்.— சினிமா பொன்னையா.ப்ரியாமணி தவிர்த்த ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\nஅழுது அழுது கண்கள் சிவந்து, உடல் சோர்ந்து உட்கார்ந்திருந்தாள் சுமித்ரா.\"\"அம்மா, அம்மா, அப்பா எங்கம்மா. இனி வர மாட்டாங்களா...'' மழலையில் கேட்கும் மகனின் வார்த்தைகள், அவள் சோகத்தைக் கிளற, மகனை மார்போடு அணைத்து தேம்பினாள்.\"\"சுமி... என்னம்மா இது, மனசை தேத்திக்கம்மா. சந்திரனின் காரியங்கள் முடிச்சாச்சு. வந்த ஜனமும் கிளம்பி போயிருச்சு. இனியும் இப்படியே இடிஞ்சு போய் ..\n10. மிஸ்ட் யூனிவர்சான மாஸ்டர் மனோகருக்கு வயது 100\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\nமனதை சந்தோஷமாகவும், எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ளும் யாரும், நூறு வயதையும் தாண்டி வாழலாம் என்கிறார், இந்தியாவில் முதன் முதலாக, \"மிஸ்டர் யூனிவர்ஸ்' பட்டம் பெற்றவரும், நூறு வயதை தொட்டவருமான மனோகர், கோல்கட்டாவைச் சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். மற்றவர்களின் சராசரி உயரத்தை விட, சற்றுக் குறைவு என்பதால், (150 செ.மீ.,) தன்னை எல்லாரும் கேலியுடன் பார்ப்பதை அறிந்து, ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\nஅன்புள்ள அம்மாவுக்கு —வாழ்வில் முக்கியமான முடிவு எடுக்க முடியாமல், தவித்துக் கொண்டிருக்கும் உங்கள் மகன் எழுதுகிறேன். என் வாழ்வில் ஏற்பட்ட வலிகளை விரிவாக எழுதுகிறேன். நான் தங்களிடமிருந்து ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கிறேன்.நான் பிளஸ் 2 படித்து கொண்டிருந்த போது, என்னுடன் டியூஷனில் படித்த ஒரு பெண், என்னைப் பற்றி அடிக்கடி விசாரிப்பதாகவும், அடிக்கடி பார்ப்பதாகவும் ..\n12. குழந்தைக்களுக்காக, 75 நாட்கள் தலைகீழாக தவம்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\nபிரசவம் என்பது, பெண்களுக்கு மறு பிறவி என கூறுவதுண்டு. வயிற்றில் கரு உருவானதிலிருந்து, பத்து மாதங்கள் கடந்து, குழந்தை வெளியில் வரும் வரை, பெண்களுக்கு ஏற்படும் வலியையும், துன்பத்தையும், வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.பிரசவத்துக்காக, உலகில் உள்ள மற்ற பெண்கள் அனுபவிக்கும் வேதனையை விட, பல மடங்கு அதிகமான வேதனையை அனுபவித்திருக்கிறார், போலந்து நாட்டைச் சேர்ந்த, ஜோயான்னா ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\nஇயற்கையோடு இயைந்த வாழ்வு இதுதானோ* இருண்டு கிடந்த சமூகத்தின்விடியல் கண்டான்...சின்னச் சின்ன ஆசைகளில்சிம்மாசனமிட்டான்* இருண்டு கிடந்த சமூகத்தின்விடியல் கண்டான்...சின்னச் சின்ன ஆசைகளில்சிம்மாசனமிட்டான்* கல்லை சிற்பமாக்கினான்...மின்னலை கைது செய்துமின்சாரம் கண்டான்* கல்லை சிற்பமாக்கினான்...மின்னலை கைது செய்துமின்சாரம் கண்டான்* சூரியன் தடுக்கி விழுகையில்சிந்தித்தான்...சிந்தித்ததெல்லாம்சித்திரமாக்கினான்* சூரியன் தடுக்கி விழுகையில்சிந்���ித்தான்...சிந்தித்ததெல்லாம்சித்திரமாக்கினான்* இயற்கையின்முதுகில் சவாரி செய்துகணினிமயமாக்கினான்* இயற்கையின்முதுகில் சவாரி செய்துகணினிமயமாக்கினான்* பூமியின் தோளில் வெயில் போர்த்தி,பகலின் மடியில் ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\n\"\"என்ன... கிரஹப்பிர வேச பத்திரிகையை எடுத்துகிட்டு, நீ மட்டும் வந்திருக்க... உன் மனைவி நளினி வரல'' என்று, தம்பி வரதனை பார்த்து கேட்டார் ரகுபதி.வரதன் கொஞ்சம் தயங்கி, \"\"அவள் கிரஹப்பிர வேசத்துக்கே வருவாளான்னு சந்தேகமாக இருக்கு அண்ணா,'' என்றார்.\"\"ஏன்... ஏன்'' என்று, தம்பி வரதனை பார்த்து கேட்டார் ரகுபதி.வரதன் கொஞ்சம் தயங்கி, \"\"அவள் கிரஹப்பிர வேசத்துக்கே வருவாளான்னு சந்தேகமாக இருக்கு அண்ணா,'' என்றார்.\"\"ஏன்... ஏன்''\"\"அவளுக்கு வீடு பிடிக்கல... நிறைய சொல்றாள்... எனக்கும் கொஞ்சம் அதிருப்திதான்.''\"\"புரியும்படியாதான் ..\n15. தண்ணீர் விட்டால் உயிர் போகும் பரிதாபம்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\nபிரிட்டனின் பிளின்ட் என்ற நகரத்தில் வசிப்பவர் கேட்டி டெல். 27 வயதான இந்த பெண், விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமாக கருதப்படும் தண்ணீர், இவருக்கு மட்டும் பரம விரோதி.ஒரு சொட்டு தண்ணீர், இவரது உடலில் பட்டால் போதும், தண்ணீர் பட்ட இடத்தில், தோல் எரிச்சல் ஏற்படும். அடுத்த சில நிமிடங்களில், அந்த இடத்தில் தீயால் சுட்டது போன்ற ..\n16. 9,999 சிவப்பு ரோஜாக்களில் உருவான கவுன்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\nகாதலின் மிகவும் பொன்னான நேரம் எது தெரியுமா தங்கள் அன்புக்குரிய காதலியிடம், காதலர்கள், முதன் முதலில், காதலை வெளிப்படுத்தும் நேரம் தான். காதலை வெளிப்படுத்திய அந்த சுகமான நிமிடங்களை, வாழ்நாள் முழுவதும், நினைத்து நினைத்து இன்பம் காண்பதில், காதலர்களுக்கு அப்படி ஒரு இஷ்டம். அதற்காக, இன்றைய இளைஞர்கள், ரொம்பவே மெனக்கெடுகின்றனர். சீனாவைச் சேர்ந்த ஜியாவோ பாண்ட் என்ற இளைஞர், ..\n17. 17 லட்சம் ரூபாய்க்கு குழந்தை பொம்மைகள்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\nபிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண் விக்கி ஆண்ட்ரூஸ். வயது 25. இவருக்கு குழந்தைகள் மீது கொள்ளை ஆசை. எப்போதும் குழந்தைகளுடன் இருப்பதையே விரும்புவார். மூன்று ஆண்டுகளுக்கு முன், இவரை பரிசோதித்த டாக்டர்கள், கருப்பையில் குறைபாடு இருப்ப��ாகவும், இதனால், இவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர். ஆண்ட்ரூவால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. ஆயிரக்கணக்கில் செல ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\nஅமெரிக்காவில் உள்ள, பெவலி ஹில்சில் ஏலம் விடப்பட்ட, மர்லின் மன்றோவின் புகைப்படம் ஒன்று, மூன்றரை லட்சம் டாலருக்கு விற்பனையாகியுள்ளது. மறைந்த ஹாலிவுட் நடிகையான மர்லின் மன்றோ, திரைப்பட நடிகையாகி விட வேண்டும் என ஆசைப்பட்டு முயற்சித்துக் கொண்டிருந்த, 1946ல், எடுக்கப்பட்ட புகைப்படம் அது.\"ப்ளூ புக் மாடலிங் ஏஜன்சி' என்ற மாடலிங் நிறுவனத்தில் உறுப்பினராக பதிவு செய்து, ..\n19. புத்துணர்ச்சி தரும் கத்தி வைத்தியம்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 15,2012 IST\nமன அழுத்தத்தை போக்குவதற்கும், ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கும், தைவானில் உள்ள சிலர், புதுமையான சிகிச்சை முறையை கையாளுகின்றனர். மாமிசம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும், கூர் தீட்டிய கத்திகளை, சிகிச்சைக்கு வருவோரின் உடலில், சரமாரியாக, பத்து நிமிடங்கள் வெட்டுகின்றனர். படிக்கும்போதே நடுக்கமாக இருக்கிறதா \"பயப்பட வேண்டாம். இந்த பத்து நிமிட கத்தி தாக்குதலில், உடலில் எந்த ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/12/05/22120-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE.html", "date_download": "2019-02-22T08:56:28Z", "digest": "sha1:JOGR7SD5Z2ZOUWTFFYQVZP4WWVS444VZ", "length": 12728, "nlines": 76, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஹாக்கி: வெற்றிப் பயணத்தைத் தொடரும் அர்ஜெண்டினா | Tamil Murasu", "raw_content": "\nஹாக்கி: வெற்றிப் பயணத்தைத் தொடரும் அர்ஜெண்டினா\nஹாக்கி: வெற்றிப் பயணத்தைத் தொடரும் அர்ஜெண்டினா\nபுவனேசுவரம்: 16 அணிகள் பங்கேற்கும் 14வது உலகக் கிண்ண -ஹாக்கிப் போட்டி இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. நா ன் கு பி ரி வு க ளா க ப் பிரிக்கப்பட்டுள்ள அணிகள் லீக் ஆட்டங்களில் மோதி வருகின்றன. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் ஒலிம்பிக் வெற்றியாளரும் உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அணியுமான அர்ஜெண்டினா 3=0 எனும் கோல் கணக்கில் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள நியூசிலாந்தைப் பந்தாடியது. இதன் மூலம் இப்போட்டியில் அதன் இரண்டாவது வெற்றியை அர்ஜெண்டினா பதிவு செய்துள்ளது. இதனால் அர்ஜெண்டினா அணி காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு வலுவடைந்துள்ளது.\nஅர்ஜெண்டினா அதன் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 4=3 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது. நியூசிலாந்து அணி அதன் முதல் ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தியது. மற்றோர் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியும் பிரான்ஸ் அணியும் மோதின. இரு குழுக்களும் அவற்றின் முதல் ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்திருந்ததால் இந்த ஆட்டத்தில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் திமத்தி கிளமென்ட் கோல் போட்டார். ஸ் பெ யி ன் அணியினர் ஆட்டத்தைச் சமன் செய்ய கடுமையாகப் போராடினர்.\nபிரான்ஸ் அணியின் தடுப்பு ஆட்டக்காரர்களும் கோல்காப்பாளரும் அபாரமாக விளையாடி பெனால்டி கார்னர் உள்பட ஸ்பெயினுக்குக் கிடைத்த பல கோல் வாய்ப்புகளை முறியடித்தனர். ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் ஸ்பெயின் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது. இதையடுத்து, வெற்றி கோலைத் தேடி இரு அணியினரும் அதிரடியாக விளையாடினர். 51வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்புக் கிடைத்தது. இதனை ஸ்பெயின் அணியின் கோல்காப்பாளர் தடுத்து நிறுத்தினார். இறுதியில் ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. வரும் சனிக்கிழமையன்று போட்டியை ஏற்று நடத்தும் இந்தியா மீண்டும் களமிறங்குகிறது. போட்டியில் ஒரு வெற்றியையும் ஒரு சமநிலையையும் பதிவு செய்துள்ள இந்தியா அடுத்து கனடாவை எதிர்கொள்கிறது.\nபந்தை வலை நோக்கி அனுப்பும் அர்ஜெண்டினா வீரர் லூக்கஸ் விலா (நடுவில்). படம்: இபிஏ\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nவிருதுகளைத் தட்டிச் சென்ற தேசிய உருட்டுப்பந்து வீரர் முகம்மது ஜாரிஸ் கோ (வலது), செயிண்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப்பள்ளியின் ஹாக்கி அணித் தலைவர் ஷான் சீ (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஎஸ்டி சிறந்த விளையாட்டு வீரர் விருதுகள் வென்ற இளையர்கள்\nஆட்டம் முடியும் தறுவாயில் சிட்டியின் மூன்றாவது மற்றும் வெற்றி கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (வலது). ஸ்டெர்லிங் கின் இந்த கோல் முயற்சியைத் தடுக்க ஷால்க கோல் காப்பாளர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.\nமனந்தளராமல் போராடி வெற்றியைப் பறித்த சிட்டி\n‘உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து வெல்லும்’\nபொறுப்பில்லாமல் நடந்துகொண்டால் மேலும் கடுமையான தண்டனை\nசிறிய ரகப் பேருந்தால் அடிப்பட்ட வெளிநாட்டு ஊழியர்; ஓட்டுநர் கைது\nமகளைக் கடத்திக் கொன்ற இந்திய ஆடவர் தற்கொலை\nகட்டட வெளிச்சுவரின் விளிம்பில் அமர்ந்திருந்த ஆடவர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\nநினைவு ஆண்டில் நினைத்துப் பார்க்க வேண்டியவை\nவாழ்க்கைச் செலவு குறைய திறந்த மின்சார சந்தை எப்படி உதவும்\nமுரசொலி - 27-1-2019 - போதைப்பொருளுக்கு எதிரான போரில் புதிய எழுச்சி\nதவில் முழங்கும் தைப்பூச பக்தியில் கட்டொழுங்கும் மிளிரட்டும்\nஹைரூல் ஹக்கீம், செய்தி, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஒரே இலக்கில் உறுதியோடு பயணம்\nகடந்த மாதம், தேசிய நூலக வாரிய வளாகத்தில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்ட ‘இளமை 2.0’. படத்தில் இளமை 2.0 குழுவினர், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள்.\nஇளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’\nகுறிக்கோளுக்கு ஏற்ற உணவும் உடற்பயிற்சியும்\nதமிழ் முரசு எஸ்பிஎச் கல்வி உபகாரச் சம்பளம்\nநாடகம்வழி சமூகச் சிந்தனையைத் தூண்டும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/02/what-is-vat.html", "date_download": "2019-02-22T07:45:32Z", "digest": "sha1:KA5LIFMGVNSGLCWT3CBPMKXPOWKVLYYK", "length": 22073, "nlines": 69, "source_domain": "www.tnpscgk.net", "title": "மதிப்பு கூட்டு வரி என்றால் என்ன? - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nமதிப்பு கூட்டு வரி என்றால் என்ன\nஇந்தியாவில் ஏப்ரல் 1, 2005 முதல் மறைமுக வரியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன் நடைமுறையில் இருந்த விற்பனை வரி விதிப்புகள் அனைத்தும் மதிப்பு கூட்டு வரிமுறையால் மாற்றி அமைக்கப்பட்டது. அரியானா மாநிலமே இந்தியாவில் முதன் முதலில் மதிப்பு கூட்டு வரியை நடைமுறைக்கு கொண்டு வந்த மாநிலமாகும்.\nமதிப்பு கூட்டு வரி அறிமுகம் செய்யப்பட்ட பொழுது எதிர்ப்பு தெரிவித்த குசராத்து, உத்தரப் பிரதேசம், சத்தீசுகர், இராச்சசுத்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் பின்னர் மதிப்பு கூட்டு வரியை ஏற்றுக்கொண்டன. ஜூன் 2, 2014 க்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும் மதிப்பு கூட்டு வரியை நடைமுறை படுத்தி விட்டன.\nஉற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும் இறுதியாக பயனீட்டாளரை சென்றடையும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் விற்பனை வரி விதிப்புகளுக்கு உள்ளாகின்றன. மாநிலத்திற்கு மாநிலம் விற்பனை வரி வேறுபடுவதால் வரி விகிதமும் மாறுபடும்.\nஒவ்வொரு மாநிலத்துக்கும் விற்பனை வரியே மிக முக்கிய வருவாய் ஆகும். தங்களின் வருமான தேவையை கருத்தில் கொண்டு மாநிலங்கள் வரிகளை நிர்ணயம் செய்து வந்தன. எனவே மாநிலத்துக்கு மாநிலம் வரி விகிதங்கள் மாறுபட்டன. இதன் விளைவாக மாநிலத்திற்கு இடையேயான தொழில் போட்டி ஏற்பட்டன.\nஅண்டை மாநில நுகர்வோரை கவர வரிகள் குறைத்து வசூலிக்கப்பட்டன. உதாரணமாக மோட்டார் வாகனங்களுக்கு பாண்டிச்சேரியில் விற்பனை வரி குறைவு என்பதால் தமிழகத்தை சேர்ந்த பலரும் பாண்டிச்சேரியில் வாகனம் வாங்கும் பழக்கத்தை கடைபிடித்தனர். இதனால் மறைமுகமாக தமிழக அரசின் வருவாய் பாதித்தது.\nஇது போன்ற வரி விதிப்பு பிரச்சனைகளை களையவும், ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை நடைமுறை படுத்தவும் மதிப்பு கூட்டு வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன .\nமதிப்புக் கூட்டு வரி அல்லது பெறுமதி சேர் வரி (Value added tax) என்பது, பரிமாற்றங்களின்போது அதாவது விற்பனையின்போது விதிக்கப்படுகின்ற வரியாகும். ஆனால், ஒவ்வொரு பரிமாற்றத்தின்போதும் அதி���ரிக்கின்ற அல்லது கூடுகின்ற மதிப்பின் அடிப்படையிலேயே இவ்வரி விதிக்கப்படுகின்றது.\nஇதனால், விற்பனை விலையின் மொத்தப் பெறுமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் விற்பனை வரியிலிருந்து இது வேறுபடுகின்றது. இதன் காரணமாக ஒரு பண்டத்தின் மீதான மதிப்புக் கூட்டு வரியின் மொத்த அளவு அப்பண்டம் எத்தனை படிகளூடாக நுகர்வோரை வந்தடைகிறது என்பதில் தங்கியிருப்பதில்லை.\nஇவ்வாறு விற்பனையாளர் செலுத்திய வரிக்கான செலவு, குறித்த பண்டத்தின் விலையில் பொதிந்திருக்கின்றது. இதனால் இந்த வரிச்செலவை இறுதியாக ஏற்றுக்கொள்வது நுகர்வோரேயாகும். வரிச்செலவை ஏற்றுக்கொள்பவரிடமன்றி வேறொருவரிடமிருந்து இவ்வரி அறவிடப்படுவதனால், மதிப்புக் கூட்டுவரி ஒரு மறைமுக வரியாகும்.\nமுதலில் வாங்குபவர் செலுத்திய விலை மற்றும் அதன் பின்னர் அதே பொருளை அடுத்தடுத்து வாங்கும் ஒவ்வொருவரும் செலுத்தும் விலை ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டின் மீது மட்டுமே வரி விதிக்கப்படுவதால் (\"மதிப்பு கூட்டப்படுதல்\") வரி விதிப்பின் விழு தொடர் விளைவானது தவிர்க்கப்படுகிறது.\nமாநில அரசின் வரிகளில் மிகவும் முக்கியமானது மதிப்பு கூட்டு வரியாகும் (VAT). இது முன்பிருந்த விற்பனை வரியினை நீக்கி அதனிடத்தில் அமல் செய்யப்பட ஒரு நுகர்வு வரி. பழைய விற்பனை வரி அமைப்பில், ஒரே பொருள் பல முனைகளில் வரிவிதிப்புக்குள்ளாகி அது வரிச்சுமையினை பெருக்கிவிடுகின்றது.\nமேலும், உள்ளீடுகள் மீது முதலில் வரி விதிக்கப்படுகிறது, பின்னர் உள்ளீடு வரி சுமையோடு ஒரு பொருள் உற்பத்தியானபிறகு அந்த இறுதிபொருள் மீது மீண்டும் வரி விதிக்கப்படுகின்றது. இது வரிமேல் வரி விதிப்பாகும்.\nஆனால் வாட் இதுபோன்ற குறைகளைத் தவிர்த்து, ஒரு பொருளின் உற்பத்தி/விநியோக சங்கிலியில் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் மதிப்பு எந்த அளவிற்கு கூட்டப்பட்டதோ, அந்தக் கூட்டப்பட்ட மதிப்பின் மீது மட்டும் இந்த வாட் விதிக்கப்படுகின்றது.\nஉதாரணமாக, நீங்கள் ரு. 1,000 மதிப்புள்ள சர்க்கரை (மூலப்பொருள்) வாங்கி அதற்கு 10 % வரிவீதத்தில் ரு. 100 வரியாக செலுத்துகின்றீர்கள். இதை உள்ளீடாகப் பயன்படுத்தி மேலும் ஒரு ஆயிரம் ருபாய் செலவழித்து ஒரு இனிப்பு தயாரிக்கின்றீர்கள் எனக்கொள்வோம்.\nஇப்போது நீங்கள் தயாரித்த இனிப்பின் மதிப்பு ரு. 2000; ��தை நீங்கள் விற்கும்போது ரு. 200 (10 % of Rs. 2000) வரியாக பெறுவீர்கள். இதில் நீங்கள் ரு. 100 வைத்துக்கொண்டு மீதமுள்ள ரு. 100 மட்டும் அரசுக்கு வரியாக செலுத்தினால் போதும்;\nகாரணம் நீங்கள் சர்க்கரை வாங்கும்போது அதற்கான வரி ரு. 100யை முன்பே செலுத்திவிட்டீர்கள். ஆக, ரூ 2,000 மதிப்புள்ள பொருளின் மீதான வரி ரூ.200 (100 சர்க்கரை மீதும்+ 100 இனிப்பின் மீதும்) கிடைத்துவிட்டது.\nஇதுவே முன்னர் இருந்த விற்பனை வரி முறையில் பொருளின் மதிப்பு ரூ. 2,100 என்று கணக்கிடப்படும் (ரூ. 1,000 சர்க்கரை மதிப்பு, ரூ 100 சர்க்கரை மீதான வரி, ரூ. 1,000 இனிப்பு மதிப்பு). இதன் மீது வரி ரூ 210 வசூலிக்கப்படும். ஆக மொத்த வரி வசூல் ரூ310 (100+210). இதனால் பொருளின் விலை மிக அதிகமாகும்.\nநாடுமுழுக்க 2005 இல் இந்த வாட் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 2007 இல் அமுல் செய்யப்பட்டது. அடிப்படையில் 4 %, 12.5 % என்ற இரண்டு வரி விகிதங்களை மட்டும் கொண்டது வாட். தங்கம் மற்றும் ஆபரணங்களுக்கு 1 % இம், வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருள்கள் மற்ற வகைகளாகும். தற்போது, வாட்டின் வளர்ச்சி விகிதம் விற்பனை வரியின் வளர்ச்சி விகிதத்தை விட அதிகரித்துள்ளது.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் ���ருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_83711.html", "date_download": "2019-02-22T08:51:55Z", "digest": "sha1:PM6RQKCAJ6YWM7T65EBGVMREKROKARNL", "length": 19745, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் : வரும் 17-ஆம் தேதி சென்னையில் தந்தை பெரியார் திருவுருவச்சிலைக்கு, கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்", "raw_content": "\nஎடப்பாடி அணியுடனான கூட்டணியில் பா.ம.க.வுக்‍கு நிகரான இடங்களைக்‍ கேட்டு தே.மு.தி.க. நிர்ப்பந்தம் - திருநாவுக்‍கரசரைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தும், விஜய்காந்தை சந்தித்ததால் அரசியல் பரபரப்பு\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்கள் - இலங்கை தமிழர்கள் நலனை ஒருபோதும் பாதுகாக்கவில்லை : தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி\nஅ.தி.மு.க - பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி- கொள்கை இல்லாத கூட்டணி : காங்கிரஸ் கட்சி மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் பேட்டி\nநாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்‍கட்சிகள் வியூகம்: குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து வரும் 27-ம் தேதி டெல்லியில் மீண்டும் கூடி ஆலோசனை\nவறுமைக்‍கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில் குளறுபடி : தமிழக அரசு முறையான கணக்‍கெடுப்பு நடத்தாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு\nகஜா புயல் பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி அரசு சரிசெய்யவில்லை என கமல்ஹாசன் குற்றச்சாட்டு : 2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் விமர்சனம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமான நிர்வாகிகள் கழகப் பணிகள் குறித்து ஆலோசனை\n��்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்: ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை\nமெகா கூட்டணி, பலமான எதிர்க்கட்சி என கூறுவோர் திருவாரூர் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை : டிடிவி தினகரன் கேள்வி\nதந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் : வரும் 17-ஆம் தேதி சென்னையில் தந்தை பெரியார் திருவுருவச்சிலைக்கு, கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 17-ஆம் தேதி, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்‍கு, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு டிடிவி தினகரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.\nஇதுகுறித்து அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத் தலைமைக்‍கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், பகுத்தறிவு பகலவனாய் சுடர்விட்டு பிரகாசித்து, தனது சிந்தனையால் சமூக புரட்சிக்கு வித்திட்ட மாபெரும் புரட்சியாளர், பார்போற்றும் வேந்தர் தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 17-ஆம் தேதி, காலை 11 மணியளவில், சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - டிடிவி தினகரன் பேட்டி\nஇன்னல்களைத் தாங்கி பசியாற உணவளிக்‍கும் விவசாய பெருமக்‍களை வணங்கிடுவோம் - பிறக்‍கும் தை அனைவர் வாழ்விலும் விடியலை ஏற்படுத்தட்டும் என டிடிவி தினகரன் பொங்கல் வாழ்த்து\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்துமஸ் திருநாளினை முன்னிட்டு வரும் 23-ம் தேதி நடைபெறும் மதநல்லிணக்க மாநாடு : கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கிறார்\nமேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசுக்‍கு தஞ்சை விவசாயிகள் கடும் கண்டனம் - ரத்து செய்ய வலியுறுத்தி பேரணி\nஎன்.எல்.சி-யில் 3வது சுரங்கம் அமைக்‍கும் முயற்சிக்‍கு ராமதாஸ் கண்டனம் - நிலம் கையகப்படுத்தும் நடவடிக்‍கையைக்‍ கண்டித்து பா.ம.க. சார்பில் வரும் 26ம் தேதி நெய்வேலியில் போராட்டம்\nசங்கர் சமூகநீதி அறக்கட்டளையினர் மீது தாக்குதல் : போலீசார் மீது உடுமலை கவுசல்யா குற்றச்சாட்டு\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : சிறப்பு கிராம சபையைக் கூட்டி பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் - ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை\nதூத்துக்குடியில் அனுமதி பெற்று போராட்டம் நடத்தலாம் : 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பில்லை - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடுவேன் : வைகோ பேட்டி\nஎடப்பாடி அணியுடனான கூட்டணியில் பா.ம.க.வுக்‍கு நிகரான இடங்களைக்‍ கேட்டு தே.மு.தி.க. நிர்ப்பந்தம் - திருநாவுக்‍கரசரைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தும், விஜய்காந்தை சந்தித்ததால் அரசியல் பரபரப்பு\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்கள் - இலங்கை தமிழர்கள் நலனை ஒருபோதும் பாதுகாக்கவில்லை : தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி\nஅ.தி.மு.க - பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி- கொள்கை இல்லாத கூட்டணி : காங்கிரஸ் கட்சி மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் பேட்டி\nநாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்‍கட்சிகள் வியூகம்: குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து வரும் 27-ம் தேதி டெல்லியில் மீண்டும் கூடி ஆலோசனை\nவறுமைக்‍கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில் குளறுபடி : தமிழக அரசு முறையான கணக்‍கெடுப்பு நடத்தாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு\nகஜா புயல் பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி அரசு சரிசெய்யவில்லை என கமல்ஹாசன் குற்றச்சாட்டு : 2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் விமர்சனம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் கழக ந���ர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமான நிர்வாகிகள் கழகப் பணிகள் குறித்து ஆலோசனை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்: ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை\nஅமைச்சர் கே.சி. வீரமணியின் உதவியாளர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் அதிரடி சோதனை - வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை நடவடிக்‍கை\nஎடப்பாடி அணியுடனான கூட்டணியில் பா.ம.க.வுக்‍கு நிகரான இடங்களைக்‍ கேட்டு தே.மு.தி.க. நிர்ப்பந்தம ....\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் : மதிமுக ....\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்கள் - இலங்கை தமிழர்கள் நலனை ஒருபோதும் பாதுகாக்கவில்லை : த ....\nஅ.தி.மு.க - பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி- கொள்கை இல்லாத கூட்டணி : காங்கிரஸ் கட்சி மாநில ....\nநாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்‍கட்சிகள் வியூகம்: குறைந்தபட்ச செயல் திட்ட ....\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nதண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஆடி உலக சாதனை ....\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/kaatrin-mozhi-tamil-review/10526/", "date_download": "2019-02-22T07:50:25Z", "digest": "sha1:H4JX35CPUAYTPZ4LTS3GFW3YEOWV6OHO", "length": 13039, "nlines": 135, "source_domain": "kalakkalcinema.com", "title": "Kaatrin Mozhi Tamil Review : காற்றின் மொழி விமர்சனம்.!", "raw_content": "\nHome Latest News காற்றின் மொழி – திரை விமர்சனம்\nகாற்றின் மொழி – திரை விமர்சனம்\nKaatrin Mozhi Tamil Review : “மொழி”, “அழகிய தீயே”, “60 வயது மாநிறம்” உள்ளிட்ட தரமான படங்களின் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த், லஷ்மி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, மயில்சாமி, குமாரவேல், மோகன்ராம், உமா ஐயர், சாண்ட்ரா பிரஜன், டாடி சரவணன், மதுமிதா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க , “கிரியேட்டீவ் எண்டர்டெயி���ர்ஸ் “ஜி. தனஞ்ஜெயன், விக்ரம்குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில், பாப்டா மீடியா ஓர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரிலீஸ் செய்திருக்கும் படம் தான் “காற்றின் மொழி”.\nசந்தர்ப்ப சூழ் நிலைகளால் 12-ம் வகுப்பு பாஸ் ஆகாது போன ஜோதிகாவால் அவரது அக்காக்கள் மாதிரி வங்கி உத்தியோகம், வசதியான வாழ்க்கை என மேல்தட்டு வாழ்க்கை வாழ முடியாத ஜோதிகா, மிமிக்ரி, ஸ்போர்ட்ஸ் டைலரிங் குக்கிங் என எல்லா வித திறமைகள் இருந்தும் எக்ஸ்போர்ட் கம்பெனி மேனேஜர் புருஷன் விதார்த்துக்கு வாழ்க்கைப் பட்டு ஒரு 12-13 வயது மகனுக்கு தாயாக வீட்டோடு அடைபட்டுக் கிடக்கிறார்.\nஅவரது திறமைகளை வெளி உலகிற்கு காட்டும் விதமாக ஒரு பிரபல எப்.எம் ரேடியோவின் மிட் நைட் புரோகிராம் ஒன்றில் பலருக்கும் அழகிய அந்தரங்க ஆலோசனை வழங்கும் பெண் ஜாக்கியாகும் வாய்ப்பு கிடைக்க., அந்த வேலையில் இரண்டொரு நாட்களிலேயே தன் திறமையை ப்ரூ செய்யும் ஜோதிகாவிற்கு ஆரம்ப நிலையிலேயே கொஞ்சம் குடும்ப பிரச்சினைகள் தலைதூக்க., கணவர் விதார்த்தின் உதவியுடன் அவற்றை ஜோதிகா தவிடு பொடியாக்கி ரேடியோ ஜாக்கியாக தொடர்ந்தாரா அல்லது மீண்டும் ஹவுஸ் ஓய்ப்பாகவே காலம் தள்ளினாரா அல்லது மீண்டும் ஹவுஸ் ஓய்ப்பாகவே காலம் தள்ளினாரா என்னும் கரு, கதை , களம் தான் “காற்றின் மொழி” மொத்தப் படமும்.\nமேற்படி கதையை எத்தனைக்கு எத்தனை ஹாஸ்யமாகவும் சுவரஸ்யமாகவும் காட்சிப்படுத்த முடியுமோ அத்தனைக்கு அத்தனை அழகாகவும், அம்சமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன் என்பது தான் இப்படத்தின் பெரும் பலம்.\nஜோதிகா, ராதாமோகனின் இயக்கத்தில் தான் நடித்த ”மொழி ” படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அதில் வாழ்ந்த மாதிரியே இதிலும் வாழ்ந்திருக்கிறார். என்ன கொஞ்சம் வழக்கம் போலவே விஜயலட்சுமியாக ஓவர் ஆக்டிங் வாழ்க்கை. ஜோதிகான்னா அப்படித்தானே., அதனால் தப்பாகத் தெரியவில்லை.\nவிதார்த், பாலகிருஷ்ணனாக பக்கா பர்பாமென்ட்ஸ் காட்டியிருக்கிறார். மனைவியின் டேலண்ட்டை ஆரம்பத்தில் மெச்சி பின் அவரது வளர்ச்சி கண்டு மிரண்டு பின் வாழ்க்கையை புரிந்து கொண்டு வாழும் பாலு பாத்திரத்தில் பக்கா விதார்த்.\nவித்தியாசமான கிக் லுக்கில் ரேடியோ ஹெட்டாக வரும் லஷ்மி மஞ்சு , தனிமையில் கடுப்பெடுத்த கஞ்ச மாலையாக எம்.எ��்.பாஸ்கர், அதே தனிமையை வேறு மாதிரி கொண்டாடும் மனோபாலா, “முந்தானை முடிச்சு ” முருங்கைக்காய் மாதிரி, முந்திரி மகத்துவம் பேசும் மயில்சாமி, பொழப்புக்காக எப்.எம்.ரேடியோ ஆபிஸில் குப்பைக் கொட்டும் புரட்சி கவி குமாரவேல், ஜோவின் அப்பா மோகன்ராம், ஊறுகாய் மாமி உமா ஐயர், ஜாக்கி அஞ்சலியாக சாண்ட்ரா பிரஜன், சாப்பாடு சப்ளையர் – டாடி சரவணன், ஜிம் பெண்மதுமிதா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் தங்கள் பாத்திரமறிந்து பக்காவாக நடித்துள்ளனர்.\nபிரவின் K. L. லின் படத்தொகுப்பு இந்தப் படத்திற்கு பக்கா தொகுப்பு. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் ஒரு குறையுமில்லை. A. H . காசிப்பின் இசையில் “காற்றின் மொழி” படத்தின் ” என்னென்ன என்னென்ன தருவாய் … ” உள்ளிட்ட பாடல் காட்சிகள் ஒவ்வொன்றும் பக்கா, பின்னணி இசையும் பிரமாதம்.\n“மொழி”, “அழகிய தீயே “, “60 வயது மாநிறம்” உள்ளிட்ட தரமான படங்களின் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில், “காற்றின் மொழி” திரைப்படத்தில் காட்சிகள் ஒவ்வொன்றிலும் இருக்கும் யதார்த்தமும், லாஜிக்கும் தான் இப்படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுகின்றன\nஅதிலும், எப்.எம் ரேடியோவில் “மதுவோடு பேசலாம்..” நிகழ்ச்சியில், தன்னை கொலைகாரனாக பீல் செய்யும், இரயில் என்ஜின் டிரைவருக்கு “இது மவுனமான நேரம் மனதில் என்ன பாரம்…” பாடலை கேட்டபடி இரயில் ஓட்டுங்கள் என ஜோ கூறும் அறிவுரையும், பிரா கடை விற்பனையாளருக்கு பெண்களின் மார்புக்கு பின் இருக்கும் அவர்களது மனசை பாருங்கள்… எனக் கூறிடும் அறிவுரையும் இந்தப்படத்திற்கு பெரிய ப்ளஸ்\nமொத்தத்தில் “காற்றின் மொழி’ அன்பெனும் அஸ்திரத்தை போதிக்கும் அழகிய “காதல் மொழி”.\nகாற்றின் மொழி - திரை விமர்சனம்\n\"காற்றின் மொழி' அன்பெனும் அஸ்திரத்தை போதிக்கும் அழகிய \"காதல் மொழி\".\nகாற்றின் மொழி - திரை விமர்சனம்\nPrevious articleரத்த அழுத்தத்திற்கு ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டுமா\nNext articleபேரிடர் மேலாண்மை ஆணையத்திற்க்கு மு.க ஸ்டாலின் பாராட்டு.\nகாமெடி படத்தை கையில் எடுத்த சூர்யா – ஹீரோயின் கூட இவர் தான்\nசூர்யாவுடன் நடிக்க நோ சொன்ன ஜோதிகா – காரணம் என்ன\nபிரபல நடிகர் ஆனந்த ராஜின் தாயார் மரணம்\nமீண்டும் உயரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/kasturis-unique-help-gaja-cyclone-affected-people/11686/", "date_download": "2019-02-22T07:54:00Z", "digest": "sha1:ZCV56XKKYBPH2AHB3V7UWBIB4CGDITUO", "length": 3497, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "Kasturi's Unique Help To Gaja Cyclone Affected People!", "raw_content": "\nகஜா புயலால் பாதித்த மக்களுக்கு – யாருமே செய்யாத உதவியை செய்த நடிகை கஸ்தூரி\nPrevious articleவண்டி திரை விமர்சனம்.\nஅதிமுகவுடன் கூட்டணி, பாமக-வை பங்கமாக கலாய்த்த நடிகை.\nகாலம் மாறி போச்சு.. ரஜினியை பங்கமாக கலாய்த்த நடிகை – வைரலாகும் புகைப்படம்.\nபேட்ட முதல் காட்சியை பார்த்து விட்டு கஸ்தூரி பதிவிட்ட ட்வீட் – என்ன சொல்ராங்க பாருங்க.\nரசிகர்கள் அதிகம் விரும்பும் 30 ஆண் பிரபலங்கள் லிஸ்ட் – அஜித், விஜய்க்கு வந்த...\n பாட்டி தீவிர அஜித் வெறியை போல – வீடியோவை நீங்களே பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1867260", "date_download": "2019-02-22T08:10:17Z", "digest": "sha1:D6TW3CAR7NGTYI6JVA5DKEWUXEVXJW35", "length": 20600, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "தோல்வியை நேசியுங்கள்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: அக் 03,2017 00:22\nமனிதர்கள் வெற்றிக���மான உன்னத வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் தோல்விகளை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாது. இந்த உலகத்தில் தோல்விகளே இல்லாத வாழ்க்கையை எவராலும் வாழ்ந்திட முடியுமா அல்லது தோல்விகளை சந்திக்காதவர்கள் இருக்கத்தான் முடியுமா அல்லது தோல்விகளை சந்திக்காதவர்கள் இருக்கத்தான் முடியுமாதோல்வியை கண்டு மனம் கலங்காதவர்கள் இருந்துவிட முடியாது.\nஏனென்றால் அதுமனதை பாதிக்கும் வாழ்க்கை நிலையாக நாம் எடுத்துக்கொள்வதால். தோல்விகள் நமக்கு அவமானங்களை ஏற்படுத்துகின்றன என்று நாம் அனைவரும் நம்புகிறோம். இன்னும் ஒரு படி மேலே சொல்லவேண்டும் என்றால் நம்மில் பலர் சிறு சிறு தோல்விகளையும் ஏற்கமுடியாத சூழ்நிலையில் நம்மை நாமே காயப்படுத்தி கொள்கிறோம்.தோல்விகளும் வெற்றியை போல் மனிதர்களுக்கு வாழ்க்கையில்அவ்வப்போது ஏற்படும் அனுபவங்கள். தோல்வியை சவால்களாக பாவித்து மனிதர்கள் அதை எதிர்கொண்டு தன்வசப்படுத்தி வெற்றிகண்டு வாழ்வதில்தான் வாழ்க்கையில் சுவாரசியமே அடங்கியுள்ளது.\nமனிதர்கள் தோல்வியைநிரந்தரமான வாழ்க்கை நிலை என எடுத்துக்கொள்ளக்கூடாது. தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்து கொள்ளவேண்டும். தோல்விகள் பல நேரங்களில் மனிதர்களை பக்குவப்படுத்தும் வாழ்க்கை அனுபவம் ஆகிறது. தோல்விகள் ஒரு தற்காலிக நிலைமை தான் என்று புரிந்துகொண்டு வாழ்ந்தால், வாழ்க்கை இன்பமயமாக இருக்கும். வாழ்க்கையை நாம் இஷ்டப்பட்ட மாதிரி வாழ்வதற்கு சிறிது கஷ்டப்பட்டாலும் தவறில்லை.வரலாற்றில் ஆயிரக்கணக்கான அறிவியல் கண்டுபிடிப்புகள் தோல்விகளால் பிறந்து காலத்தை கடந்து நிற்கும் வெற்றிகளாக திகழவில்லையா முன் அனுபவமில்லாது, முன்னோடிகள் இல்லாத நிலையில் தனது கண்டுபிடிப்புகள் மூலம் வெற்றி பெறவேண்டும் என்று தொடர் முயற்சிகளால் விஞ்ஞானிகள் உழைத்து சாதனைகள் படைக்கவில்லையா முன் அனுபவமில்லாது, முன்னோடிகள் இல்லாத நிலையில் தனது கண்டுபிடிப்புகள் மூலம் வெற்றி பெறவேண்டும் என்று தொடர் முயற்சிகளால் விஞ்ஞானிகள் உழைத்து சாதனைகள் படைக்கவில்லையா வரலாறு இப்படி இருக்கும் நிலையில், சமூகத்தில் ஏன் தற்காலத்தில் மனிதர்கள் தோல்விகளை தாங்கிக்கொள்ள இயலாத அளவில் மன வருத்தங்களோடு வாழ்கின்றனர்\nதோல்விகளை வாய்ப்புகளின் வசந்தமாக நாம் கருதவேண்டும். எந்தவொரு காரியத்திற்காகவும் நாம் தோல்வியடைய நேரிட்டால், தோல்விக்கான காரணத்தைஆராய்வதுதான் நமது முதல் செயலாக இருக்கவேண்டும். அவ்வாறு கண்டுபிடித்த தோல்விக்கான காரணிகளை கலைத்துவிட்டு, மீண்டும் நாம் எண்ணிய காரியங்களில் துணிவுடன் மனம் தளராமல் உழைத்தால் தோல்வியை தவிர்த்து கொள்ளலாம்.\nதோல்வியை நமது இந்திய வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் எவ்வாறு கையாளுகின்றனர் என நான் கண்ட உண்மை சம்பவத்தை இத்தருணத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதள மையத்திற்கு சென்றபொழுது விண்வெளி ஏவுதளத்தில் விஞ் ஞானிகளை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் ராக்கெட் அனுப்பப்படும்அனுபவத்தை விவரித்து கொண்டிருந்தார்கள், அப்பொழுது ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. ராக்கெட் கடலுக்குள் விழுந்தால் அது தோல்வி தானே என்றுகேட்டோம் அதற்கு அந்த விஞ்ஞானி பதில் அளித்தது ஆச்சரியத்தை மட்டுமல்ல, ஒரு அற்புத மனோதத்துவ உண்மையை வெளிப்படுத்தியது.அவர் கூறிய பதில் இதுதான். ஒரு ராக்கெட் விண்வெளிக்கு அனுப்புவது என்றால் விண்வெளியில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தி, அது திட்டமிட்டபடி செயல்படும் வண்ணம் திட்டமிடுவோம். ராக்கெட்டை வெவ்வேறு பகுதிகளாக தயாரிப்பதிலிருந்து ஏவுதளத்தில் முழுமையான ராக்கெட்டாக இணைக்கப்பட்டு, செயற்கை கோள் பொருத்தப்பட்டு குறித்த நேரத்தில் செலுத்துவது என பல்வேறு திட்ட இலக்குகளை உள்ளடக்கியதாகும்.\nராக்கெட் கடலுக்குள் விழுவதை நாங்கள் தோல்வி என்று கருதுவது இல்லை. ஏனென்றால் தனது முழு செயல்பாட்டையும் வெளிபடுத்தாமல் கடலுக்குள் விழும் ராக்கெட், அந்த தருணம் வரை பல திட்ட இலக்குகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்து உள்ளது. இதை நாங்கள் ஒரு அனுபவமாகவே எடுத்துக்கொள்வோம். இந்த அனுபவம் பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை எங்களுக்கு எடுத்துரைக்கும். அதை நாங்கள் ஆராய்ந்து அந்த தவறு நடக்காவண்ணம் மீண்டும் ஒரு ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டு அதில் வெற்றி காண்போம்.\nஇந்த விளக்கவுரை, மனிதர்கள் தோல்வியை சமூகத்தில் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் என எண்ணுகிறேன். இல்லையென்றால் சந்திராயன் செயற்கைகோள் மூலமாக நிலவை இந்தியாவால் நெருங்கமுடியுமாதோல்வி��ை வெல்லுங்கள்தோல்விகள் மனிதர்களுக்கு வாழ்க்கையில் சாதனைகள் பல புரிந்து வெற்றியாளர்களாக திகழ்வதற்கான ஒரு மகத்தான வாய்ப்பு. தோல்வியை கண்டு அச்சப்படாமல், வருத்தப்படாமல் அதை தக்க மனநிலையோடு எதிர்கொண்டு வெல்வதுதான் மனிதர்களுக்கு நிரந்தர மகிழ்ச்சியை அளிக்கமுடியும்.\nதோல்வியை எதிர்கொள்வதற்கு எளிய வழிமுறைகளை பின் பற்றலாம். முதலாவதாக, தோல்வி நமக்கு மட்டும்தான் என்று இல்லை, இது எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒரு தற்காலிக நிலை என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். இரண்டாவதாக, தோல்வி ஏற்படும் சமயத்தில் அதை உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். நமது முயற்சியின்மையினால் அல்லது சூழ்நிலை காரணமாக நமக்கு ஏற்பட்டுள்ள சிறு தடை என்று புரிந்து கொள்ளவேண்டும். மூன்றாவதாக, தோல்வியினால் வரும் மனக்கவலை மற்றும் அதனால் ஏற்படும் மனஅழுத்தத்தை விரைவில் வெளியேற்ற பழகி கொள்ளவேண்டும். நான்காவதாக, தோல்வியை சந்திக்கின்ற வேளைகளில் அதை பெரிதுப் படுத்தி நமக்கு மனவருத்தத்தை அளிக்கக்கூடிய நபர்களிடம் இருந்து தள்ளியிருக்கவேண்டும். இறுதியாக, தோல்விக்கான காரணங்கள் நமக்கு வழிகாட்டும் குறிப்புகளாக எண்ணிக்கொண்டு திடமான மனதுடன் மீண்டும் உழைத்து தோல்வியை வெல்லவேண்டும்.\nதோல்விகள் நிலையென நினைத்தால், மனிதர்கள் வாழ்ந்திடமுடியாது. ஒவ்வொரு தோல்வியும் மனிதர்களுக்கு ஏதாவது படிப்பினையோ அல்லது வாழ்க்கை அனுபவத்தையோ அளிக்கும். அதை வெறுத்து ஒதுக்கிவிடாமல் துணிவுடன் எதிர்கொள்வதினால் மனிதர்களின் தனிப்பட்ட முழுஆளுமை வெளிப்படும்.தோல்வி அடைந்துவிடுவோமே என்ற பயத்தினால், பலரும் செயலற்ற அளவில் வாழ்க்கையை கடத்துகின்றனர். தோல்வி தரும் பயத்திற்கு, என்றுமே மனிதன் அடிபணியக்கூடாது; மாறாக தோல்வியினால் ஏற்படும் அனுபவங்களை நமது வாழ்க்கையின் முன்னேற்றப்பாதைக்கு பயன்படுத்திகொள்ள ஆயத்தமாக இருக்கவேண்டும்.வாழ்க்கையில் அனுபவங்கள் கற்றுகொடுக்கின்ற பாடம் என்றுமே சிறந்தது.தோல்விகள் நம்மை செதுக்கும் வாழ்க்கை அனுபவமாக ஏற்றுக்கொள்வதற்கு, நாம் தோல்வியை நேசிக்கவேண்டும். தோல்வியை நேசிக்கின்றபோது நமக்கு வாழ்க்கையில் வெற்றி வெகுதுாரமில்லை.\n'தோல்வியை கண்டு கலங்காதே மனிதனே\nஅது உன்னை பட்டைத்தீட்டும் அனுபவம்தானே.��னக்குள் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்து,துணிவோடு உழைத்திடு, தோல்வியை எதிர்க்கொண்டு.அத்தருணம் தோல்விகள் துாரம் ஓடும் உன்னை கண்டு,வாழ்க்கையில் வெற்றிபெறு; அதுதரும் உற்சாகத்தினை துணைகொண்டு'.--நிக்கோலஸ் பிரான்சிஸ்தன்னம்பிக்கை எழுத்தாளர் மதுரை. 94433 04776\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n'ஆபரேஷன் இ' ஆய்வு தகவல் கசிவால் சர்ச்சை\nஇஷ்டத்துக்கு 'பிளக்ஸ்' வைக்க முடியாது:இடையூறு ...\n 3 பெண் நீதிபதிகள் 9 மாத விடுப்பு :17,000 சிவில் ...\n மழைநீர் வடிகாலை ஏரியில் இணைக்க..கழிவுநீரால் நாசமாகும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gospell.org/seer_yesu_nathanukku/", "date_download": "2019-02-22T08:15:56Z", "digest": "sha1:M7E4C557LZIE3ZDALICRIQLTMJIRM7DM", "length": 2922, "nlines": 109, "source_domain": "www.gospell.org", "title": "Seer Yesu nathanukku- Lyrics, Music(mp3), Sheet Music, Images", "raw_content": "\nசீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி\nபாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு\nநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு\nஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்\nஅகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்\nநீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு\nஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு\nமானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்\nவளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்\nகானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்கு\nகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு\nபத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்\nபரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்\nசத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு\nபத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/12/03/", "date_download": "2019-02-22T07:47:04Z", "digest": "sha1:WGVF4FY6SG665MJKAUIDIZHG2B6WUDUO", "length": 6608, "nlines": 85, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –December 3, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nஇலங்கை பிரதமராக மகிந்த பதவி வகிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், அந்தப் பதவிகளை வகிப்பதற்கு கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி மகிந்த ராஜபக்‌ஷ… Read more »\nதமிழ்க் கலாச்சாரத்தை அழித்து, பன்மொழியினரின் பூமியாகிறது திருப்பூர் மாவட்டம்\nதிருப்பூர் பன்மொ���ியினரின் பூமி கலவையான ஒரு கலாச்சார நிலமாக மாறியுள்ளது. அங்குள்ள தொழிலாளர்கள் பலரும் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், தெலுங்கானா, ஆந்திரா-விலிருந்து வந்திறங்கியுள்ள வடக்கத்தியர்கள். ஒவ்வொரு நாளும் திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிகாலையில் வந்து சேரும் ரயில்களிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் இறங்குகிறார்கள். ஒரு… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ – உயர் நீதிமன்றம் கேள்வி’ – உயர் நீதிமன்றம் கேள்வி\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் உங்களை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2017/12/30031457/Wrestlers-Sushil-Kumar-Rana-Rowdy-supporters.vpf", "date_download": "2019-02-22T09:06:29Z", "digest": "sha1:B35D2BAIDQYCLBKSSTCIV7MBNVAZCGVB", "length": 10938, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wrestlers Sushil Kumar, Rana Rowdy supporters || மல்யுத்த வீரர்கள் சுஷில்குமார், ராணா ஆதரவாளர்களின் ரகளை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமல்யுத்த வீரர்கள் சுஷில்குமார், ராணா ஆதரவாளர்களின் ரகளை + \"||\" + Wrestlers Sushil Kumar, Rana Rowdy supporters\nமல்யுத்த வீரர்கள் சுஷில்குமார், ராணா ஆதரவாளர்களின் ரகளை\nமல்யுத்த வீரர்கள் சுஷில்குமார், ராணா ஆதரவாளர்களின் ரகளையால் பரபரப்பு.\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் ஏப்ரல் மாதம் நடக்கிறது. இதில் மல்யுத்தத்தில் தகுதியான இந்திய வீரர்களை அடையாளம் காண்பதற்கான தேர்வு போட்டிகள் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.\nஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற சாதனையாளரான சுஷில்குமார் தகுதி சுற்றின் அரைஇறுதியில் பர்வீன் ராணாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான ஆட்டத்தில் பர்வீன் ராணா, சுஷில்குமாரின் கையை கடிக்க முயற்சித்தார். இதை பார்த்த சுஷில்குமாரின் ஆதரவாளர்கள் பர்வீன் ராணா, ‘மோசடி பேர்வழி’ என்று கோஷமிட்டனர். அரைஇறுதியில் சுஷில்குமார் வெற்றி பெற்ற பிறகு அரங்கின் வெளிப்பகுதியில் இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே திடீரென மோதல் உண்டானது.\nஒருவருக்கொருவர் கைகலப்பில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பர்வீன் ராணாவின் சகோதரர் நவீனும் தாக்கப்பட்டார். சுஷில்குமாரின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக பர்வீன் ராணா குற்றம் சாட்டினார். அதே சமயம் சுஷில்குமார், ‘போட்டியின் போது ராணா என்னை கடித்து விட்டார். அதனால் எனக்கு பிரச்சினை இல்லை. என்னை சிறப்பாக செயல்பட விடாமல் தடுப்பதற்கு அவரது யுக்தியாக இது இருக்கலாம். எல்லாமே விளையாட்டின் ஒரு அங்கம் தான். மற்றபடி நடந்த சம்பவம் கண்டனத்திற்குரியது’ என்றார்.\nஇருவரில் யாராவது வந்து புகார் அளித்தால் அது குறித்து நடவடிக்கை எடுப்போம். ஆனால் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் கூறியுள்ளது.\nகடந்த மாதம் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின் போது, சுஷில்குமாருக்கு மதிப்பு அளிக்கும் விதமாக அவருக்கு எதிராக மூன்று வீரர்கள் மோத மறுத்தனர். அதில் ராணாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம�� தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. புரோ கைப்பந்து லீக்: சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\n3. புரோ கைப்பந்து லீக் கோப்பையை வெல்வது யார் சென்னை-கோழிக்கோடு அணிகள் இன்று பலப்பரீட்சை\n5. தேசிய இளையோர் தடகளம்: தமிழக வீராங்கனை தபிதா தங்கம் வென்றார் - ஆசிய போட்டிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2019-02-22T07:47:25Z", "digest": "sha1:N7MXTIVK3ZNHPFFQN3RLGXA4D5ZN72PO", "length": 31832, "nlines": 195, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: நான் சின்னவளாய் இருந்த போது குடியிருந்த கோயில் - 1", "raw_content": "\nநான் சின்னவளாய் இருந்த போது குடியிருந்த கோயில் - 1\n1980 முதல் 1989 வரை நாங்கள் குடியிருந்த கோவில்.\nஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை சொல்லும் வீடு\nவாடகை கொடுக்காத வாடகை வீடு\nஎன் நினைவில் நீங்காமல் இருக்கும் பல இனியவைகளுக்கு சொந்தமான வீடு\nஎனது இரண்டு தங்கைகளும், தம்பியும் Pushpakanthan Edward பிறந்த வீடு\nஅடுத்தடுத்து நான்கு பெண்கள் பிறந்ததனால் பையன் பிறந்தால் கதிர்காமம் கோயிலில் மொட்டை அடிப்பதாக வேண்டி அம்மா கந்தசஷ்டி விரதம் இருந்து அதன் பின் இந்த வீட்டின் வெளிப்புறமாக ஐன்னல் தெரியும் அறையில் தான் என் தம்பி பிறந்தான்.தம்பி பிறந்தான் என அம்மாவுக்கு மருத்துவிச்சியாயிருந்த அம்மாவின் சித்தி பெண் இலட்சுமி ஆசம்மா சொன்ன நாள் எனக்குள் இன்றும் நினைவில் இனிக்கும். அக்காலத்தில் ஸ்கான் வசதிகள் அதிகம் இல்லாததால் பிள்ளை பிறந்த பின் தான் ஆணா பெண்ணா என தெரியும்.\nஉனக்கு தம்பி பிறந்திட்டாண்டி. ஓடு ஓடிப்போய் உங்கப்பாக்கு சொல்ல சொல்லி போற, வாற பஸ் ரைவரி டம் சொல்லி விடு என யோகப்பெரியம்மாவின் பெரியப்பா என்னை துரத்தி விட்டதும் இந்த வீட்டில் தான். அப்போவெல்லாம் எங்க வீட்டில் அம்மாவின் சொந்த சகோதரர்கள். அம்மம்மா என யாரும் வருவதில்லை. ஆனால் அம்மம்மாவின் தங்கை பிள்ளைகள் தான் எமக்கு உதவியாக இருந்தார்கள்.\nஅந்த நாள் அப்பா மட்டக்களப்பு, கல்முனை பஸ் டிரிப் ஓடிகொண்டிருந்தார். அப்பாவுக்கு மதியச்சாப்பாடு மட்டக்களப்��ிலிருந்து கல்முனை போகும் பாதையில் காத்திருந்து தினமும் நான் கொண்டு கொடுப்பேன், கட்டுச்சாதம்,பாத்திரங்களில் வைத்து துணியால் கட்டி கொண்டு கொடுத்தால் ஐந்து ரூபாய் தருவார் அன்றைக்கு சாப்பாட்டுடன் தம்பி பிறந்த தகவலும் சொன்னேன்.\nஇரண்டு காலில் சந்தோஷமாய் போன மனுஷன் வீட்டுக்கு வரும் போது சாதாரணமாக நான்கு காலில் வருவாரெனில் அன்று எட்டுக்காலில் வந்தார். மகன் பிறந்த செய்தி அறிந்த நண்பர்களுக்கு பார்ட்டியாம். அதை விட தம்பி பிறந்ததை ஏன் டைவரிடம் சொல்லி விட்டதென அம்மாவுக்கு திட்டவும் செய்தார். அமமா பாவம். ரைவர் அங்கிளிடம் தகவல் சொன்னதால் அவர் எல்லா அங்கிளுக்கும் சொல்லி அவர்கள் பார்ட்டி வைக்க கேட்டதால் அப்பாக்கு கோபம்.\nஅப்பாவை குறித்த கவலையும், இயலாமையும் இருந்தாலும் இவர் என் அப்பா என நான் பெருமிதப்படும் படி ரியல் ஹீரோவாக வாழ்ந்து காட்டியதும் இந்த வீட்டில் தான்.\nபடத்தில் இருப்பது போல் நாங்கள் குடியிருந்த போது வீட்டின் கூரை ஓட்டினால் வேயப்படாமல் ஓலையால் வேயப்பட்டிருந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மழையும் வெயிலும் இலவசமாய் வீட்டின் கூரையினூடாக தரிசனம் தரும் வீடு\nமின்சாரம் இல்லை, சமையலறை இல்லை, டாய்லட் இல்லை, ஆனாலும் நாங்கள் அங்கே குடியிருந்தோம்.\nஎத்துணை உயர்ந்தாலும், நாலு டாய்லட் இணைத்து பங்களாக்களை கட்டினாலும் நினைத்தாலே இனிக்கும் நினைவுகளை தரும் வீடு\nஒரு கொத்தரிசியில் விறகடுப்பில் சோறு வடித்து வைத்து விட்டு வீட்டுக்கு எதிரே இருந்த மகேசன் மாமாவீட்டு சுவரின் மேலால் அவர்கள் வீட்டு ஜனனலினூடாக தெரியும் கறுப்பு வெள்ளை டீவியில் உதயகீதம், ஒளியும் ஒலியும் எட்டிப்பார்க்க செல்லும் இருபது நிமிடத்தில் சுடு சோத்தை பானையோடு தூக்கிச்சென்று விடும் நாயின் அட்டகாசத்தினால் பட்டினியாய் தூங்கிய நினைவுகளும் இங்கே தான்.\nகிணற்றடியில் நின்ற லாவுட் பழ மரத்தின் காய்களை பறித்து நிலத்தினை தோண்டி, வாகை இலைகளை பரப்பி அதன் மேல் பழத்தினை வைத்தால் இரண்டு நாளில் கனிந்து விடும். ஒரு பழம் ஐம்பது சதம் என வீடு வீடாய் விற்க சென்று வரும் காசில் ஒரு இறாத்தல் பாண் வாங்கி தேனீருடன் பசி அடக்க வைத்த வீடூ அதே மரத்தில் ஊஞ்சல் கட்டிஆடிய நினைவுகளும், சோறு கறி சமைத்து விளையாடிய காலஙகளும், தங்கைகளோடு ��ண்டை இட்டு வீட்டை சுற்றி ஆளையாள் துரத்தி தலைமுடியை பிச்சி அடித்து சண்டை போட்ட துடியாட்டங்களுமாம் நினைவை சொக்க வைக்கும் வீடு.\nவீட்டை சுற்றி முற்றம் தவிர பெரிய இடம் இருந்ததனால் மரவள்ளி, கச்சான்,அவரை தக்காளி, வெண்டி என விதவிதமாய் விதைத்து தினம் நீர் ஊற்றி தோட்டம் செய்யும் ஆர்வத்தினை எனக்குள் நுழைத்த வீடு. பல நாள் நாங்கள் விதைத்த மரவள்ளிச்செடியின் கிழங்கே எங்கள் பசி போக்கும் தாயானது.\nஅப்பா இலங்கை போக்குவரத்து சபை பேருந்து நடத்துனர் என்பதால் ஒவ்வொரு சீசனுக்கும் பழங்களை ஏற்றும் ஏழைகள் கையில் காசில்லாமல் டிக்கட்டுக்கு காசுக்கு பதில் பழங்களை அள்ளிக்கொடுக்க,சோற்றுக்குப்பதில் பழங்களை விதவிதமாய் அள்ளி தின்ன வைத்த வீடு\nடியூட்டி முடிந்து வரும் அப்பாவின் காக்கி சேர்ட்டின் கிடக்கும் சில்லறைகளை அவருக்கும் அம்மாவுக்கும் தெரியாமல் திருடிக்கொண்டு மறு நாள் பள்ளி இடைவேளையில் சைக்கிளில் பாம் பாம் என பெல் சத்தத்தோடு வரும் சக்கிரின் ஐஸ்கிரிம் வண்டி மாமாவிடம் கலர் கலராய் ஐஸ்கிரிமும், பள்ளி வாசலில் அமர்ந்து அவித்த பலாக்கொட்டை பத்து இருபத்தியைந்து சதமும் கொடுக்காப்புளி, நாவல் பழம் என பங்கு வைத்து விற்கும் பல்லுப்போன ஆச்சியிடம் வாங்கி தின்று அம்மாவிடம் இரட்டைச்சடை பின்னும் நேரம் மாட்டி முழித்த நினைவு தரும் வீடு\nமளிகைப்பொருள் கடன் வாங்கி விட்டு சொன்ன தவணையில் காசு கொடுக்கவில்லை எனில் எங்கம்மாவை தேடி வரும் கடையன்ரியிடம் அம்மா இல்லை என சொல்லி அம்மாவிடம் இருக்கும் ஒரே ஒரு சேலை கொடியில் காய்வதை வைத்து வீட்டுக்குள் ஒளிந்திருக்கும் அம்மாவை கண்டு பிடித்து திட்டு வாங்கிய நினைவுகளின் சங்கமமும் இந்த வீடே\nஊரெல்லையில் இருக்கும் நெல் அரைக்கும் மில்லுக்கு சென்று உமி,தவிடு சுமந்து ஒரு மூட்டை பத்து ரூபாவுக்கு விற்று,மாவிடித்து, இட்லி, தோசை சுட்டு விற்று கடும் கஷ்டத்திலும் தான் படியாத ஏட்டுக்கல்வியை நாங்கள் படிக்க வேண்டும் என அம்மா பட்ட கஷ்டங்களை உடனிருந்து அனுபவிக்க வைத்த வீடு.\nபள்ளியில் நாங்கள் இளவரசிகளாய் இளவரசனாய் எங்கள் திறமையாய் பேர் பெற்றிருந்தோம் எனினும் அதற்கு அஸ்திவாரம் இட்டவர் எங்கள் அம்மா. தான் பட்டினி கிடந்து எங்கள் பசி தீர்த்தார். இத்தனைக்கும் என் நான்காவது தங்கை பிறக்கும் வரை கஷ்டம் எனில் என்னவென அறியாமல் வளந்திருந்தார் என்பதை நான் அறிவேன். குடும்பம்பெருக , செலவுகளும் பெருகி, அப்பாவின் குடிபோதையுமாய் சில வருடங்கள் எம்மை வருத்திய நாட்கள்: அவைகள்.\nபல நாள் காலையில் குளித்து சீருடை அணிந்து காலை ஆகாரம் இன்றி வெறும் தேத்தண்ணீரை சீனியை கையில் கொட்டி தொட்டு குடித்து செல்லும் சூழலிலும் அடுத்த பக்கம் இருக்கும் சுரேந்திரன் மாமா வீட்டு அம்மம்மா முதல் நாள் எஞ்சிய சோற்றில் தண்ணீரை ஊற்றி வைத்திருந்து வேலிக்கு மேலால் தூக்கி தரும் போது அதில் உப்பை விட்டு கரைத்து குடித்து விட்டு சென்ற நாட்களை....... அன்ன மிட்ட கைகளை இன்னும் நான் மறக்காமல் இருக்க வைக்கும் வீடு.\nகங்கா அன்ரி, நகுலேஸ் அன்ரி, யமுனா அன்ரி என முன் வீட்டில் இருந்த அன்ரி மாரின் பாசத்தில் நனைந்து மாலையானால் அவர்கள் வீட்டு முன் கூடத்தில் அமர்ந்து வீட்டுப்பாடமும் பல கதைகளும் சொல்லி தந்த வீடு\nமாதினி, மாலினி டீச்சர்கள் எனக்கு காசு வாங்காமல் டீயுசன் செல்லித்தந்த வீடு.\nதீப்பெட்டி முடிந்து போனால் எதிர் வீட்டு பாக்கியம் அன்ரி அப்பம் சுட்டு அணையாமல் இருக்கும் நெருப்பில் எங்க வீட்டு அடுப்பையும் மண்ணெண்ணை சிமிலி விளக்கையும் பற்ற வைக்க தணல் இரவல் கேட்கும் நினைவுகளை புதைத்து வைத்திருக்கும் வீடு.\nவீட்டின் மதிப்பை வைத்து மனங்களைமதிப்பிடும் இக்காலத்தில் எனக்கு சொர்க்கத்தினை உணரவைத்த வீடும் இதுதான்.\nஇத்தனை கஷ்டமும் நான் உணர்ந்ததனால் தான் 16 வயதில் சுவிஸ் வந்ததும் வீட்டுக்கு மூத்த பெண்பிள்ளையாக இருந்தும் நான் மட்டும் வாழாமல் என் குடும்பமும் வாழ வேண்டும் என நினைக்க வைத்தது. சுமைகளை சுமக்க சொன்னது. சுமை தாங்குவது என் கடமை என உணர்ந்தப்பட்ட போது மனம் உடைந்தும் போனது.\nஇன்றும் என்னைபோல் இருப்போரை கண்டு இரங்க வைக்கின்றது. பணத்தினை பொக்கிஷமாய் சேர்த்து வைக்க வேண்டும் எனும் எண்ணத்தினை விட்டு தூரமாய் நிறுத்தியும் வைக்கின்றது.\nஎங்களுக்கு பின் அதே வீட்டில் குடியிருந்த பாக்கியம் அன்ரியின் பேரன் அனுஷுக்கு நன்றி. குடியிருந்த வீட்டின் இன்றைய தோற்றம் கூகுள் மேப்பில் தேடி வைபரின் அனுப்பியது அவன் தான்.\nகுடும்பமாய் இணைந்து இந்த வீட்டில் குடியிருந்த 1988 ஆண் ஆண்டின் பின் நாங்கள் மீண்டும் இணையவே இல்லை.சிதறடி��்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் கோபதாபங்களை நிரப்பிக்கொண்டு சுயநலமிகளாய் பாசங்களை விற்று சோகங்களை கடன் வாங்கிக்கொண்டோம்.\nஎங்கள் குடும்ப போட்டோவாய் எஞ்சியிருக்கும் ஒரே புகைப்படம் இது தான். அப்பா கையில் இருப்பது சித்தி மகன், அவன் முதலாவது பிறந்த நாள் அன்று எடுத்தது..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கடந்து வந்த பாதை, நான் சின்னவளாய் இருந்த போது\nவெங்கட் நாகராஜ் முற்பகல் 1:24:00\n“சிதறடிப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் கோபதாபங்களை நிரப்பிக்கொண்டு சுயநலமிகளாய் பாசங்களை விற்று சோகங்களை கடன் வாங்கிக்கொண்டோம்.”\nஇப்படித்தான் பலரும் இருக்கிறோம் என்பது சோகம்.\nகரந்தை ஜெயக்குமார் முற்பகல் 2:16:00\nகுடும்பமாய் இணைந்து இந்த வீட்டில் குடியிருந்த 1988 ஆண் ஆண்டின் பின் நாங்கள் மீண்டும் இணையவே இல்லை.சிதறடிப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் கோபதாபங்களை நிரப்பிக்கொண்டு சுயநலமிகளாய் பாசங்களை விற்று சோகங்களை கடன் வாங்கிக்கொண்டோம்.//\nசந்தோஷமாய் படித்துக் கொண்டு வருகையில்\nசட்டென மனம் வேதனைக் கொண்டது\nசொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை\nதிண்டுக்கல் தனபாலன் முற்பகல் 5:07:00\nபெற்ற பாடங்கள் மனதை நெகிழ வைத்தது...\nமனதை வருடிய மலரும் நினைவுகள். நெகிழச் செய்தது. தொடருங்கள், நானும் தொடர்கிறேன்.\nபரிவை சே.குமார் பிற்பகல் 7:34:00\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதன்னைப்போல் தன் அயலானை நேசிக்காத மனிதர்\nநான் சின்னவளாய் இருந்த போது குடியிருந்த கோயில் - ...\nபெருமைக்கும் பரிதாபத்துக்குமுரிய தமிழக முதலமைச்சர்...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\nதேவைகளின் ஆரம்பமும் தேடலின் முடிவுமாய் ஆனவன் நீ உன் இருப்பு என்னுள் சோகத்தின் தொடக்கமாய் ஆனதேனோ என்னுள் நுழைந்து உணர்வாகி ...\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nகிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை ரெம்ப பிசியாகி விட்டேன் அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை\nகஜா பேரிடர் இத்தனை பாதிப்புக்களை தந்தும் அரசும், மீடியாக்களும் அதை அண்டை மாநிலங்கள் உட்பட வெளி உலகமே தெரியாமல் மறைத்தொழித்தது ஏன் \nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விள...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nஇந்த நாட்டின் மொத்தப்பரப்பளவு 41285 கிமீ² (136th) -15940 சது. மைல் ஆகவும் நீர் வளம் 4.2 வீதமாகவும் இருக்கின்றது\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-02-22T08:51:26Z", "digest": "sha1:WZ3QINI6YOYY3IFPXBGQWEZ5LS4IJILO", "length": 11269, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "மஹிந்தவிடம் நிபந்தனை விதித்த கூட்டமைப்பு ரணிலிடம் கோரிக்கைகள் முன்வைக்காதது ஏன்?: தவராசா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nமஹிந்தவிடம் நிபந்தனை விதித்த கூட்டமைப்பு ரணிலிடம் கோரிக்கைகள் முன்வைக்காதது ஏன்\nமஹிந்தவிடம் நிபந்தனை விதித்த கூட்டமைப்பு ரணிலிடம் கோரிக்கைகள் முன்வைக்காதது ஏன்\nஅரசியல் நெருக்கடியில் ஆதரவு வழங்குவது தொடர்பில் மஹிந்த ராஐபக்ஷவிடம் நிபந்தனை விதித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வைத்த கோரிக்கைகள் எவை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வியெழுப்பியுள்ளார்.\nசமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (வியாழக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“நாட்டில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் ஐனநாயக முறையில் செயற்படுத்தப்பட்டிருந்தால் அது வரவேற்கத்தக்க விடயமாக இருந்திருக்கும். ஆனால் செயற்படுத்தப்பட்ட முறையில் தான் கேள்விக்குறி இன்றைக்கு இருக்கிறது.\nஆனால் இதில் பிரதமரை நீக்குவதற்கு 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஐனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது.\nஆனால் அச்சட்டத்தின் பிரகாரம் சிங்கள முறையில் உள்ள அடிப்படையில் நீக்கும் அதிகாரம் ஐனாதிபதிக்கு இருக்கின்றதென இன்னொரு தரப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆகவே அரசமைப்பை மீறி பிரதமர் நீக்கப்பட்டிருந்தால் அதற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது.\nஇன்றைக்கு மஹிந்தவிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு சில நிபந்தனைகளை விதித்த கூட்டமைப்பு அற்கு மகிந்த சம்மதிக்காததால் அவரை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக கூறியிருக்கின்றது.\nஅவ்வாறாயின் ரணில் விக்கிரமசிங்க அல்லது அவர் சார்ந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதாயின் அவரிடம் முன்வைத்த நிபந்தனைகள் என்ன. எத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.\nஉறுதிமொழிகள் பெறப்பட்டனவா என்ற கேள்வியும் எழுகின்றது. அத்தோடு ஏன் உறுதிப்பாடுகள் பெறப்படாமல் விடப்பட்டது என்ற கேள்வியும் இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளி���் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரதமர் மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்: தொழிற்கட்சி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் ஆபத்தை தவிர்ப்பதற்கு பிரதமர் தெரேசா மே தனது மூலோபாயத்தை மாற்றிக்கொள்ள வேண்\nஅமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு, வடக்கில் அபிவிருத்திப் பணிகளை முன\nஇது ஒன்றும் சிறுபிள்ளை விளையாட்டில்லை – பிரதமரின் கருத்திற்கு அருந்தவபாலன் பதில்\nபாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியையும் பெற்றுக்கொடுக்காமல், மறப்போம் – மன்னிப்போம்\nதீ விபத்தில் உயிரிழந்த சிரிய குழந்தைகளுக்கு பிரதமர் ட்ரூடோ அஞ்சலி\nகனடாவின் ஹலிஃபக்ஸ் மாநகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கான அஞ\nபிரெக்ஸிற் தீர்விற்கான முயற்சி தொடரும்: பிரதமர் மே\nபிரெக்ஸிற் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்த\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்\nரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t64318p15-4", "date_download": "2019-02-22T08:38:44Z", "digest": "sha1:C37I43WKXKOWUBTJLCH23PHN2MM6ERIE", "length": 31910, "nlines": 307, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்.. - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புதிய மின்னூல் வேண்டல்.\n» இந்திய வானம் எஸ்.ரா\n» சென்னையில் ஒரு திருக்கடையூர்\n» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்க���' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\n» நீதி மன்ற துளிகள்.\n» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா \n» தமிழ் மகனே வாடா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\n» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\n» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\n» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\n» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am\n» வாட்ஸ் அப் -நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am\n» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\n» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு\n» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\n» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்\n» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி\n» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.\n» இது புதிது - தொழில்நுட்பம்.\n» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை\n» மன முதிர்ச்சி என்றால் என்ன\n» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை\n» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்\n» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது\n» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை\n» அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\n» நீர்ப்பரப்பில் ஒரு மீன் - கவிதை\n» குழந்தை பெற்ற பின் முதன்முறையாக டாப் 10ல் இடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ்\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\n» நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்\n» உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்\n» இந்திய மிரட்டலால் பதட்டம்- ஐ.நா. சபை தலையிட பாகிஸ்தான் கெஞ்சல்\n» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி\n» இன்று ஒரு தகவல் - தொடர் பதிவு\n» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்\nகவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள் :: கவிதைப் போட்டி - 4\nகவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\nசிவா என்னிடம் பணித்தபடி பரிசுஅளிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளேன்.\nசிவா என்னிடம் மொத்தத்தொகையும் வழங்கி பரிசளிக்கப்பணித்தபடி இன்று அல்லது நாளை என் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.\nவெள்ளிக்கிழமை முதல் காசோலைகள் தயாரிக்கப்பட்டு உரியோருக்கு கொரியர் மூலம் அனுப்பி வைகக்பப்டும்.\nஇதுவரை 12 பேர் தமது விவரங்களை அனுப்பியுள்ளனர்.\nஎன்னிடம் வந்த சேர்ந்த விவரங்களின்படி பரிசுத்தொகை அடுத்த வார இறுதிக்குள் காசோலை உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.\nகாசோலை விவரம் இங்கே அவ்வப்போது பதியப்படும்.\nஎனக்கும் பணிப்பளு அதிகம் இருப்பதால் ஓரிருநாள் தாமதங்களைப் பொறுத்தருள வேண்டிக்கொள்கிறேன்.\nவாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை இங்கே பதிய வேண்டாம்.\nகாசோலை கிடைத்த பின் கிடைத்த விவரங்களை தொடர்புடையோர் இங்கே பதியவும்..\nஇதுவரை விவரம் அனுப்பியோர் பட்டியல்:\n12. தேனீ சூர்யா பாஸ்கரன்\nவிடுபட்டோ தமது விவரங்களை விரைவில் admin@eegarai.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்..\nRe: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\nஉன் உடல்நலம் பூரண குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் கலை.\nகவிதை போட்டி 4க்கான பரிசு அனுப்பியாச்சா \nகவிதை போட்டி 4க்கான பரிசு அனுப்பியாச்சா \nRe: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\nஅனுப்பப்பட்டுவிட்டது சுரேஷ்.. கிடைத்தவுடன் தகவல் தெரிவிக்கவும்..\nRe: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\nபணம் கிடைத்தவுடன் வெற்றியாளர்கள் அனைவரும் பணம் கிடைத்தது என்று இங்கே தெரியப்படுத்துங்கப்பா.....\nRe: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\n@சுரேஷ்குமார் wrote: கவிதை போட்டி 4க்கான பரிசு அனுப்பியாச்சா \nசுரேஷ்குமார் நீங்க கொடுத்த வங்கி எண்ணில் விசாரிச்சீங்களா பணம் அக்கவுண்ட்டில் சேர்ந்து விட்டதான்னு பணம் அக்கவுண்ட்டில் சேர்ந்து விட்டதான்னு அங்க கன்பர்ம் பண்ணிக்கிட்டு கிடைக்கலன்னா தெரிவியுங்கள்....... இந்த திரி முழுதும் படிச்சீங்கன்னா தெரிந்திருக்கும்பா பணம் அனுப்பிய விவரம் முழுதும் கலை பதித்திருக்கிறாரே.. பார்க்கலையா சுரேஷ்\nRe: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\nஉங்க முகவரி கொரியர் எல்லைக்குள் இல்லாததால் உங்க இல்ல முகவரிக்கு பதிவுத்தபால் ( பதிவு எண் : 5983 தேதி 18.07.2011 ) மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பட்டு உள்ளது சுரேஷ். இன்று அல்லது திங்கள் அன்று கிடைத்துவிடும் என எண்ணுகிறேன். நீங்கள் தான் செக்கை பெற்று அக்கவுண்ட்ல் போட முடியும். உங்க செக்கும் ஈகரை சர்டிஃபிகேட்டும் வந்து சேர்ந்த பின் எனக்கு தகவல் தெரிவியுங்க . சரியா\nRe: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\nகலை எழுதி இருப்பதை பாருங்க சுரேஷ்... அதன்படி கிடைக்கலன்னா இங்க தெரிவியுங்கப்பா... கிடைத்தாலும் தெரிவியுங்கப்பா.\nRe: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\nஅன்பு நண்பர் கலை அவர்களுக்கு . . வணக்கம். தாங்கள் அனுப்பிவைத்த சான்றிதழும் காசோலையும் கிடைக்கப்பெற்றேன் . மகிழ்ச்சியுற்றேன் . ஈகரைக்கும் உங்களுக்கும் நண்பர் சிவா அவர்களுக்கும் நன்றி. .நன்றி . . நன்றி . .\nRe: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\n@கலைவேந்தன் wrote: உங்க முகவரி கொரியர் எல்லைக்குள் இல்லாததால் உங்க இல்ல முகவரிக்கு பதிவுத்தபால் ( பதிவு எண் : 5983 தேதி 18.07.2011 ) மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பட்டு உள்ளது சுரேஷ். இன்று அல்லது திங்கள் அன்று கிடைத்துவிடும் என எண்ணுகிறேன். நீங்கள் தான் செக்கை பெற்று அக்கவுண்ட்ல் போட முடியும். உங்க செக்கும் ஈகரை சர்டிஃபிகேட்டும் வந்து சேர்ந்த பின் எனக்கு தகவல் தெரிவியுங்க . சரியா\nRe: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\n@puthuvaipraba wrote: அன்பு நண்பர் கலை அவர்களுக்கு . . வணக்கம். தாங்கள் அனுப்பிவைத்த சான்றிதழும் காசோலையும் கிடைக்கப்பெற்றேன் . மகிழ்ச்சியுற்றேன் . ஈகரைக்கும் உங்களுக்கும் நண்பர் சிவா அவர்களுக்கும் நன்றி. .நன்றி . . நன்றி . .\nRe: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\n@puthuvaipraba wrote: அன்பு நண்பர் ���லை அவர்களுக்கு . . வணக்கம். தாங்கள் அனுப்பிவைத்த சான்றிதழும் காசோலையும் கிடைக்கப்பெற்றேன் . மகிழ்ச்சியுற்றேன் . ஈகரைக்கும் உங்களுக்கும் நண்பர் சிவா அவர்களுக்கும் நன்றி. .நன்றி . . நன்றி . .\nதகவல் தெரிவித்தமைக்கு அன்பு நன்றிகள் புதுவை பிரபா.\nRe: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\n@சுரேஷ்குமார் wrote: கவிதை போட்டி 4க்கான பரிசு அனுப்பியாச்சா \nசுரேஷ்குமார் நீங்க கொடுத்த வங்கி எண்ணில் விசாரிச்சீங்களா பணம் அக்கவுண்ட்டில் சேர்ந்து விட்டதான்னு பணம் அக்கவுண்ட்டில் சேர்ந்து விட்டதான்னு அங்க கன்பர்ம் பண்ணிக்கிட்டு கிடைக்கலன்னா தெரிவியுங்கள்....... இந்த திரி முழுதும் படிச்சீங்கன்னா தெரிந்திருக்கும்பா பணம் அனுப்பிய விவரம் முழுதும் கலை பதித்திருக்கிறாரே.. பார்க்கலையா சுரேஷ்\nRe: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\nகலை ஒரு தகவல் தெரிவிக்க முடியுமா கவிதை போட்டி எப்போதெல்லாம் ஈகரையில் நடத்தப்படுகிறது கவிதை போட்டி எப்போதெல்லாம் ஈகரையில் நடத்தப்படுகிறது குறிப்பிட்ட கால இடைவெளி உண்டா\nRe: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\nதகுந்த கால இடைவெளியில் ஈகரையில் அறிவிப்பு வரும் அதி..\nRe: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\nRe: கவிதைப் போட்டி - 4 - பரிசளிப்பு விவரங்கள்..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள் :: கவிதைப் போட்டி - 4\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=bd7db7397f7d83052f829816ecc7f004", "date_download": "2019-02-22T08:04:11Z", "digest": "sha1:EA6LHT42FVKG7Z7FFIXIPLIE4OPGJN3D", "length": 8436, "nlines": 68, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகேரள அரசின் 1000-வது நாள் கொண்டாட்டம்: ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்ட பேரூராட்சி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது, பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை, குமரி மாவட்டத்தில் கூடுதலாக 2 தாலுகாக்கள் பிரித்ததற்கு நன்றி அறிவிப்பு விழா தளவாய்சுந்தரம் பங்கேற்பு, ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்ட���ம் அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவடைந்தது இன்று பணிக்கு திரும்புகிறார்கள், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.12½ லட்சம், ராஜாக்கமங்கலம் பகுதியில் குழிகளில் பாதுகாக்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன, நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது 4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரிக்கை,\nவெவ்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்\nகுமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரே‌ஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nகுமரி மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் படந்தாலுமூடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற காரை நிறுத்துமாறு சைகை காட்டினர்.அதிகாரிகளை கண்டதும் டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். தொடர்ந்து காரை சோதனை செய்தபோது அதில் 1500 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசியையும், காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஅதைத்தொடர்ந்து அதிகாரிகள் அழகியமண்டபம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற இன்னொரு காரை நிறுத்துமாறு கை காட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். இதனால், அதிகாரிகள் தங்களது ஜீப்பில் துரத்தி சென்றனர்.\nசுமார் 12 கிலோ மீட்டர் தூரம் தூரத்திசென்று மார்த்தாண்டம் மேம்பாலம் முடிவில், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரின் உதவியுடன் காரை மடக்கி பிடித்தனர். உடனே, டிரைவர் இறங்கி தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கிப்பிடித்தனர். காரை சோதனை செய்த போது அதில் சிறு, சிறு மூடைகளில் சுமார் 1500 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசி மூடைகளை வாகனத்துடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஇதுபோல், கொல்லங்கோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் கடத்திய 100 கிலோ ரே‌ஷன் அரிசியையும், மோட்டார் சைக்கிளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n3 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 3,100 கிலோ ரே‌ஷன் அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், வாகனங்களை கல்குளம் தாலுகா அலுவலத்திலும் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் யார்–யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2019-02-22T08:46:30Z", "digest": "sha1:MHQ6AZ7ALGCFLEJROUSQYOFNVTXBM7YU", "length": 10327, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "அம்னோ | Selliyal - செல்லியல்", "raw_content": "\nசாஹிட் மீது மேலும் ஒரு நம்பிக்கை மோசடி குற்றம் சுமத்தப்பட்டது\nகோலாலம்பூர்: முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி மீது மேலும் ஒரு நம்பிக்கை மோசடி குற்றத்திற்காக, இன்று புதன்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அகால் புடி நிறுவனத்திற்குச் சொந்தமான 260,000...\nஇஸ்லாமியத்திற்காக அம்னோ, பெர்சாத்துவுடன் இணைந்து செயல்படுவோம்\nபெட்டாலிங் ஜெயா: ஜசெகாவின் செயல்திட்டத்தை முறியடிப்பதற்கு பாஸ் கட்சி, அம்னோ மற்றும் பெர்சாத்து கட்சிகளுடன் இணைந்து செயல்படும் என பாஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் நிக் அப்டு நிக் அசிஸ் தெரிவித்தார்....\nஅம்னோ, பாஸ் கட்சி கூட்டணி விரைவுப்படுத்த வேண்டும்\nகோத்தா பாரு: பாஸ் கட்சி உடனான உறவு, இனி வரும் காலங்களில் வலுவானதாக அமைய வேண்டும் என கிளந்தான் அம்னோ கட்சி விருப்பம் தெரிவித்துக் கொண்டது. குறிப்பிட்ட ஒரு புரிதலுக்கான கூட்டமைப்பாக மட்டும்...\n6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெர்சாத்து கட்சியில் இணைந்தனர்\nகோலாலம்பூர்: அம்னோ கட்சியிலிருந்து வெளியான, ஆறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெர்சாத்து கட்சியில் இணைந்தனர். இவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரும், இரண்டு துணையமைச்சர்களும் அடங்குவர். இவர்களின் இந்த இணைப்பை...\nதிரெங்கானு: அகமட் ராசிப் மாநில எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் துறந்தார்\nகோலா திரெங்கானு: முன்னாள் திரெங்கானு மாநில மந்திரி பெசாரும், செபெராங் தாகிர் சட்டமன்ற உறுப்பினருமான அகமட் ராசிப் அப்துல் ரஹ்மான், மாநில எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், திரெங்கானு மாநிலத்தின்...\nஅம்னோ, பாஸ், பெர்ஜாசா, இக்காதான் இளைஞர்களை ஒன்றிணைக்கும் சிறப்புக் குழு அறிமுகம்\nகோலாலம்பூர்: எதிர்க்கட்சிகளின் இளைஞர் பகுதியினர் முதல் முறையாக சந்திப்புக் கூட்டம் ஒன்றினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தனர். அச்சந்திப்பில் அம்னோ, பாஸ், இக்காதான் மற்றும் பெர்ஜாசா கட்சிகளின் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் மூலமாக...\nஎங்கள் பலத்தை உணர்ந்ததால், அவதூறுகள் எழுந்துள்ளன\nகோத்தா பாரு: அம்னோ கட்சியிடமிருந்து 90 மில்லியன் ரிங்கிட் நிதி பெற்றதாகக் கூறப்படுவது பழைய விவகாரம் என பாஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் நிக் முகமட் அப்டு நிக் அப்துல் அசீஸ் கூறினார். நம்பிக்கைக்...\nபாஸ், அம்னோ அரசியல் ஒத்துழைப்பு நாடகம் அல்ல\nகோலாலம்பூர்: பாஸ் மற்றும் அம்னோ கட்சிகளுக்கு இடையிலான அரசியல் ஒத்துழைப்பானது வெறும் நாடகத்திற்காக அல்ல என பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி கூறினார். அதற்கு மாறாக,...\nஅம்னோ: மீண்டும் தலைவர் பொறுப்பில் அமரும் சாஹிட்\nகோலாலம்பூர்: மீண்டும் அம்னோ கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று, இன்று (வெள்ளிக்கிழமை), அப்பதவியில் அமரப் போவதாக அகமட் சாஹிட் ஹமிடி நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். கூடிய விரைவில் “மிகப் பெரிய நிகழ்வு”...\nஅம்னோ கட்சி உச்ச மன்ற உறுப்பினர், டத்தோ லொக்மான் நூர் கைது\nகோலாலம்பூர்: அம்னோ கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோ லொக்மான் நூர் நேற்று தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார். பெமந்தாவ் மலேசியா பாரு (Pemantau Malaysia Baru) அமைப்பின் தலைவருமான...\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/01/20/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-02-22T09:05:37Z", "digest": "sha1:25L65GBWEWMZYQ7VHUWLMDXQUBKIAYBG", "length": 11771, "nlines": 99, "source_domain": "www.alaikal.com", "title": "பன்கோவாவின் டாக்டர் பட்டம் பறிமுதல் நீதிமன்று உறுதி செய்தது | Alaikal", "raw_content": "\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \nகொரியாவின் 'சியோல் அமைதி விருது' பெற்றார் மோடி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார்\nபன்கோவாவின் டாக்டர் பட்டம் பறிமுதல் நீதிமன்று உறுதி செய்தது\nபன்கோவாவின் டாக்டர் பட்டம் பறிமுதல் நீதிமன்று உறுதி செய்தது\nபோலந்தை பின்னணியாகக் கொண்ட இந்தப் பெண்மணி டென்மார்க் பல்கலைக்கழக வீரர்களுக்கு காதில் இரண்டு பக்கங்களிலும் கொத்தாக பூவை சுற்றிய பல்கலைக்கழக விரிவுரையாளர்.\nகேர்னிங் நகரில் முன்னர் மேயராக இருந்த கெல்கியா சனா பின்னர் அறிவியல் ஆய்வுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இவர் புகழ் பெற்றிருந்தார். அத்தருணம் பல குற்றச் செயல்களை இழைத்ததாக செய்திகள் வந்தன.\nமூலிகைப் பெற்றோல் ராமருக்கு மு.கருணாநிதியும், சந்திரபாபு நாயுடுவுமாகிய இரண்டு உலக அறிவு மிக்க முதல்வர்கள் பெற்றோலை கண்டு பிடித்தார் என்று பரிசு வழங்கியது போல இந்த பெண்மணியும் பெற்றோல் ராமர் பாணியில் பல விருதுகள் வென்று சாதித்துள்ளார் என்பது குற்றச்சாட்டு.\nஅதிலொன்றாக இவருடைய மூளை தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் வெளி வந்தபோது அடடா பெரிய கெட்டிக்காரி என்று புகழாத வாய்கள் இருக்கவில்லை.\nபின்னர்தான் தெரியவந்தது, அந்த கண்டுபிடிப்புக்களுக்கான ஆய்வுக்கட்டுரைகள் இவருடையது இல்லை என்று..\nசிவபெருமானின் கவிதையோடு பாண்டிய மன்னனிடம் வந்த தருமி போல என்றால் இலகுவாக புரியலாமன்றோ..\nஅது தலையில் இருக்கும் கூந்தலின் வாசப் பிரச்சனை இது தலைக்குள் இருக்கும் மூளையின் பிரச்சனை..\nகோபம் கொண்ட கோப்பன்கேகன் பல்கலைக்கழகம் சும்மா இருக்குமா.. நக்கீரன் போல சீறி எழுந்தது.\nபிழையான பாடலுக்கு பரிசளித்தால் அது தமிழ் சங்கத்திற்கு இழுக்கு என்று நக்கீரன் சொன்னது போல கோப்பன்கேகன் பல்கலைக்கழகமும் சொன்னது. இவருடைய டாக்டர் பட்டத்தை 2017 ம் ஆண்டே பறித்தெடுத்தது.. இப்போது கிழக்கு பிராந்திய நீதிமன்றமும் அதை உறுதி செய்துள்ளது.\nபன்கோவாவை சிவபெருமான் போல வந்து நெற்றிக்கண்ணை காட்டி யார் காப்பது, நமது பழைய கேர்னிங் நகர வென்ஸ்ர மேயர் கெல்கியா சனா வருவார் என்கிறீர்களா.. இல்லவே இல்லை ஐயா இப்போது பதவியில் இல்லை.\nதிடீரென வந்த வேதாளம் விக்கிரமாதித்தனிடம் ஒரு கேள்வி கேட்டது..\nசரியான பதில் சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடிக்கும் என்றும் கூறியது.\nகடுமையாக யோசித்த விக்கிரமாதித்தன் கோவாவும் வெங்காயமும் ஒன்று இரண்டையும் உரித்தால் கடைசியில் ஒன்றும் இல்லை என்று கூறினான்.\nசரியான பதில் வேதாளம் பறந்து மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறியது.\nஅட பன்கோவாவின் ஆய்விலும் கோவா போல கடைசியில் ஒன்றுமில்லை என்று டாக்டர் பட்டத்தை பறித்துவிட்டார்கள் என்கிறீர்களா.. என்று கேட்கிறீர்களா..\nஅட ரெம்ப கெட்டிக்காரர்களா இருக்கிறீர்களே என்று கூறவா முடியும்..\nசர்க்கரை வியாதி இரண்டா கவனம் உங்கள் பற்கள் புதிய ஆய்வு\nஇன்று முதல் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்கின்றன\nஅலைகள் நள்ளிரவு செய்திகள் 21.02.2019 ( காணொளி)\n21. February 2019 thurai Comments Off on அலைகள் மதிய டென்மார்க் செய்தி ருவர் டி பிரான்ஸ் டென்மார்க்கில் ( காணொளி )\nஅலைகள் மதிய டென்மார்க் செய்தி ருவர் டி பிரான்ஸ் டென்மார்க்கில் ( காணொளி )\nஅலைகள் இரவு நேர உலகச் செய்திகள் காணொளி 20.02.2019\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் 21.02.19 – கி.செ.துரை\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on கொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\nகொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\n20. February 2019 thurai Comments Off on சுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nசுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\n20. February 2019 thurai Comments Off on சர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\nசர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/india-pakistan-movie-review-rating.php", "date_download": "2019-02-22T07:57:45Z", "digest": "sha1:Z62L7HS6XSLBFDFGAR4MUFNOI47Z2FC5", "length": 10981, "nlines": 129, "source_domain": "www.cinecluster.com", "title": "India Pakistan Tamil Movie Review & Rating | Cine Cluster", "raw_content": "\n'ஜித்தன்' ரமேஷ் நடிக்கும் \"ஒங்கள போடணும் சார்\"\nமாநில அளவிலான கராத்தெ போட்டியில் தங்கப்பதக்���ம் வென்ற கோலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரின் வாரிசுகள்\n37 ஆவது தமிழ்நாடு கராத்தே சங்கத்தின் மாநில அளவிலான கராத்தெ போட்டியில் , சிவாவின் மகன்கள் கவின் குமார் மற்றும் Steven குமார் இருவரும் 70 மற்றும் 76 கிலோ பிரிவில் தங்கப்பதக்கத்தை தட்டி சென்றனர்.\n9 கல்லூரி மாணவிகளுக்கு பாட வாய்ப்பளித்த இசைஞானி\nSNS பிலிம்ஸ் கெளசல்யா ராணி தயாரிக்க விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தில் இசைஞானி 9 கல்லூரி மாணவிகளுக்கு பாட வைத்து அறிமுகப் படுத்தி உள்ளார்.\nஅட்லி - விஜய் இணையும் 'தளபதி 63' படம் எப்படி இருக்கும்\n'தெறி', 'மெர்சல்' உள்ளிட்ட மெகா ஹிட் படங்களின் வெற்றிக் கூட்டணியான அட்லி - விஜய் இணையும் ஹாட்ரிக் திரைப்படம் 'தளபதி 63' ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.\nஇயக்குநர் மோகன் ராஜா மகன் 'பிரணவ் மோகன்' நடிகர் ஆனார்\nஇயக்குநர் மோகன் ராஜா மகன் 'பிரணவ் மோகன்' விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் தமிழரசன் படத்தில் அறிமுகமாக உள்ளார். விஜய் ஆண்டனி - பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க படமாக்கப் பட்டது.\nதொடர்ந்து படங்களை இயக்கவே விரும்புகிறேன் - இயக்குநர் டீகே\n'யாமிருக்க பயமே' , 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே 'காட்டேரி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த 'சீதக்காதி' படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.\nதமிழ் சினிமாவின் ரியல் சந்திரமௌலி யார் \nஇதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட கயல் சந்திரன் இனி தனது உண்மை பெயரான சந்திரமௌலி என தன்னை அழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/statenews/page/1405", "date_download": "2019-02-22T07:48:48Z", "digest": "sha1:E67LHOOIWGBR7CLDAI7ELGQ3Y5SIAHKV", "length": 8279, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழ்நாடு | Malaimurasu Tv | Page 1405", "raw_content": "\nஒருதலை காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் | ஆசிரியை கழுத்து அறுத்து கொலை\nதேங்காய் மட்டை கிடங்கில் தீ விபத்து | அருகில் இருந்த 2 குடிசை வீடுகள்…\nஎருதுவிடும் திருவிழா | 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு\nமுகிலனை உடனடியாக மீட்டுத்தர வேண்டும் – நெல்லை ஆட்சியரிடம் அரசியல் கட்சிகள், அமைப்புகள் மனு\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nஒருதலை காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் | ஆசிரியை கழுத்து அறுத்து கொலை\nவிஜயகாந்திடம் உடல்நலம் மட்டுமே விசாரித்தேன் – ரஜினிகாந்த்\nதேங்காய் மட்டை கிடங்கில் தீ விபத்து | அருகில் இருந்த 2 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்\nமெரினாவில் பல லட்சம் இளைஞர்கள் குவிந்து போராட்டம் | லட்சுமன் சுருதி இசை...\nஜல்லிக்கட்டு நடத்த ஓரிரு நாட்களில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் | மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை...\nதனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | மருந்தகங்கள் இன்று அடைக்கப்படும் என அறிவிப்பு |...\nஜல்லிக்கட்டு பந்த் நடைபெறுவதால் தமிழக முழுவதும் 1 லட்சம் காவலர்கள் குவிப்பு |...\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் பந்த் வணிகர்கள் கடையடைப்பு, பேருந்து, ஆட்டோ, வாகனங்கள்...\nஜல்லிக்கட்டுக்கு ஓரிரு நாட்களில் அவசர சட்டம் இயற்றப்படும் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்���ர் ஓ.பன்னீர்...\nஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தல்…. திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுவதும் நாளை லாரிகள் இயங்காது… லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு\nபீட்டா அமைப்புக்கு தடைவிதிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தீவிரமடையும் ஆர்ப்பாட்டம்…. மதுரை, திருச்சி உள்ளிட்ட...\nஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி சென்னை மெரீனாவை நோக்கி படையெடுக்கும் இளைஞர் கூட்டம்…. கோவை, சேலத்திலும்...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/virutha-firre", "date_download": "2019-02-22T08:26:42Z", "digest": "sha1:RW6FO5LKBKUH547JOAQ5ZKQ7F6EAX4WH", "length": 8927, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "விருத்தாசலத்தில் உரிய சிகிச்சை அளிக்காததால் இளைஞர் மரணம் அடைந்ததாக உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். | Malaimurasu Tv", "raw_content": "\nஎருதுவிடும் விழாவில் கலவரம் | வாக்குவாதம் முற்றி போலீசார் வாகனம் மீது கல்வீச்சு\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும்…\nகன்னியாகுமரியில் வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவிசிக, மதிமுக, மு.லீக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது..\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nHome மாவட்டம் சென்னை விருத்தாசலத்தில் உரிய சிகிச்சை அளிக்காததால் இளைஞர் மரணம் அடைந்ததாக உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில்...\nவிர��த்தாசலத்தில் உரிய சிகிச்சை அளிக்காததால் இளைஞர் மரணம் அடைந்ததாக உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிருத்தாசலத்தில் உரிய சிகிச்சை அளிக்காததால் இளைஞர் மரணம் அடைந்ததாக உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகடலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் காயமடைந்த பரணி என்ற இளைஞரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செவிலியர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இந்த நிலையில் காலதாமதமாக வந்த மருத்துவர், அந்த இளைஞரை சோதித்தபோது இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞரின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு நியாயம் கேட்டனர்.\nPrevious articleகொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளியபோது கண்டெடுக்கப்பட்ட 4 அடி உயரமுள்ள பெருமாள் மற்றும் அம்மன் சிலைகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.\nNext articleபூந்தமல்லியில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவிசிக, மதிமுக, மு.லீக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது..\nகஜா புயலின்போது மோடி ஏன் வரவில்லை\nமகளிருக்கு பாதுகாப்பு இல்லாத சமூகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – எம்.பி. கனிமொழி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:31:54Z", "digest": "sha1:67SPCNS2DV6NQCK6COJ72EX2TKU7TQJO", "length": 5437, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ட்ரோன் | Virakesari.lk", "raw_content": "\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nபுகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதி���டி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஅனுமதியின்றி சீனாவுக்குள் நுழைந்ததா இந்திய ட்ரோன்\nஇந்திய ட்ரோன் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இத்தகவலை, அந்நாட்டு அரச ஊடக நிறுவன...\nட்ரோன் தாக்குதல்: கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகளா, பொதுமக்களா\nஆப்கானிஸ்தானின் தொலைதூரப் பிரதேசமான குணார் மாகாணத்தில், அமெரிக்க ‘ட்ரோன்’கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவா...\nபிரிட்டனில் ட்ரோன் பொலிஸ் பிரிவு\nபிரிட்டன் அரசாங்கமானது காவற்துறையினரின் சேவையை பலப்படுத்தும் நோக்கில் ஆட்களில்லாத விமானப்பிரிவை ஆரம்பித்துள்ளது.\nஆளில்லா விமான தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா\nஅமெரிக்க புலனாய்வு மையத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன் தாக்குதல்) மூலம் தீவிரவாத...\nஆளில்லா விமானம் மூலம் கிராமங்களுக்கு இணையவசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்\nமுழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் மூலம், வானிலிருந்து இணையதள வசதிகளை ஒளிக்க...\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/166298", "date_download": "2019-02-22T07:47:38Z", "digest": "sha1:WGMJ4PXIGWREQNP2SXSDCIUAQSZ7QIP6", "length": 6930, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "பலாக்கொங்கில் டிஏபி, மசீச நேரடி மோதல் – Malaysiaindru", "raw_content": "\nபலாக்கொங்கில் டிஏபி, மசீச நேரடி மோதல்\nசிலாங்கூரில் பலாக்கொங் இடைத் தேர்தல், பாரிசான் நேசனலின் டான் சீ தியோங்குக்கும் பக்கத்தான் ஹரப்பானின் வொங் சியு கீ- க்குமிடையிலான நேரடிப் போட்டியாக அமைகிறது.\nஇன்று காலை மணி 9.20 அளவில் இரு வேட்பாளர்களும் அவர்களின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தார்கள். வேட்பாளர் நியமனம் இடையூறு ஏதுமின்றிச் சுமூகமாக நடந்தேறியது.\nவேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட ஹுலு லங்காட் மாவட்ட அலுவலகத்தில் இரு தரப்பு ஆதரவாளர்களும் கூடி இருந்தனர். மசீச ஆதரவாளர்கள் காலை 8 மணிக்கே வந்துவிட்டனர். டிஏபி ஆதரவாளர்கள் சற்றுத் தாமதமாக வந்தனர்.\nஇந்த இடைத் தேர்தலில் ஒரு புதிய விசயம் உண்டு. வேட்பாளர்களின் தேர்தல் சின்னம்தான் அது.\nவொங் முதல்முறையாக ஹரப்பான் சின்னத்தில் போட்டியிடுகிறார். மே 9 பொதுத் தேர்தலில்கூட ஹரப்பான் சின்னம் பயன்படுத்தப்படவில்லை. ஏனென்றால் மே 9-க்குப் பின்னரே பக்கத்தான் ஹரப்பான் ஒரு கூட்டணியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.\nமசீச இதுவரை பயன்படுத்தி வந்த பிஎன் சின்னத்தைக் கைவிட்டு தனது சொந்த சின்னத்தில் களமிறங்குகிறது.\nடிஏபியின் இங் தியன் சீ காலமானதை அடுத்து பலாக்கோங் சட்டமன்றத் தொகுதி காலியானது. 14வது பொதுத் தேர்தலில் இங் 35,538 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.\nசெனட்டர்களுக்கான வயது வரம்பைக் குறைப்பீர்: இளைஞர்…\nஜாகிர் நாய்க் நிகழ்வுக்கு பினாங்கு நகராட்சி…\nஹாடி : பிஎச் தோற்றுபோனால், பாஸ்…\nசெமினி இடைத்தேர்தல் விவாதத்தைப் பெர்சே இரத்து…\nபிஎன் வேட்பாளர்: விவாதங்கள் மக்கள் பிரச்சினைகளைத்…\nஜிஇ14-இல் பாஸ் வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகை…\n15 தடவை வீட்டுக்கடனுக்குச் செய்த விண்ணப்பம்…\nசிருலை கொண்டுவருவது குறித்து பிரதமருடன் விவாதிக்கப்படும்-…\nமகாதிர்: ஹமிட் சுல்தானின் கூற்றை விசாரிக்க…\nசெமிஞ்யே இடைத் தேர்தல் பரப்புரைமீது 19…\nசைட் சட்டிக் : பிஎன் வேட்பாளர்…\nசெமினி ஒரு ‘பிரச்சாரக் களம்’ –…\nஅங்கும் இங்குமாக ‘மகாதிர் வெளியேறு, அன்வார்…\nபாக்சைட் தடையுத்தரவு நிறுத்தம் : பல…\nஜாஹிட் ஹமிடிமீது நம்பிக்கைமோசடி குற்றச்சாட்டு\nசைபுடின்: மகாதிர், அம்னோ இருதரப்புக்கும் நல்ல…\nவிவாத அரங்கம் : பாரிசான் –…\nஅமைச்சர்கள் தேர்தல் பரப்புரைகளுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ…\nஇடைத்தேர்தல் விவாத அரங்கம் – பெர்சே…\nஅஸ்மின்: நஜிப்பின் தந்தை அவரைக் கழுத்தை…\nரிம90 மில்லியன் விவகாரம்: பாஸின் நன்கொடையாளர்கள்,…\nஅமைச்சர் : பாக்சைட் சுரங்க நடவடிக்கைகள்…\nஹராப்பான் வேட்பாளர் : இடைத்தேர்தலுக்கு சிறப்பு…\nகுறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களை மீண்டும்…\nஉச்ச நீதிமன்றத்தில் தேர்தல் முறையீடு இரத்து:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/goddess-lakshmi-will-never-go-near-to-these-kind-of-people-023553.html", "date_download": "2019-02-22T08:54:49Z", "digest": "sha1:BCSM3Y4NUNSF4LXG545PBW4UTXD7OL45", "length": 17101, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த குணங்களில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு லட்சுமிதேவியின் அருள் கிடைக்காது | Goddess Lakshmi will never go near to these kind of people - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஇந்த குணங்களில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு லட்சுமிதேவியின் அருள் கிடைக்காது\nசெல்வம் மற்றும் வளத்தின் கடவுளாக இந்து மக்களால் பூஜிக்கப்படுபவர் லக்ஷ்மிதேவி. ஒருவர் வாழ்க்கையில் பொருளாதாரரீதியாக முன்னேற வேண்டுமெனில் அவர்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருள் மிகவும் முக்கியமானதாகும். லக்ஷ்மி தேவியின் அருள் ஒருவருக்கு கிடைக்க வேண்டுமெனில் அதற்கு நீங்கள் நிறைய முயற்சிகளும், வழிபாடுகளும் செய்ய வேண்டும்.\nஉங்கள் மனதின் தூய்மையை பொறுத்தே உங்கள் வாழ்வில் செல்வத்தின் அளவு நிர்ணயிக்கப்படும் என்று வேதங்கள் கூறுகிறது. அதனால் உங்கள் மனதில் இருக்கும் தீய எண்ணங்களை அழித்தால் மட்டுமே உங்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருள் பூரணமாக கிடைக்கும். மேலும் சில மந்திரங்கள் மூலமும் லக்ஷ்மியின் அருளை பெறலாம். இந்த பதிவில் எந்த குணம் உள்ளவர்களுக்கெல்லாம் லக்ஷ்மியின் அருள் கிடைக்காது என்றும் லக்ஷ்மிதேவியை வழிபட வேண்டிய மந்திரம் எண்ணவேண்டும் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்திரனின் வேண்டுதலுக்கிணங்கி லஷ்மி தேவி அவருக்கு துவாதசாக்ஷர் என்னும் மந்திரத்தை அருளினார். இந்த மந்திரம் பக்திய���டன் கூறினால் உங்கள் வாழ்வில் செல்வம், அமைதி, புகழ் என அணைத்தும் கிடைக்கும். வெள்ளிக்கிழமை இரவு இந்த மந்திரத்தை கூறி லக்ஷ்மி தேவியை வழிபட்டால் உங்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருள் மட்டுமின்றி குபேரனின் அருளும் கிடைக்கும். இதனால் உங்களுக்கு குன்றா செல்வம் கிடைக்கும்.\nபுனித துவாதசாக்ஷர் மந்திரம் என்பது உங்களுக்கு குறைவில்லா செல்வத்தையும் வழங்கும். அந்த மந்திரம் என்னவெனில் \" ஏய்ம் ஹிரிம் ஸ்ரீம் அஷ்டலட்சுமியே ஹிரிம் ரிம் சித்வேய் மாம் கிரிஹெ ஆகச்சக் நமஹ ஸ்வாஹா \" ஆகும். இதனை வெள்ளிக்கிழமை இரவு லக்ஷ்மி தேவியின் முன் அமர்ந்து கூறவும்.\nவிஷ்ணு புராணத்தில் குறிப்பிட்டுள்ளபடி லக்ஷ்மி தேவி இந்திரனின் மேன்மையையும், பக்தியையும் மெச்சி அவர் கேட்ட வரத்தை வழங்கினார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க சொர்க்கத்தில் தங்குவதற்கு சம்மதித்தார். ஆனால் ஒரு நிபந்தனையும் விதித்தார். அதன்படி இந்த குணங்களில் ஒன்று இருந்தாலும் அங்கே தான் தங்கமாட்டேன் என்று கூறினார். இந்திரனும் அதற்கு ஒப்புக்கொண்டார்.அந்த நிபந்தனைகள் இந்திரனுக்கு மட்டுமல்ல மக்களுக்கும்தான். அந்த ஐந்து குணங்களில் ஒன்று இருந்தாலும் லக்ஷ்மி தேவி உங்கள் பக்கமே வரமாட்டார்.\nஎந்த ஒரு இடத்திலும், சூழ்நிலையிலும் காமமானது மேலோங்கி வாழ்க்கை நெறிகளும், தர்மமும் நிராகரிக்கப்படுமெனில் அந்த இடத்திற்கு லக்ஷ்மி தேவி ஒரு போதும் வரமாட்டார். ஒருவேளை அவரின் அருள் இருந்தாலும் அதற்கு பின் அது கிடைக்காது. அவர்கள் வாழ்வில் நிம்மதியிழந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.\nMOST READ: விட்டா அடுத்து இப்படியே ரோட்டுக்கு வந்திடும் போல இந்த அம்மணி... - Hot Fashion Photos\nஒரு தனிநபரிடமோ அல்லது இல்லத்திலோ அடாவடித்தனமும், பிடிவாதமும் தான்தான் என்ற கர்வமும் இருப்பின் அவர்களிடம் மனசாட்சி என்பது இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கும், அவர்களின் இல்லத்திற்கும் ஒருபோதும் லக்ஷ்மிதேவியின் அருள் கிடைக்காது.\nலக்ஷ்மி தேவி எப்பொழுதும் பேராசை அதிகம் உள்ளவர்களிடமோ அல்லது வீட்டிலோ இருக்க விரும்பமாட்டார். ஏனெனில் அவர்களுக்கு கடைபிடிக்கவேண்டிய தர்மத்தை காட்டிலும் பேராசையே பெரிதாக இருக்கும். வேதங்கள் கூறுவது என்னவெனில் பேராசை என்பது நரகத்திற்கான வாசலாகும்.\nஅப்பாவி மிருகங்க���ையும், மனிதர்களையும் தங்களின் பொழுதுபோக்கிற்காகவும், சுயலாபத்திற்காகவும் மதரீதியாக துன்புறுத்தும் இடத்திலும் சரி மக்களிடமும் சரி லக்ஷ்மி தேவி ஒருபோதும் இருக்கமாட்டார். அவர்களுக்கு லக்ஷ்மிதேவியின் அருள் என்பது எப்பொழுதும் கிடைக்காது.\nபெண்ணிற்குண்டான மரியாதை தராத இடம், பெண்ணை இகழ்வது, கொடுமைப்படுத்துவது போன்ற இடங்களில் லக்ஷ்மி தேவி வசிக்க விரும்பமாட்டார். மேலும் அப்படிப்பட்டவர்கள் லக்ஷ்மிதேவியின் சாபத்திற்கு ஆளாகவேண்டிவரும்.\nMOST READ: ஒரே மாதத்தில் 10 கிலோ குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்தால் போதும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNov 22, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nலெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்\nமுளைக்கட்டிய தானியங்களை அப்படியே சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் ஆபத்து நிச்சயம்\nமூக்கு சும்மா நமநமனு அரிச்சிக்கிட்டே இருக்கா உப்பு எடுத்து இப்படி செய்ங்க அரிப்பு அடங்கிடும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/thaana-serndha-koottam-movie-review-051193.html", "date_download": "2019-02-22T09:07:32Z", "digest": "sha1:KB6HG35DJMWBX7ENLBBHUEZ4Q6VVZULU", "length": 23749, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தானா சேர்ந்த கூட்டம்' - படம் எப்படி? #ThaanaSerndhaKoottamReview | Thaana serndha koottam movie Review - Tamil Filmibeat", "raw_content": "\nExclusive: குஷ்பு டீம் என்னை ஏமாற்றிவிட்டது... கொந்தளிக்கும் நந்திதா ஜெனிபர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\n'தானா சேர்ந்த கூட்டம்' - படம் எப்படி\nStar Cast: சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் மற்றும் பலர் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார். நல்ல வெற்றியைக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்திருக்கும் சூர்யா இந்தப் படத்தில் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறாரா 'தானா சேர்ந்த கூட்டம்' படம் எப்படி\nபாலிவுட்டில் 2013-ம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியான 'ஸ்பெஷல் 26' படத்தின் கதைக்களத்தை வைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். 1987-ல் மும்பையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டதுதான் 'ஸ்பெஷல் 26' படம். 26 பேர் கொண்ட குழுவினர் மும்பையின் பிரபல நகைக்கடையில் சி.பி.ஐ அதிகாரிகளைப் போல ஏமாற்றி போலியான ரெய்டை அரங்கேற்றி நகை, பணத்தை கொள்ளை அடித்தனர். அந்தச் சம்பவத்தை மையமாக வைத்து சினிமாவாக்கினார் நீரஜ் பாண்டே. அந்தக் கதையைத்தான் தற்போது சூர்யாவை வைத்து தமிழில் உருவாக்கி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.\nவேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் தொடங்கிய காலகட்டம் அது. குறைந்த பணிகளுக்காக லட்சக்கணக்கானோர் போட்டிபோடும் சூழலில் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பணம் பெற்றுக்கொண்டு வேலை கொடுத்ததால் தகுதியும், திறமையும் கொண்ட பலர் பாதிக்கப்பட்டனர். அப்படிப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தான் சூர்யாவும் அவரது நண்பர் கலையரசனும். சி.பி.ஐ வேலைக்கு முயற்சி செய்து சி.பி.ஐ மேலதிகாரியாக இருக்கும் ஒருவரின் சுயநலத்தால் வெளியேற்றப்படுகிறார் சூர்யா. கலையரசன், போலீசில் வேலை பெற முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறார். தம்மைப் போல கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும், தகுதியானவர்கள் அரசுப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்பும் சூர்யா டீசன்டான ராபின்ஹூட்டாக மாறுகிறார். அவர் தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு ஆடும் ஆட்டம் தான் 'தானா சேர்ந்த கூட்டம்.\nசூர்யா தன்னுடன் போலி சி.பி.ஐ ஆபிஸர்களாக ரம்யா கிருஷ்ணன், செந்தில், சத்யன், சிவசங்கர் மாஸ்டர் ஆகிய நால்வரையும் வைத்துக்கொண்டு, அரசை ஏமாற்றி கருப்புப்பணம் வைத்திருப்பவர்களின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகளாகவும், வருமான வரித்துறை அதிகாரிகளாகவும் நடித்து ரெய்டு நடத்துகிறார்கள். அப்படிக் கொள்ளையடித்த பணத்தை லஞ்சமாக அரசு அதிகாரிகளுக்கே கொடுத்து தகுதியானவர்களை பணியில் சேர்க்கச் சொல்கிறார்கள். அப்படிச் செய்வதால் இவர்களுக்கென வெளியே தெரியாமல் பெரும் ஆதரவு கூட்டம் உருவாகிறது. அடுத்து, தன்னுடன் இருப்பவர்களுக்காக பெரிய பிளான் ஒன்றை செயல்படுத்த நினைக்கிறார் சூர்யா. அப்போது, போலீசுக்கு இவர்களைப் பற்றிய துப்பு கிடைக்கிறது. அதை வைத்து அவர்களை நெருங்குகிறார்கள்.\nமுதல்பாதியில் சூர்யா தன் நண்பனின் இழப்பினால் எடுக்கும் முடிவு, போலி சி.பி.ஐ ரெய்டு, கீர்த்தி சுரேஷுடன் ரொமான்ஸ், நேர்மையற்ற அரசு அதிகாரிகளுக்கு எதிரான வசனங்கள் என வேகமாகவே நகர்கிறது. பாதியில் சீனுக்கு வரும் போலீஸ் அதிகாரி நவரச நாயகன் கார்த்திக்கிடம் சூர்யா போனில் சவால் விடுவதோடு இன்டர்வெல் ஸ்லைட் போடுகிறார்கள். சூர்யாவின் சவால், போலீசின் சேஸிங் என இன்டர்வெல்லுக்குப் பிறகு படம் வேகமெடுக்கப் போகிறது எனப் பார்த்தால் சுத்த போர். செம பிளானோடு இன்டர்வியூ வைத்து சி.பி.ஐ-க்கு ஆட்களை எடுத்துவிட்டு மிக எளிதாக மாட்டிக்கொள்கிறது சூர்யாவின் டீம். பெரிய நகைக்கடையில் நடக்கவிருக்கும் போலி ரெய்டு காட்சி எதிர்பார்ப்பை உருவாக்கி மொக்கையாகி இருக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு செம பல்ப்.\n80-களில் நடக்கும் கதை என்பதால் கதைக்களத்துடன் தொடர்புடைய 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தின் போஸ்டர், 'பூவிழி வாசலிலே' போஸ்டர், 'கமல்ஹாசன் ரசிகர் மன்ற' போர்டு, கொஞ்சம் பழைய வீடுகள், பழைய மாடல் டெலிபோன் எனக் காட்டியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் கிரண். மற்றபடி, ஓரளவுக்கு 80-களின் உணர்வைக் கொடுப்பது லைட் டோனில் காட்சிப்படுத்திய தினேஷ் கிருஷ்ணனின் கேமரா. ஒவ்வொரு காட்சிக்கும் பொருந்துமாறு சூர்யாவின் செயல்களுக்கு ஏற்ப, 'தில்லுமுல்லு', 'நாயகன்', 'சபதம்' ஆகிய பட போஸ்டர்களையும் காட்டுவது செம. இவற்றில் 'சபதம்' திரைப்படம் 1970-களின் தொடக்கத்தில் வெளிவந்தது. காலகட்டத்துக்கு தொடர்பில்லாத அந்த போஸ��டரை தவிர்த்திருக்கலாம்.\nசில நிமிடங்களே வரும் ஆனந்தராஜ், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு, சூர்யா கூடவே வரும் சத்யன் ஆகியோரின் காமெடிகள் அந்தளவுக்கு எடுபடவில்லை. சீரியஸான காட்சியின் போது சிரிக்க வைக்கும் தம்பி ராமையாவே பெட்டர் ஆகியிருக்கிறார். சூர்யா, ரம்யா கிருஷ்ணன் வசனங்கள் தான் லைட்டாக ஸ்மைல் செய்ய வைக்கின்றன. செந்திலுக்கு காமெடி வசனங்கள் எதுவும் இல்லை என்றாலும் அவரை ஸ்பெஷலாக பயன்படுத்தி இருக்கிறார்கள். பெட்ரோமாக்ஸ் லைட்டை பார்த்தால் மேண்டிலை உடைப்பது, வாழைப்பழ காமெடி, ஒரு வெற்றிலை ஒரு பாக்கு காமெடி என அவரது பழைய காமெடிகளை நினைவுபடுத்தும் விதமாகக் காட்சிகளை வைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.\nசில வருடங்களுக்குப் பிறகு செம ஸ்டைல் வின்டேஜ் சூர்யாவாக திரும்பி இருக்கிறார் சூர்யா. சூர்யா குறும்பாகப் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் செம அப்ளாஸ். கெத்தாக 'ஜான்சி ராணி சி.பி.ஐ ஆபிஸர்' என ஐ.டி கார்டு நீட்டுவது, போலீஸிடம் காட்டிக்கொண்டு பதறும் காட்சிகள், நிஜ ஐ.டி.ரெய்டு நடக்கும் இடத்திற்கே தவறுதலாகப் போய் அப்புறம் வழிவது என ரம்யா கிருஷ்ணன் வழக்கம்போல் அசத்தல் பெர்ஃபார்மன்ஸ். வழக்கமான ஐயர் வீட்டுப் பெண்ணாக 'அபச்சாரம்' சொல்லாமல் கீர்த்தி சுரேஷ் ஃபோர்ஜரி லேடியாக ஈர்க்கிறார். போலீஸ் அதிகாரியாக அலட்டல் இல்லாமல் நடித்த்திருக்கும் கார்த்திக், சி.பி.ஐ அதிகாரியாக சுரேஷ் மேனன் ஆகியோரும் அசத்தி இருக்கிறார்கள்.\nஅனிருத்தின் துள்ளலான இசையில் 'சொடக்கு' பாடலுக்கு தியேட்டரில் செம விசில். 1980-களின் கதை என்பதால் பின்னணி இசையிலும் நிதானம் காட்டியிருக்கிறார் அனிருத். ஶ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கில் படம் ஷார்ப்பாக கட்டாகி இருக்கிறது. க்ளைமாக்ஸ் சப்பென்று முடிவது தமிழில் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன் எனக் கூறி விக்னேஷ் சிவன் கொடுத்த முரட்டு பல்ப். போலி சி.பி.ஐ ரெய்டு, ராபின்ஹூட் கதை என வேற லெவலில் இருந்திருக்க வேண்டிய படம் டொக்கான இரண்டாம் பாதியால் மல்லாக்கப் படுத்திருக்கிறது. 'தானா சேர்ந்த கூட்டம்', தியேட்டர்ல வரணுமே கூட்டம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nSK15: சிவகார்த்திகேயன் படம் மூலம் கோலிவுட் வரும் பிரபல நடிகையின் மகள்\n‘அடுத்த மாசம் கல்யாணம்.. இப்டியா டிரஸ் பண்றது’.. ரசிகர்களிடம் திட்டு வாங்கிய சாயிஷா\nபணத்திற்காக அரசியல் கட்சிக்கு விளம்பரம் செய்ய மறுத்த அந்த 4 பிரபலங்கள் யார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/3-political-parties-busy-booking-actors-aid0136.html", "date_download": "2019-02-22T07:54:52Z", "digest": "sha1:6JIGLXYEOOFAVQVHNHIV5VCTKCNSSBGB", "length": 15748, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேர்தல் 2011: கழகங்களுக்கு ஆதரவாகக் களமிறங்கும் நடிகர்கள்! | Political parties busy in booking actors for campaign | தேர்தல் 2011: கழகங்களுக்கு ஆதரவாகக் களமிறங்கும் நடிகர்கள்! - Tamil Filmibeat", "raw_content": "\nExclusive: குஷ்பு டீம் என்னை ஏமாற்றிவிட்டது... கொந்தளிக்கும் நந்திதா ஜெனிபர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nதேர்தல் 2011: கழகங்களுக்கு ஆதரவாகக் களமிறங்கும் நடிகர்கள்\nசென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஜூரம் அரசியல் கட்சிகளோடு நிற்கவில்லை. திரைப்படக் கலைஞர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது.\nதிமுக மற்றும் அதிமுகவுக்கு ஆதரவாகக் களமிறங்கி தேர்தல் பிரச்சாரம் செய்ய பெரும் நட்சத்திரப் பட்டாளமே தயாராகி வருகிறது.\nஇந்த வாரத்திலிருந்து தேர்தல் களம் விறுவிறுப்பாகி வருகிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடுகளில் முனைப்பாகி உள்ளன. தி.மு.க., அ.தி.மு.க. இடையே இருமுனைப் போட்டி உறுதியாகி உள்ளது. இவ்விரு கட்சிகளோடு பிற கட்சிகள் கூ��்டு வைக்க தயாராகின்றன.\nஇன்னொரு புறம் பிரசார வியூகம் வகுத்தலும் மும்முரமாய் நடக்கிறது. மக்களைத் திரட்ட நடிகர், நடிகைகள் பிரசாரத்தில் இறக்கி விடப்படுகின்றனர். இதற்காக பிரபல நடிகர், நடிகைகளுக்கு கட்சிகள் வலைவிரித்துள்ளனர்.\nஏற்கனவே தி.மு.க., அ.தி.மு.க.வில் நடிகர், நடிகைகள் பலர் உள்ளனர். அவர்கள் பிரசார சுற்றுப்பயணத்துக்கு தயார் ஆகிறார்கள். தி.மு.க.வுக்கு ஆதரவாக நெப்போலியன், நடிகை குஷ்பு, வாகை சந்திரசேகர், பாக்யராஜ் உள்ளிட்டோர் கிராமம் கிராமமாக பிரசாரம் செய்ய உள்ளனர். நெப்போலியன் தி.மு.க. வில் மத்திய அமைச்சராக உள்ளார். இவர் மேடைகளில் பாட்டுப்பாடி உரையாற்றுவது படு பிரபலம். பாக்யராஜ் தன் பாணியில் குட்டிக் கதைகள் சொல்லி அசத்திவிடுவார்.\nகுஷ்புவுக்கு இது முதல் தேர்தல் பிரசாரம் திராவிட இயக்க வரலாற்று புத்தகங்கள் படித்தும் தற்போதைய அரசியல் நிலவரங்களை ஆய்வு செய்தும் கூட்டங்களில் பேச தன்னை தயார்படுத்திக் கொண்டு உள்ளார். இதற்காக தனி பயிற்சியும் எடுத்துள்ளாராம்.\nஅ.தி.மு.க.வுக்காக ராதாரவி, ராமராஜன், ஆனந்தராஜ், குண்டு கல்யாணம், வில்லன் நடிகர் பொன்னம்பலம், சூர்யகாந்த், திரைப்பட இயக்குனர் லியாகத் அலிகான், நாஞ்சில் பி.சி. அன்பழகன், நடிகை சி.ஆர். சரஸ்வதி ஆகியோர் பிரசாரத்தில் குதிக்கின்றனர். பொன்னம்பலம் இரு தினங்களுக்கு முன் அ.தி.மு.க.வில் இணைந்தார். விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றுவரும் ராமராஜன் உடல்நலம் தேறியதும் பிரச்சாரத்தில் குதிக்கிறார்.\nகடந்த தேர்தலில் நடிகைகள் சிம்ரன், விந்தியா, கோவை சரளா, நடிகர் செந்தில் போன்றோர் அ.தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்தனர். தற்போது அவர்கள் ஒதுங்கியுள்ளனர். இந்த தேர்தலிலும் அவர்களை பிரசாரத்தில் இறக்க அ.தி.மு.க. தரப்பில் முயற்சிகள் நடக்கிறது.\nநடிகர், நடிகைகளுக்காக தேர்தல் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலை இரு கட்சிகளும் தயார் செய்து வருகின்றனர். இவர்களுக்காக விசேஷ வேன்களும் தயாராகின்றன. பிரசாரத்துக்கு வசதியாக இரு மாதங்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்ய இவர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇயக்குநர் சீமான் போன்ற ஈழ ஆதரவு திரைப் பிரமுகர்களும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்க உள்ளனர்.\nஇவர்களைத் தவிர, விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் என தனிக்கட்சி வைத்திருக்கும��� நடிகர்களும் ஏதாவது ஒரு கழகத்துக்கு ஆதரவாகத்தான் களமிறங்கப் போகிறார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், தேர்தல் நேரத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நட்சத்திரமயமாக காட்சியளிக்கும் நிலை உருவாகியுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actors campaign aiadmk அதிமுக அரசியல் கட்சிகள் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2011 திமுக நடிகர் நடிகைகள் பிரச்சாரம் dmk political parties tamil nadu election 2011\nபணத்திற்காக கட்சிக்கு விளம்பரம் செய்ய சம்மதித்த அஜித், விஜய் பட நடிகர்கள், நடிகைகள்\n‘அடுத்த மாசம் கல்யாணம்.. இப்டியா டிரஸ் பண்றது’.. ரசிகர்களிடம் திட்டு வாங்கிய சாயிஷா\nபணத்திற்காக அரசியல் கட்சிக்கு விளம்பரம் செய்ய மறுத்த அந்த 4 பிரபலங்கள் யார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gospell.org/author/evangelist/page/2/", "date_download": "2019-02-22T08:37:22Z", "digest": "sha1:O4AYAN3BENJESGUEUA67TYFP6WAKNBXJ", "length": 12049, "nlines": 133, "source_domain": "www.gospell.org", "title": "Gospell Evangelist, Author at Gospell • Page 2 of 46", "raw_content": "\nபேசு, பேசு பேசு, பேசு பேசு சபையே பேசு பேசு சபையே பேசு . பேசு சபையே பேசு பேசு சபையே பேசு பேசு சபையே பேசு பேசு சபையே பேசு . இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள் இது தள்ளாடும் முழங்கால்கள் புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள் இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள் இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் -பேசு சபையே . நரம்புகள் உருவாகும் எலும்புகள் […]\nநீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் கருத்தோடு நன்றி சொல்கிறேன் என் தாயின் கருவிலே நான் உருவான நாள் முதல் நாள்தோரும் காத்து வந்தீரே என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல் நாள்தோரும் காத்து வந்தீரே . நன்றி நன்றி பலி செலுத்தியே நாதன் இயேசுவையே பாடுவேன் கோடி நன்றி பலி செலுத்தியே ஜீவன் தந்தவரை பாடுவேன் . பாவியாக நான் வாழ்ந்து பாவம் செய்த நாட்களிலும் நாள்தோறும் காத்து வந்தீரே நான் உம்மை […]\nசிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே -2 ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை -2 கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே உலாவிடும் எங்கள் பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை ஆதியும் அந்தமுமானவரே அல்ஃபா ஒமெகாவுமானவரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை கரங்களில் உடையவரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை […]\nஎன் உள்ளம் கவர்ந்தவரே அழகிய என் இயேசுவே நிகரில்லாதவரே வர்ணிக்க வார்த்தை இல்லையே . சிறந்தவர் நீர் உயர்ந்தவர் விண்சிங்கம் நீர் தேவ ஆட்டுக்குட்டி உம்மை நான் துதிக்க உம்மை நான் போற்ற தேவ என் வாழ்நாள் போதுமோ – என் உள்ளம்\nநீர் தந்த இந்த வாழ்வை உமக்கென்றும் அர்ப்பணித்தேன் இயேசு தேவா கிறிஸ்து நாதா உம்மை என்றும் மறவேனே . இரு கைகள் உம்மை வணங்கி என்றும் தொழுகை செய்திடுமே இரு கால்கள் சுவிசேஷம் எங்கும் பரப்ப செய்திடுமே . எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம் யாவும் உமக்கே தந்திடுவேன் எந்தன் உள்ளம் எந்தன் ஆவி யாவும் உமக்கே ஈந்திடுவேன்\nதேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன் தேவ சத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன் தேவ சத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே . முட்களுக்குள் மலர்கின்றதோர் மக்களை கவரும் லீலி புஷ்பம் போல் என்னையுமே தம் சாயலாய் என்றென்றும் உருவாக்குவார் . பொன்னைப் போல புடமிட்டாலும் பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே திராணிக்கு மேல் சோதித்திடார் தாங்கிட பெலன் அளிப்பார் . முன்னறிந்து அழைத்தவரே முன்னின்று நலமுடன் நடத்துவார் சகலமும் நன்மைக்கேன்றே […]\nvallamai tharume en meetpar Freddy joseph – LYRICS வல்லமை தாருமே பெலவினன் நானல்லோ பெலவீன நேரத்தில் உம் பெலனைத் தாருமே பெலவீன நேரத்தில் உம் பெலனைத் தாருமே வாழ்க்கையின் பாரங்கள் என்னை நெருக்குதே உலகத்தின் ஈர்ப்புகள் என்னை இழுக்கிறதே ஆவியின் வல்லமை என் மேல் ஊற்றுமே முழுமையாய் என்னையும் மறுரூபமாக்குமே பரிசுத்த வாழ்க்கையை வாழ நினைக்கிறேன் பாவத்தின் பிடியிலே சிக்கித் தவிக்கிறேன்\nகர்த்தாவே என் பெலனே உம்மில் அன்பு கூர்ந்திடுவேன் துருகமும் நீர் கேடகம் நீர் இரட்சண்ய கொம்பும் அடைக்கலம் நீர் . மரணத்தின் கட்டுகள் சூழ்ந்�� போதும் துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும் நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப உருக்கமாய் வந்து உதவி செய்தார் . தயை செய்பவனுக்கு நீர் தயை உள்ளவர் உத்தமனை நீர் உயர்திடுவீர் புனிதனுக்கு நீர் புனிதன் அன்றோ புதிய கிருபையின் உறைவிடமே . இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர் உமது கரம் […]\nதந்தையின் அன்பு போதாதையா தாயின் அன்பு போதாதையா தந்தையின் அன்பு போதாதையா தாயின் அன்பு போதாதையா சிநேகிதன் அன்பு போதாதையா உம் அன்பு வேண்டுமையா சிநேகிதி அன்பு போதாதையா உம் அன்பு வேண்டுமையா . உமது அன்பிலே என்னை இழக்கிறேன் உமது அன்பிற்காய் என்னை தருகிறேன் -தந்தை . வெறுமையை நீக்கிட உலகத்தில் முயன்றேன் வெறுமை நீங்காமல் துயரம் வந்ததே -தந்தை\nஎந்த நிலையில் நானிருந்தாலும் என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே என் நேசர் ஒருவரே . அனாதையாய் நானிருந்தால் பலர் வெறுப்பார்கள் அனாதையாய் நானிருந்தால் பலர் வெறுப்பார்கள் அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள் – . எந்த நிலையில் நானிருந்தாலும் என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே என் நேசர் ஒருவரே . பட்டப்படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள் என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள் -எந்த . நோயாளியாய் நான் இருந்தால் பலர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/16375-small-budget-movies.html", "date_download": "2019-02-22T08:35:56Z", "digest": "sha1:KRWIWB4EZLHC47HXNZDK5KRREH67GSCZ", "length": 9752, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "சின்னப் படங்கள் ஓடுறதுக்கு விமர்சனம் அவசியம்; சுரேஷ் காமாட்சி | small budget movies", "raw_content": "\nசின்னப் படங்கள் ஓடுறதுக்கு விமர்சனம் அவசியம்; சுரேஷ் காமாட்சி\nசின்ன படங்கள் ஓடுவதற்கு கட்டாயம் விமர்சனம் தேவை என்று 'மிக மிக அவசரம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.\n'அமைதிப்படை 2', 'கங்காரு' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'மிக மிக அவசரம்' என்னும் படத்தை தயாரித்ததுடன் இயக்கவும் செய்துள்ளார் சுரேஷ் காமாட்சி. இதில் பெண் காவலர் கதாபாத்திரத்தில் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். சீமான், ஹரீஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nவிழாவில் இயக்குநர்கள் பாரதிராஜ���, கே.பாக்யராஜ், சேரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான், நடிகர் ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் இப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி பேசியதாவது:\nஎப்போதுமே என்னை சர்ச்சையாக பேசுகிறவன் என்கிறார்கள். உண்மையைப் பேசினால் அதை சர்ச்சை எனக் கூறினால் நான் தொடர்ந்து அப்படிதான் பேசுவேன். இப்படத்தை பற்றி, படக்குழுவினரை பற்றி வெற்றிவிழாவில் பேசினால் தான் சரியாக இருக்கும். படத்தைப் பார்த்துவிட்டு குறை நிறை என எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகவே சொல்லுங்கள்.. ஏனென்றால் விமர்சனம் என்பது இங்கே கட்டாயம் தேவை. அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் விமர்சிப்பவர்கள் மீது புகார் கொடுப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை.\nநாம் இதுபோல செய்தால், படத்தில் நாம் கடுமையாக விமர்சிக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் இதே விஷயத்தை பின்பற்றி நம் மீது திருப்பினால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும்.. சின்ன படங்கள் ஓடுவதற்கு கட்டாயம் விமர்சனம் தேவை.. அவை குறையாக இருந்தாலும் நிறையாக இருந்தாலும் நமது படம் பேசும் பொருளாக இருக்க வேண்டும்.. அது தான் முக்கியம்” என பேசினார்.\n’என் கல்யாணப்பரிசா ’புலன்விசாரணை’ கொடுத்துட்டியே செல்வமணி’ - விஜயகாந்த் நெகிழ்ச்சி\n’பெண் பாக்க, காவி வேஷ்டியோட வந்தார் கேப்டன்\nவிஜய்சேதுபதி செய்யும் உதவி: வைரலாகும் வீடியோ\nவிஜய் டிவியின் புதிய காமெடி நிகழ்ச்சி ‘ராமர் வீடு’\nசினிமாவில் நடிச்சா நடிகன்தானே; தலைவன்னு ஏன் சொல்றீங்க\nதமிழ்ப்பெண்கள் சினிமால நடிக்கத் தயங்குறாங்க; சேரன் வேதனை\nபூட்டு போட்ட விவகாரம்: தயாரிப்பாளர் சங்கம் முடிவுக்கு சுரேஷ் காமாட்சி காட்டம்\nதயாரிப்பாளர் சங்கப் பிரச்சினை: விஷாலின் ட்வீட்டுக்கு சுரேஷ் காமாட்சி பதிலடி\nவீட்டுக்குள் இருந்துகொண்டே போராளிகள் எனச் சொல்லாதீர்கள் : சுரேஷ் காமாட்சி\n'இப்போது படம் எடுப்பவர்களுக்கு சமூகப் பொறுப்பு கிடையாது' – தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் காமாட்சி\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசின்னப் படங்கள் ஓடுறதுக்கு விமர்சனம் அவசியம்; சுரேஷ் காமாட்சி\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.30 குறைப்பு\nஇன்று முதல் அமல்: விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்க்கும் திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204762?ref=home-feed", "date_download": "2019-02-22T08:57:44Z", "digest": "sha1:3FKFXXQTA22UCPFX6EN6PFQQT3VXSCSF", "length": 9452, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மாணவியை தாக்கிய அதிபர் மீது மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாணவியை தாக்கிய அதிபர் மீது மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nவவுனியா - நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் 9 வயது மாணவியை தாக்கிய அதிபர் மீது பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nதரம் 4இல் கல்வி கற்கும் குறித்த மாணவி அதிபரின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் ஓமந்தை பொலிஸாரின் உதவியுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் வவுனியா மாவட்ட பொது அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையிலேயே குறித்த மாணவியின் பெற்றோர் அதிபரின் மீது ஓமந்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் இன்று முறைபாடு செய்துள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,\nபாடசாலையில் வகுப்பறையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் பணத்தினை காணவில்லையென தெரிவித்து எனது பிள்ளையினை அதிபர் தனது அறையில் வைத்து தாக்கியுள்ளார்.\nஅதே பாடசாலையில் கல்வி பயிலும் எனது மகனை அழைத்து அவனிடம் பச்சைமட்டை வெட்டி வருமாறு கூறியதுடன், கொச்சிக்காயும் கொண்டுவருமாறு கூறி அதனைப் பெற்று அதன் மூலம் எனது மகளை தாக்கியுள்ளார்.\nஎனது மகளுக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் உள்ளது.\nஇதேவேளை, குறித்த தந்தையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட மனிதவுரிமை ஆணைக்குழு இது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்க��ள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhagavadarkaalam.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2019-02-22T08:57:52Z", "digest": "sha1:OCEWIHEO3MCDZE6GFIKZGSZUSLA6MTZ2", "length": 2830, "nlines": 51, "source_domain": "bhagavadarkaalam.blogspot.com", "title": "அரிய தமிழ் திரைப்பட பாட்டு புத்தக அலமாரி (Old Tamil Movie Lyric Book Collections): முதல் தொகுப்பு", "raw_content": "அரிய தமிழ் திரைப்பட பாட்டு புத்தக அலமாரி (Old Tamil Movie Lyric Book Collections)\nClick Here to Download உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் (1959)\nClick Here to Download எல்லோரும் வாழவேண்டும்(1962)\nClick Here to Download எங்கள் வீட்டு மகாலக்ஷ்மி (year\nஉத்தமி (1943) - பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nஇதயகீதம் (1950) பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nஹரிதாஸ் (1944) பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nஅரிய தொகுப்பு. இத்தனை நாள் தொகுத்து வைக்கவேண்டும் என்று தோன்றியதே அரிது. நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-pogintra-barathamum.html", "date_download": "2019-02-22T07:52:58Z", "digest": "sha1:RF6XJ3M4QWPQYI27XPCZFB3AA6P67ROH", "length": 11153, "nlines": 155, "source_domain": "enbharathi.blogspot.com", "title": "என் பாரதி ( En Bharathi ): போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்", "raw_content": "\nமகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nதமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்\nபாரதி பிரியர்கள் எண்ணிக்கை 200'ஐ தாண்டி விட்டது\nஎன் பாரதி, எனக்குப் போதும் \nHome > பாரத நாடு > போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்\nபோகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்\nவலிமையற்ற தோளினாய் போ போ போ\nமார்பி லேஒடுங்கினாய் போ போ போ\nபொலிவி லாமுகத்தினாய் போ போ போ\nபொறி யிழந்த விழியினாய் போ போ போ\nஔங்யி ழந்த குரலினாய் போ போ போ\nஒளியி ழந்த மேனியாய் போ போ போ\nகிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ\nகீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ\nஇன்று பார தத்திடை நாய்போல\nஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ\nநன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ\nநாணி லாது கெஞ்சுவாய் போ போ போ\nசென்று போன பொய்யெலாம் மெய்யாகச்\nசிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ\nவென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக\nவிழிம யங்கி நோக்குவாய் போ போ போ\nவேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ\nவீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ\nநூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்\nநூலி லொத்தி யல்கிலாய் போ போ போ\nமாறு பட்ட வாதமே ஐந்நூறு\nவாயில் நீள ஓதுவாய் போ போ போ\nசிறிய வீடு கட்டுவாய் போ போ போ\nஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ\nதரும மொன்றி யற்றிலாய் போ போ போ\nநீதி நூறு சொல்லுவாய் காசொன்று\nநீட்டினால் வணங்குவாய் போ போ போ\nதீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே\nதீமை நிற்கி லோடுவாய் போ போ போ\nசோதி மிக்க மணியிலே காலத்தால்\nசூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.\nஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா\nஉறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா\nகளிப டைத்த மொழியினாய் வா வா வா\nகடுமை கொண்ட தோளினாய் வா வா வா\nதெளிவு பெற்ற மதியினாய் வா வா வா\nசிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா\nஎளிமை கண்டு இரங்குவாய் வா வா வா\nஏறு போல் நடையினாய் வா வா வா\nமெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு\nவேதமென்று போற்றுவாய் வா வா வா\nபொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா\nபொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா\nநொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா\nநோய்க ளற்ற உடலினாய் வா வா வா\nதெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்\nதேசமீது தோன்றுவாய் வா வா வா\nஇளைய பார தத்தினாய் வா வா வா\nஎதிரிலா வலத்தினாய் வா வா வா\nஉதய ஞாயி றொப்பவே வா வா வா\nகளையி ழந்த நாட்டிலே முன்போலே\nகலைசி றக்க வந்தனை வா வா வா\nவிளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்\nவிழியி னால் விளக்குவாய் வா வா வா\nவெற்றி கொண்ட கையினாய் வா வா வா\nவிநயம் நின்ற நாவினாய் வா வா வா\nமுற்றி நின்ற வடிவினாய் வா வா வா\nமுழுமை சேர்மு கத்தினாய் வா வா வா\nகற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா\nகருதிய தியற் றுவாய் வா வா வா\nஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா\nபாரதியின் புகழ் உலகறியச் செய்வோம்.\nபாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.\nஅனைத்தும் பார்க்க.. | See All\nஉங்கள் iGoogle-ல், என் பாரதி\nபாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nEnBharathi - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் /Blog-ல் Paste செய்யவும்.\nபாரதி கவிதையைக் கடிதத்தில் பெறுங்கள்:\nவாடப் பலசெயல்கள் செய்து- நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல\nநல்லதோர் வீணைசெய்தே - அதை\nசொல்லடி, சிவசக்தி; - எனைச்\nவல்லமை தாராயோ, - இந்த\nகண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை\n1. தின்னப் பழங்கொண்டு தருவான்;\nதின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-22T09:10:43Z", "digest": "sha1:Z6464HCONZ46QTLIJXHMZ5GTIAQPUOZ3", "length": 3571, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் | Virakesari.lk", "raw_content": "\nநீர் பரிசோதனைக்கென புதிய நடமாடும் சேவை\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nArticles Tagged Under: தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்\nசர்வதேச நிதி நகருக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச நிதி நகர திட்டத்திற்கு எதிராக நீர்கொழும்பில் பாரி...\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/137950-simtaangaran-song-review.html", "date_download": "2019-02-22T08:49:10Z", "digest": "sha1:XMOLZJOMY7QHO67NU6VQB564XCROF6QR", "length": 23416, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "`சிம்டாங்காரன்’, விஜய் ரசிகர்களின் சின்ன ஏக்கம் இதுதான் ரஹ்மான்..! | Simtaangaran song review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:42 (25/09/2018)\n`சிம்டாங்காரன்’, விஜய் ரசிகர்களின் சின்ன ஏக்கம் இதுதான் ரஹ்மான்..\n`சர்கார்' படத்தின் சிங்கிள் டிராக் இன்று வெளியானது. பாடல் எப்படியிருக்கிறது என்ற விமர்சனம் இங்கே.\nவிஜய் - டைரக்டர் முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக இந்தாண்டு தீபாவளியன்று வரவிருக்கிறது சர்கார். பொதுவாக விஜய் படம் என்றாலே எல்லாப் பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் வைரல் ஹிட் அடிக்கும். அதிலும் சர்கார் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றதுமே விஜய் ரசிகர்களுக்கு இரட்டைக்கொண்டாட்டம் ஆரம்பித்தது. சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் 24 ம் தேதி வெளியாகும் என 19 ம் தேதி அறிவித்ததிலிருந்தே எதிர்பார்ப்பு வேற லெவலில் இருந்து வந்தது. பாடலின் டைட்டில் `சிம்டாங்காரன்' என்று படக்குழு அறிவித்ததிலிருந்தே, இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்னவென எல்லாரையும் யோசிக்க வைத்து ஹைப் ஏற்றியது. `ஆளப்போறான் தமிழன்’ பாட்டு எழுதிய விவேக் இந்தப் பாடலை எழுதியிருப்பதால் சற்றே கூடுதலாக எதிர்பார்ப்பு இருந்தது.\nசிம்டாங்காரன் என்ற வார்த்தையின் அர்த்தத்தை பாடலாசிரியர் விவேக் ட்விட்டரில் வெளியிட, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது `சிம்டாங்காரன்' பாடல். பம்பா பாக்கியா, விபின் அநேஜா, அபர்ணா நாராயணன் ஆகியோர் பாடியிருக்கும் இந்தப் பாடலின் டைட்டிலை வைத்து குத்துப்பாட்டாக இருக்கும் என்று கணிக்க முடிந்தது. மெல்லிசை தாளம் போட்டு ஹை பிட்ச்சில் குத்து எகிறும் என்று நினைத்தால் இங்கே அப்படியே தலைகீழ். எடுத்தவுடன் வாத்தியங்கள் எதுவும் இல்லாமல்,\n`பல்டி பக்கர டர்ல வுடணும் பல்த்து;\nworld மொத்தமும் அர்ல வுடணும் பிஸ்து\nபிசிறு கெளப்பி பெர்ல விடணும் பல்த்து'\nஎன்று தர லோக்கல் கானாவாக லோ எனர்ஜியில் என்ட்ரீ கொடுக்கிறது சிம்டாங்காரன் பாடல். பிறகு அப்படியே கிட்டாரின் மெல்லிசையும் கானாவும் கைகோத்து விஜய்யின் பழைய கானா பாடல்களுக்கே உரித்தான ரிதமில் பயணிக்கிறது சிம்டாங்காரன்.\nஇடையிடையே வரும் புல்லாங்குழல், தர லோக்கல் பாடல்வரியுடன் இணைந்து முழு கானாவாக இல்லாமல் செமி கானா குத்துப் பாட்டாக இருப்பதுதான் அல்டிமேட் ரஹ்மான் டச்.\nஏ நெக்குலு pickle-uh மா..\nபோய் தர்ல ஒக்காரு மா...\nஎன்ற விவேக்கின் வரிகள் சட்டென `டங்கா மாரி' ரோக்கேஷை நினைவுபடுத்தினாலும்... பின்னே வரும் ஆண்களின் கோரஸும் , புல்லாங்குழலும், ஷேனாயும், கானாவின் ரெகுலர் தாளமும் வித்தியாசமான ஃபீலை கொடுக்கிறது.\n`மன்னவா வா நீ வா வா' என்று ஆரம்பிக்கும் பெண் குரல் கானாவிலிருந்து விலகி மெலோடிக்கு அழைத்துச் சென்றாலும் பின்னாடி மெல்லிசை வாத்தியங்களோடு கானா இசை ஒலித்துக்கொண்டே இருப்பது, கானாவிலிருந்து விலக விடாமல் மெலோடி கானாவாக அழகுற இசைந்து செல்கிறது.\nஇறுதியில் எலக்டரானிக் நாதஸ்வரத்தோடு, ஆண்களின் மெல்லிசை கோரஸும் , கானா வாய்ஸும் இணைந்து நச்சென முடிகிறது சிம்டாங்காரன். கானா லவ்வர்ஸ், விஜய் ரசிகர்கள், ரஹ்மான் ரசிகர்களுக்கு நிச்சயம் இது மெர்சலான விருந்தாக அமையும். ஆனால்,எலக்ட்ரானிக் மியூசிக் யுகத்தில் வளர்ந்த 20's கிட்ஸ்-க்கு இந்தப் பாடல் சீக்கிரம் ஒட்டுவது டவுட்தான். கானா பாடியவர்கள் சிறப்பாகப் பாடியிருந்தாலும் விஜய் அவரின் கிறங்கடிக்கிற கானா குரலில் பாடியிருந்தால் இன்னமும் ஸ்பெஷலாக இருந்திருக்கும் என்பது தளபதி ரசிகர்களின் சின்ன ஏக்கம். அதிரடி நடனத்துக்குப் பெயர் போன விஜய் இந்தப் பாடலுக்கு எப்படி ஆடுவார் என மொத்தத் தமிழகமும் வெயிட்டிங்\n வெளியானது சர்கார் சிங்கிள் டிராக் #Sarkar #Simtaangaran\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்- ஒருதலைக் காதலால் நடந்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/how-to/2018/19-new-laundry-tips-you-don-t-want-to-miss-020716.html", "date_download": "2019-02-22T08:02:39Z", "digest": "sha1:54Y6BZ2HDYAEBBZZNUBN3LWQNO4B42PT", "length": 28194, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "எவ்வளவு துணி இருந்தாலும் பத்தே நிமிசத்துல டக்குனு துவைச்சு முடிக்கணுமா?... இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங் | 19 NEW laundry tips you don't want to miss! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஎவ்வளவு துணி இருந்தாலும் பத்தே நிமிசத்துல டக்குனு துவைச்சு முடிக்கணுமா... இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்\nவீட்டில் துணி துவைப்பது என்பது பலருக்கும் மிக சிரமமான வேலையாக தான் தோன்றும். ஒரு பெரிய குடும்பத்தில் துணி துவைத்து முடிக்கவே நீண்ட நேரமாகும். இதற்கு உதவும் வகையில் இங்கே சில ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களது வீட்டில் சேரும் அழுக்கு துணிகளை விரைந்து துவைத்து அழுக்கு கூடையை காலி செய்துவிடலாம்.\nஆடைகளின் நிறம் மங்காமலும், துணி வெளுக்காமலும், வெள்ளை நிறம் பழுப்பாகாமல் தடுப்பதோடு, உங்களது பணத்தை மிச்சப்படுத்தக் கூடிய ஆலோசனைகளும் இதில் இடம்பெற்றுள்ளது. கறை நீக்க வல்லுனர்களின் ஆலோசனையும், பொதுவான ஆலோசனையும் அதிகளவில் இடம்பெற்றுள்ளது. துணி துவைத்தலுக்கு அடிமையாக இருக்க வேண்டும். அதை உங்களது கட்டுப்பாட்டில் எடுத்து இங்கே கொ டுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகிரீஸ் உணவு வகைகள் எப்படி இருக்கும் என்பது நமக்கு நன்றாக தெரியும். இதன் மூலம் ஏற்படும் எண்ணெய் கறைகளை நீக்க சுண்ணாம்பு உதவி செய்கிறது. வெள்ளை சுண்ணாம்பை ஆடையில் படி ந்துள்ள எண்ணெய் கறையின் மீது தேய்த்து சில நிமிடங்கள் காயவிட வேண்டும். சுண்ணாம்பை எண்ணெய் கறை உறிஞ்சிய பின்னர் அந்த இடத்தில் பிரஷ் செய்து பின்னர் வழக்கம் போல் துவைக்கவும்.\n2. மழையில் நனைந்த ஷூ\nமழை நீரில் நனைந்த ஷூவை செய்திதாளை கொண்டு ஒத்தி எடுத்தால் அதில் உள்ள ஈரப்பதம் நீங்கிவி டும். ஷூவை சில பேப்பர்களில் சுற்றி இரவு முழுவதும் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலை ஷூ அணிவதற்கு தயார் நிலையில் இருக்கும்.\nஇனிப்பு சாப்பிடும் போது சட்டை உள்ளிட்ட ஆடைகளில் அது ஒட்டிக் கொள்வது இயற்கை. இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. இனிப்பு கறைகள் ஆடைகளில் படிந்துவிட்டால் பலரும் கவலை அடை ந்துவிடுவார்கள். இதை நீக்க எளிதான வழி உள்ளது. 4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து கால் கப் வெண்ணீரில் கலக்க வேண்டும். பின்னர் அந்த கலவையை கறையின் மீது தேய்க்கவும். ஒரு மணி நேரம் வரை அதை ஊறவிட வேண்டும். பின்னர் ஆடையை எடுத்து துவைத்து பார்த்தால் கறை மாயமாகியிரு க்கும்.\n4. ஆடைகள் வேகமாக காய\nஒரு குறிப்பிட்ட ஆடையை அணிந்து செல்ல முடிவு செய்துவிடுவோம். வீட்டிற்கு வந்து பார்க்கும் போது தான் அந்த ஆடை ஈரமாகவோ அல்லது அழுக்காகவோ இருக்கும். இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். பெரும்பாலான வாஷிங் மெஷின்களில் ‘குயிக் வாஷ்' முறை இருக்கும். ஆனால், ஈரத்தை காயவைக்க என்ன வழி. குறிப்பிட்ட அந்த ஆடையை ஒரு துண்டில் சுற்றி போடுங்கள். 15 நிமிடங்கள் பின்னர் அதை அவிழ்த்து பார்த்தால் குறிப்பிட்ட அளவு நீரை அந்த துண்டு உறிஞ்சி எடுத்திருக்கும். இதன் பின்னர் அந்த ஆடையை விரைந்து காயவைத்துவிடலாம்.\nபயிற்சி காலணிகளை அணிந்து வெளியில் சென்று திரும்பி வந்தவுடன் அதில் ஏதேனும் கறை ஒட்டியிரு க்கும். இதை கண்டு கவலை அடைய வேண்டாம். ரப்பர் அடிப்பகுதியை கொண்ட அந்த காலணியில் ஏற்படும் அழுத்தமான கறைகள் என்பது நக வார்னிஷோடு ஒப்பிட முடியாது. செய்திதாளில் உங்களது ஷூவை வைக்கவும். பின்னர் சிறிய பருத்தி கம்பளி உருண்டையை கொண்டு கறையை துடைக்கவும். அரை மணி நேரம் வரை அதில் ஊறவிட்டுவிட்டு பின்னர் மீண்டும துடைத்தால் கறை காணாமல் போய்விடும்.\n6. கறைகளை நிரந்தரமாக நீக்க\nஉடனடியாக ஸ்டெய்ன் ரிமூவர் தான் நமது நினைவுக்கு வரும். இதன் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா. சூரிய ஒளி. கறை படிந்த ஆடைகளை சூரிய ஒளியில் படும் வகையில் தொங்க விட வேண்டும். இந்த ஒளி கறையை அகற்றி ஆடைகளையும் பளிச்சிட செய்யும் அதிசயத்தை உங்களால் பார்க்க முடியும். இது இலவசமாக கிடைக்ககூடியது. அதோடு சிரமப்பட வேண்டிய அவசியமும் இல்லை.\n7. வேகமாக இஸ்திரி செய்ய\nஸ்திரிக்கு வரும் வரை 100 சதவீத பருத்தி ஆடை என்பது அற்புதமான விஷயமாகும். பருத்தி மேல் ஆடை, துண்டு, விரிப்பான் போன்றவற்றை சற்று ஈரப்பதத்துடன் இருக்கும் போது ஸ்திரி செய்ய வேண்டும். அல்லது அவை ஏற்கனவே காய்ந்துவிட்டது என்றால் சிறிது தண்ணீரை தெளித்து ஸ்திரி செய்யவும். தண்ணீரும், சூ டும் சேர்ந்து ஆவியை உண்டாக்கும். இதனால் துல்லியமான சுருக்கம் இல்லாத ஆடைகளை ஒரு சில விநாடிகளில் பெற்றுவிடலாம்.\nகேன்வாஸ் போன்ற காலணிகளை வாஷிங்மெஷினில் கழுவுவது தான் சிறந்த வழி. 20 டிகிரி அளவில் சாதாரண சோப்பு பயன்படுத்தி கேன்வாஸ் மற்றும் நையிலான் ஷூக்களை கழுவ வேண்டும். அதோடு ஷூவின் லேஸை மெஷின் கதவில் கட்டிவிட்டு வாஷிங் மெஷினை இயக்கினால் ஷூ அசையாமல் ஒரே இடத்தில் நின்று கழுவ வசதியாக இருக்கும்.\nவேர்வையுடன் அழுக்கு ஆடைகள��� சேகரித்து வைப்பதால் ஒரு விதமான துர்நாற்றம் வீச தொடங்கும். இதை தவிர்க்க துணி துவைக்கும் போது வினீகரை சேர்த்தால் துர்நாற்றத்தை தவிர்த்து ஆடைகள் புத்துணர்ச்சியுடன் இருப்பதை பார்க்க முடியும்.\nமற்றொரு முக்கிய ஆலோசனையாக நீங்கள் துவைத்த பின்னர் காயவைக்கும் போது பேன்ட் மற்றும் பிராவை சுற்றி போட்டால் பேன்டில் உள்ள தண்ணீர் விரைந்து உறிஞ்சப்படும். இது காயவைக்கும் செயல்பாட்டை விரைந்து முடித்து கொடுக்கும். இது டிம்பிள் டிரையரை விட சிறந்ததாகும்.\nஸ்திரி போடாதவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை. இது போன்ற பிரச்னையை தீர்வு செய்ய ஒரு எளிய வழி சலவை ஆலோசனையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு அதிக முயற்சி எடுக்க தேவையில்லை. சலவை செய்த ஆடைகளை நேராக காயப்போடுவதன் மூலம் அதில் உள்ள சுருக்கம் நீங்கிவிடும். அனைத்து ஆடைகளையும் ஸ்திரி செய்ய வேண்டும் என்று யார் சொன்னது. அவர்களிடம் இந்த வழிமுறையை கூறுங்கள்.\nஅனைத்து கொண்டாட்டம், விளையாட்டுகளில் நிச்சயம் சிகப்பு ஒயின் இடம்பெறும். அது உங்கள் ஆடையில் விழும் வரை அது மகிழ்ச்சிக்குறியது தான். அதனால் ஒயின் கறை ஏற்பட்டவுடன் கவலை அடைய இனி தேவையில்லை. அதற்கும் ஆலோசனை உள்ளது. இதற்கு பால் மூலம் தீர்வு உண்டு.\nசுத்தமான பேப்பர் மூலம் ஒயின் கறையை உறிஞ்சி எடுக்கவும். பின்னர் அந்த பகுதியில் பால் ஊற்றவும். அதிகளவு கரை இருந்தால் அந்த பகுதியை ஒரு கின்னத்தில் பால் ஊற்றி ஊறவைக்கலாம். ஒரு மணி வரை ஊறவைக்க வேண்டும். பின்னர் வழக்கம் போது துவைத்துவிட வேண்டும். ஒயின் கறை இருக்கவே இருக்காது.\nஒவ்வொரு முறை துவைக்கும் போதும் நீங்கள் டிரையர் ஷீட் பயன்படுத்தினால் அது அதிகப்படியான செலவை ஏற்படுத்தும். செலவு இல்லாமல் அதே பலனை அனுபவிக்க ஒரு வழி இருக்கிறது. துவைக்கும் போது அதோடு அலுமினிய பேப்பரை உருளையாக சுருட்டி போட்டு துவைத்தால் டிரையர் ஷீட் மூலம் கிடைக்கும் பலன் செலவின்றி கிடைக்கும்.\nஇது ஒரு வித்தியாசமான ஆலோசனை தான். இதை பயன்படுத்தி சுத்தம் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி. லினன் ஆடைகள் மற்றும் 100 சதவீத பருத்தி ஆடைகளை ஸ்திரி செய்வது என்பது கடினம் தான். இதை எளிமையாக்க வேண்டும் என்றால் டிரையரில் சில ஐஸ் டியூப்களை போட்டு பயன்படுத்தவும். இது ஆடைகளில் உள்ள சுருக்கத்தை நீக்கி உங்களது சலவையை எளிமையாக்கிவிடும்.\nபைகார்ப் மூலம் வெண்மையான வெள்ளை மற்றும் பிரகாசமான ஆடைகள் பெறுதல். இயற்கையான முறையில் சுத்தம் செய்வது நிச்சயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆடைகளை சலவை செய்யும் போது அதில் அரை கப் பைகார்போனேட் சோடா சேர்த்து கொள்ள வேண் டும். அவ்வாறு சேர்த்தால் வெள்ளை ஆடைகள் வெண்மையாகவும், பளிச்சிடும் பிரகாசமான ஆடைகளையும் பெற முடியும். இதற்கு முன்பு உங்களது ஆடைகளை இவ்வளவு பளபளப்பாக பார்த்திருக்க மாட்டீர்கள்.\nதுணிகளில் சாயம் போவது என்பது பெரிய பிரச்னையாக தான் இருக்கும். இதை தடுத்து ஆடைகளின் நிறத்தை பாதுகாக்க ஒரு டீ ஸ்பூன் உப்பு கலந்து சலவை செய்யவும். இதில் உள்ள க்ளோரைடு ஆடைகளின் நிறத்தை தக்கவைப்பதோடு மென்மையாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கும்.\nஹேர்ஸ்ப்ரே மூலம் பலவிதமான பயன்கள் உள்ளது. இதில் ஒரு பயனை மட்டும் இங்கே அறிந்து கொள்வோம். ஆடைகளின் உள்ள இங்க் கறையை ஹேர் ஸ்ப்ரே மூலம் எப்படி நீக்குவது என்று பார்ப்போம். முதலில் உங்களது ஹேர்ஸ்ப்ரேயில் அதிக ஆல்கஹால் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். விலை மலிவானதே இதற்கு போதுமானது. ஆல்கஹால் அதிகம் இல்லை என்றால் சேனிடைஸர் ஜெல்லை கறை உள்ள இடத்தில் ஊற்றி தேய்க்கவும், 10 நிமிடம் கழித்து அந்த ஆடையை சலவை செய்யுங்கள். ஆச்சர்யப்படக்கூடிய முடிவை நீங்கள் பார்க்கலாம்.\nஆடைகளில் உள்ள கிரீஸ் கறைகளை நீக்க மற்றொரு எளிமையான வழிமுறை இருக்கிறது. சுண்ணாம்பை போல பேபி பவுடரை கிரீஸ் கறை உள்ள இடத்தில் கொட்ட வேண்டும். கிரீஸ் முழுவதும் பவுடரை உறிஞ்சும் வரை கொட்ட வேண்டும். பின்னர் பிரஷ் செய்து வழக்கம் போல் சலவை செய்தால் கறைகள் இல்லாததை காணமுடியும்.\nகடைசி ஆலோசனையை£க இருந்தாலும் மிக முக்கிய ஆலோசனையாகும். கருப்பு மற்றும் அடர் ப்ளூ நிற ஆடைகளை துவைக்கும் போது நாம் அன்றாடம் விரும்பி குடிக்கும் காபியை ஒரு கப் கலந்து துவைத்தால் கருப்பு ஆடைகள், அடர் நிற ஆடைகளுக்கு மேலும் நிறம் கூடி ஜொலிக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: home வீடு வீட்டுக்குறிப்புகள்\nMay 5, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன நோய்கள் தாக்கும்\nசாகாவரம் வாங்கிய தன் பக்தனுக்காக சிவபெருமான் ஏன் எமதர்மனையே கொன்றார் தெரியுமா\nமூக்கு சும்மா நமநமனு அரிச்சிக்கிட்டே இருக்கா உப்பு எடுத்து இப்படி செய்ங்க அரிப்பு அடங்கிடும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/actor-prithiviraj-s-mother-rescued-from-flood-327780.html", "date_download": "2019-02-22T08:47:04Z", "digest": "sha1:6S637IMEKNJQCP33MKOTONNAJQZ5HW7V", "length": 14226, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னதான் மகனிடம் லம்போர்கினி கார் இருந்தாலும் பிரபல நடிகரின் தாய்க்கு கை கொடுத்ததே ஈய பாத்திரம்தான்! | Actor Prithiviraj's mother rescued from flood - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. மொத்தமாக விமர்சித்த கமல்ஹாசன்- வீடியோ\n11 min ago விஜயகாந்த்திடம் உடல் நலம் மட்டுமே விசாரித்தேன்.. வேறு எதுவும் இல்லை.. ஸ்டாலின்\n13 min ago மாசி சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்\n20 min ago சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துக... ராமதாஸ் வலியுறுத்தல்\n32 min ago மதுரையில் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்... தேமுதிக நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை\nTechnology நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்\nAutomobiles புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nLifestyle உங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nஎன்னதான் மகனிடம் லம்போர்கினி கார் இருந்தாலும் பிரபல நடிகரின் தாய்க்கு கை கொடுத்ததே ஈய பாத்திரம்தான்\nதிருவனந்தபுரம்: என்னதான் மகனிடம் லம்போர்கினி கார் இருந்தாலும் பிரபல நடிகர் பிரித்திவிராஜின் தாய்க்கு கை கொடுத்ததே ஈய பாத்திரம்தான்.\nகேரளத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வந்தது. கடந்த ஒரு மாதமாக பெய்த மழையால் அங்குள்ள 14 ���ாவட்டங்களிலும் நீர் சூழ்ந்தது. இதையடுத்து அங்குள்ள அணைகளும் நிரம்பியதால் திறந்துவிடப்பட்டன.\nகேரளத்தில் ஆலப்புழா, வயநாடு, பத்தினம்திட்டா, செங்கனூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.\nகேரளத்தில் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. எனினும் சில இடங்களுக்கு செல்லும் சாலைகள் அடித்து செல்லப்பட்டுள்ளதால் அங்கு சிக்கியவர்களை சாலை மார்க்கமாக மீட்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.\nஇதுபோல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு உணவும் குடிநீரும் இன்றி அவதிப்படுகின்றனர். பல்வேறு மாநிலங்களிலிருந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்படுகின்றன. அவை சிறிய ஹெலிகாப்டர் மூலம் நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.\nமலையாள நடிகர் பிரித்திவிராஜின் தாய் மல்லிகா சுகுமாறன் வெள்ளத்தால் சிக்கி தத்தளித்தார். தகவலறிந்த மீட்பு குழுவினர் மல்லிகாவை ஈய பாத்திரத்தின் மூலம் பத்திரமாக மீட்டனர்.\nமுன்னதாக நடிகர் பிரித்திவிராஜ் லம்போர்கினி கார் ஒன்றை வாங்கினார். இதற்காக சாலை வரிக்கே ரூ.45 லட்சம் செலவு செய்தார். அதை கேரள மாநிலத்தில் இயக்காமல் இருந்தார். இதுகுறித்து மல்லிகாவிடம் கேட்டபோது சாலைகள் தரமாக இல்லாததால் இங்கு லம்போர்கினி காரை உபயோகப்படுத்த முடியாது என்றார். இயற்கை பேரிடரிலிருந்து என்ன தெரிகிறது, மகன் என்னதான் விலை உயர்ந்த காரை வைத்திருந்தாலும் இயற்கை இடர்பாடுகளின் போது ஈய பாத்திரம்தான் கைகொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nactor mother flood நடிகர் தாய் வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cong-stakes-claim-form-meghalaya-government-313214.html", "date_download": "2019-02-22T08:33:46Z", "digest": "sha1:L2Q5B2Y4MMN3JA65TJOJGJIIENBHQYD6", "length": 12768, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேகாலயாவில் நள்ளிரவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ் | Cong. Stakes Claim To Form Meghalaya Government - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. மொத்தமாக விமர்சித்த கமல்ஹாசன்- வீடியோ\n6 min ago சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துக... ராமதாஸ் வலியுறுத்தல்\n19 min ago மதுரையில் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்... தேமுதிக நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை\n28 min ago காஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு\n35 min ago சியோல் அமைதிப் பரிசை பெற்றார் பிரதமர் மோடி... தீவிரவாதத்தை வேரறுப்போம் என முழக்கம்\nTechnology நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்\nAutomobiles புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nLifestyle உங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nமேகாலயாவில் நள்ளிரவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்\nஷில்லாங்: மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ள காங்கிரஸ் நள்ளிரவில் ஆளுநர் கங்கா பிரசாத்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.\nமேகாலயா சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் 21 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸை எதிர்த்த தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும் மாநில கட்சிகள் கணிசமான இடங்களையும் கைப்பற்றியுள்ளன.\nபாஜக 2 இடங்களில் வென்றுள்ளது. மேகாலயாவில் பெரும்பான்மைக்கு தேவை 31 எம்.எல்.ஏக்கள். இது தொடர்பாக மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nஅதேநேரத்தில் பாஜகவோ தேசிய மக்கள் கட்சி தலைமையில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைக்க முயற்சிக்கிறது. கோவாவில் பெரும்பான்மையே இல்லாத நிலையில் திடீரென பாஜக ஆட்சி அமைத்தது.\nஅதேபோல மேகாலயாவிலும் பாஜக முயற்சிக்கக் கூடும் என்பதால் காங்கிரஸ் உஷாராகவே இருந்து வந்தது. நள்ளிரவில் ஆளுநர் கங்கா பிரசாத்தை சந்தித்து தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.\nஇதையடுத்து இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சட்டசபை காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட இர��க்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncongress meghalaya assembly election காங்கிரஸ் மேகாலயா சட்டசபை தேர்தல் ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/tamimun-ansari-mla-warns-if-ipl-matches-conducted-at-chennai-players-316257.html", "date_download": "2019-02-22T08:09:21Z", "digest": "sha1:2BOEYRV5TXVGLBOBHBAL2R3TKCUDMYLR", "length": 16814, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் ஐபிஎல் நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம்... எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி! | Tamimun Ansari MLA warns if IPl matches conducted at Chennai the players will be surrounded - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் மாணவர்கள் மீது கைவச்சா அவ்வளவுதான்- சுப்ரீம் கோர்ட்\n4 min ago காஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு\n10 min ago சியோல் அமைதிப் பரிசை பெற்றார் பிரதமர் மோடி... தீவிரவாதத்தை வேரறுப்போம் என முழக்கம்\n17 min ago அனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்\n21 min ago எங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nTechnology இந்தியா தாக்குதல் திட்டம்: போர் பீதியால் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் தயார்.\nAutomobiles ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை\nLifestyle கனவில் பெண்கள் இப்படி வருகிறார்களா அப்ப உங்கள் நிலைமை இனிமே அவ்வளவுதான்...\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nசென்னையில் ஐபிஎல் நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம்... எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி\nஐபிஎல் நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் - தமீமுன் அன்சாரி\nடெல்லி: ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் மீறி நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் என்று மஜகவின் பொதுச்செயலாளரும், எம்எ���்ஏவுமான தமிமுன்அன்சாரி அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியை நடத்தினால் தமிழ்நாட்டிற்கே வெட்கக்கேடு என்றும் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.\nடெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிமுன்அன்சாரி கூறியதாவது: நாளை தி.மு.க நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கேட்டு எங்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். காவிரிக்காக எல்லோருடனும் இணைந்து போராடுவது என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளோம்.\nகாவிரி விவகாரத்தில் அரசியல் பேதம் பார்க்கக்கூடாது. அந்த வகையில் நாளை தி.மு.க நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து நாங்கள் பங்கேற்கிறோம்.\nசென்னையில் வருகின்ற 10ம் தேதி ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசிற்கு எதிராக தமிழக மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். விவசாயிகள் கண்ணீர் விட்டுக் கொண்டிருகிறார்கள்.\n என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கிரிக்கெட் போட்டி ஒரு கேடா அப்படி நடத்தினால் அது தமிழ்நாட்டிற்கே வெட்கக்கேடு.\nஉடனடியாக தமிழக அரசு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய வேண்டும், மீறி நடத்தினால் மனிதநேய ஜனநாயக கட்சியினரும், காவேரி உரிமை மீட்பு குழுவினரும் மைதானத்திற்குள் நுழைந்து போட்டியை தடுத்து நிறுத்துவோம். இதை மீறி அங்கு விளையாட வரும் ஐ.பி.எல் வீரர்களை சிறைபிடிப்போம். தமிழக மக்களின் உணர்வுகளை எல்லோரும் புரிந்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்றும் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு\nகாங்கிரஸின் \"சர்ஜிகல் ஸ்டிரைக்\".. 2016 ஹீரோ தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு அமைப்பு\nராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\nஐ யம் யுவர் டாட்.. மாயாவதியுடன் கூட்டணி வைத்தது தவறு மை சன்.. அகிலேஷை கடுமையாக திட்டும் முலாயம்\nபுல்வாமா தாக்குதலின்போது.. டீ, சமோசாவுடன் இமயமலையில் ஷூட்டிங்கில் இருந்தார் மோடி- காங்���ிரஸ்\nபுல்வாமா சோகம் எதிரொலி.. இனி காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு சாலை பயணம் கிடையாது.. விமானம்தான்\nஅடிச்சு தூக்கு.. கூட்டணியை படுவேகத்தில் உருவாக்கும் பாஜக.. ஆமை வேகத்தில் காங்.. ராகுல் சுதாரிப்பாரா\nரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்.. சுப்ரீம் கோர்ட் உறுதி\nஇந்தியா - பாக் பிரச்சனையில் சவுதி தலையிட போகிறதா பாக் - சவுதி கூட்டறிக்கை இதைத்தான் சொல்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamimun ansari delhi ipl match தமிமுன் அன்சாரி டெல்லி ஐபிஎல் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/co-operative-elections-need-be-cancelled-says-balakrishnan-316065.html", "date_download": "2019-02-22T08:45:07Z", "digest": "sha1:B2ZZ25SOYTXIKEVFPXVC5NZLPX57GUV2", "length": 12752, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூட்டுறவு சங்கத் தேர்தலை முழுமையாக ரத்து செய்யுங்கள்.. மார்க்சிஸ்ட் கோரிக்கை | Co-Operative elections need to be cancelled says, Balakrishnan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. மொத்தமாக விமர்சித்த கமல்ஹாசன்- வீடியோ\n9 min ago விஜயகாந்த்திடம் உடல் நலம் மட்டுமே விசாரித்தேன்.. வேறு எதுவும் இல்லை.. ஸ்டாலின்\n11 min ago மாசி சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்\n18 min ago சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துக... ராமதாஸ் வலியுறுத்தல்\n30 min ago மதுரையில் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்... தேமுதிக நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை\nTechnology நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்\nAutomobiles புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nLifestyle உங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nகூட்டுறவு சங்கத் தேர்தலை முழுமையாக ரத்து செய்யுங்கள்.. மார்க்��ிஸ்ட் கோரிக்கை\nசென்னை : மோசடிகளோடும் பல வித முறைகேடுகளோடும் நடக்கும் கூட்டுறவு சங்கத் தேர்தலை முழுமையாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் நடைபெறும் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நியாயமான முறையில் நடக்கவில்லை.\nவேட்புமனுத்தாக்கலில் இருந்தே முறைகேடுகளும், மோசடித்தனங்களும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. ஆனால், அந்தப் புகார்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.\nமேலும், இன்று காலையில் மதுரை கீழையூர், உறங்கான்பட்டி கூட்டுறவு தேர்தல்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது தேனியில் ராமலிங்கபுரம் கிராம வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தலை நியாயமாக நடத்த வேண்டிய அதிகாரிகளும் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே, தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்று பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarxist society election balakrishnan கூட்டுறவு சங்கம் தேர்தல் ரத்து சட்டம் ஒழுங்கு மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2100131", "date_download": "2019-02-22T09:26:08Z", "digest": "sha1:WEWHZJG56SRLZVZR2JWOWUITLTI2UKSG", "length": 16320, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "| மணல் கடத்தல்: வாலிபருக்கு வலை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தர்மபுரி மாவட்டம் பொது செய்தி\nமணல் கடத்தல்: வாலிபருக்கு வலை\nதே.மு.தி.க.,வுக்கு, 5 'சீட்' பேச்சில் முடிவு\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம் பிப்ரவரி 22,2019\nஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை பிப்ரவரி 22,2019\n'காஷ்மீர் தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்த மோடி' பிப்ரவரி 22,2019\nதனித்து விடப்பட்ட சிறு கட்சிகள்...திகைப்பு\nகம்பைநல்லூர்: பள்ளத்தூர் தென்பெண்ணையாற்றில், டிராக்டரில் மணல் கடத்திய வாலிபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த, பள்ளத்தூர் தென்பெண்ணையாற்று ஓடை பகுதியில், கம்பைநல்லூர் எஸ்.ஐ., இளையராஜா தலைமையிலான போலீசார், நேற்று மதியம், 3:30 மணிக்கு, ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக, மகேந்திரா டிராக்டர் ஓட்டி வந்த, 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், போலீசாரைக் கண்டவுடன் டிராக்டரை நிறுத்தி விட்டு, தப்பியோடினார். டிராக்டர் டிரைலரில், அரை யூனிட் மணல் கடத்தியது, தெரியவந்தது. இதையடுத்து, டிராக்டரை கைப்பற்றிய போலீசார், வாலிபரை தேடி வருகின்றனர்.\nமேலும் தர்மபுரி மாவட்ட செய்திகள் :\n பழனி நகர் பொதுமக்கள் ஏக்கம்\n2.ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல்விளக்கம்\n3.சமூகநல அலுவலக பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n5.மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்\n1.பைக் திருடிய இருவர் கைது\n» தர்மபுரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்���ிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/paidpost/01/204821?ref=yesterday-popular", "date_download": "2019-02-22T08:28:01Z", "digest": "sha1:SJQ4S27WPB6JZJ6OBRXPHP5CMVSTBYPP", "length": 10800, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழர்களுக்கு பிரித்தானியாவில் வரும் எந்த பிரசனையானாலும் உதவ முன் வரும்- York Solicitors - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழர்களுக்கு பிரித்தானியாவில் வரும் எந்த பிரசனையானாலும் உதவ முன் வரும்- York Solicitors\nகளத்திலிருந்து பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்த உங்களை சட்டங்கள் வதைக்கிறதா பெரும் இடர்களை சந்திக்கும் உங்களுக்கு சட்ட ரீதியாக கைகொடுத்து தலைநிமிர்த்தி வாழ இப்பொழுது காலம் கனிந்திருக்கிறது.\nபெரும் இடர்களை சந்தித்து இங்கே வந்த உங்களுக்கு பிரித்தானியாவில் விசா இல்லையா குடியுரிமை மறுக்கப்பட்டதா உங்கள் பிள்ளைகள் இந்த நாட்டில் 7 வருட��்களுக்கு மேல் வசித்திருக்கிறார்களா உடனே York Solicitorsஐ தொடர்பு கொள்ளுங்கள்.\nசர்வதேச நாடுகள் தற்போது தங்களது சட்டங்களை இறுக்கிக் கொண்டிருக்கின்றன. அகதிகளின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருகின்றோம் என்று கூறி தங்கள் அகதிகள் தொடர்பான கொள்கைகளை மறுபரிசீலனை செய்கின்றன.\nஇந்நிலையில், களத்திலிருந்து புலம்நோக்கி வந்த எமது உறவுகள் சட்டச்சிக்கல்களில் தவிக்கிறார்கள். அதனை நிவர்த்தி செய்வதற்கும் மிக இலகுவான வழிமுறைகளின் பிரகாரம் உங்களுக்கு உதவ York Solicitors தயாராக இருக்கிறார்கள்.\nகுறிப்பாக அண்மையில் பிரித்தானியாவின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்பின்படி, பெற்றோர் இந்நாட்டில் எந்தவித அனுமதியின்றி தங்கியிருந்தாலும், அவர்களின் பிள்ளைகள் பிரித்தானியாவில் பிறந்தோ அல்லது இந்நாட்டிற்கு வந்து 7 ஆண்டுகளுக்கு மேல் நிறைவு பெற்றிருந்தால் அதன் அடிப்படையில் பெற்றோர்களுக்கு விதிவிட/ குடியுரிமை அனுமதி பெற முடியும்.\nபெற்றோர் இந்நாட்டின் குடிவரவு சட்டத்தை மீறியிருந்தாலும் அவர்களின் பிள்ளைகளின் நலன் கருதி குடியுரிமை அனுமதி பெற முடியும் என நீதிமன்ற கூறியுள்ளது.\nYork Solicitors பல வின்ணப்பங்களை Home Officeக்கு அனுப்பி குடியுரிமை அனுமதியை பலருக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்கள். மிகவும் திறமையாக விண்ணப்பங்களை கையாண்டு பலருக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.\nஉங்களது சூழ்நிலை இவ்வாறாக இருப்பின் உடனே York Solicitorsஐ தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் உதவத் தயாராக இருக்கிறார்கள். உங்களுக்கான சட்டச்சிக்கல்களை கையாண்டு உங்கள் கவலையை போக்க சரியான வழிமுறைகள் அவர்களிடம் உண்டு.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20109104", "date_download": "2019-02-22T08:40:07Z", "digest": "sha1:E4KMV437RT6ALHFEDZ7Q4ZDI6X4NO6S3", "length": 187567, "nlines": 793, "source_domain": "old.thinnai.com", "title": "மதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம் | திண்ணை", "raw_content": "\nமதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்\nமதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்\nஞானியுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல்\nதமிழகத்தில் ஞானியோடு பரிச்சயமில்லாத தமிழிலக்கியப் படைப்பாளிகள், தமிழ்ச் சிந்தனையாளர்கள் எவருமேயில்லையெனச் சொல்லலாம். ஞானி சகல விஷயங்களையும் தத்துவ தளத்திலிருந்து சதா இடையீடு செய்தபடியிருப்பவர். இவர் சம்பந்தப்பட்ட அல்லது இவர் துவங்கி நடத்திய ‘புதிய தலைமுறை ‘, ‘பரிமாணம் ‘, ‘நிகழ் ‘ தற்போது ‘தமிழ் நேயம் ‘ போன்ற சஞ்சிகைகள் தமிழ் சிந்தனைச் சூழலில் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்த : செய்துவருகிற சஞ்சிகைகள். உலக அளவில் மார்க்சியத்துக்குள் நிகழ்ந்து வந்த சகலவிதமான விவாதங்களையும் தமிழ்ச்சூழலுக்குள் இந்தச் சஞ்சிகைகளே கொண்டுவந்தன. அடிப்படையில் ஞானி நடைமுறை அரசியல்வாதியோ கட்சி சார்ந்த சித்தாந்தியோ அல்ல. தன்னைச் சுற்றிலும் நடக்கின்ற அறிவார்ந்த விஷயங்களை-அது இலக்கியமாயினும் தத்துவமாயினும் அரசியலாயினும் அனைத்தையும் செரிித்துக் கொள்வதும் தத்துவரீதியில்-அரசியல் ரீதியில் அல்ல: அரசியல் பரிமாணம் கெர்ணடிருப்பினும்- இடையீடு செய்வதும் தான் இவருடைய சிந்தனை அமைப்பின் தன்மையாக இருக்கிறது. இவர் கருத்தியல் சார்பாளர்களோடு இயக்கம் அல்லது கட்சிசார்ந்தவர்களோடு உடன்பட்ட தருணங்கள் என்பது மிகவும்சொற்பம். அது இந்தியக் கமயூனிஸ்ட் இயக்கம் சார்ந்த பிரச்சினையாயினும் தலித்தியமாயினும் தேசியமாயினும் இதுவே அவரது நிலைபாடாக இருந்திருக்கிறது. அனைத்துவிதமான நெருக்கடிகளிலும் வாழ்க்கை மனிதன் அன்பு விடுதலை சமத்தவம் சமதர்மம் போன்ற விஷயங்கள் இவருக்கு முக்கியம். அனைத்து விதமான விடுதலை சார்ந்த அரசியல் இயகக்கங்களும் தமது செயல் போககில் அரசியல் நிறுவனமயமாகிற போக்கில் தவறவிட்டு விடுகிற விஷயங்களும் இதுதான். இந்தக் காரணஙகளே தமிழ் அறிவுச்சூழலில் ஞானியின் குரலுக்குரிய முக்கியத்துவத்தை நிலைநாட்ட வல்லது. ஞானி பேசுகிற தத்துவதரிசனம் சார்ந்த விஷயங்கள் உடனடி அரசியல் செயற்பாட்டாளனுக்கு ஒப்புக் கொள்வதில் நிறைய சிக்கலைத் தரக்கூடியவை. ஆனால் தத்தவத்துக்கும் கலைககும் அரசியல் செயல்பாட்டக்கும்இருக்கும் முரணைப் புரிந்து கொள்கிறவர்கள் ஞானியின் அக்கறைகளைப் புரிந்து கொள்ளமுடியும். மார்க்சிலிருந்து வள்ளலாரிலிருந்து ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ரஜனீஷ் ஜீவராமு புதமைப்பித்தன் சைக்காவ்ஸ்க்கி என நிஜத்தில் தேடலில் ஈடுபட்டிருக்கிற மன்ிதர் ஞானி. அரசியல் காரணங்களினால் ஆவேசப்பட்ட தருணங்களில் இவருடனும் இவரது நெருங்கிய நண்பரும் எனது தகப்பனாரின் நண்பருமான எஸ். என். நாகராஜனிடமும் நானும் எனது கட்சி சார்ந்த நண்பர்களும் வன்முறையாக நடந்து கொண்ட சந்தர்பப்ங்களும் உண்டு. வாழ்க்கையின் விரிந்த கேள்விகளையும் அது தந்த அனுபவங்களையும் நான் எதிர்கொண்டபோது எனது கடந்த கால நடத்தைக்காக வெட்கமுற்று ஞானியிடம் மன்னிப்புக்கோரிய தருணமும் என் வாழ்விலிருக்கிறது. பண்ணிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் அவரது இல்லத்தில் ஞானியை நண்பன் விசுவநாதனோடு சந்தித்த போது அதே பழைய வாடகை வீட்டிற்றான் இருந்தார். புத்தகங்களுக்கு நடுவில்தான்இருந்தார். முதிய வயதுக் காலத்தில் இரண்டு விழிகளும் முற்றிலும் தெரியாத நிலையிலும் கூட சமகால அறிவுசார் விஷயங்களைத் தெரிந்த கொள்ளும் தேடலுடன் தான்இருந்தார். அனைத்துக்கும் மேலாக ஞானி அன்பு மயமான மனிதர். அதன் அனைத்த அர்த்தஙகளிலும் தன்னைக் கடந்து போய் கொண்டிருக்கும் மனிதர்.முதுமையும் குழந்தைமையும் கலந்து போகிற நிலை உன்னத மனிதம் நோக்கிய நிலை. அந்த நிலையை எங்களோடு ஞானி கோவை காந்திபுரத்திலிருக்கும் பொதுமதுவிடுதிக்கு வந்திருந்து பகிர்ந்து கெர்ண்ட அனுபவங்களிலிருந்தும் பிற்பாடு கையேந்தி பவனில் தெருவோரத்தில் அமர்ந்து உணவருந்திய வேளையிலும் நானும் எனது நண்பர்கள் விசு பழனிச்சாமி பாமரன் போன்றோரும் பெற்றோம். அவர் ஆவேசத்துடன் பகிர்ந்து கொள்கிற பல்வேறு விஷயங்கள் நடைமுறைவாதிகளுக்குக் கசப்பானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் அனைவருமே செய்யத் தவறியிருக்கிற பல்வேறு விஷயங்களை அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார் என்பதை எவரும் மறுக்கமுடியாது. இரண்டு அமர்வுகளிலான உரையாடலுக்கு வாய்ப்பளித்த ஞானிக்கும் இந்த உரையாடலுக்கான நடைமுறைச் சாத்தியங்களை உருவாக்கித் தந்த எனது ஆருயிர் நணபன் விசுவநாதனுக்கும் எனது மருமகன் சுரேஷ��க்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்\nயரா: நீங்க தொடர்ந்து சில விஷயங்கல தமிழ்ச் சூழல்ல வலியுறுத்திக் கொண்டு வர்றீங்க. உதாரணமா மதம் பற்றிய உங்களுடைய பார்வை. உங்களுடைய புத்தகங்கள்ல முக்கியமான ஆதாரமான புத்தகம்னு நான் நினக்கறது வந்து – இந்திய வாழ்ககையும் மார்க்சியமும்- இன்றைக்கும் அந்தப் புத்தகத்திற்கு எதிர்மறையாவும் நேர்மறையாவும் நெறயப் பொருத்தம் இருக்கு. மற்றது – கலை இலக்கியம் ஓரு தத்துவப் பார்வை- என்கிற உங்களடைய குறுநுாலும் அந்த அளவு அந்தக் காலத்தில முக்கியமான புத்தகமா இருந்தது. மேல்கட்டு அடிக்கட்டுமானம் சமபந்தமான விஷயங்கள்- மற்றது பொருளாதாரம் எப்பிடி வந்து கலாச்சாரம் கருத்தியல் சம்பந்தமான விஷயங்கள்ல நேரடியா பாதிப்புச் செலுத்தறதில்ல என்று நீங்கள் வலியுறுத்திய எழுத்துக்கள்- உங்களுடைய வளர்ச்சியில இப்ப சமீபத்தில ஏற்பட்டிருக்கிற மிக முக்கியமான பரிமணமா நான் பார்ககறது தமிழ்த் தேசியம் சம்பந்தமான உஙகளுடைய பரிமாணம்.\nநான் முதலாக உங்களிடம் கேட்கிற கேள்வி இந்த இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் என்கிற பிரச்சினையோடு ஒட்டிய கேள்விதான் இன்றைக்கு நடக்கிற விவாதங்களோட சம்பந்தப்படுத்தி அந்தக் கேள்வி அமையுது. மார்க்சியம் எங்களுடைய வாழ்ககையினுடைய பிர்ச்சினைகளுக்கு அவசியமில்லைன்னா அந்த மார்க்சியத்தை நாம் கைக் கொள்ளத் தேவையில்லை. அது மாதிரி எங்களுடைய கிரைசிஸ்சுக்கு சில சிந்தனைகள் உதவுமுன்னா அத எடுத்துக்கவம் இல்லைன்னா அத எங்களுக்குத் தேவையேயில்லை. எங்களுடைய மரபிலிருந்து மாற்று வாழ்க்கை- மரபினுடைய வேர்கள்ளிலிருந்து உருவாக்கிக் கொள்ளோனும் அப்பிடாங்கற விஷயத்தை நீங்க வலியறுத்தீட்டு வர்றீங்க. அதுமாதிரியே இந்திய வாழ்ககை முறையிலிருந்துதான் சோசலிசத்தக்கான அல்லது கம்யூனிஸத்துக்கான வேர்களை வந்து நாங்க கண்டடைந்து அதிலிருந்து எவல்யூஸனரியா நாங்க போகமுடியும் அப்பிடான்னு வலியுறுத்திக் கொண்டு வர்றீங்க.\nஅப்பிடிப் பாத்தீங்கன்னா இன்னைக்கி வந்து மிக முக்கியமான ஒரு அரசியலா வந்திருக்கிறது. அதனுடைய இலக்கிய கலாச்சார அரசியல் தளங்கன்னு எல்லாத்தலயம் தலித் பார்வைதான். நீங்க வந்து தொடர்ந்த மரப வலியுறுத்திக் கொண்டு வர்றிங்க. தலித் பிரக்ஞையில் வந்து மிக முக்கியமான விஷயம் என்னன்ன கேட்டாங்கன்னா- இப்ப மரபுன்னா இந்திய மரபு வந்து ரெண்டாயிரமாண்டு கால மரபுண்ணு நாம வச்சுட்டுமண்ணா- தலித்களினுடைய அறிவார்ந்த மரபுங்கறது அம்பேத்காருக்குப் பின்னாடிதான் வளர்ச்சியுற்று வந்திருக்கிறது.. இன்னுஞ்சொன்னா அவங்களுடைய இலக்கிய மரபு காவிய மரபு இதற்கான மரபென்றதே இனித்தான் உருவாக்கப்படவேணும். ஓரு எழுபத்தியைந்தான்டு கால மரபிலிருந்துதான் உருவாக்கப்படவேணும- ஒப்புிட்டளவுல ஆப்ரோ அமெரிக்கக் கறுப்பு மக்களுக்க இருநூறு ஆண்டு கால வரலாறு இருக்குது-. இந்திய மரபென்பது ஜாதிய அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்துத்தவ மரபாதான் இருந்திருக்குது. தலித்துகளினுடைய பிரசன்ஸ் என்பது இந்தியக் காவியங்களிலேயோ மரபுகளிலேயோ இல்ல. இந்த மரபுகளிலிலிருந்து தேர்ந்த கொள்வதற்கு இந்திய வாழ்வினுடைய கடைக்கோடி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்ன இருக்கென்று நீங்க நினைக்கிறீங்க \nஞானி : என்னுடைய முதல் நூல் இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் பற்றிச் சொன்னீங்க. அதற்குத் தொடக்கத்துல எதிர்மறையான விமர்சனங்கள் மருதமுத்து செந்தில்நாதன் போன்றவங்களால முன்வைக்கப்ட்டது. அன்று மார்க்ஸியத்த உள்வாங்கிக் கொண்டவங்களுக்கு மதம் பற்றி சரியான பார்வை கிடையாது. மதம் பற்றி விரிவான பார்வை ஒரு மார்க்சியனுக்கு ரொம்ப ரொம்ப அவசியம். சுறுக்கமாச் சொன்ன இதயமற்ற உலகின் இதயம். போன்று மார்க்ஸ் சொன்ன வரையறை ரொம்ப முக்கியமானதுன்னு நான் நெனக்கிறன். தொடக்க காலத்தில நான் இந்திய வாழ்ககைன்னு பேசினேன். நாளடைவில இந்திய வாழக்கைங்கறதக் காட்டிலும்- இந்திய வாழ்ககைங்கற தொடர் மிகச் சரியான கருத்து அப்பிடான்ன நா நினைக்கல்ல- அப்பறம் இந்தியான்னு சொல்றதே பின்னால தரப்பட்ட பேராக இருந்தாலுங்கூட- பொதுவாக இந்திய நாகரீகம்னு ஒரு தொடர நாம எடுத்துக்கலாம்..இந்தியாவுக்குரிய நிலப்பரப்பு இந்தியாவுக்கு முன்னாடி என்ன பெயர் இருந்திச்சு என்கிறதெல்லாம் இப்ப அவசியமுன்னு எனக்குப்படல. இந்தியா என்கிற நிலப்பரப்பு அது எவ்வளவு சிறிசா பெரிசா இருந்தாலுங்கூட ஒரு நீண்ட கால ஒரு மாபெரும் மரபொன்னு தொடர்ந்து இருக்கு. வரலாற்றுச் சூழல் மாறியிருக்கிறபடி மரபுகளும் மாறியிருக்கு. இருந்தாலும் மரபுன்னு நாம அடிச்சிச் சொல்லவேண்டிய முக்கியமான கூறுகள் இருக���குன்னு நா நெனக்கிறன். இரண்டாவது இந்திய வாழ்ககையில இந்திய நாகரீகம் அப்படான்னு பாரக்கிறபோது டாக்டர் ராதாகிருஷ்ணன் முதலியவர்கள் எல்லாம் சொன்ன ஒரு கருத்து இந்த விஷயத்த ரொம்பத் தெளிவுபடுத்தும்னு தோணுகிறது. இந்திய நாகரிகம்கறத பத்தி சுனிதி குமார் சட்டர்ஜி போன்றவங்களும் இதே கருத்தச் சொல்லியிருக்காங்க. இந்திய நாகரிகம்கறதினுடைய மேலடுக்கு ஆரிய நாகரீகம். அந்த மேலடுக்க நீக்கிட்டுப் பாத்தீங்கன்னு சொன்னா உள்ளிருக்கறது முழுக்க திராவிட நாகரிகம்னு சொல்றாங்க. இங்கிருக்கிற வேளாண்மை மருத்துவம் இப்படித் தொடங்கி நீர்ப்பாசனத்திட்டங்கள் நகரஅமைப்பு முதலியவற்றைப் பற்றியெல்லாம் நான் விரிவாகப் பேசறதுன்ன சொன்னா அது திராவிடக்கூறுகளாகத்தான் இருக்கிறதுங்கறது பலருடைய கருத்து. ஸ்லேட்டர் சொல்லும்போது இந்த மாதிரி ஏராளமான விஷயங்கள அந்த பிரிட்டாஸ்காரர் சொல்றார். ஆகவே திராவிட நாகரிந்தான் இந்திய வாழ்ககையில நெடுங்காலமா ரொம்ப அழுத்தமான கூறுகளா இருந்திருக்குன்னு நா நெனக்கிறன். பொதுவாக ஆரிய நாகரிகம் திராவிட நாகரிகங்கறத குறிப்பிட்ட தேவைகளினடிப்படையில நாம வேறபடுத்திப்பார்க்கறம். இப்பிடி வேறுபடுத்திப் பார்க்கும் போது ஆரிய நாகரிகங்கறத மேலுலகச் சார்பு திராவிட நாகரிகங்கறது மனித வாழ்ககை- நிலம் வேளாண்மை ஆகியவற்றைச் சார்ந்தது என்கிறத முக்கியமா நாங்க வேறபடுத்தலாம். ஆரியருடைய தெய்வங்கள் வழிபாடுகள் போன்றவற்றைப் பாரத்தீங்கன்னா வேள்விய அடிபபடையாக் கொண்டது. திராவிடர் களுடைய வழிபாடு கோயில அடிப்படையாகக் கொண்டது.\nதிராவிட நாகரிகத்தினுடைய மிகமுக்கியமான ஒரு கூறுன்னு எடுத்துக்கொண்டா திருமுருகாற்றுப்படையிலிருந்து ஒரு அருமையான மேற்கோள நான் சொல்லலாம். முருகங்கறவன் எல்லா எடங்களிலும் இருக்கிறான். அறுபடை வீடகள்னு சொல்லீட்டு உயர்ந்த மலை உச்சிகள்லதான் அவன் இருக்கிறான்ட்டு இல்ல. நீங்க விரும்பனா ஒரு சாதாரண மரத்தடால உக்காந்துட்டு நீங்க முருகன நினச்சீங்கன்னா அவன் ஓடி வருவான். அந்த முருகன் அன்புமயமானவனா இருக்கிறான்ட்டு திருமுறுகாற்றப் படைல இருக்குது. இந்தக் கருத்த நீங்க கவனாப் பாத்தீங்கன்னா- சித்தர் இலக்கியத்துல மட்டுமல்ல சித்தர் இலக்கியத்துக்கு மிக முற்பட்ட திருமூலர்கிட்டிருந்து திருக்குற���ிலிருந்து இந்தக் கருத்த நீங்க எடுக்கலாம். கடவுள் என்கிற கருத்தையும் மனிதச் சார்புள்ளதாகத்தான் நாங்க கருதி வந்திருக்கறம். அப்ப கடவுளப் பத்திப் பேசும்போதெல்லாம் நீங்க கடவுள்ங்கறது ஒரு கருத்தாக்கம் கட்டமைப்பு- அந்தக் கட்டமைப்புங் கறத நீங்க கலச்சிப்போட்டுப் பாத்தீங்கன்னா மறுபடியும் மனித வாழ்ககை- இந்த வகையில இந்திய வாழக்கைங்கறத இந்த வகையில தொடர்ந்து பொருள்படுத்தீட் டு வர்றன் நானு. இப்படிப் பொருள் படுத்தற போதுதான் சங்க இலக்கியங்கள் போன்றவற்றையெல்லாம் இப்படிப் பார்க்க ணே¢டியிருக்குது.\nஉடுமலைக்குப் பக்கத்திலிருக்கிற என்னுடைய நண்பர் பழனிவேலனார் என்கிறவர் ஒரு பெரிய ஆய்வை எழுதி-அத வெளியிடறுதுக்கான வாய்ப்புகள் இல்லாமப் போயிட்டது- புறநானுாறு மாதிரி இல்கியங்கள்ல குறவர் குறமகளிர் போன்றதெல்லாம் சேர்த்து அவர் ஒரு பத்துப் புலவர்களச் சொல்றார். அந்தப் புலவர்களுடைய வாழ்க்கயைிலிருந்து பார்த்தீங்கன்னு சொன்னீங்கன்னா குறவர் குறமகளிர் போன்றவங்க தாழ்த்தப்பட்ட சாதியாக் கருதப்படவேயில்ல. அவர்களும் ஒரு தொழிற்பிரிவச் சேர்ந்தவங்க அப்பிடாங்கறதுக்கு அப்பால அவங்க கீழ்ப்பட்ட நிலையில வாழ்ந்தாங்க அப்படாங்கறதுக்கு ஆதாரங்க கெடையாது. குணாவினுடைய வள்ளுவததின் வீழ்ச்சீங்கற நுால்ல பார்த்தீங்கன்னா அந்த வள்ளுவர்கள்னு சொல்றவங்க கணிதத்துல தேர்ச்சி பெற்றவங்களா இருந்தாங்க. வானயியல்ல தேர்ந்தவங்களா இருந்தாங்க. மருத்துவத்துல தேர்ந்தவங்களா இருந்தாங்க. மெய்யியல்ல மிக்மிகத் தேர்ச்சியடஞ்சவங்களா இருந்தாங்க. அந்த வைசேடிகம்னு சொல்லக்கூடிய மெய்யியல் பள்ளிக்கு மூலவர்கள் வந்து அந்த வள்ளுவர்கள்தான் என்கறத ரொம்ப ரொம்ப நிறைய ஆதாரத்தோட அவர் நிறுவியருக்கிறார். வள்ளுவர்கள்ங்கறது பிற்காலத்துல பாத்தீங்கன்னா ஒரு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியாயிருக்குது. அப்ப சங்க காலத்துல பாத்தீங்கன்னா சாதி வேறுபாடுங்கறது பெரிய அளவுக்க ஏற்றத் தாழ்வோட இல்ல.\nபுறநானுாற்றுல பாத்தீங்கன்னா துடியன் அப்பிடான்னு ஒரு நாலு சாதியச் சொல்லி இவர்களன்றி வேறு குடியும் இல்ல என்கிற அற்புதமான மேற்கோள் இருக்குது. புறநானுாற்றுல பாத்தீங்கன்னா மேற்பிறந்தார் கீழ்ப்பிறந்தார் போன்ற விஷயங்க வரது. ஆனா கல்வியறிவுடையவன். க��ழ்க்குடியில பிறந்தாலும் மேல்குடியில பிறந்தவங்க அவரகளச் சமமா மதிபபார்கள்ன வருது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்னு வள்ளுவர் சொல்றார். அது மாதிரி நற்றினையில ரொம்ப அருமையான ஒரு பாட்டு. நெய்தல் தலைவே தலைவனங்கறவன் நகரத்திலிருந்து கடற்கரைக்கு வந்து அவளச் சந்த்ிச்சிட்டு போய்ட்டிக்கிறான். அவ சொல்றா : நீ நகரத்துல வாழக்கூடியவன். நீீ வணிகம் முதலியவற்றோடு சார்ந்து வரக்கூடியவன். உன்னுடைய சாதி வேறு-சாதிங்கற வார்த்தை இல்லாட்டிங்கூட நீ வேறு- நாங்களோ இந்த மீன் பிடிகக்ககூடிய பரதவர் குலத்தச் சேர்ந்தவங்க-பக்கத்துல வராதே புலவு நாறும் புலவு நாறும் அப்படான்னு சொல்லி- காதலிக்கறதில அது ஒரு கட்டம். அப்பிடி ரெண்டொரு தடவை அவனத்தொரத்திப்பாத்திட்டு- அப்படியும் காதல் கொள்ளுவதற்கு அவன் தயாராயிருக்கிறானா என்று அறிந்து கொள்வதற்கு ஒரு முயற்சி இது. அதே மாதிரி கலித்தொகை முதலிய நுால்கள்ல பாத்தீங்கன்னு சொன்னா-இலக்கணப்படி பாத்தீங்கன்னா கைக்கிளை பெருந்திணை ஐந்திணைக்கான இலக்கணம்கிறது ஒண்ணு- அது இலக்கணப் புலவர்கள் செஞ்ச சில வரையறைகள்.-அந்த வரையறைக்கள்ளதா மேலு கீழுங்கறது கூடுதலாப் புகுந்துவிட்டதாக நான் நினை¢ககிறென். மற்றபடி இயல்பா காணக்கூடிய பாடல்கள் முதலியவற்றுல பாத்தீங்கன்னா இந்த வரையறைகளுக்குப் பொறுத்தமா அந்தப்பாடல்கள வச்சுப் பாரக்கலாம்னு எனக்குத் தோணல்ல. அதே மாதிரி காதலுக்குரிய இலக்கணமா இன்னார்தான் காதல் புரியலாம்னு சொல்லி வைக்கிறார். அந்த இலக்கணமானது நற்றினைப்பாடல்கள்ல அடிபடுது.\nஇன்னும் தேடிப்பாரத்தமுன்னா கலித்தொகையில அது சுத்தமா அடிபட்டப் போகுது. அதனால இலக்கணப் புலவர்கள்னு சொல்லக்கூடியவங்க இந்த சாதி வேற்றுமை வருண வேற்றமை போன்றவற்றுக்கு எப்படியோ அழுத்தங்குடுத்துட்டாங்க. ஆனா இயல்பான வாழக்கையில அப்பிடி இல்ல. மேல்ககுடி கீழ்க்குடி போன்றவைகள பிரிச்சுப் பாரக்கவேண்டிய தேவயிருந்தாங்கூட இதமீறித்தான் காதல் நடந்து வந்திருக்கிறது. சொல்லப்பேனா தொல்காப்பியர் சொல்லக்கூடிய திணைமயக்கம்கிறது ரொம்ப அற்பதமானது. சொலல்ப்போனா சங்க இலக்கியம் முழுவதையுமே திணைமயக்கம்ங்கிற கருத்துல பொருள்படுத்துறது ரொம்ப ரொம்ப வளமான பொருளைத் தரும். தொல்காப்ப்ியரோ நாற்கவிராசன்நம்பியோ சங்க இலக்கியப் பாடல்கள் முதலியவற்றுக்கெல்லாம் படுத்தீருக்கிற அர்த்தம் இருக்கு பாருங்க- இந்தப் பொருள் கோடல்கள பண்டிதர்கள் அப்பிடியே ஒத்துக் கொண்டாங்க. அத நாம அப்பிடியே ஒத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இன்னும் இப்படியான பொருள்கோடல்கள வேரடிப்படையில நாம திரட்டுவது இன்னொருவகையான ஆய்வச்சொய்யறதுக்க நமக்கு ராம்ப உபயோகமா இருக்கும். அதாவது அகத்திணை புறத்தணை முதலிய இலக்கணங்க இருக்குது பாருங்க – இதையுங் கூட தொல்காப்பியருடைய இலக்கணம்னு வெச்சிட்டு- இதயுங்கூட நாம கொஞ்சம் ஒதுக்கி வச்சிட்டு- மறுபடியும் இந்தப் பாடல்கள் முதலியற்றையெல்லாம் கொஞ்சம் கூடுதலான ஆய்வுக்கு உட்படுத்தனும்ன்னா வேறு பொருள்களுக்கு நாம் செல்ல முடியும். அதுக்கான நியாயம் நெறய இருக்குது.\nதெலுங்கு மொழிலே சங்க காலத்திலயே எழுதப்பட்ட நுால்-கலா சப்த கதின்னுட்டு- முகுந்தராஜா ரொம்ப அருமையான முறைல ஆந்திரநாட்டு அகநானுாறுன்னுட்டு மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நுால்ல பாத்தீங்கன்னா கைக்கிளை பெருந்திணை ஐந்தினைங்கற வேறுபாடு எல்லாம் இல்ல. அது ரொம்ப அற்புதமான சில கூறுகளச் சொல்லுது. சங்க இலக்கியம் நிச்சயமா அந்த வடிவத்துலதான் இருந்திருக்க முடியும். சங்க இலக்கியத் தொகுப்பாளர்கள் இலக்கணப்புலவர்கள் எல்ஆலாரும் உள்ள நுழஞ்சபோதுதான் இந்த மாதிரியெல்லாம் சில வேறுபாடுகள உட்புகுத்தீட்டாங்கனனுன எனக்குத் தோன்றுகிறது. அந்த வகையில பாதத்தீங்கன்னா தொடக்ககால சமூகத்துல ஏற்றத்தாழ்வுகளோ சாதிவேறுபாடுகளோ இவ்வனவு அதிகமா இல்லைங்கறத மட்டுமல்ல- அது பெரிய அளவுக்கு பொருட்படுத்தப்பட்டதும் அல்ல- உண்மையில் சங்க இலக்கியம்ன்னு சொல்லப்படறது என்னன்னு சொன்னா திணை வேறுபாடுகளெல்லாம் வந்து ஆட்சி முறைகளெல்லாம் வந்து- செல்வம் மக்கள மத்தியில வந்து- மக்கள் மத்தியல சில ஏற்றத்தாழ்வுகளெல்லாம் ஏற்பட்ட காலத்துல தமிழ்ச் சான்றோர்கள்னு சொல்லப்படுறவங்க அந்த ஏற்றத் தாழ்வ ஒத்துக்க்ல்ல. அவங்க மறுபடியும் அன்பினைந்திணை அன்பினைந்திணைன்னே பேசறாங்க. திணைகளுக்கிடையில வேறுபாடு இருந்தாலுங்கூட அன்பைப் பொறுத்த வரைக்கும் ஆண் பெண் இடையில உறவ ஏற்படுத்தணும்னு அவங்க ரொம்ப வற்புறுத்துறாங்க. இதுக்காக கபிலர் முதலியவர்களையெல்லாம் நான் மேற்கோள் காட்ட வேண்டிய அவசியமில்லை.\nஅப்ப ��ந்த வடிவத்தில எடுத்துட்டாங்கீன்னு சொன்னா இன்னக்கி தலித்தியம் அப்பிடான்னு சொல்லப்படறது ஒரு வகையில் அரசியலாக்கப்பட்டிருக்குது. இந்த அரசியல் பார்வையோட அந்தச் சங்க இலக்கியத்தப் பாரக்கறதுல சில பேர் ரொம்ப ஒரு அரசியல் ஆவேசத்தோட- கூடுதலான ஒரு ஆவேசத்தோடு- அந்த இலக்கியத்துக்குள்ள புகுந்து அந்த இலக்கியத்துக்குள்ள எங்கே தலித்துக்கு மரியாதை அப்படான்னு கேட்கறாங்க. உயர்சாதியினுடைய இலக்கியந்தானே அது அப்பிடான்னல்லாம் சொல்றாங்க. எனக்கென்னமோ நீங்க அப்பிடிச் சில கூறுகள- நீங்க இன்றைய தேவை கருதி கண்டுபுடிக்கறதுங்கறது உங்களுக்குத் தேவையின்னு சொன்னாக் கூட- இந்தக் கூறுகள் இருக்கிறதா வெச்சிட்டாலும் கூட- ரொம்ப அதிகமா இல்ல- ரொம்ப லேசான கூறுகள்தான்- சாதிங்கறது ஒரு சூழல்ல லேசாத் தோன்றி நாளடையவிலதா அது வெவ்வேறு சூழல்கள்லதா அது பலப்பட்டிருக்க வேணும்கறது ஒரு பொது உண்மை. அத. அப்பிடிப் பாரக்கும் போது இந்த வள்ளுவர் சொல்றாரு பாருங்க- மேற்பிறந்தாறாயினும்- அந்தக் கருத்த எடுத்திட்டு அந்த வேறுபாடுகள் சமூகத்துக்குள்ள வந்துவிட்ட சமயத்தல கூட-முரண்பாடுகள் வந்துவிட்ட சமயத்தில கூட- இந்த முரண்பாட்டுக்கு அழுத்தம்தரவேண்டாம் இதமீறி நாங்க இயங்கறதுங்கறது வேணும்கறது வள்ளுவர் முதலியங்களுடைய நெறியாக இருந்திருக்கிறது. அப்படான்னா தமிழ் இல்ககிய்தத நீங்க இந்த மாதிரி பொருள் படுத்துவதைக் காட்டிலும் அந்த மனிதர்கள் மத்தியல் ஒருசமத்துவத்த உருவாக்குவத இந்த இலக்கியம் கொண்டிருக்க்ிறது-உள்ளுறயாகக் கொண்டிருக் கிறது என பார்க்கும்போது நமக்கு இன்னும் கூடுதலான அரத்தத்தை வழங்கக்கூடும்னு நான் நெனக்கிறென்.\nதமிழ் மரபுங்கறத நாங்க அங்கிருந்து நாங்க தொடங்க வேணும். தமிழ் மரபுங்கறத நீங்க பலவகையில அர்த்தப்படுத்தலாம்.ஆனா என்னைப் பொறத்தவரையிலும் இந்த சமத்துவம் என்கிறது தமிழ் மரபுக்குள்ள இருக்குது. சமதர்மம்கறதும் தமிழ் மரபுக்குள்ள இருக்குது. ஏன்னா ஆதி பொதுமைச் சமூகத்துல மனிதர்களுக்கிடையில வரக்க வேறுபாடுகள் இல்ல. மனிதர்கள் பொதுமைக் கூறுகளோட வாழ்ந்தார்கள். சங்க காலத்திலதான் அது மாறுது. மாறத் தொடங்கீட்டு இருக்குது. நாகரீகம் அரசு ஆதிக்கம் முதலியவைகளெல்லாம் வரும் போதுதான் மாறுது. ஆனா இந்த மாற்றத்துக்கிடையில ஏராளம��ன போராட்டங்கள் நடந்திருக்குது. பாரி மற்றவங்க கடையேழு வளள்ல்கள் கோப்பெருஞ்சோழன் மற்றவங்களுடைய வாழக்கை¢ககுள்ள பாரக்கலாம். அந்த பழைய பொதுமைக் கூறுகள புலவர்கள் மட்டுமல்ல சில் வேளிர்களும் மன்னர்களும் கூட இழக்க விரும்பல்ல. ஆனா வேந்தர்களப் பொறத்தமட்டிலும் அத அடிச்சு நொறுக்க வேணும்னு அவங்க ஆத்திரத்தோட இருந்தாங்க. பொதமைக்கூறுங்கறது தொடர்நது- திருக்கறளுக்குள்ள ஒப் பறவுன்ன சொல்றம் – அந்த ஒப்புறவுங்கறது சமதர்மம் சமத்துவங்கற அரத்தம் தரக்கூடியது. நிறைய இது மாதிரி குறள்கள் இருக்குது. நீர் நறைந்தற்றே- அதுக்க என்ன அர்த்தம்ன்னு சொன்ன. மழைபெய்யது. ஊர் நடுவிலிருக்கிற குளம் நெறயது. தேவையுள்ளவங்க நீர எடுத்திட்டுப் போகலாம்- யாரயும் கேக் கத் தேவையில்லை. அது ஊருக்குச் சொத்து- வளங்கள யார் வேணுன்னாலும் எடுத்துட்டுப் போகலாம் அப்பிடாங்கற கருத்தெல்லாம்இருக்குது. இந்த மரபு தமிழ் இல்ககியத்தில தொடர்ந்து வருது. சித்தர் இலக்கியத்துல நீங்க இத ரொம்ப அழுத்தமாகப் பார்க்கலாம். இப்பதான் சாதியென்ன பேகயிலென்ன சடங்கென்ன என்கிற விஷயங்களெலல்ாம் வருது. மனசுக்குள்ள இருக்கிறது கடவுள் என்கிற மாதிரி அவங்க அரத்தம் கொள்றாங்க. இந்தக் கடவுள் மனித எல்லையைக் கடந்த ஒரு கடவுள் அல்ல. மனிதனுக்கும் இது நெருக்கமான கடவுள்.\nமதுரைல தெய்வம் ஒரு தவறு நடந்து மதுரை நகரம் தீக்கள்ளாகிற சமயத்_ல அது வரைக்கும் சும்மா இருந்துட்டு கண்ணகிய வந்து ரொம்ப கெஞ்சிக் கேட்டு அக்கினிகிட்ட இருந்து விடுதலை பெறுகிறது- அப்பிடான்னா அந்த தெய்வம் வந்து ஒன்னும் மனிதனுக்கு மேம்பட்டதல்லன்னு ஒரு கருத்து வருது. வள்ளுவரும் அது மாதிரித்தான். வறுமையத்ததான் கடவுள் படச்சான்னா அவனும்அலஞ்சு திரிஞ்சு பிச்சையெடுத்துச் சாகட்டும்கறார். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில ரெண்டு கருத்தாக்க்ங்கள வச்சிட்டு இத யோசிச் சுப்பாருங்க. பிற்காலத்துல சித்தருங்கற வடிவத்துல நாம பேசினாலுங்கூட இந்த இயக்கம்கறதுதமிழ் மரபுக்குள்ள ஆழமா இருக்கு. வள்ளுவருக்குள்ள இருக்கு- நக்கீரனுக்குள்ள இருக்கு-இதையலெ¢லாம்எடுத்துக் கொள்ளும் போது தமிழ் மரபை நீங்க சமதர்மம் னு அர்த்தப்படுத்தலாம- சமத்துவம்னா மனிதர்களுக்கு மத்தியல வேறுபாடுங்கறது அவசியமில்ல. சமதர்மம்ங்கறது எல்லாத்தைய��ம் பொதுவா வைத்துக்கொள் அப்பிடாங்கறது. இந்த மரபு மீண்டும் நமக்கு வேண்டும் அப்பிடாங்கன்னு சொன்னா தலித் அரசியலுங்கறத இவ்வளவு துாரம்- இன்னைக்கு குறிப்பிட்ட தேவைக்காக துாக்கறாங்க பாருங்க- அப்பிடித் துாக்க வேண்டிய அவசியமில்ல. இன்று வேறுபாடு ரொம்ப கனமாப் போச்சு பெரிசாப் போச்சு- மறுக்கத்தான் வேணும் அதுல நமக்கு ரெண்டு மாறுபட்ட கருத்தில்ல- இதங்காரணமாக கூட நீங்க பழைய இல்க்கியங்களையெல்லாம் தற்காலிகமா மறுத்தோ இழிவுபடுத்தியோ பேசுவது கூட என்னனைப் பொறுத்து பெரிய தப்புண்னு எடுத்துக்கொள்ள மாட்டன். இலக்கியத்த காப்பாத்தறமா மக்கள காப்பத்தறமான்னு பாத்தமுன்னா மக்கள்தான் நமக்கு முதன்மையானவங்க. அதுக்குப்ிறகுகூட இலக்கியத்தை எப்பிடிப் பாக்கறது அத எப்பிடிச் செழுமைப்படுத்தறதுங்கறத அப்பறங் கூட பாத்துக்கலாம்னு நெனக்கிறன் நானு. அப்படிப் பார்ககும்போது தமிழ் மரபுங்கறது அப்பிடியொன்னும்ஆதிக்க மரபல்ல. தமிழ் நாட்டில திராவிட முன்னேற்றக்கழகத்தப் பொறுத்த வரையிலும் அவங்க மூவேந்தர்களப் பாராட்டுறது ராஜராஜ சோழனுக்கு விழா எடுப்பது போன்றதுல தமிழ் மரபினுடைய ஆதிக்கக்கூறு இருக்கிறது.\nயரா : உண்மையா ஞானி நாங்க தொடங்குன கேள்வி வந்து இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் சம்பந்தமானது- ஆனா நீங்க தமிழ் வாழ்க்கை தமிழ் பொதுமை- தமிழ் தலித்தியம் சம்பந்தமா தான் சொல்லியிருக்கீங்க- இப்படி இன்றைக்கு உங்களுடைய சிந்தனையமைப்புல நிறைய மாற்றங்கள்இருக்குது. இந்தியவாழ்ககைன்னு முதல்ல அழுத்தம் குடுத்த நீங்க இப்ப தமிழ் வாழ்க்கை என்கிற விஷயத்துக்கு அழுத்தம் குடுக்குறீங்க. நீங்க பேசுற தமிழ்த் தேசியம்தான் இப்ப தமிழ் வாழக்கை தமிழ் மரபுன்னு–\nஞானி : இங்க வந்து நான் ஒரு சின்ன இடையிடு பண்ணிக்கிறன். இந்திய வாழ்க்கைன்னு சொன்னா இந்தியாவில பல்வேறு வகையான தொழில் முதலியவற்ற செய்யக்கூடிய மக்கள் இருக்கிறாங்க. இந்த மக்கள்ள ஆரியர்னு சொல்லக்கூடியவங்க அவங்கள்ல சத்திரியர் வைசியர் போன்றவங்கள உள்ளடக்குனாக் கூடஅவங்க வந்து ரொம்பச் சிறுபான்மைதான். மக்க்ள்லபெரும்பான்மையினர் உழவர்களும் கைவினைஞர்களும் ஆதிப்பழங்கடி மக்களும் பெண்களும் தான். இவங்களுடையவாழக்கைங்கறது வேளான்மை மற்றும் கைவினைத் தொழில்கள்தான். இவர்கள்தான் அசலான மனிதரகள். இவங்கள ஆதிக்கம் பண்றவங்கதான் மற்றவர்கள் அவங்கள் ஆரியர்களோ யாரோ- இந்த மக்களுடைய வாழக்கை என்பது எல்லாக் காலங்களிலும் உழைப்பும் பகிர்வும்என்றுதான்இருக்கும். இவங்களக்கள்ள பாத்தீங்கன்னா வேற்றுமை இருந்தாலும் கூட சாதியென்ன மதமென்ன என்கிற கருத்துத்தான் பெரும்பாலும்இருக்கும்.\nஆனைமுத்துவினுடைய அனுபவத்த நான் சொல்றன். உத்தரப்பரதேசம் பீகார் போன்ற மாநிலங்கள்ல்ல பயணஞ்செஞ்சு அந்த மக்களோட அவர் பேசியிருக்கிறார். அவங்க கேட்கறாங்க என்ன நாம இந்தி பேசறம் எப்பிடி நம்மடைய மொழி ஆதிக்கம் பண்ணும்னு அவங்க கேட்கறாங்க. ஆனா அரசியல் வாதிங்களுக்கு வியாபாரிங்களுக்கு ஆதிக்கத்துக்கு ஒரு மொழி தேவையா இருக்கு. பீகார் மக்களப் பொறுத்தளவில இந்த மொழைிஏன் போய் மற்ற மக்கள ஆதிக்கம் பண்ணுதுங்கறதுதான் அவங்களுடைய கருத்தா இருக்கு. அதே மாதிரி இந்திய வாழ்க்கை என்கிறத வந்து நாங்க ஒற்றைப் பரிமாணத்தல வேதம் வேதியர்கள் போன்றவங்களக் கொண்_ அர்தத்ப்படுத்துகிறபோக்கு இன்றும் இருக்குது. இந்தியாவுல வேதத்துக்கு எதிரானப் போக்குத்தான் இந்தியாவுல நெடுங்காலமா இருந்து வற்ர போக்கு. வேதக் கரத்துங்கறத இந்தியாவுல பெரும்பகுதிமக்க்ள ஒத்துக்கல்ல. சமணமாகட்டும் பெளத்தமாகட்டும். சாஙகியம் எடுத்துக்குங்க சார்வாகம் நியாயம் வைசேடிகம எல்லாம் எடுத்துக்குங்க. இதுவெல்லாம் வேத ஆதிக்கத்துக்கு எதிரானது ஃவைதீகர்கள்னுடைய ஆதிக்த்துக்கு எதிரானது. ஊபநிடதஙகள் பத்தி டாக்டர் சுப்ரமணியம் ரொம்ப அற்புதமா எடுத்துக் காட்டறார். வேதங்களக்காட்டிலும் கொள்கைக் கோட்பாடுகள்போன்றவற்றையெல்லாம் அழுத்தந் திருத்தமாச் சொல்லக்கூடியது உபநிடதங்கள். உபநிடதங்கள் வேள்வி செயய்க்கூடிய் பிராமணர்களையெல்லாம் நாய்கள் பேய்கள்னல்லாம் கண்டிக்கிறக்கிறதெல்லாம் அதுல இருக்குது.\nஇப்ப குடிசையிலிருந்துன்ன ஒரு நாவல் வந்திருக்கு. பிரெஞ்சுக்காரர் ஒருத்தர் இந்தியாவுக்கு வந்து- தனது இந்திய வாழ்ககை அனுபவங்களைச் சொல்லக்கூடிய ஒரு சின்ன நாவல்-ரொம்ப அழகான நாவல். ஆந்த நாவல்ல பாத்திங்கன்னா இங்கிலாந்தினுடைய ராயல் சொசைட்டால இருந்து இந்தியாவினுடைய தத்துவங்களயெல்லாம் தெர்ிஞ்சிக்கறதுக்காக ஒரு ஆய்வாளர் வர்றார். அவரு பல்லக்கக் கட்டிட்டு இந்தியா முழுக்க அலையறார��. ஓலைச் சுவடிகளையெல்ாம் தொகுக்கிறார் எல்லாரும் ஒரிஸ்ஸாவில புவனேஸ்வர்ல இருக்கிற கோயில்ல இருக்க்கூடிய தலைமைப் பிராமணர்தான் இந்தியாவினுடைய தத்தவத்துக்குச் சரியான விளக்கம் சொல்லக்கூடியவர் அப்படான்ன சொல்றாங்க. அவரு வந்து சிரமப்பட்டு புவனேஸ்வர் அனுமன் கோயிலுக்குப் போயி-அந்தப் பிராமணன சந்திக்கிறதுரொம்ப சிரமம் ஏன்னா அவரு ரொம்ப உயர்ந்த பீடத்தில இருக்கிறவரு- அவரப்போயி பார்க்கிறாரு. அவருகிட்ட தன்ற சந்தேகத்தக் கேட்கராரு- கடவுள்னா என்ன- எல்லாக் கேள்விக்கும் அந்தப் பிராமணர்களோட தலைவர் நான் நான் நான்ங்கறார். ஆய்வாரள் ரொம்ப மனம் நொந்து போய் வெளியே வற்றார். அவர் திரும்ப பல்லக்குல ஒரு காட்டு வழியில போயக்கிட்டிருக்கிறபோது இராவுநேரம. பலத்த மழை பேஞ்சிகிட்டிருக்குது. துாரத்தில ஒரு குடிசையில் வெளக்கு எரியறதபார்க்கறாரு. அங்க போயி அவங்கக்ிட்டஉள்ள வரலாமான்னு அனுமதி கேட்கறார். அவங்க அனுமதிச்சு உட்காரவச்சு உபசரிச்சு பேசிக்கிட்டாருக்காங்க. அப்புறமா அவர் அந்த மனுஷங்கிட்ட தன்னுடைய சந்தேகத்தக்கேட்கறார். அந்த மனுஷன் ஒரு பறையன். அவுருக்குஒரு மனைவி- பிராமண விதவை. ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. காலை நேரம். நல்ல வெளிச்சம். அந்த மனுஷன் கண்ணத்துாக்கி வானத்தப் பார்க்கறார். தரையப்பார்க்கறார் ரெண்டையும் கையெடுத்துக் கும்படறார். இதுதான் கட்வுள்ங்கறார். அந்த ஆய்வளருக்குப் புரிஞ்சு போ_சு. இதுதான் இந்தியத் தத்துவத்தினுடைய மிச்சம்கறது. இங்கதா இருக்குது பிராமணங்கிட்ட இல்ல என்கிறது அவருக்கப் புரிஞ்சு போச்சு.\nஉண்மையில நீங்க வேதங்க உபநிடதங்க முதலியற்றையெல்லாம் பழுதற ஆராய்ச்சி பண்றதுன்னு சொன்னா-அம்பேத்கர் வேதங்களப் பத்தி ரொம்பச் சிறப்பான முறையில் ஆய்வு செய்தவர்.அவர் வேதங்கள் பத்திச் சொல்றபோது கடைசியில் ஒன்னச் சொல்றார். வேதங்கள தோண்டாட்டே போனிங்கன்னா எல்லாவற்றுக்கம் மூலம் கடவுள்னு ஒரு கருத்து காணமுடிகிறது- ஆனா அதேவேதத்துல இன்னும் தேடுனிங்கன்னு சொன்னா எலலாவற்றுக்கும் மூலம்மனிதன்னு கருத்து காணப்படுகிறதுன்னு அம்பேதக்ர் சொல்றார். அப்ப சாங்கியம் சார்வாகம் சமணம்பெளத்தம். இத எல்லாம் உள்ளடக்கிப் பாருங்க தர்ம் சாஸ்திரமுங்கறது மனு மட்டுமல்ல- ரொம்பக் கதையடிக்கிறாங்க- இந்த மனுதர்ம சாஸ்திரத்த மறுக்கிற தர்ம சாஸ்திரங்க உண்டு. ஆகமன்னு செர்ன்னா ஒன்னதான்னு இல்ல பல ஆகமங்க இருக்கு. இதனுடைய விளைநிலமெல்லாம் என்ன என்று பாததீங்கன்னா இந்திய வாழ்க்கைதான். வாழ்க்கைக்குள்ள இருந்துதான் இதுவெல்வாம் வருது. ஆதிவாசிகள் பெண்கள் வேளான்மை செய்பவர்கள் கைவினைஞர்கள் இவங்கதான் அசலான வாழ்ககை உடையவர்கள். மனிதன்னு சொலலக் கூடியவன்இங்கிருந்துதான் வர்றான். ஆப்படான்னா பிராமணணுக்கு மண்ணு தெரியாது .உழைப்பு தெரியாது. காடு தெரியாது. வேற எதுவும்அவனுக்குத் தெரியாது. அவனுடைய தத்துவத்த நாம மையப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனா சிலபேரு அத மகிமைப்படுத்தி வச்சிருக்கிறாங்க. சங்கரர் கூட அத மகிமைப்படத்தினார்னு நான் நினக்கல்ல. நம்ம பெரியார் தாசன் போன்றவங்க ஆதிசங்கரரட உண்மையான படைப்புக்கள் எதுங் கறத ஆய்வு செஞ்சு கடசீல ஒரு ரெண்டோ முணோ தான்ஆதி சங்கரருடைய அசலான படைபபபுக்க்ள அப்படாங்கறார். அதில பிராமணனைப்பத்தி பெருமையாச் சொல்லக்கூடிய வரிகள் எதுவும் இல்லைங்கறார். வுாழ்க்கைன்னு ஆரம்பிச்சீங்கன்னு சொன்னா உழைப்பிருக்க வேணும் பயிர்இருக்க வேணும். இதுக்குள்ளதான் மற்ற பண்புகள் மேன்மைகள் எல்லாம் அடங்கியிருக்குது. உழைககிறவன்தான்மனிதன்உழைக்கிறவன்தான் கடவுள். இப்படித்தான். இப்படியான கருத்துக்கெல்லாம் போனாத்தான்இந்திய வாழ்ககையை சரியானபடி அர்த்தப்படுத்துவதாகும்.\nஇந்துத்துவவாதிகள் சொல்லித் தொலைசசிட்டாங்க எங்கிறதுக்காகவே நாம அதக் கடைபிடிக்கத்தேவயில்லை. திராவிடன்னு சொல்க்கூடியவன் தமிழன்னு சொல்க்கூடியவன் இந்த மாதிரி ஆழமான ஒரு பார்வையை எடுத்திட்டு- வரலாற்றுல இதுக்கு ஏராளமான சான்றுகள்இருக்கு- ஆரியன் நமக்கு எதிரின்னா அவன் சொல்லக்கூடிய இன்டர்பிரடேஷன நாம எதுக்கு எடுத்துக்கொள்ளவேணும். நமக்கான அர்தத்தத் தேடுவோம். நமக்கான தத்துவத்த கண்டுபிடிப்போம். நமக்கான வாழ்ககையைத் தேடுவோம். அது இந்திய வாழ்ககை¢குள்ள இருக்கதானு பார்த்து அடையவேணுமேயொழிய பிராமணஞ் சொல்லீட்ா நானே புத்திசாலி- நீபோ மடையன்னு- ஆமா நா மடையன்னு ஒத்துக்கரதுக்கு என்ன பெரிய ஆய்வு வேணடிக்கெடக்குது. நான் எந்த பிராமணனுக்கம் இளைச்சவன் அல்ல. என்னுடையஅறிவு மகத்தான அறிவு. எந்தப் பிராமணனுக்கும் நா அடிமைப்பட வேண்டிய அவசியமில்லை. பிராமணஞ் சொல்றத அப���பிடாயே நம்பி-ஆதிகக்ம் செய்யறவஞ் சொல்றத அப்பிடியே நம்பி- அது தான் என்னுடைய மரபுன்னு எடுத்துக் கொண்டுஇப்பிடியே நாம அழிஞ்சு போகவேண்டிய அவசியமில்லை. நமக்கு நெடுங்கால மரபுண்டு. பத்தாயிரம் இரபதாயிர்ம் ஆண்டு கால மரபுண்டு. இந்த இருபதாயிரம் ஆண்டு மரபை திரும்ப நாம நினைச்சுப் பார்த்தமுன்னா நிச்சயம்அது நம்ம நிலை நிறுத்தும். புத்தனையும் மற்றவங்களையும் நாம இழந்தவிட வேண்டிய அவசியமேயில்லை. எந்த பிராமணனுக்கும் ஈடாக மட்டுமல்ல மேலாக நாம நிமிர்ந்து நிற்க முடியும்.\nயரா : கடவுள் மதம் மரபு சம்பந்தமான இடதுசாரி அணுகுமுறைகளின் போதாமைகள் சம்பந்தமாகப் பேசிக் கொண்டு வந்திருக்கிறோம். எங்களுடைய தமிழ்ச்சுழல்ல கட்டுடைப்பு என்கிற போக்கு வந்து எங்களுடைய கலர்ச்சாரத்துல நாங்க தேர்ந்து கொள்ளக் கூடிய நேர்மறையான விஷயங்களக் கூட இழிவு செய்யக்கூடியதாக இருக்குங்கிற விஷயத்த நீங்க சொன்னிங்க- இடையில நான்ஒன்னு சொல்ல வேண்டியிருக்கிறது- கட்டுடைப்புங்கற விஷயம் வந்து உண்மையில தமிழ்ச்சுழல்ல வந்த ரொம்ப விகாரமாப் புரிஞ்சு கொள்ளப்படடிருக்கிறது. தெரிதா வந்து கட்டுடைப்பைப் பற்றிச் சொல்லும்போது தான் கட்டுடைக்கிற படைப்பாளிகள் மீது தனக்கு நிறைய மதிப்பிருக்குங்கற விஷயத்த அவர் தெளிவாச்சொல்றார். ஆனா தமிழ்ச் சூழலில் படைப்பாளிகளை இழிவு செய்வது என்கிற மாதிரித்தான்கட்டுடைப்பு என்கிற மாதிரியான கண்ணோட்டம் நிலைநாட்டப்படடிருக்கிறது-அது வந்து ரொம்பவும் துரதிரு–டவசமான விஷயம்- இன்னும் தெரிதாவினுடைய பார்வையில கட்டுடைப்பை ஒரு அரசியல் செயல்பாட்டுக்கான கருவியின்னும் அவர் பாக்கிறதாத் தோணல்ல- தெரிதா மேல அவர் கட்டுடைப்பு முறை மேல பல்வேற ஆட்கள் வெக்கிற விமர்சனமும் இது ஒண்ணு- அவர் தொடர்ந்து எல்லாத்தையும் கட்டுடைக்கிறத தொடர்ந்த ஒரு அறீவார்ந்த முறையாக் கொண்டு போறார்- இந்தப் போக்க மார்க்சியம் தவிர்த்த மார்க்சிய அணுகுமறை என்நு கூட தெரிதாவினுடைய மார்க்ஸ் தொடர்பான பார்வை பற்றி விமர்சிக்கும்போது ஈகிள்டன் சொல்றார்-தெரிதா கட்டுடைப்பை ஒரு அதிர்ச்சி தர்ற விஷயமா இழிவுபடுத்தற விஷயமாச் செய்ய இல்ல என்கறதுதான் அடிப்படையான விஷயமா விசேஷமா தமிழ்ச் சுழல்ல சொல்ல வெண்டியிருக்கு-அந்தப் பகுப்பாய்வுக் கருவிய சரியா விளங்கிக் கொள்ளமுடியாததினுடய நிலதான் தமிழலே நிலவுதுன்ன நா நினக்கிறன்.\nநாங்கள் ஏன் கடடுடைப்பச் செய்கிறோம் என்கிற விஷயத்தை நாம் முதலில் பார்க்கவேணும். எந்த விஷயத்தையும்நாம் நிகழ்கால அனுபவங்களிலிருந்துதான் பாரக்கிறோம். நிகழ்காலத்த்ில எங்களக்கீருகக்ிற நெருக்கடிகள்-இந்தநெருக்கடிகளுக்கானகாரணங்களைத் தேடிக் கொண்டு போகும்போது-இந்தமுரண்களுக்கான வேர்களை நாங்கள் தேடிக் கொண்டு போகும்போது நாம கடந்த காலத்தில பார்க்க வேண்டியிருக்குது- அந்தக் கடந்த காலத்த வந்து நாங்க அந்த வரலாற்றுச் சூழல்லதான் வச்சுப் பாரக்கவேணும். துரதிரு–டவசமா என்னன்னா கடந்த காலத்தையே நிகழ்காலத்தினுடைய தேவைகளோடு வச்சிப்பார்க்கிறாங்க. அப்படிப் பாரக் கும்போது அன்றைய சமூகச் சூழலில் அப்படி இருந்தது. ஒரு படைப்பாளி அல்லது சிந்தனையாளன்அன்றைய சமூகச் சூழல்ல எப்பிடி மீறிப்பார்த்தான். புதமைப்பித்தன கூட அவனது வாழ்நிலையோடு ஒட்டி அப்படித்ததான் பார்க்கவேனும். அவரை இழிவுபடுத்துகிற மாதிரியான பார்வை சரியான கட்டுடைப்புப் பார்வை இல்லையென்றுதான் நான் நினைக்கிறன்.\nயரா : தெரிதாவை மூலத்துல நான் படிக்லை. தமிழ் நாட்டுல நாகார்ுூனன் அ.மார்க்ஸ் மற்றவங்க எப்ிடிச் சொல்றாங்களோ அதை வைத்துக்கொண்டுதா நா பார்க்கறன். ஆனா பக்ஷக்கும் போதே- சுயமா இது பற்றிய சில கருத்துக்கள் எனக்கு உண்டு. எனககுள்ளயே நான் தேடிக்கிறேன். கட்டுடைத்தலை இப்படி அரத்தப்படுத்தவதன் மூலமாகச் சரியான தமிழ் மரபு இவற்றையெல்லாம் கண்டுபிடிக்கமுடியும் – கடவுள்ங்கற கருத்தாக்கத்த எப்படிக் கட்டமைச்சாங்க என்கறதையெல்ாம் கண்டுபிடிக்க முடியுது. இரண்டாவதாக வரலாறுங்கறது பெரும்பகுதி ஒரு கட் டமைப்புத்தான். அதை அர்த்தப்படுத்தும் போது எப்படான்னா நிகழ்கால்த்தேவைகள் எதுவோ அதுதான் முன்னின்று அதற்கேற்றாற் போல ஒரு பழைய வரலாற்றைக் கட்டமைக்கிற போக்குதான் வரும். வுரலாற்று உருவாக்கம் என்பது நிகழ்காலத் தேவைகள் எதிர்காலத் தேவைகளினுடைய அடிப்படையிலதான் உருவாகுது என்கறிதப் புரிந்துகொண்டு பார்க்கமுடியமானால் பழங்காலத்திலும் இதே மாதிரித்தான் நிகழ்ந்தது அப்படான்னு சொல்லவேண்டிய அவசியமில்லை. எதுக்கு அப்பிடிச் சொல்றம்னா இன்னக்கி இருக்கிற சில சக்திகளோட போராடறதுக்காக அப்பிடிச் சொல்றம���. வரலாறு முழக்க அப்பிடி இருந்ததுன்ன சொல்றம். அப்பிடி இல்லைங்கறதுஅவனுக்குத் தெரியவேணும். தெரிஞ்சு சொல்ல வேணும். நிகழ்காலத்தேவைகளை வைத்துத்தான் நாம பழைய வரலாற்றைப் பொருள்படுத்திக்கிறொம்கிறது புரிஞ்சிட்டு- வரலாறு வேறு ஒரு வகையில் இருந்திருக்கமுடியும்- நாம படுததுவது ஒரு வகையில் ஒரு பொருள்கோடல்- ஒரு இன்டர்பிரடேஷன் அப்பிடாங்கறத புரிஞ்சிட்டமுன்னா- பழைய வரலாற்று மேல இவ்வளவு ஒரு கோபத்த நாம கக்க வேண்டிய தேவையில்லை.\nயரா : இங்க ஒரு சிக்கலான விஷயம்இருக்க ஞானே. இப்ப அதிகாரம் இருக்கில்ல.. அதிகாரம் என்கிற விஷயத்தை நாம மேல் தளத்தில ரொம்ப மேற்போக்காதான் பாத்து பழகக்ப்பட்டிருக்கிறம். பெரும்பாலும் மார்க்சியவாதிகள் நுண்தள அரசியல் நுண்தனத்தில வந்த அதிகாரம் என்னவா இருக்கு-சாதாரணமா பார்த்தீங்கன்னா குடும்பம்னு எடுத்திட்டா ஆண் பெண்ணுறவு- அப்புறம் குழுந்தை- அதனுடையசெல்லப்பிராணிகள்- அந்தப்பிராணிகள்கொல்கிற சிற்றுயிர்கள் இப்பிடி அதிகாரமும் வன்முறையும் வேறு வறு வகைகளில்ல வேறு வேற தளங்கள்ல இருக்கு. அதிகாரம் சம்பந்தமான ஆய்வு மிகமுக்கியமா தற்போது மேற்கில் வரக்காரணம். சமூகத்துனால ஒதுக்கப்பட்டவங்க இப்ப ஜிப்ஸிக்கள் இருக்கிறாங்க.- அல்லது சிறைக்ககைதிகள்இருக்கறாங்க-அல்லது பிராஸ்டிட்யூட்ஸ் இருக்காங்க- ஹோமோ செக்சுவல்ஸ் இருக்காங்க- இவங்க எல்லோருமே இந்த சமூகத்துல மோசமா ஒதுகக்கப்பட்டிருக்காங்க. இப்படி இவங்க இப்படி ஒதுக்கப்ட்டதுக்கான மாரல் எதிகல்வேல்யூஸ் வந்து எதன்மீது கட்டப்பட்டது அப்பிடான:னு பாக்கும் போதுதான் இந்த அதிகாரம் சமப்ந்தமான ஆய்வுகள் வந்து மேற்கில வருது- பூக்கோவுக்கு அதிகாரம் சம்பந்தமான ஆய்வுகள் ஒன்று வந்து செக்சவாலிடடால தொடங்குது-ஏன்னா அவர்ஒரு ஹேமோ செக்சுவல்-அதே மாதிரி அவர் சிறைக்கைதிகள் மற்றும் மனநிலை மருத்துவமனைகளில இருக்கிற ஆட்களச்சந்திக்கும்போது இம்மாதிரி ஒதுக்கப்பட்டவர்களபத்தின ஆய்வுகளிளலிருந்து அதிகாரம் சம்பந்தமான அக்கறை அவருடைய எழுத்துக்கள் எல்லாத்துலயும் விரவக் கொண்டு போகுது.- அதிகாரம் பற்றிய ஆய்வுகள் சம்பந்தமான முக்கியத்தவம் அதிலிருந்துதான் அவருக்குத் தோன்றுகிறது.\nஅதே மாதிரி தமிழ்ச்சூழல்ல பாத்தமுன்னாதலித் சம்பந்தமான கேள்விகள பெரும்பாலுமானவர்��ள் எழுப்பிக் கொண்டாலும் தலித் சம்பந்தமான விஷயங்கள அதிகம் பேசாமல்- நான்-தலித் உரையாடலுக்குள்ளதான்இது வரைக்கும் நாம பேசிக கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலிலிருந்துதான் சகல விதத்திலும் அதிகாரம் சமடபந்தமான ஆய்வுகளின் தேவை இந்தியச் சமூகத்தில் இருக்கிறதென தலித் கோட்பாட்டாளருங்க நினைக்கிறாஙக. இதுவரைக்கும் நீங்க பார்த்துக் கொண்டு வந்த எல்லா விஷயஙகளையுமே தத்துவரீதியலதான் பார்த்துக் கொண்டு வந்தீருக்கீங்க. ஆனா அன்றாடஉறவுகள் அரசியல்பொருளாதார உறவுகள்ளதான்இருக்குது. இதிலிருந்துஅன்றாட அதிகாரத்த எதிர்கொள்றவங்கதான் அதிகாதரத்தினுடைய வேர்களத்தேடிப் போறவங்களா இருக்காங்க. இப்படித்தான் எங்களுடைய பழந்தமிழ் இலக்கியங்கள்ல எந்த விதத்தில அதிகாரம் உறைஞ்சிருக்குங்கற விஷயத்தப் பாரக்க வேண்டிய தேவை வருது.\nமராத்திய தலித் கோட்பாடடாளரும்இலக்கியவாதியுமான அர்ஜூன் டாங்க்ளே சொல்லும் போது- முதல் முதலில் மகாரா–டரத்தில் தலித் இலக்கியம் வந்த போது- மரபான விமர்சகர்கள் முன்வைத்த முதல்விமர்சனம் என்ன்ன்னா- இதில அழகியல் இல்ல இதுக்கு அழகியல் மதிப்ப இல்ல-இவங்களுக்கு வடிவம் தெரியல்ல- மொழி சரியா பாவிக்கத் தெரியல்ல என்கிற குற்றச் சாட்டுக்கள முன் வைக்கிறாங்க- இதிலபாக்க வேண்டியதென்ன்னனா அழகியல் மதிப்பீடுன்னா என்ன அழகியல் அறம்ன்னா என்ன மொழி சம்பந்தமான பயிற்சி அல்லது ேதெர்ச்சின்னா என்ன இந்த மாதிரியான அடிப்படையான கேள்விகள் வருரம்பொது-இதற்கான அடிப்படைகள் மரபிலிருந்ததான் வருகிறது என்கிறபோது- அப்ப இந்த மரபுக்கள்ள நாங்க இல்லாத போது எங்களுளக்கான அழகியல நாங்க உருவாக்கறது எப்படிங்கற கேள்விய முன்வைக்கிறாங்க. இந்த மாதிரிச் சூழல்லதான் அதிகாரம் சம்பந்தமான கேள்விகள் மிக முக்கியத்துதவம் பெறுது. லெவி ஸ்ட்ராஸ் கூட பிரேஸில் மக்களுடைய கலாச்டசாரத்தப்பார்க்கும்போது எப்படி அத வெஸ்டேர்ன் வேல்யூசிலிருந்து விலகி கல்ச்சுரலி ரிலேடிவிஸ்டிக்காக பார்க்கவேணும் என்கிறார்.\nஞானி : அதிகாரத்தைக் குறித்த பார்வை என்பதை எனது நண்பர்கள்சொன்னபோது அது எனக்கு அதிர்ச்ியே தரலை. இது ரொமபவும் அற்புதமான ஆய்வுக்கருவியா அத தொடக்கத்த்ிலேயே என்னால எடுத்துக்கொள்ளமுடிந்தது. அந்த வகையில பார்த்தீங்கன்னு சொன்னா மன்னராட்சி அப்ப��டாங்கறதே நாம மகிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.பொருள் குவிப்ப நாம மகிமைப்ப_த்த வேண்டிய அவசியமில்லை. அதிகாரம் யாரு செஞ்சாலும் நிச்சயமா அதிகாரம் செயயறவனையும் அது அழிக்கும். மார்க்சினுடைய ஒரு அற்புதமான மேற்கோள நாகராஜன் அடிக்கடி குறிப்பிடுடவார் ஆண்டானுக்கு விடுதலை தேவைன்னு சொன்னா அடிமைக்கு விடுதலை தரவேண்டும் ஊபடான்ன ஒரு கருத்து. ரொம்ப அற்பதமான கருத்து. இந்தக் கருத்து நமக்கு எவ்வளவோ விஷயங்கள துல்லியப்ப_த்து_. இத நாம எளிமையா புரிஞ்சிக்கலாம். இப்ப மத்தியதரவர்க்கம்- சாதி வர்க்கம் ஏதோ ஒரு படிநிலைல நா இருகக்கறன்னு சொன்னா- எனக்குக் கீழ தலித் மகக்ள இருக்கிறாங்க. என்னுடடைய படிப்பு என்னுடைய வாழ்ககை என்னுடைய இல்கியம் இது எல்லாங்கூட எனக்கு எவ்வளவோ சக்தியக் குடுத்துருக்கு. எவ்வளவோ பார்வைகளக் குடுத்துருக்கு. பாத்தீங்கன்னா இதுக்கெல்லாம் ஆதாரமா இருக்கறதுஅவங்களுடைய வாழ்க்கைதான். அவங்க வாழ்க்கைக்கு மேலதான என்னுடைய வாழ்ககையானது கட்டப்பட்டிருக்கு. சரியாச் சொல்லப்போன அவங்களுடைய வாழ்ககையினுடைய அழக அழிச்சிட்_த்தான். எனக்குள்ள அழக நான் வளர்த்திருக்கறன். அவங்களுடைய அழிவை அழிச்சிட்டுத்தான் எனக்குள்ள அழிவ நான்தேடிட்டிருக்கிறன். அவங்கள அதிகாரஞ் செய்துதான் எனக்குள்ள அதிகாரத்த நான்தேடிட்டிருக்கிறன். இப்பிடிப்புரிஞ்சிக்கிறது ஒரு மார்க்சியவாதிக்கு ரொம்ப ரொம்ப எளிமை.\nமார்க்சியத்துக்குள்ளயும் அதிகாரம் ஏராளமாச் செறிஞ்சு கெடக்கு. ஸ்டாலினியம்மட்டுமல்ல-பாட்டாளிவரக்க் சர்வாதிகாமங்கற அந்த மாபெரும் அதிகாரம் மட்டுமல்ல- இந்த அடித்தளத்துக்கத்தான் முதன்மை என்கிறபோதே அதற்குள்ள அதிகாரம் வந்தற்றது. இதை மாவோ கூட குறிப்பிட்டிருக்கிறார். அப்ப இந் அதழிகாரம்ங்கறது அவசியமில்ல. இந்த அரசு உதிர்வதுங்கறதுபாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் முடிஞ்சு அப்ப்றம் அரசு உதிர்வதுங்கறது சாத்தியமேயில்லைங்க. அப்ப நீங்க எப்ப அதிகாரத்துக்குள்ள வர்றிங்களோ அன்றைய அந்த நிமிடத்திலிரந்தேஅதிகாரத்தைக் களைவது மககளிடத்தில கெர்ணடு போய்ச் சேர்ப்பது. மக்கள அதிகாரமயப்படுத்தறது அப்பிடாங்கற ஒரு போக்கு நிச்சயமா நடந்திருக்க வேணும். ஆனா ர–யாவுல அப்பிடி நடக்கல்ல. சீனாவுல ஓர முயற்சி மேற்கொள்ளபபட்டாலுங்கூட அது பெரிய அளவுக்கு நடைபெறல்ல. மார்க்சியத்தக்குள்ளிருந்து அதிகாரத்தைக் களையறது. இநத அதிகாரம்ங்கறத நான் எப்பிடி அரத்தப்படுத்தறன்னு சொன்னா- மார்க்சியத்துக்குள்ளேயே முதலாளியம் போயி இருக்கமாப் பதிஞ்சிருச்சு. முதலாளியமும் அதிகாரமும் பிரிக்கமுடியாதது. முதலாளியம் போய் மார்க்சியத்துல பதிஞ்சிட்டுதனால உற்பத்தி சக்திகளுக்கு முதன்மை- அடித்தட்டுக்கு முதன்மை-கட்சிக்கு முதன்மை- இந்த மாதிரியெல்ாம் கோட்பாடுகள வருகிறபோது இது எல்லாத்துக்குள்ளயும்அதிகாரம் புகந்துக்குது. இதனாலதான்ஸயன்ஸ் அன்ட் டெக்னாலஜிய விமர்சனமில்லாம ஏற்றுக கொள்ளும் போது அதுக்குள்ள முதலாளியம் ஏகாதிபத்தியமெல்லாம் பதுங்கி உள்ள வந்துசேரந்துக்குது. தஞ்சைப்\nபல்கலைக்கழகத்தில ஒரு அச்சு இயந்தரம்னு சொன்னாங்க. ஒரு நாளக்கி லட்சம்பக்கம் அது அடாக்கும்னாங்க. அந்த இயந்திரம் முழு அளவில வேல செய்யறதுன்னு சொன்னா எத்தன மரங்கள அழிக்க வேண்டி வரும்சொல்லுங்க.\nஎங்கெல்சினடைய அற்பதமான ஒரு மேற்கோள். புகாரினுடைய கம்யூனிஸ்ம்ங்கற புத்தகத்துலதான் அந்த மேற்கோள நான் படிச்சன். நாகராஜன் சுட்டிக்காட்டினார். என்ன மேற்கோள் பெருந்தொழிலும் சோசலிசமும் ஒத்துப் போகாதன்ன ஒரு மேற்கோள். முார்க்ஸ்எங்கெல்ஸ் படைப்புகள்ல எந்த இடத்திலயும் இந்த மேற்கோள நான் பாரக்கவேயில்லை. புகாரின் எங்கெல்ஸிலிருந்து அந்த மேற்கோள எடுத்து ரொம்ப அற்புதமா சொல்றார். பெருந்தொழிலும் சோலிசமும் ஒத்துப் போகாதன்னு- பெரிய நகரம் பெரிய அதிகாரபீடம் மையத்துல அதிகாரத்த குவிச்சிக் கொண்டிருக்குது. மிகப்பெரிய ராணுவம் மிகப்பெரிய கட்சி. இப்பிடி இந்த பிரம்மாண்டமான கட்டுடைப்புகள எந்த வகையில செஞ்சாலும் அதிகாரக்குவியல எற்படுத்துது. ஆது மக்கள எந்த வகையிலாவது அழுத்தத்தான் செய்யும். ரு–யா உடைஞ்சு போச்சன்னு சொல்றுதக்கு ஒரு முக்கியமான காரணம்இதாங்க. அப்ப இந்த அதிகாரத்தைக் களைவது என்பது மார்க்சியத்தக்குள்ள இல்லாதது அப்படான்ன நா நினக்கல்ல. அப்பிடிப்பாரக்கும்போது தெரிதாவோ மற்றவங்களோ அதிகாரத்தக் களைவதுங்கறத விட்_ட்டு சூனியத்துக்குப் போய்ச் சேரவேண்டியதில்லை. இதை ஒப்புக் கொண்டாங்கன்னா எத்தனையோ விஷயங்க நமக்குத் தெளிவுபட்றும். திருடர்கள் ரொம்ப பேரு நம்ம சமூகத்துல குற்றஞ் சாட்றம். வுியாபாரிங��கறவன விட பெரிய திருடன் வேறெவனமில்ல. மார்க்ஸ் சொன்னமாதிரி முதலாளியவிட கற்பழிப்பு செய்யக்கூடியவன் வேறொருத்தன்கிடையாது. இவனெலலர்ம் சமூகத்துல முக்கியமானவன்னு சொல்லீட்டு சில பெண்கள பிராஸ்டிட்யூட்னு- உடலை விற்பனை செய்யககூடிய பெணக்ள்னு அவன கேவலப்படுத்தறான். இந்த மாதிரிப் பாதத்ீங்கன்னு சொன்னா-குற்றம் செயயறவன் தப்பிட்டு குற்றத்துக்கு உள்ளாகக்ப்பட்டவங்கள ஜெயிலுக்குள்ள தள்றாங்க-விளிம்புநிலைக்குத்தள்றாங்க- எங்களுடய சமூகம் ரொம்ப ஆரோக்யமானது சட்டவரையறைக்குள்ள இய்ங்கற சமூகம்அப்பிடாங்கறாங்க. தலித் மக்கள மட்டுமல்ல சமூகத்தினுடைய ஒவ்வொருபகுதி மக்களா அவன் விளிம்பு நிலைக்குத்தள்ளனீட்டே வர்றான். இது சந்தைப்பொருளாதார உலகமயமாதல் சூழல்ல அது ரொம்ப வெளிப்படையாத் தெரியுது. இன்னக்கி இருக்கிற அத்தனை உழவர்களயும் விளிம்பு நிலைக்கு அவன் தள்ளீட்டு இருக்கறான். உழவர்கள மட்டுமல்ல கைவினைஞர்கள் மற்றவர்களெல்லாம் ஏற்கனவே விளிம்பு நிலைக்குத்தள்ளப் பட்டுட்டாங்க.\nஅப்ப இந்த அதிகாரம்ங்கற கருத்தாக்கத்த சரிவரப் புரிந்து கொண்டம்னு சொன்னா- . பூங்குன்றன் ரொம்ப அழகாச் சொல்றாருே- தமிழ்ச்சூழல்லஅரசாக்கம் என்பது சோழப்பேரரசு உருவாகிறபோதுதான் ஓரளவுக்கு அத அரசுன்னு சொல்லமுடியும். அதுவரைக்கம் அத அரசுன்னு சொல்லமுடியாது. இது ஒரு முககியமான ஆ_வா எனக்குத் தோணுது. நமது முக்கியமான நண்பர்கள் மார்க்சியவாதிகள் என்று சொல்ப்படுகிறவர்கள். கேசவனைப் போன்றவர்கள்- மன்னன்னு ஒருத்தனிருந்தாஅது நிலவுடமை அப்பிடான்னு உடனே வந்தர்றாங்க. அட மன்னனா-அவனுக்குஎன்ன அதிகாரம்இருக்கு என்ன கட்டமைப்பு இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணும்போது அத நிலமானியம்னு சொல்லித்தொலைக்கிறாங்க.நிலமானியம்ங்கறது ஐரோப்பாவில இருந்த சிஸ்டம் அது. இங்கே நிலமானிய முறை இல்ல. இங்க இருக்கறது வேற. மார்க்ஸ் ஆசிய உற்பத்தி முறைன்னு சொன்னாரு.அதுதான் இங்க சரியாப்பொருந்தும். ஆசிய உற்பத்தி முறைச் சமூகங்கறதுதான் இந்தியச் சூழலுக்கு புரிந்து கொள்வதற்கு ஒரு சரியான ஆய்வு முறையா இருந்திருக்கும். அத எப்படியோ மார்க்சுக்குப்பிறகு அந்த ஆய்வுமறை ஒதுகபபட்டுட்டது. சோவியத் யூனியன்லயெ அவங்க அந்த ஆய்வு முறயத் தொடரல்ல. தொடராததற்கான காரணங்களெல்லாம் உண்டு. இந்த மாதிரியெல்ாம் பாரக்கமுடியுமானால் இந்த அதிகாரம் கட்டமைப்பு போன்றத எல்லாத்தையும் உளவாங்கிட்டு நாம் மார்க்சியத்த அழகா அர்த்தப்படுத்தமுடியும். மாரக்சியத்த வளர்த்தெடுக்க முடியும்.\nஇந்த அதிகாரம் கட்டமைப்பு டாகன்ஸ்ட்ரக்ஸன் மற்றதெல்லாம் வந்துட்டதனாலேயே மார்க்சியம் எங்களுக்கான ஆய்வு முறை அல்ல. அது எங்களுக்கான தத்துவமல்ல அப்பிடான்னு புறக்கனிக்கறது -வேறெந்த வார்த்தையில சொல்றது- முட்டாள்தனம் என்கறதத் தவிர்- புரிஞ்சிக்கிலீங்கறதத் தவிர வேற எந்த அர்தத்ததுல சொல்லமுடியும் \nயரா: இப்ப சோவியத் யூனியன் வ ‘ிழ்ந்திருச்சு கிழக்கு ஐரோப்பிய நாடகளினுடைய அனுபவங்கள் இருக்கு. ஸ்டாலினியம் அதிகாரவர்க்க சோசலிசம் போன்ற விஷயங்களையும் இதனுடைய வீழ்ச்சியோட வச்சு விவாதிக்கலாம். இது எல்லா காலனியாதிக்க எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு தேச விடுதலைப் போராட்டங்களுக்குப் பின்ன்ான சமூகங்களுடைய அனுபவங்கள்இருக்கு. இந்தமாதிரி புரட்சிக்குப் பிந்திய சமூகங்கள்ல ஜனநாயமின்மைங்கறது ஒரு மிகப்பெரிய பிரச்சினயா இருக்கு இது மாதிரியான விஷயங்களக்கொஞ்சம் முன்கூட்டியே சொல்ற மாதிரி இந்தப் பிரச்சினகள எர்னஸ்ட் லக்ளாவ்சந்தால் மொபே ரெண்டு பேரும்சேர்ந்து எழுதுன ஹெஜமனி அன்ட் சோஷல் ஸ்ரேடஜி- ஒரு புரட்சிகர ஜனநாயகத்தை நோக்கிங்கிற புத்தகத்துல பேசறாங்க.இப்ப ஜனநாயத்த அதிகம் வலியறுத்தற தாராளவாத சமூகத்தலகூட அதிகாரம்ங்கறத தனிநபர் முதலாளிகளினுடைய அதிகாரமா வந்து மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு கூட இல்லாம போய்க்கிட்டிருக்கு- பியர்ரே போதிரியோ மாதிர் பிரெஞ்சு சமூகவியலாளர்கள் இப்ப இந்தஆபத்த பத்தியும் பேசறாங்க. ஸ்டாலியத்தினுடைய லெகஸீஸ் வநது தேசவிடுதலைப் போராட்ட இயககங்கள்லயும பரட்சிகர இயகக்ங்கள்லயும்இந்த நிமிஷம் வரைக்கும் தொடருது.\nஇந்தச் சூழல்ல தேசியம் என்கற பிரச்சன வந்த ஒரு மிக முக்கியமான பிரச்சினயா வந்திருக்கு. தேசியம் ஒரு கருத்தியலா வரும்போது பாசிசத்தக்கான கூறுகள் அதுக்குள்ள செரிஞ்சு போகுது. தியாகு மணியரசன் போன்ற மாரக்சியர்கள் இப்ப தமிழ்த்தேசியத்த வரையறுத்துட்டு வர்றாங்க. இவ்ங்களுக்கிடையில் கருத்தியல்அடிப்படையில வித்தியாசங்களும்இருக்குது. இப்படியான சூழல்ல நீங்களும் சமீப காலமா தமிழ்த் தேசியத்தில் ரொம்ப அதிகமா ஆர்வங்காட்டி வர்றது தமிழ்நேசத்துல வறற கட்டுரைகள் சமகாலததில வற்ர உங்களுடைய பல்வேறு எழுத்தகளப்பார்க்கத் தெரியுது. மார்க்சியத் திட்டம் வந்து உலகுதழுவிய சில மதிப்பீடுகள் முன் வச்சுது. இனம் மொழி வர்க்கம் பால் வேறுபாடகள் போன்றவற்றைக்கடந்து சர்வதேசிய மனிதனுக்கான மதிப்பீடுகள முன்வச்சுது. இன்றைய சூழல்ல- பின்நவீன்த்தவ யுகம்னு சிலர் சொல்றாங்க- இந்த உலகமதிப்பீடகளுக்கு எதிரான பிராந்திய மதிப்பீடுகளவச்சுத்தான் போராட்டம்கிறது முன்னெடுக்கப்படுது. தேசியம் சம்பந்தமான பிரச்சினைகளையும் நாம் அப்பிடியும் புாிஞ்சு கொள்ள முடியும். நீங்க மனிதனை மனிதன்நேசிக்கற்தங்கற விஷயத்த தொடர்ந்து வலியுறுத்தீட்டு வர்றீங்க. குணா போன்றவர்கள் பொஸ்னியாவில் முஸலீம் மக்கள இனச்சத்திகரிப்பு செஞ்சமாதிரி தமிழக்த்திலிருந்து தெலுங்கு மக்கள வெளியேற்ற வேணும்னு சொல்றாங்கஇப்படியான சுழல்ல தமிழ்த் தேசியத்துனுடைய மானுட உள்ளடக்கத்தை நீங்க என்ன மாதிரி விளக்குவீங்க \nஞானி : மார்க்சியவாதிகளப் பொறத்தவரைக்கும் ஸ்டாலினுடைய நானகு வரையறைகள குறிப்பாச் சொல்லுவாங்க. சொல்லப்போனா நேஷனலிசம்ன்னு சொல்லக்கூடியது ஐரொப்பாவுல முதலாளியத்தோட வளரச்சி பெற்ற ஒரு கருத்தாக்கம். நிலக்கிளாரியத்துக்கு எதிராக மன்னராட்சிக்கு எதிராக தொலாளர்களை அணிி சேரத்துக்கொண்டு தொழிலதிபர்கள் வியாபாரிகளோடும் தொடர்புடையவங்க வந்தாங்க- அவங்க ஆட்சியக் கைப்பத்தனாங்க. அந்தச் சமயத்துல மக்கள தங்களோட இணைத்துக்கொள்றதுக்கான என்னுடைய மொழி என்னுடய தேசம் அப்பிடாங்கறத ஒன்னாக் கொண்டுவந்தாங்க. இப்படி பாத்தீங்கன்னா தேசத்துக்கு மதம் வேண்டியதில்ல இது நம்முடைய தேசம் அப்பிடாங்கறமாதிரி ஒரு கருத்துக்கு வந்துசேந்தது. ஸ்டாலின் தன்னுடைய வரையறைய அந்த அனுபவஙகளிலிருந்துதா தொடக்கறாரு. ஓரு தேசம்ன்னு சொன்னா ஒன்னு மொழே. அப்பறம் குறிப்பிட்ட நில எல்லைகள். ஓரு பொருளியல் அமைப்பு. அப்புறம் வரலாறு சார்ந்த பண்பாடு இந்த மாதிரி நான்கு கூறுகள். இந்த வரையறைகள வைக்கிறார் ஸ்டாலின்.வக்கறது ஒரு தேசம் அப்பிடாங்கறதுக்கான வரையறைகள் மட்டுமல்ல. இந்த வரையறைகள் முதலாளிய வரையறைகள்தான் அப்பிடாங்கறதையும் நாம கண்டுபுடாச்சிக்க வேணும். முதலாளியச் சூழல்ல ஏற்ப்பட்ட வரையறைகள்தான் ���ன்பதையும் சேர்த்துக்கொள்ளோனும்.\nமுதலாளியச் சூழல்ல லெனினனைப்பொறுத்தவரைக்கும் நிச்சயமாதேசவிடுதலை அப்பிடான்னு சொல்லக்கூடியது ஒரு தேசிய முதலாளியினுடைய தலைமையில நடக்ககூடியது. தேசிய முதலாளிகளினுடைய தலைமையில நடக்கக்கூடிய இதில தொழிலாளிகள் தங்கள அணி சேர்த்துக்க வேணும். இந்த போராட்டம் ஏகாதிபத்தித்திற்கு எதிரானது. அது ஏகாதிபத்தியத்த பலவீனப்படுத்துவதற்கு தேசவிடுதலைப் போராட்டங்கள் பெரிய அளவக்குப்பயன்படும் அப்பிடாங்கறத ரொம்பத் தெளிவாச் சொன்னார். இதற்கு கொஞ்சம் முன்னால பாத்தீங்கன்னா எம்..என்.ராய் போன்றவங்க கடுமையா மாறுபட்டு மூன்றாம் உலக நாடுகள்ல தேசிய முதலாளிகள் கிடையாது. இவங்க ஏற்கனவே ஏகாதிபததியத்திற்கு சேவை செயய்ககூடிய தரகு முதலாளிளா மாறீட்டிருக்கிறான். ஆகவே தேசவிடுதலைப்போராட்டங்கறது ஒரு பூர்–வாவினுடைய தலைமையிலே மேற்கொள்ளக்கூடிய போராட்டமல்ல தொழிலாளிவர்க்கம் தன்னுடைய தலைமையில தேசவிடுதலைக்காகப் போராட வேணுமுனனு சொல்லி எம் என் .ராய் சொன்னாரு. இதச் சரியானபடி கடைப்பிடித்தவரு மாவோதான். ஸ்டாலின் சியாங்கே ஷேக்கோட சேரந்து நீ நில்லுன்னுதான் கடைசிவரைக்கும் சொல்லிட்டு இருந்தாரு. ஆனா சியாங்கே ஷேக்க உதரீட்டுதான் மாவோ அந்தப் போராட்டத்துல ஈடுபட்டாரு. வெற்றியும் கண்டாரு. அந்த முதலாளிய வரையறையத்திரும்ப நாம சரியாப் பரிஞ்சிக்க வேணும். அப்ப அந்த முதலாளியம்தான் தேசத்தினுடைய மொழியை வரையறை செய்கிறது. முதலாளியந்தான் தேசத்தினுடைய எல்லையை வரையறை செய்கிறது. அந்த முதலாளியம்தாள்இந்ததேசத்தினுடைய முன்னைய வரலாறு என்கிறதையும் வரையறை செய்கிறது. அதே முதலாளியம்தான் நமக்கான பண்பாடு என்ன என்பதையம் வரையறை செய்கிறது. இதை நாம கண்டுபிடிச்சுக்க வேணும். இதக் கண்டபிடிச்சிட்டு இந்த தேசம் இந்த வரையறை பாட்டாளி வரக்கத்துக்கு உழைக்கும்மக்களுக்கு உரிய வரையறை அல்ல. அப்படான்னா இந்த வரையறையை நாம என்ன செய்யலாம் முதலாளிய வரையறையா இருக்கம் போது தான் அதிலிருந்து இட்லர்வந்து சேர்றார். மற்ற கொடுமைகள் எல்லாம் வந்து சேருது. பாசிசம் இந்த முதலாளிய வரையறைக்கள்ளிருந்துதா வருது. இது நம்முடைய தேசம். ஈத நம்ம பூர்வீகம். இவன் இடையில வந்தவன்.இவன வெளியேற்று. வெளியேற மறுத்தான்னா அவனக் கொல்லு அப்பிடாங்கறதெல்���ாம் வரும். ஆனா முதலாளிய வரையறைன்னு இதப் புரிஞ்சிட்டமடன்னா இத எப்பிடி பாட்டாளிவரக்க வரையறையாக மாற்றுவது அப்படாங்கற கேள்வி வரது.தேசியங்கற அந்தக் கருத்தாக்கத்துக்குள்ள அந்த வரையறைக்குள்ள இருக்கற அந்தக் கூறுகளக் களைய முடியுமா அப்பிடான்னு பார்க்கவேணும். களையமுடியும்கறது நமக்குப் புரிகிறது.\nதமிழ்நாட்டுல கு.சா.ஆனந்தன்னு சொல்லி ஒருத்தர் இருந்தார். அன்மையில் அவர் காலமானார் திராவிட இயக்கம்மார்க்சியம் ரெண்டுலயும்அழுத்தமாக இருந்த ஒரு அறிஞர் அவர். இவர்தன்னுடைய நுால்ல இந்த ஸ்டாலினுடைய வரையறைகளுக்குள்ள சமத்துவம் சமதர்மம்னுரெண்டு வரையறைகளை உள்ளடக்க வேணும்னு சொன்னார். சமத்துவம்னு சொன்னா சாதிகளுக்கிடையில சமத்தவம். சாதியற்ற நிலை. சமதர்மங்கறது உடமைக்கெதிரான ஒரு வரையறை. இந்த ரெண்டு வரையறைகள நுழைச்சீங்கன்னு சொன்னா அந்த முதலாளிய வரையறைககுகள்ளிருக்கிற முதலாளியக் கூறுகளக் களையமுடியும். களைந்து பாட்டாளிவர்கக்த்துக்குரிய வரையறையாக அதை மாற்றமுடியும்ன்னு அதை அவர்சொன்னார். இத ஆரம்பத்தில கட்டுரையாக எழுதி எனக்கு அனுப்பியபோதே என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ரொம்ப அற்புதமான ஒரு கோட் பாடாக அது இருந்தது. அதுக்கு ஆதரவா பல கட்டுரைகள மேற்கோள் காட்டி எழுதனன் நான். ஆனா புத்திசாலிகள் திரும்பத்திரும்பப் பாத்தீங்கன்னு சொன்னா அவங்கஇந்த வரையறைய எந்த வகையிலும் பொருட்ப_த்திக்கவேயில்ல.\nஇந்த தேசங்கறது உழைககும்மக்களுக்குஉரியது. தொன்னாறு தொன்னுாத்தொன்பது சதம் மக்களுக்கு உரியது. இந்த நிலம் எங்களுக்கு உரியது. இந்த இயற்கை எங்களுக்கு உரியது. இந்த அரசியல் நாங்கள் தீர்மானிக்ககூடியது. இதனுடைய பொருளியல் எங்களுக்கு உரியது. இதனுடைய கல்வி மருத்துவம்அனைத்தும் எங்களுடைய தீர்மானத்தக்குள்ளதான் இருக்கும். திராவிட முன்னேற்றக்கழகப் பண்பாடு எனறு சொல்வது முதலாளிய தேசியப் பண்பாடுதான். திராவிட முன்னேற்றக்கழகம் சொல்கிற வரலாற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் நமக்குக்கிடையாது. தமிழ் வரலாறு என்னங்கறத நாமதான் கண்டுபுடிக்கோணும். நிச்சயமாக உழகை¢கும் மக்கள்னு சொல்றவங்க இந்த முதலாளிய சக்திகள் வரலாறுன்னு என்ன சொல்லியிருக்காங்களோ பண்பாடுன்னு என்ன சொல்லியிருக்காங்களோ எல்லைன்னுஎதச் சொல்றாங்��ளோ தேசம்ன்னு எதச் சொல்றாங்களோ மொழின்னு எதச் சொல்றர்ங்களோ எல்லாத்தை_ம்பொருண்மையான பகுப்பாய்வுக்குஉட்படுத்தியாகவேணும். இந்தக் காரியத்த தமிழ்த் தேசியச்சக்திகள் என்று சொல்றவங்க செய்யவேயில்லை. தொடங்கவேயில்லை.\nஇதுக்குள்ள போனீங்கன்னு சொன்னா நீங்க ஏற்கனவே சொன்னமாதிரி இந்தத் தமிழ்த் தேசியத்துல ஒரு பாசிச்ப் போக்க அவங்க கொண்ட வர்ராங்க. தெலுங்கன வெளியேற்றவேணும். அருந்ததியர வெளியேற்ற வேணும். கொன்னு தீக்க வேணும் அப்பிடின்னு கொண்டு வர்றாங்க. இந்தக் கூறுகள வேறு சிலரும் கடைபிடிக்கிிறாங்க. சில பேரு வாய்மூடி மெளனிகளா இருக்காங்க. நாம இத வெளிப்படையாப் பேசேவுணும் வெளிப்படையாப் பேசறப்ப- ஏய்யா நீ தெலுங்க வீட்டுல பேசினாலும் சமூகத்துல வெளில கல்வி கற்கிற இடத்திலமற்றவங்களோட உனக்குத் தாய்மொழியா இருக்கறது தமிழ்தான். அறிவையும் உணர்வையும் தரக்கூடிய மொழி எதுவோ அது தாய்மொழி. நீ விட்ல தெலுங்க பேசினாக்கூட அடுத்த தலைமுறைல உன்ற குழந்தைக தெலுங்கு பேசப்பபோறதில்ல. உன்னுடைய ஆளுமைகள் இந்தச் சூழல்லதான் வளர்ருதுன்னு சொன்னா நீ தமிழன்கறத தயவு ெசுஞ்சு நீ புரிஞ்சிக்க வேணும். நீ மறுபடி தெலுங்கன்னு சொல்லி நீ ஆந்திராவுக்குப் போகமுடியாது. இந்தத் தேசம்தான் உன்னுடைய தேசம் இந்த மரபுதான் உன்னுடைய மரபு அப்பிடான்னு சொல்லி அவங்களோட கொஞ்சம் நிதானமாப் பேசி ஒரு அனபான முறையில உரையாடல் நிகழ்த்தித்தான் நாங்க நெறிப்படுத்தமுடியமேயொழிய மற்றபடி நீ தெலுங்கன் தெலுங்கன் தெலுங்கன்னு சொல்லி அவன நாம எதிரியாக்கறது நம்ம பலவீனப்ப_த்தும்.அருந்ததியர்களா இருக்கிறவங்க எந்த மொழி பேசினாலும் அவங்க நம்ம சமூகத்துக்கு ஆக்கத்துக்கு எவ்வளவு காலமா உழசை¢சிருக்காங்க. அவங்கள எப்பிடி நாம அன்னியராக்கமுடியும். அதத மாதிரித்தான் மற்றவங்களையும் நாம கவனமா ஆய்வுக்கு உட்படுத்தினா இந்த தேசியம்கற கருத்துக்குள்ள சமதர்மங்கற கருத்தஉள்ளடக்க முடியும். சமத்துவத்த உள்ளடக்க முடியும். நமக்கு நிச்சியமா உலகளாவிய மனிதனா இருக்கமுடியும்.\nதமிழன்னு சொல்லக்கூடியவன் உலகளாவிய மனிதன்கிற தகுதியப் பெறுவதற் கு ஏராளமான வாயப்புக்கள்இருக்குது. திருக்கறள் சித்தரிலக்கியங்களையெல்லாம் மனசில் வச்சுப் பாத்தீங்கன்னா இதுதான் தேசியங்கற அர்த்தத்த தரக்கூடியது. த���சியத்தையும் பாசிசத்தையும் பிரிக்கமுடியுமுன்னு எனக்குத் தோணுது. தமிழ்த்தேசியத்துக்குள்ள பாசிசம் ஒரு கூறாக இருந்து தீரவேணும்கற கட்டாயம கிடையவே கிடையாது.\nயரா: சமூகத்துல மதத்தினுடைய பங்கு பற்றி விளங்கிக் கொள்றத நீங்க அதிகம் வலியுறத்துறதுனால தேசியத்துல மதத்துனடைய பங்குஎன்னங்கறதுப் பத்திப்பேசலாம்னு நெனக்கிறன். ஆப்கானிஸ்தான் தேசியத்தை இஸ்லாமிய அஉப்படைவாத்திலிருந்து பிரிச்சுப்பாரக்கமுடியாது. ஐரோப்பாவுல கூட தேசங்களுக்கடையிலான யுத்தத்தில பிராடஸ்தாந்த கத்தோலிகககப் பிரவினை ஒரு மிக முக்கியமான கூறா இருந்திருக்குது- உதாரணமா அயர்லாந்தப்பிரச்சினய இப்பிடிப்பாரக்கலாம். இப்பிடிப் பாரக்கிறபோது நீங்க சொல்ற தமிழ்த் தேசியத்துதக்குகள்ள மதம் சம்மபந்தமான பங்களிப்பு மற் றது பல்வேறு மதங்களுளக்கிடையிலான உறவுகள் என்ன மாதிரி அமையும்ன்னு நீங்க நினைக்கிறிங்க \nஞானி : மனோன்மணியம் சுந்தரனார் திராவிடம்னு பேசிய கலத்துல சைவமதச்டசார்பை அவருக்குள்ள வச்சிருந்தாரு. திராவிடம்கற கருத்தாக்கத்தக்குள்ள அது இருந்திச்சு. மறைமலையடிகள் போன்றவங்களுக்கு அந்தக் கருத்தாக்கம் இருந்ததுங்கறத மறுக்கறதுக்கில்ல. அதே மாதிரி ரொம்ப ஆச்சரியப்படுகிற முறையில திராவிடர்கள்னு பெரியார் பேசும்போது சாதிஇல்லை மதம் இல்லின்ட்டு இன்னொரு எல்லைக்கு அவர் போனாரு. அப்படான்னு பாக்கும்போது பெரும்பாலான தமிழ்த்தேசியர்கள் பெரியார்சொன்னதச் சொல்றாங்க. எங்களுக்க கடவுள் வேண்டாம் சாதி வேண்டாம் மதம் வேண்டாம். சாதி மதம்னாலே பார்பப்னியம்தான். அப்பிடாங்கறமாதிர் அவங்க சில திரிபு வாதஙகள மேற்கொள்றாங்க அவங்க. எனக்கு என்ன தோணுதுன்னா மதம்ங்கறது ஏற்கனவே முதலாளிய வரையறைகள்ல பண்பாடுன்னு சொன்னங்க பாருங்க அந்தப்பண்பாட்டினுடைய ஒரு கூறு மதம். ஏற்கனவே இருந்த ஆதிக்கவாதிகள் அந்த மதத்தை தேசத்தோடு ஐக்கியப்படுத்தியிருக்காங்க. இந்தியாவுக்குரிய மதம் ஒன்னுன்னு சொல்வான்.. தமிழ்நாட்டுக்குரிய மதம் சைவம் வைணம்னு இன்னொருத்தர் சொல்வான். தமிழ்ச்சூழல்ல சில ஆய்வார் கள் செசுஞ்ச அக்கிரமங்கள நாம யோசிசச்சுப்பாரக்கவேணும். சதாசிவ பண்டாரத்தார் போன்ஙவங்கள்லாம் சமணம் பெளத்தமெல்லாம் அந்நிய மதம் எனகிறாங்க சைவம் வைணவந்தான் தமிழனுடைய மதம்ன்னு சொல��லி இந்த மாதிரி கதைகளயெல்லாம் -பொய்யுரைகளையெல்லாம் பண்ணியிருக்காங்க- ஐயா சமணம் பெளத்தம் தமிழ் நாட்டுக்க வந்த பொழுதுதான் தமிழ்ச்சூழல்ல திருக்குறள் அறம் முதலிய விஷயங்களெல்லாம் மேலுக்க வருது. ஏராளமான விஷயங்கள் தமிழ்ச்சுழூழுக்குள்ள வந்து சேருது. முந்திய விஷயங்களுக்குள்ள நிறையமாற்றங்களக்கொண்டுவந்து இவனத் தமிழனாக்கியது இந்த மதங்கள்தான். சமணம் பெளத்தம் போன்ற கருத்துப் பொக்கிசங்கள்தான்3 மாதம்கறத சமம் பாரப்பனியம்ன்னு பாரக்க வேண்டியதில்ல .\nமதம் வந்து நிறுவனமயமாகிறபோது சொத்து முதலியவற்யையெல்லாம் சேகரிக்கிற போது அது அதிகார பீடமா மாறும். அது மக்களுக்கு எதிரானது. மக்களுக்கு எதிராக மதம் மாறுகிறபோது எல்லா மதங்களுக்குள்ளிருந்தும் கலகம் புறப்படும். அது மக்கள் சார்பான கலகம். மதத்துல எப்பவும் ரெண்டு போக்கு இருக்குது. ஆதிக்கத்துக்கு எதிரான மதம பொக்கு இருக்குது3. கிளரிக்கலிசம்-. புரோகிதம். அதுதான் கோயில் சடங்கு பார்ப்பனியம் மந்திரம் தந்திரம் இதுவெல்லாம் பேசக்கூடியது அதுதான். இதற்க எதிரான தீர்க்கதரிசிகள்னு சொல்லக்கூடியவங்க மக்கள சார்பா கலகம் செய்வாங்க- அவங்கதான் சித்தர்கள் சாதியேது சடங்ஆகது என்று பேசக்கூடியவங்க. இயேசுநாதர் அந்த மாதிரே முன்னே இருந்த மதப்போக்குக்கு எதிரான ஒரு கலகக்காரர்தான். பின்னாடி இதே கிறிஸ்தவம்ன்னு சொல்லக்கூடியது ஆதிக்த்ததன்மைபெறும்போது அதிலிருந்து லிபரேஷன தியாலஜிஸ்ட் தோனறாங்க.ஆதிக்கத்தைக களையற போக்கு அப்ப வற்ரது. முதம்ங்கறது வெறுக்கத்தக்கது அருவருக்கத்தக்கது-. பெரியார் சொல்ற மாதிரி பரப்பியவன் அயோக்கியன் கண்டுபிடிச்சவன் காட்டுமிராண்டி இப்பிடியெல்பாம் போறது மாரக்சியவாதிக்கு நிச்சியமா உடன்பாடா இருக்கவே முடியாது. இது மதம் பற்றிய ஆய்வே கிடையாது. தமிழ்நாட்டிலிருக்கிற மார்க்சியர்களெல்லாம் பெரயோரியந்தான் ஒரே வழின்னு கொண்டிருக்கிறாங்க. இது மார்கசியத்த முடமாக்கிற போக்கு.\nமதம்கறது அதுக்குள்ள மக்கள் சார்பங்கறது ஒனனா இருக்கு. வுிவேகானந்தரப் பாருங்க. பாரதியாரப்பாருங்க. அத்வைதங்கறது எல்லா ஒன்னுன்ன சொன்னா நீயென்ன உயர்ந்த சாதி நானென் ன தாழ்ந்த சாதி-எல்லாத்தையும் பொதுவாய் வை என்கிற கருத்துக்கு அத்வைதத்த வச்சே விவேகானந்தர் வர்றார். பெரியார் ரொம்ப அற்புதமா ஒருகட்டுரை எழுதி வச்சிருக்கார்ங்க. அதை பெரியாரியர்கள் யாரும் பொருட்படுத்தரது இல்ல. அதுல என்ன சொன்னாருன்ன சொன்னா. வேதமும் கம்யூனிஸமும் வேற வேற அல்ல. அப்பிடான்னு சொல்லீட்டு விளக்கஞ்சொல்றாரு. வேதம் என்ன சொல்லுது. எல்லாமே ஒன்னுன்னு சொல்லுது. எல்லாமே கடவுள்னு சொன்னா நீயென்ன பெரிசு நானென்ன சிரிசு. நுானென்ன அடிமை நீயென்ன ஆதிக்கம்- வேண்டாம-. மதம் என்ன சொல்லுது நாம எல்லாம் கடவுளின் குழந்தைகள்னுன சொல்லுது. குழந்தைகள்னு சொன்னா அப்புறமென்ன ஏற்றத்தாழ்வு வேண்டிக் கிடக்குது. வேதமும் கம்யூனியமும் ஒன்னுன்னு பெரியார் கண்டுபுடிச்சு அற்புதமாச் சொல்லிவச்சிருக்காரு.\nயரா : கிறிஸ்டியானிட்டி லிாரேஷன் தியாலஜி மற்றதெல்லாம் இலத்தீனமெரிக்க புரட்சிகர இய்கக்ங்களல் வெச்சுப்பார்ககம்போது ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருக்கு. இன்னமும் பொலிவிய விவசாயிக இயேசு கிறிஸ்துவினுடைய ஏன்னொருவடிவமா சே குவேராவப் பாரத்திருக்கிறாங்க. இப்ப அவருடைய எலும்புக்கூடு கிடைச்ச இடம் கிறிஸ்தவ நம்பிக்கையுள்ள இல்த்தினமெரிக்க மக்களுக்கு ஒரு யாத்திரை ஸ்தலமா ஆகியிருக்கு. இயேசு கிறிஸ்து ஒரு தனிநபராக தனிமனித சுதந்திரம் பொறுப்புணர்வ போன்றவந்றை வலியுறுத்தியவராகத்ான் இருந்தார். ஒரு சமூகத்தில ஒரு தனிநபரின் விடுதலை அவருக்னகப்பிரச்சினையாக இருந்தது. அப்படித்ததான் தனிநபருக்கான வரலாற்றுப் பொறுப்பக் கருதி லிபரேஷன் தியாலஜிஸட் புரட்சிகரப் போராட்டத்துல பங்கேற்கறத வலியுறுத்தினாங்க.\nபி.பி.சி.யினுடைய இந்திய நிருபர் மார்க் டெல்லி இந்திய சுதந்திரத்தினுடைய பொன்விழா சம்பந்தமா எடுத்த டாக்குமென்டரியில கூட ஒரு தலித் பொண்ணு சொல்லும்போது கிறிஸ்து தங்களப்போலவே ஒண்ணுமில்லாதவரு நிராகரிக்கப்பட்டவருக்காக போராடுனவரு அதனால அவரு எங்க கட்வுள்னு சொல்றாங்க. ஆனா இந்து மதத்தப் பொறுத்தளவு அப்படியான லிபரேஷன் தியாலஜிகல் ட்ரெண்ட பார்க்கமுடியாது. சாவர்க்கர்லெ இருந்து அரவிந்தர் வரைக்கும் இந்துமதத்த தேசவிடுதலை மற்றது வன்முறையோட இனச்சவங்களெல்லாம் சமூக அளவுல வலதுசாரிகளாத்தான் இருக்காங்க. இப்பக்கூட இந்திய தேசம் வன்முறை தேசியம் விடுதலைன்னு பேசறவங்க ஆர்.ஒளஸ்.எஸ்.காரங்களாதான் இருக்காங்க. அதெ மாதிரி இவங்க எல்லாம் ஒரு ஐடியல் சொசைட்��ிய – பிராமினிகல் சொசைட்டிய-உருவாக்குகிற கும்பல்ல ஒருத்தராதான் இருக்காங்களே அல்லாம பிரக்ஞையுள்ள விடுதலையுணர்வுள்ள தனிமனிதர்களா இல்ல. இப்படியான சூழல்ல லிபரேஷன் தியாலஜிகல் டிரெண்ட் இந்து மதத்துக்குள்ளிருந்து சாத்தியமாகும்னு தோணல்ல—\nஞானி : மதம்கறது அடிப்படையிலயே பார்பனியம்னு சொல்லி- மதம்கிறத அடிப்படையிலயே முட்டாள்தனம்ன பேசிப்பேசி நம்ம திராவிட இயக்கதத்தார் என்ன பணணிட்டாங்கன்னா மக்களிடமிருந்து ஒரு வகையில் அன்னியப்பட்டிருக்காங்க. இந்த இடத்துல இந்துத்துவ வாதிகள் வந்து கெட்டியா உட்கார்ந்துக்கிறாங்க. மக்களுக்கு என்னைக்கும் கோயில் தேவைப்படுது கோயில் திருவிழாக்கள் தேவைப்படுது.இவங்க எல்லாத்தையும் மறுக்கறாங்க. அப்ப எனனான்னனு சொன்னா இந்துத்துவ வாதிகள் ரொம்ப சாமார்த்தியமா அந்த இடத்தைக் கைப்பற்றமுடிகிறது. அதுக்குப் பதிலாக நீங்க மதம்ங்கறது என்ன கடவுள்ங்கறத என்ன- சடங்குகள் இல்லாம இந்தச்சமூகம் எந்தக் காலத்திலும் இருந்தது இல்ல- இந்த மாதிரிக் கொஞ்சம் ஆய்வுகளோடப் போயிருந்திங்கன்னு சொன்னா மககள நீங்க உங்க வயப்படுத்தியிருக்கமுடியும். கேரளாவில நாராயண குருவினடைய உதாரணம் பாருங்க. அவர் ஒரு சிவன் கோயிலக் கட்டுனாரு. சிவன் போயிலக்கட்டறதுக்கு உனக்கு அதிகாரமில்லன்னு பார்ப்பனருங்க சொன்னாங்க. இது உங்களோட சிவன் இல்லைன்னு அவரு சொல்லிட்டாரு. அப்படி இந்த மாதிரி நிங்க மதத்துக்கு அர்த்தம் கொடுத்திருக்க முடியமானால்- மணோன்மணியம் சுந்தரனார் மறைமலையடிகள் போன்றவங்க அந்தக் காத்தில வந்தாங்கன்ன சொன்னன்.- மறைமலையடிகள் மதங்கற வகையில என்னனெ¢ன வித்யாசமான கருத்த ொண்டிருந்தார் தெரியுங்களா- மதத்தில துறவு தேவையில்லை. புராணங்கள் முழுவதும் பொய்க்கதைகள். இப்பிடியெலலாம் தீவிரமாச்சில கருத்துக்கள அவரு முன்வக்க முடிங்சது. குனறக் குடி அடிகளும் அந்த மரபில வந்து அதக் கடை பிடிச்சவர்தான்.\nமதம் பற்றி உங்களுக்குச் சரியான பார்வை இருந்திருக்கமானால் தமிழ் வரலாறு தமிழ் இல்க்கியத்துல நீங்கள் மதம்ங்கறத ஒரு அம்சமா அர்த்தப்ப_ததவேமுடியாது. அப்பிடிப் பாதத்ீங்கன்னா தமிழிலக்கியம் முழுதும் உங்களுக்க மாபெரும் நிநியங்களா மாறும். அந்தமாதிரிப் போக்கு உங்க்கிட்டக்கிடையாது. உங்க போக்கிலஎடுத்திட்டாங்கன்ா திருக்கறளக் காப்பாத்த முடியாது. பெரியாரும் அத ரொம்ப வெளிப்படையாச் சொன்னாரு. இறுக்கிப்பிடிச்சா திருக்கறள்ள 300 குறள்தான் தேறும்ன்னாரு. அதையே வேறாதிரி சொல்லிப்பாருங்க 1000 குறளதள்ளக்கூடிய தைரியம் இன்னக்கி யாருக்குஇருக்கு. உங்க பார்வையில் எடுத்திட்டாங்கன்னா சிலப்பதிகாரதத்த நீங்க ஏற்கவே முடியாது. அப்படிப் பாரக்கம்போது சைவம்வைணவம் அத்தனையும் உங்களுக்க ஆகாத விஷயங்களாயிரும். நான் ஒரு முறை சொன்னன் அய்யா- சித் தர்மரபிலவந்தவர்தான் பெரியார்.அ.மார்க்ஸ் வேலுசாமி கெக்கலி கொட்டுணாங்க. சித்தர் மரபுலவந்தவந்தான் ஜெயகாந்தன். சுித்தர்மரபுல வந்தவந்தான் புதுமைப்பிதத்ன். சித்தர் மரபுல வந்தவந்தான் நான்ூனு உரத்துச் சொன்னன் நான். அது அவுங்களுக்கு எட்டுல்புரியல. மதம்ங்கறத மக்கள் சார்பிலிருந்து உங்களால அர்த்தப்படுத்திக்க முடியுமானால்-\nமக்களுடைய கடவுள் மற்றதையலெ¢லாம் நீங்க மூடத்தனம்ன்னு சொல்லி மூர்க்கத்தனம்னு பேசறதுனாலயே இந்த மக்கள் அந்தப்பக்கம் நகர்றாங்க. நீங்க அதிகமா எதிரிகள உற்பத்தி பண்ணீட்டு இருக்கீங்க. நம்ம மக்கள அவங்கிட்ட தள்ளி விட்றீங்க. அவஞ்சக்திய அதிகப்படுத்தறீங்க. மார்க்சியவாதிகள்னு சொல்றவங்க இததான் காலம்பூரா செஞ்சிட்டு வந்தாங்க. இந்துத்துவத்த தமிழ்நாட்டுல வலுப்படுத்துனசக்திகள் யாருன்ன சொன்னா முதல்ல இவங்கதான். இப்ப இந்துத்துவம் இன்னக்கி மேலவந்திருச்சு.15 வயசுப்பசங்கெல்லாம் காவி என்ன திருநீரென்ன பூசிக்கறான். அவன் பயிற்சி நடத்தறான். வீர விளையபாட்டெல்லாம் சொல்லித்தர்றான். பாடஞ்சொல்லித்தாரான். புாடம்ன்னா கேள்வி பதில். திருப்பி அப்பிடியே சொல்வான். பாரதிய ஜனதா பையங்கிட்ட நீங்க விவாதிக்கும்போது ஒன்னையே திரும்பத்திரும்பச் சொல்வான். மீறினா அவன் கை வப்பான். நமக்கல்லாம் கை வைக்கிற தைரியமேயில்லை. நமக்கு யாரும் பயிற்சியே குடுக்கல்ல. பெரியாரிகளும் அடிவாங்கவாங்க. மாரக்ஸிய்ர்களும் அடிவாங்குவாங்க. சில் மதங்களுக்க முன்னாடி என்ன நடந்துச்சுன்னு சொன்னா சிங்காநல்லுார்ப்பக்கம் ஒருதெருவுல திராவிட இய்க்கத்_காரரு பிரச்சாரத்துக்குப் போனபோது உள்ள வரக்கூடாது அப்பிடான்னுட்டான். வரக்கூடாதுன்னா வரக்கூடாது உங்க பிரச்சாரம் எங்களுக்கு வேண்டாம் ட்டான். பெரியநாய்க்கன்பாளயம் பக்கம் புத்தகம் விக்கப் போனாங்க. ஸ்டால்ல துாக்கிட்டுப் போங்க அப்பிடான்னானாம். அவன் அடிக்கத் தயாரா இருக்கான். நீங்க திருப்பித்தாக்கத்தயாாில்ல.\nரொம்ப அறிவோட பேசறதா நீங்க நெனச்சிட்டிருக்கீங்க. இது ஒன்னும் அறிவோட பேசககூடிய பேச்சல்ல. பாரதியார எவ்வளவு கேவலப்படத்துறிங்க நீங்க. கடைசியா நிங்க எவ்வளவு ஒரு அழிவு சக்தியா மாறித் தொலச்சிிருக்கிறீங்க- பாரதியார அவ்வளவு கேவலமா நிங்க எதிரணிக்குத்தள்றீங்க- பாரதியார மட்டுமல்ல தைரியமிருந்தா நீங்க எல்லாத்தையும் செய்யுங்க. பாரதியார் மட்டுமல்ல பாரதிதாசன் ஒரு கடவுள் உன்டென்போம்னு சொனனார். தமிழ் தேசிய மாநாட்டுல பேசும் போது பெரியார் அவரப்புடிச்சு திட்டு திட்டுன்னு திட்டுனார். பாரதிதாசன் குமரகுருபரரப் பாராட்டுனார். பாரதிதாசனுக்கு இலக்கியங்கள் வேணும். கம்பர் வேணும் பாரதிதாசனுக்கு. உங்களுக்கெல்லாம் அவசியங்கெடையாது. இபபிடியிருந்தா தமிழ்ச சமூகத்துக்குரிய இயக்கமா நீங்க எப்பிடி இருக்கமுடியும். கடவுள் இல்லை. வழிபாடுவேண்டாம். சடங்கு வேண்டாம். நீங்க நடத்தறது என்ன \nவைக்கறீங்க பெரியாருக்குத் துதி பாடறீங்க. பெரியார மீறி ஒரு சிந்தனையாளன் இல்லீங்கிறீங்க. பெரியாருக்கு மாலை போடறீங்க. விழாக் கொண்டாடறிங்க. என்னன்னுசொன்னா நீங்கல்லாம் பெரியாருக்கு நல்ல அசலான புரோகிதர்களா இருக்கீங்க. புரொகிதர்ல யார் சிறந்த புரோகிதர் மோசமான புரோகிதர்ன்னு வித்தியாசப்ப_த்தலாமேயொழிய மற்றபடி பெரியாரிசத்த நீங்க வளர்த்தெடுக்க வேண்டாமா மேல கொண்டு போக வேண்டாமா \nஉலக அளவுல நாத்திகவாதம்கறது எவ்வளவு பிரம்மாண்டமா வளர்ந்நிருக்குது டிக்சனரி ஆப் பிலீவர்ஸ் அனட் நான் பிலீவரஸ்ன்னு ஒரு அற்புதமான ர–யன் டிக்சனரி. பெளத்தமதத்த விடவா உஙகளுக்கு நாத்திக வாதம் டிக்சனரி ஆப் பிலீவர்ஸ் அனட் நான் பிலீவரஸ்ன்னு ஒரு அற்புதமான ர–யன் டிக்சனரி. பெளத்தமதத்த விடவா உஙகளுக்கு நாத்திக வாதம் ரஸ்ஸல ஒரு காலத்தில லேசா மேற்கோள் காட்டினீங்க. டார்வின நீங்க பெரய அளவுக்குப் பேசல . பெரியாரியம்னு உள்ள போனிங்கன்னு சொன்னா ஏகாதிபத்திய எதிரப்பபுக்கு நீங்க முதன்மையா இருக்க வேண்டாமா ரஸ்ஸல ஒரு காலத்தில லேசா மேற்கோள் காட்டினீங்க. டார்வின நீங்க பெரய அளவுக்குப் பேசல . பெரியாரியம்னு உள்ள போனிங்கன்னு சொன்னா ஏகாதிப��்திய எதிரப்பபுக்கு நீங்க முதன்மையா இருக்க வேண்டாமா சிங்காரவேலர் தயாரிச்ச ஈரோடு தீர்மானத்தில என்ன சொல்றார் : இந்தியாவிலிருக்கக் கூடிய பிரிட்டாஸாரின் சொத்துக்கள் அனைத்தையம் ந–ட ஈடில்லாமல் பறிமுதல் செய்ய வேண்டும். ஜமீநத்ார்கள ஒழிக் க வேண்டும். எத்தன விஷயங்கள அவர் சொல்லீருக்காரு. அப்பிடான்னா இன்னக்கி உலகமயமாதல பத்தி எத்தன உருக்கமா நிங்க பேசவேணும் சிங்காரவேலர் தயாரிச்ச ஈரோடு தீர்மானத்தில என்ன சொல்றார் : இந்தியாவிலிருக்கக் கூடிய பிரிட்டாஸாரின் சொத்துக்கள் அனைத்தையம் ந–ட ஈடில்லாமல் பறிமுதல் செய்ய வேண்டும். ஜமீநத்ார்கள ஒழிக் க வேண்டும். எத்தன விஷயங்கள அவர் சொல்லீருக்காரு. அப்பிடான்னா இன்னக்கி உலகமயமாதல பத்தி எத்தன உருக்கமா நிங்க பேசவேணும் \nநன் சொன்னன் : ஐயா பாரப்பனியம்ன்னு இன்னக்கி நீ பேசற. நமக்கிடையில ஆதிக்க சக்திகள் இருக்குன்னா. ஏகாதிபத்தியம்முதலாளியம்அரசதிகாரம்அப்பிடான்னு சொன்னேன். உடனே ஒரு புத்திசாலி- படு புத்திசாலி சொன்னாரு- ஞானி நீங்க சொல்ற ஏகாதிபத்தியமும் பார்ப்னியம்தான். முதலாளியமும் பார்ப்பனியம்தான். அரசதிகாரமும் பார்பபனியம்தான். அப்பிடான்ன முடிச்சிட்டாரு அவரு. எனக்கும் மாரக் சுக்கும் பெரியசண்ட வந்திருச்சு. இந்த வகையில செயல்படுற அதிகாரத்த பார்பபனியம்கற எளிய சொல்லால சொல்லாத-வேற சொல் சொல்லு அப்படின்னேன். இல்ல இந்தச் சொல்தான் சரியான சொல் அப்பிடின்னாரு. இதையெல்லாம் பாப்பாந்தான் கொண்டுவர்ரானாம். மற்ற சாதிக்காரன் இருந்தாக் கொண்டவரமாட்டானாம். தத்தவம்னு சொன்னாலே மதம்ன்னு எப்படியப்பா உங் களால புரிஞ்சிக்க முடியுது. தத்துவம்ன்னு சொன்னா-பரந்தஅர்தத்துல வாழ்க்கை சம்பந்தமானது-பிலாஸபி அபபிடான்னு பெரிய அர்த்தம் உங்களால கொள்ள முடியாதா தத்துவம்ன்னா அது மதம். மதம்ன்னா அத இந்து மதம். இந்து மதம்ன்னா அது பார்ப்பனீயம். இவ்வளவு துாரம் நீங்க அறிவுல கீழ போயிட்டு ஒரு தேசத்த நீங்க எப்பிடி காப்பாத்தறது \nபன்றியை வெறுப்பவர்களும், பன்றியை விரும்புபவர்களும். -2\nமதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்\nஅமெரிக்கப் பொருளாதாரத்துக்கு தங்க நங்கூரம் வேண்டும்\n1. ஆதலினால் காதல் செய்வீர் – 2. நல்லவர்கள்\nஅமெரிக்கப் பொருளாதாரத்துக்கு தங்க நங்கூரம் வேண்டும்\nபன்றியை வெறுப்பவர்களும், பன்றியை விரும்புபவர்களும். -2\nமதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்\nமெளனியின் படைப்புலகம்: ஒரு கலந்துரையாடல்\nநகரத்துப் புறாக்களுக்கு மத்தியில் நான்\nசேவல் கூவிய நாட்கள் -2 (குறுநாவல்)\nNext: எனது தமிழும் இனி\nபன்றியை வெறுப்பவர்களும், பன்றியை விரும்புபவர்களும். -2\nமதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்\nஅமெரிக்கப் பொருளாதாரத்துக்கு தங்க நங்கூரம் வேண்டும்\n1. ஆதலினால் காதல் செய்வீர் – 2. நல்லவர்கள்\nஅமெரிக்கப் பொருளாதாரத்துக்கு தங்க நங்கூரம் வேண்டும்\nபன்றியை வெறுப்பவர்களும், பன்றியை விரும்புபவர்களும். -2\nமதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்\nமெளனியின் படைப்புலகம்: ஒரு கலந்துரையாடல்\nநகரத்துப் புறாக்களுக்கு மத்தியில் நான்\nசேவல் கூவிய நாட்கள் -2 (குறுநாவல்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/74-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-16-30.html", "date_download": "2019-02-22T07:45:02Z", "digest": "sha1:FANMTOWN25MEHO4LZTRHQVLH5FXN7PLI", "length": 5099, "nlines": 75, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\n100கிலோ மூட்டையை தானே தூக்கும் அய்ம்பத்தைந்து வயது பெண்ணின் அதிசய உழைப்பு\nபுதுமை இலக்கியப் புங்கா ஓ மனிதா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் . . - (96)\nஅட கிருஷ்ணா . . . நீ பண்ணின சேட்டைகள் கொஞ்சமா, நஞ்சமா\nதமிழ்வழிக் கல்வி இந்தத் தலைமுறை எப்படிப் பார்க்கிறது\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் மக்கள் 7,21,38,958\nநிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன் ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்\n பெரியார் காமராசர் அரிய உரையாடல்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)\nஅய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)\nஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா\nகவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது எங்கெங்கும் எழுச்சி \nகவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்\nகவிதை : பிள்ளையாரே, பேசுவீரா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nசிறுகதை : கடவுள் நகரங்கள்\nடில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nநூல் அறிமுகம் :அழகிய பூக்கள்\nபுகை மாசிலிருந்து காக்கும் முகமூடி\nபெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\nமாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை\n”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/10/23/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2019-02-22T09:10:18Z", "digest": "sha1:EWPZHPPR4TYCA5GTMHOG4YEEP33PTY3G", "length": 7230, "nlines": 80, "source_domain": "www.alaikal.com", "title": "நாலக சில்வா மற்றும் நாமல் குமாரவின் குரல் | Alaikal", "raw_content": "\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \nகொரியாவின் 'சியோல் அமைதி விருது' பெற்றார் மோடி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார்\nநாலக சில்வா மற்றும் நாமல் குமாரவின் குரல்\nநாலக சில்வா மற்றும் நாமல் குமாரவின் குரல்\nஇலங்கை அரச தலைவர்களை கொலை செய்வது சம்பந்தமான தொலைபேசி உரையாடலில் இருப்பது, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியேரின் குரல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியேரின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய 123 ஒலிப்பதிவுகள் இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளன.\nநீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியேரின் குரல் மாதிரிகள் அரச இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.\nஉத்தியோகபூர்வ ஒளிபரப்புச்சேவையான TGTE TV அங்குரார்ப்பணம்\nமற்றவர்கள்போல் அரசியல் செய்ய நான் ஏன் \n22. February 2019 thurai Comments Off on வவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\n22. February 2019 thurai Comments Off on மஹிந்த – மைத்திரி இன்று விஷ���ட சந்திப்பு\nமஹிந்த – மைத்திரி இன்று விஷேட சந்திப்பு\n20. February 2019 thurai Comments Off on சவுதி இளவரசரை விமான நிலையத்துக்கே சென்று அழைத்த மோடி\nசவுதி இளவரசரை விமான நிலையத்துக்கே சென்று அழைத்த மோடி\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் 21.02.19 – கி.செ.துரை\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on கொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\nகொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\n20. February 2019 thurai Comments Off on சுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nசுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\n20. February 2019 thurai Comments Off on சர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\nசர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17145-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:12:57Z", "digest": "sha1:KK5ID5EJJVSQMCXCGNHCMEUKA5FWPMBG", "length": 14540, "nlines": 384, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருப்புகழ்அம்ருதம்", "raw_content": "\nதய்யதன தான தய்யதன தான\nஅல்லிவழி யாலு முல்லைநகை யாலு\nஅள்ளவினி தாகி நள்ளிரவு போலு\nஇல்லுமிளை யோரு மெல்ல அயலாக\nஎள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்\nதொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்\nதுள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண\nவல்லசுரர் மாள நல்லசுரர் வாழ\nவள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு\nஇல்லும் இளையோரும் மெல்ல அயலாக\nவல் எருமை மாய சமனாரும்\nஇல்லும் = மனைவியும். இளையோரும் = (தனக்கு வயதில்) இளையவர்களும். மெல்ல அயலாக =மெதுவாக வேறாகும் படி. வல் எறுமை மாயச் சமனாரும் = வலிய எறுமை மீது வரும் மாயம் வல்ல நமனும்.\nஎள்ளி எனது ஆவி கொள்ளை கொளு நாளில்\nஉய்ய ஒரு நீ பொன் கழல் தாராய்\nஎள்ளி எனது ஆவி = இகழ்ந்து என் உயிரை.கொள்ளை கொளு நாளில் = கொள்ளை அடித்துக் கொண்டு போகும் அந்த நாளில் உய்ய (நான்)உய்யுமாறு நீ ஒரு பொன் கழல் தாராய் = நீ ஒப்பற்ற (உனது) திருவடியைத் தாராய்.\nதொல்லை மறை தேடி இல்லை எனு நாதர்\nதொல்லை மறை தேடி = பழைய வேதங்கள் தேடி இல்லை எனு நாதர் = காணுதற்கில்லை என்ற ��ிவபெருமான் சொல்லும் = (உன்னிடம் கற்றுச்) சொல்லும் உபதேசக் குரு நாதா = உபதேசத்தைச் செய்த குரு நாதனே.\nதுள்ளி விளையாடும் புள்ளி உழை நாண\nஎள்ளி வனம் மீது உற்று உறைவோனே\nதுள்ளி விளையாடும் = துள்ளி விளையாடுகின்றபுள்ளி உழை நாண = புள்ளி மானும் வெட்கப்படும் படி எள்ளி = இகழ்ந்தவளாகிய வள்ளி (வாழ்ந்திருந்த) வனம் மீது உற்று உறைவோனே = வள்ளி மலைக் காட்டில் நின்று தங்கியவனே.\nவல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ\nவல் அசுரர் மாள = வலிமை வாய்ந்த அசுரர்கள் இறக்கவும் நல்ல சுரர் வாழ = நல்ல தேவர்கள் வாழவும் வல்லை = விரைவில் வடி வேலைத் தொடுவோனே = கூரிய வேலாயுதத்தைச் செலுத்தியவனே.\nவள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு\nவள்ளி படர் சாரலில் = வள்ளிக் கொடிபடர்ந்திருந்த மலைப் பக்கம் கொண்ட வள்ளிமலை மேவும் = வள்ளி மலையில் வீற்றிருக்கும்வள்ளி மணவாளப் பெருமாளே = வள்ளியின் மணாளனாகிய பெருமாளே.\nமனைவியும், மக்களும், வேறாக நிற்க, நமன் எருமை மீது என் உயிரைக் கொள்ளை கொண்டு போக வந்த அந்நாளில் நான் உய்யுமாறு உனது திருவடியைத் தந்து அருளுக.\nவேதங்களும் தேடிக் காண ஒண்ணாத சிவபெருமானுக்குப் பிரணவத்தின் பொருளை உபதேசித்தவனே. புள்ளி மானும்வெட்கப்டும்படி இகழ்ந்தவளாகிய வள்ளி வாழ்ந்த வள்ளி மலை காட்டில் நின்று தங்கியவனே. வலிய அசுரர் மாளவும், நல்ல அமரர் வாழவும் கூரிய வேலைச் செலுத்தியவரே. வள்ளி மலையில்\nவீற்றிருக்கும் வள்ளி மணவாளப் பெருமாளே. நான் உய்ய உன் திருவடியைத் தந்து அருளுக.\nஅல்லி மாதர் புல்க நின்ற\nஆயிரத் தோளனிடம் ---- பெரிய திருமொழி.\nஅண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்\nஅன்றைக் கடியிணை தரவேணும் திருப்புகழ், வஞ்சித்துடனொரு\n3. தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர்.....\nவேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே\n4. எள்ளி வன மீதுற்று உறைவோனே...\nவெங்காடும் புனமும் கமழும் கழலே --- கந்தர் அனுபூதி.\n« திருப்புகழ்அம்ருதம் | திருப்புகழ்அம்ருதம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/scripts/sethu/sethu_46.html", "date_download": "2019-02-22T08:00:04Z", "digest": "sha1:HVT3YJXBSUQ5YNYKQTIMX7TKX3R4FIKI", "length": 15975, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்��ல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, பிப்ரவரி 22, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது » காட்சி 46 - இரவு - INT./EXT./சேது வீடு\nசேது - காட்சி 46 - இரவு - INT./EXT./சேது வீடு\nகுளோஸ் ஷாட் - அண்ணி சேதுவுக்கு சாதம் தயார் செய்கிறாள். மிட் ஷாட்/டாப் ஆங்கிள் - சோபாவில் சுய நினைவில்லாமல் சாய்ந்திருக்கிறான் சேது. அருகில் சோகமாக அண்ணன் உட்கார்ந்திருக்கிறார். குளோஸ் ஷாட் - /லோ ஆங்கிள் - சேது வீட்டு வாசல் கேட்டில் தலை சாய்த்தபடி கவலையுடன் ஊமைப் பெண் நிற்கிறாள்.\nகுளோஸ் ஷாட் - அழுதபடி அண்ணி சேதுவுக்கு சாதம் ஊட்டுகிறாள். லோ ஆங்கிள் மிட் ஷாட் - ஊமை கவலையுடன் நிற்கிறாள். குளோஸ் ஷாட் - மயங்கிக் கிடக்கும் சேதுவின் வாயில் சாதம் இருப்பதை அழுதுகொண்டே துடைக்கிறாள் அண்ணி.\nமிட் ஷாட் - ஊமை சோகமாக நிற்க அவளுக்குப் பின்னால் ஒரு வேன் வருகிறது.\nமிட் ஷாட் - நண்பன்: அண்ணே... வண்டி வந்திருச்சி...\nசேதுவின் நண்பன் அண்ணனிடம் சொல்ல, அண்ணி கதறி அழுகிறாள்.\nலோ ஆங்கிள் / குளோஸ் ஷாட் - வாசலில் நிற்கும் ஊமைப் பெண்ணைக் கடந்து வேன் உள்ளே வருகிறது. மிட் ஷாட் - அண்ணி கதறி அழ, ஸ்ட்ரெச்சரில் வைத்து சேதுவைத் தூக்கிச் செல்கின்றனர். மிட் ஷாட் - சேதுவை வேனில் ஏற்றுகின்றனர். குளோஸ் ஷாட் - சேதுவின் அண்ணன் குழந்தை அழுகிறது. குளோஸ் ஷாட் - அண்ணி அழுகிறாள். குளோஸ் ஷாட் - வேனுக்குள் சேதுவை ஏற்றி கதவை மூடுகின்றனர். குளோஸ் ஷாட் - அண்ணன் அழுகிறார். குளோஸ் ஷாட் - நண்பன் அழுகிறான். குளோஸ் ஷாட் - வேன் போகிறது. மிட் ஷாட் - ஊமை, வேனை துரத்திக் கொண்டு ஓடுகிறாள். குளோஸ் ஷாட் - வேன் போகிறது. ஊமை ஓடுகிறாள். குளோஸ் ஷாட் - ஊமை அழுகிறாள். மிட் ஷாட் - ஊமை சத்தம் வராமல் கதறி அழுகிறாள். குளோஸ் ஷாட் - ஊமை அழுகிறாள்.\nசேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், அழுகிறாள், ஆங்கிள், நண்பன், அண்ணன், சேதுவின்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/21/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27139/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-22T07:56:38Z", "digest": "sha1:AJSEZRVZVIUC4W5ZQYJBHRNIL2YGTUKP", "length": 18202, "nlines": 229, "source_domain": "www.thinakaran.lk", "title": "முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு பிரான்ஸின் அதியுயர் தேசிய விருது | தினகரன்", "raw_content": "\nHome முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு பிரான்ஸின் அதியுயர் தேசிய விருது\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு பிரான்ஸின் அதியுயர் தேசிய விருது\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருதை “Commandeur de la Legion D’Honneur” வென்றுள்ளார். இதன் மூலம் இவ்விருதை வென்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பெற்றுள்ளார்.\nஇலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரான்ஸின் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோனின் சார்பில் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ இந்த விருதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கையளித்தார்.\nஜனாதிபதி குமாரதுங்க இலங்கையின் நான்காவது ஜனாதிபதியாக 1994 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுவரை கடமையாற்றினார். அதற்கு முன்னர் அவர் மேல் மாகாண முதலமைச்சராகவும் பிரதமராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி குமாரதுங்க தற்போது பல கௌரவ பதவிகளை வகித்து வருகிறார். அவற்றில் முன்னாள் ஜனநாயக ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களுக்கான உலகளாவிய பிரதான மன்றம், உலகளாவிய தலைமைத்துவ மன்றம், உலகளாவிய கிளின்டன் நிலையம் என்பவற்றிலும் பல கௌரவ பதவிகளை வகிக்கின்றமை தெரிந்ததே.\nஅத்துடன் தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக் கட்டணங்களை இரட்டிப்பாக்கியதாக முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில் நிர்மாணிக்கப்படுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.இங்கிரிய றைகம் தோட்டம்...\nஅதிவேக நெடுஞ்சாலைகளில் கார்ட் மூலம் கட்டண அறவீடு\nஎதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இலத்திரனியல் கார்ட் மூலமான கட்டண அறவீட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக...\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்; யாழ். நகரில் வர்த்தக மையம் அமையும்\nஇலங்கை - இந்திய அரசுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்துஇந்திய அரசின் உதவியுடன் வட பகுதி இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் மையத்தை நிறுவ ...\nகாணாமல்போன எவருக்கும் இதுவரை மரணச்சான்றிதழ் வழங்கப்படவில்லை\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சுகாணாமல் போனதாகக் கருதப்படும் எந்தவொரு நபருக்கும் இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லையென உள்ளக, உள்நாட்டு அலுவல்கள்,...\nதமிழர்கள் அதிகாரங்களை கையிலெடுத்து முன்னேற அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்\nஇந்தப் பாராளுமன்ற காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரங்களைக் கையிலெடுத்து, ஒருபடி முன்னேற அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தமிழ்த்jதேசியக்...\nடீசல் எஞ்சின் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்\nமருதானை டீசல் - மின்சார புகையிரத எஞ்சின் சாரதிகள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, புகையிரத சேவையில் தாமதம் ஏற்படலாம் என புகையிரதத்...\nடி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினம்\nலேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் டி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினத்தையொட்டி நேற்று இரவு பிரித்பாராயணம் நடைபெற்ற போது, அமரர் டி.ஆர். விஜயவர்தனவின்...\nமலையகத்தில் தபால்காரர்களாக நியமிக்கப்பட்ட 400 பேரும் தொழிலை கைவிட்ட அவலம்\nமலையகப் பகுதிகளில் காணப்படும் தபால்காரர்களுக்கான வெற்றிடத்தை பூர்த்திசெய்ய 400 பேருக்கு நியமனம் வழங்கியபோதும் பலர் அத்தொழிலை கைவிட்டுச்...\nதமிழருக்கான அபிவிருத்தியை முன்னெடுக்க கூட்டமைப்பு அரசுடன் இணைய வேண்டும்\nஅரசாங்கத்துடன் இன்று கைகோர்த்துள்ளது போன்று எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிவிருத்தியை முன்னெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணையவேண்டுமென...\n2019 பட்ஜட் மார்ச் 5ஆம் திகதி\nபாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில்...\nஅரசியலமைப்புப் பேரவை முழுமையாக அரச���யல் மயம்\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை19ஆவது திருத்தச்சட்டமென்ற குழந்தை இன்று துஷ்பிரயோகம்பாராளுமன்றின் தீர்மானத்துக்கமைய...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34058", "date_download": "2019-02-22T09:10:38Z", "digest": "sha1:BYNR6N7IEFZ2WZ5OULO74PMBSS5EUK4K", "length": 7823, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "மின்சாரம் துண்டிப்பு | Virakesari.lk", "raw_content": "\nநீர் பரிசோதனைக்கென புதிய நடமாடும் சேவை\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் கு��ிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.\nஅந்த வகையில் இன்று காலை வீசிய பலத்த காற்றினால் தம்புள்ளை, நாஉல, தெல்தெனிய, குண்டசாலை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளிலே தற்காலிகமாக மேற்படி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.\nமின்சாரம் துண்டிப்பு காற்று தம்புள்ளை\nநீர் பரிசோதனைக்கென புதிய நடமாடும் சேவை\nஉலக வங்கியின் நிதி உதவியுடன் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் நாடுபூராகவூம் நீர் பரிசோதனைகளை மேற்கொள்ள புதிய நடமாடும் சேவையொன்று ஆரம்பித்துள்ளது.\n2019-02-22 14:38:20 நடமாடும் சேவை உலக வங்கி நிதியுதவி\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸாரால் மீட்பு\nகிளிநொச்சி கண்டாவைள பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குமாரசாமிபுரம் பகுதியிலுள்ள குளத்திற்குளிருந்து ஒரு பரல் கோடாவும், ஜந்து கேன் கசிப்பும்(42 போத்தல்) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.\n2019-02-22 14:19:28 குளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n2019-02-22 13:26:15 வன்முறைச்சம்பவம் யாழ்ப்பாணம் வாள்வெட்டு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவைத்திசாலையில் சிகிச்சை பெற வந்த முதி­ய­வ­ரால் தவ­ற­வி­டப்­பட்ட பணப்­பையை (பேர்ஸ்) எடுத்த பெண் மறை­கா­ணி­யின் உத­வி­யு­டன் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\n2019-02-22 13:24:34 முதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அத���ரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை 7.30 மணியளவில் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-22 13:21:24 வவுனியா சுற்றிவளைப்பு கைது\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2010/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-2001/", "date_download": "2019-02-22T09:01:01Z", "digest": "sha1:KPTM7A2O4EJRIGJOL3FKROY2BM4G6DU4", "length": 13477, "nlines": 159, "source_domain": "nimal.info", "title": "நாட்குறிப்பு – ஜூன் 2001 – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். டுவீட்டர், பேஸ்புக், கூகிள்+ மற்றும் யூடியூப் சமூகத் தளங்களிலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அல்லது me@nimal.info என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nBig Data: தெரிந்து கொள்வோம்\nநான் சிறுவனாயிருக்கையில் நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானேன்\n3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்\nஉனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது\nநாட்குறிப்பு – ஜூன் 2001\nநான் அதிகமாக நாட்குறிப்பு எழுதிய 2001ம் வருட நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். இது ஜூன் மாதம்.\nமகாவலி நிலையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கிற்கும் பின்னர் நூலகத்திற்கும் சென்றேன்.\nஒரு சில உண்மைகள் உண்மைகளா பொய்களா\nகாலை 10 மணியளவில் தொலைபேசி மாலை சந்திக்க வேண்டும் என்றாள். மாலை 4.30க்கு சந்தித்து கடிதங்கள் பரிமாறினோம்.\nஇரவு 10.30க்கு தொலைபேசினாள். மகிழ்ச்சியாக இருந்தது. தனக்கு வீட்டில் ஏதோ பிரச்சினை, நான் ஏதோ செய்ய வேண்டும் என்றாள். குழப்பமாக இருக்கிறது.\nமாலையிலிருந்து இரவு வரை தொலைபேச முயற்சித்தாள். அம்மா இருந்ததால் கதைக்கவில்லை.\nகெட்ட நாள். ‘காதல் கவிதை’ படம் பார்த்தேன்.\nநண்பர்கள் எல்லாம் நண்பர்களாக இல்லை.\nமாலை 5.30க்கு தொலைபேசி எதிர்காலத்தைப்பற்றி நீண்ட நேரம் கதைத்தாள்.\nநண்பர்கள் என்று சொல்பவர்களில் பலர் ஒருவகையில�� துரோகிகளாகவும் இருக்கிறார்கள்.\nஅவன் செய்ததை மன்னிக்கமுடியாது. அவனுக்கும் நடந்தால் தான் விளங்கும்.\nஅவளிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஅவனைப்பற்றி இனியும் எழுத விரும்பவில்லை.\nகணிதப் பரீட்சை. 51, 32.\nகருத்துக்கள் நினைப்பதை விட வேகமாக மாறுகின்றன.\nஅவளின் நண்பி ஒருத்தி தொலைபேசினாள். அம்மா இருத்ததால் சரியாக பேச முடியவில்லை.\n{சில நண்பர்களைப்பற்றி இன்னும் சில}\nஇப்போது உன்னுடன் கதைப்பது குறைவு, கதைப்பதில்லை என்பதே சரி. இப்போது தான் உன்னை அதிகமாக நினைக்கிறேன். ஆனாலும் ஏன் கதைக்காமல் இருக்க விரும்புகிறேன்\nஅவள் கணித வகுப்புக்கு வரவில்லை. வேறு குழுவுக்கு மாறிவிட்டாள்.\nமாலை தொலைபேசி என்னை இரவு தொலைபேசச் சொன்னாள். நான் இரவு 9.30க்கு தொலைபேச எடுத்து எதுவும் பேசாமல் வைத்துவிட்டாள். பிறகு 10மணியிலிருந்து தொலைபேச முயற்சிக்கிறாள். ஆனால் இப்போது என்னால் பேசமுடியாது.\nசெய்யவேண்டியதை அவ்வப்போது செய்யாவிட்டால் பின்னர் செய்வது கடினம்.\nஇனி நான் என் நாட்குறிப்பை எழுத மறக்கலாம், ஆனால் உன்னை…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.\tநிமல்இன் அனைத்து பதிவுகளையும் காண\nபிரசுரிக்கப்பட்டது செப்டம்பர் 28, 2010 ஏப்ரல் 2, 2016 ஆசிரியர் நிமல்பிரிவுகள் அனுபவம்குறிச்சொற்கள் நாட்குறிப்பு,நாட்குறிப்பு 2001\n7 thoughts on “நாட்குறிப்பு – ஜூன் 2001”\nசெப்டம்பர் 28, 2010 அன்று, 2:21 காலை மணிக்கு\n//இனி நான் என் நாட்குறிப்பை எழுத மறக்கலாம், ஆனால் உன்னை…//\nசெப்டம்பர் 28, 2010 அன்று, 1:02 மணி மணிக்கு\nசெப்டம்பர் 28, 2010 அன்று, 2:32 மணி மணிக்கு\nடைட்டானிக் ஜாக் செத்தான், ரோஸ் எஸ்கேப், காதல் பரத் பைத்தியமானான், சந்தியா எஸ்கேப், சுப்ரமணியபுரம் ஜெய் செத்தான், சுவாதி எஸ்கேப். மாரல் ஆப் த ஸ்டோரி என்னன்னா எப்பவுமே பொண்ணுங்க உசாரு, எஸ்கேப்பாயிடுறாங்க.\nநீ தப்பிசிட்டைட மச்சி… அதுவே எங்களுக்கு (not in துரோகி category) friendsku போதும்…\nசெப்டம்பர் 28, 2010 அன்று, 8:19 மணி மணிக்கு\nஎன்ட கதையில யார் உசார், யார் எஸ்கேப் எல்லாம் கொஞ்சம் வித்தியாசம் தான்…\nசெப்டம்பர் 28, 2010 அன்று, 6:26 மணி மணிக்கு\nஇப்போத�� அந்த இரு தொலைபேசிகளும் தங்கள் கதை சொல்ல வேண்டுமென என் மனம் ஆசைப்படுகின்றது.\nDhilee, சிவ பூசைக்குள் கரடியா\nஉங்களின் பின்னூட்டம் இந்நாட்குறிப்புகளின் இறுதி அத்தியாயமாக…\nஆனாலும், தொடர்ந்து நாட்குறிப்புக்களை வாசிக்க ஆர்வத்துடன்…\nசெப்டம்பர் 28, 2010 அன்று, 8:21 மணி மணிக்கு\nஇன்னும் ஒரு சில விடுபட்ட குறிப்புக்கள் மட்டுமே…\nமுந்தைய முந்தைய பதிவு நாட்குறிப்பு – மே 2001\nஅடுத்து அடுத்தப் பதிவு நாட்குறிப்பு 2001 – குறிப்பிடாத சில குறிப்புகள்\nபெருமையுடன் WordPress மூலம் இயக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2008/05/blog-post_25.html", "date_download": "2019-02-22T08:43:29Z", "digest": "sha1:ANKZK72MZWF4UJ7KQXIH73N73YFREHN7", "length": 14146, "nlines": 177, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: ஒரு அமைச்சரின் ஒரு மாதிரியான பேட்டி!!!", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nஒரு அமைச்சரின் ஒரு மாதிரியான பேட்டி\nஇது ஒரு கற்பனைதாங்க... நிஜமா நடந்தது கிடையாது\nபேட்டிக்காக ஒரு அமைச்சரை சந்திக்கப்போகிறார் ஒரு நிருபர். இவர் அமைச்சரைப்போல் இல்லையே என்று சந்தேகத்துடன் இருக்கும்போது, தான் ஒப்பனை செய்யாததால் வேறு மாதிரி தெரிவதாக அமைச்சர் சொல்கிறார். பேட்டியும் துவங்குகிறது...\nநிருபர்: சென்ற தீபாவளி சமயத்தில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வதற்கு பேருந்து/ ரயில் எதிலும் இடம் கிடைக்காமல் ஏகப்பட்ட மக்கள் கஷ்டப்பட்டனர். இரண்டு-மூன்று மாதங்களுக்கு முன்பாகவே எல்லாவற்றிலும் இருக்கைகள் நிரம்பி விட்டன. இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் இந்த வருடமேனும் ஏதாவது செய்யுமா\nஅமைச்சர்: எனக்கு வந்த தகவலின்படி, சென்னையிலிருந்து சுமார் 90% மக்கள் தென் மாவட்டங்களுக்குச் சென்றிருக்கின்றனர். இந்த வருடம், அரசாங்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும். அதாவது, 90% மக்கள் சென்னையிலிருந்து வெளியே போவதற்கு பதிலாக, தீபாவளி சமயத்தில், தென் மாவட்டங்களிலிருந்து 10% மக்கள் சென்னைக்கு வந்துவிட்டால் - போக்குவரத்து பிரச்சினையும் இருக்காது, மக்களும் தம் சொந்தங்களுடன் சந்தோஷமாக பண்டிகைகளை கொண்டாடலாம். எப்படி நமது யோசனை\nநிருபர்: (குழப்பத்துடன்)...இல்லையே.... கணக்கு இடிப்பது போல் தெரிகிறதே\nஅமைச்சர்: வீட்டிற்குப் போய் நன்றாக சிந்தித்துப் பார்க்கவும். எனக்கு இதுவே மிகச் சிறந்த யோசனையாக படுகிறது. சரி. அடுத்த கேள்விக்குப் போகலாமா\nநிருபர்: ஆனால், இந்த பிரச்சினைக்கு மூல காரணம் - தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் எல்லாம் சென்னை மற்றும் சென்னையை சுற்றியே அமைக்கப்படுகின்றது. அரசாங்கம் தெற்கே ஏறெடுத்துக்கூடப் பார்ப்பதில்லை - என்ற வாதம் குறித்து\nஅமைச்சர்: (கோபமாக) எனக்கு இதுதான் புரியவேயில்லை சென்னையும் தமிழ்நாட்டில்தானே இருக்கிறது...சென்னைக்கு ஒரு தொழிற்சாலை வந்தால், அதனால் பயன்படப்போவது தமிழ்நாடுதானே\nநிருபர்: ஆனால் வளர்ச்சி என்பது தமிழ்நாடு முழுவதும் சீராக இருக்கவேண்டும் அல்லவா\nஅமைச்சர்: ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன். தமிழ்நாட்டை ஒரு வீடு என்று நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் ஒரு மூலையில்தானே தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும். அனைவரும் அதனருகே சென்று உட்காருவார்கள். வீடு முழுக்க தொலைக்காட்சிப் பெட்டி வைக்கவேண்டுமென்றால், எல்லோரும் எங்கே போய் உட்காருவார்கள்\nநிருபர்: இது சரியான உதாரணமாக தெரியவில்லையே சரி.. அடுத்த கேள்வி.. இந்த கேள்விக்காவது சரியான பதில் சொல்லுங்கள். சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன\nஅமைச்சர்: இதற்கு சரியான தீர்வை நமது அரசு ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டது. அதாவது, திரைப்படத் தொழிலை அரசுடமையாக்கிவிட்டால், எல்லா நடிகர்களும் அரசு ஊழியர்களாகி விடுவார்கள். அப்படியே அவர்கள் அரசியலில் ஈடுபட்டு அரசியல்வாதிகளாகி விடலாம். அதற்குப் பிறகு இந்த மாதிரி கேள்விகளே வராது.\nமேலும், அரசியல்வாதிகளாகிய நாங்கள் எல்லா இடத்திலும் நடித்துக் கொண்டேயிருக்கிறோம். நடிகர்களாகிய அவர்கள் அரசியல்வாதிகளானாலும், பிறகு எங்களை மாதிரி நடிக்கத்தானே போகிறார்கள். அதனால் அவர்கள் தொழிலை மாற்றுகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.\nசரி சரி.. எனக்கு நேரமாகிவிட்டது. இப்போது நான் செல்ல வேண்டும். பிறகு சந்திக்கலாம். நன்றி.. வணக்கம்...\nஇதற்கு பிறகு என்ன நடந்ததென்றுதான் உங்களுக்கே தெரியுமே\n'தபதப'வென்று ஒரு வேனில் நான்கு/ஐந்து நபர்கள் (வெள்ளைச் சீருடையில்) வந்து \"அமைச்சரை\" கூட்டிப் போவார்கள். அப்படி வரும்போதுகூட சொல்வார்களே \"இ��ன் எப்படி தப்பி வந்தான் என்றே தெரியவில்லை... ஏறுடா வண்டியிலே\" என்று.\nஹாய் ச்சின்னப்பையன் - ஒரு கேள்வி/பதில் பதிவு\nஒரு பக்க கதை - அரைபக்க கதை\nஎன்னோட எல்லா கடவுச்சொற்களையும் திருடிட்டாங்க\nஅமெரிக்காவில் தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு\nகுடும்ப அரசியல் - சட்டசபையில் ஒரு நாள்\nஒரு அமைச்சரின் ஒரு மாதிரியான பேட்டி\nமிதிவண்டி - ஒரு கொசுவர்த்தி பதிவு\nதொலைபேசியில் பதியும் Voice Messages\nநான் சொல்லிக்கொடுத்து ஒருவர் +2வில் 1163/1200...\nநடிகர்களை மக்கள் கண்டுக்காமெ விட்டுட்டாங்கன்னா\nஇப்போதும் அம்மா ஆட்சிதான் நடக்கிறது\nகிபி 2030 - அட்சய த்ரிதியை.\nமாயா மாயா, எல்லாம் மாயா - அரைபக்கக் கதை\nஒரு புதிய வலைப்பதிவர் உருவாகிறார்\nபேராசிரியர் அன்பழகன் Vs ஜார்ஜ் புஷ் - ஒரு கற்பனை த...\nநீங்க எந்த காலத்துக்கும் போக ஒரு சுலபமான வழி\n(டி.ஆர்) பாலு திராவிட முன்னேற்ற கழகம் - தமிழகத்தில...\nயூகேஜி படித்த சிறுமி கேம்பஸில் தேர்வாகி விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16116", "date_download": "2019-02-22T09:06:04Z", "digest": "sha1:GJYPTY4UW5WFSYIGWBY3FKNVO4227TXH", "length": 9801, "nlines": 115, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழில் குழந்தைகள் காப்பகத்திலிருந்து வெளிநாட்டுக்கு குழந்தை விற்கப்பட்டதா? அதிர்ச்சித் தகவல்கள்", "raw_content": "\nயாழில் குழந்தைகள் காப்பகத்திலிருந்து வெளிநாட்டுக்கு குழந்தை விற்கப்பட்டதா\nநன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்ட குழந்தையொன்று வெளிநாட்டு தம்பதிக்கு விற்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. திணைக்களத்தின் உயரதிகாரியொருவர், காப்பகத்தின் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஆகியோர் இந்த விவகாரத்தில் சூத்திரதாரியென குற்றம்சாட்டப்படுகிறது.\nயாழ்ப்பாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.\nஅதிகாரிகளிற்கிடையிலான மோதல், உள்முரண்பாடுகளால் சில தகவல்கள் வெளியில் கசிவதுண்டு. அப்படியொரு சூழ்நிலையில் வெளியில் கசிந்துள்ளது இந்த விவகாரம்.\n2015ஆம் ஆண்டு யாழிலிருந்து, குறிப்பிட்ட பெண் குழந்தையொன்று கடத்தப்பட்டு நுவரெலியாவில் வைத்து ஜேர்மன் தம்பதிக்கு ஒப்படைக்கப்பட்டதாக, வடக்கு நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள உயரதிகாரியொருவர் மீது துறைரீதியான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்த எ���ுத்து மூல முறைப்பாட்டை வடக்கு பிரதம செயலாளரிற்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் நடந்து வருவதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது.\n2015ஆம் ஆண்டு கிளிநொச்சியை சேர்ந்த யுவதியொருவர் குழந்தை பிரசவித்திருந்தார். அவர் குழந்தையை பொறுப்பேற்க விரும்பாததால், நீதிமன்ற உத்தரவிற்கமைவாக குழந்தை மல்லாகத்தில் உள்ள கிறிஸ்தக காப்பகம் ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது, அந்த குழந்தையே விற்பனை செய்யப்பட்டது என்றே குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த காலத்தின் பின் குழந்தையை நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு நிலையம் பதிவு செய்து, சான்றுபெற்ற சிறுவர் இல்லமொன்றில் ஒப்படைக்க வேண்டும். அந்த குழந்தையை பதிவுசெய்யாமல், ஒன்றரை வருடங்கள் வரை குறிப்பிட்ட காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு, கன்னியாஸ்திரி ஒருவரின் துணையுடன் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகாப்பகத்தில் இருந்து குழந்தை வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் நுவரெலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைத்தே ஜேர்மன் தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nவேம்படி மகளீர் கல்லுாரி பாதை ஒரு வழி பாதையாக மாற்றம்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழில் மாலையை இழந்த சரவணபவன்\n1000 ரூபா வடக்கு ஆளு­நர் ஆத­ரவு\nயாழில் வண்ணமயமாக மாறிய வானம்\nகாங்கேசன்துறை, மன்னாரிலிருந்து இந்தியாவிற்கு கப்பல் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20206026", "date_download": "2019-02-22T08:24:33Z", "digest": "sha1:JVCUU3DYKTPCEEDNYUPCJ73MZ7OACXIK", "length": 40816, "nlines": 751, "source_domain": "old.thinnai.com", "title": "கார்கோ கல்ட் அறிவியல் -1 | திண்ணை", "raw_content": "\nகார்கோ கல்ட் அறிவியல் -1\nகார்கோ கல்ட் அறிவியல் -1\nரிச்சர்ட் ஃபெயின்மன் கால்டெக்-இல் 1974இல் செய்த சொற்பொழிவிலிருந்து. ‘Surely You ‘re Joking, Mr. Feynman\nமத்தியக்காலங்களில் எல்லாவிதமான பைத்தியக்காரத்தனமான கருத்துகளும் இருந்தன. ரினோசரஸின் கொம்பைச் சாப்பிட்டால் வீர்யம் பெருகும்-இது போல. அப்புறம், இந்தக் கருத்துக்களை இரண்டாகப் பிரிக்கும் ஒரு முறை தோன்றியது. அதாவது எது வேலை செய்யும், எது வேலை செய்யாது என்று பரிசோதித்துப் பார்க்கும் முறை. இந்த முறை ஒழுங்குக்கு வந்து, ஆமாம், அறிவியலானது. இது நன்றாக முன்னேறி, இப்போது நாம் அறிவியலின் யுகத்தில் இருக்கிறோம். இந்த அறிவியல் யுகத்தில் இருக்கும் நமக்கு, எப்படி ஒரு காலத்தில் சூனியக்கார மருத்துவர்கள் இருந்திருப்பார்கள் என்று புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கிறது. அதுவும் அவர்கள் சொன்ன எதுவும் வேலை செய்யாத பட்சத்தில், அல்லது அவர்கள் சொன்னதில் மிகமிகக்குறைவானதே வேலை செய்யும் பட்சத்தில்.\nஆனால், இன்றும் நான், பறக்கும் தட்டுக்கள், ஜோதிடம், அல்லது இது போன்ற ஏதாவது மாயமந்திரம், புதிய மனம், தொலை உணர்தல், ஆகிய விஷயங்களைப் பற்றி என்னிடம் பேச வரும் பலரையும் சந்திக்கிறேன். ஆகவே, நான் இது ஒரு அறிவியல் உலகமல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.\nபெரும்பாலான மக்கள் மிகவும் ஆச்சரியமான விஷயங்களை நம்புவதால், நானும் இவைகளை ஏன் நம்புகிறார்கள் என பரிசோதிக்க முடிவு செய்தேன். ஆர்வம் காரணமாக பரிசோதிக்கச் சென்ற இடங்களில் இருக்கும் ஏராளமான குப்பைகளால் முழுக்கப்பட்டு பல பிரச்னைகளில் மாட்டியிருக்கிறேன். முதலில் நான் மிஸ்டிஸிஸம் அல்லது மிஸ்டிக் அனுபவம் ஆகியவற்றை ஆராய முடிவு செய்தேன். ஆக நான், பல மணி நேரம் தனிமை அறைகளில் உட்கார்ந்து மனப்பிரமைகளை அடைந்திருக்கிறேன். ஆகவே, எனக்கு இதைப் பற்றிக் கொஞ்சம் தெரியும். பிறகு நான் எஸாலனுக்கு(Esalen)ச் சென்றேன். அங்குதான் இது போன்ற சிந்தனைகளுக்கு ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. உண்மையிலேயே அழகான இடம். நீங்களும் அங்கு சென்று பாருங்கள். அங்கு நான் முழுகிப்போய்விட்டேன். இவ்வளவு அதிகம் விஷயங்கள் இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது.\nஏஸலனில் பெரிய நீச்சல் குளங்கள் இருக்கின்றன. அதுவும் கடற்கரையை ஒட்டி, அதற்கு ம��ல் 30 அடி உயரத்தில். அந்த நீச்சல்குளத்தில் உட்கார்ந்து கொண்டு அலைகள் கடற்கரையில் இருக்கும் உயர்ந்த மலைப்பாறைகளில் அலை மோதி உடைவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டும், மேலே இருக்கும் தூய நீல வானத்தை வேடிக்கப்பார்த்துக்கொண்டும் இருப்பதும், ஒரு அழகான நிர்வாணமான பெண் ஒருத்தி அங்கு தோன்றி என்னுடைய நீச்சல்குளத்தில் உட்கார்ந்ததை கூர்மையாக வேடிக்கைப் பார்ப்பதும் எனக்குப் பிடித்த சந்தோஷமான அனுபவங்கள்.\nஒருமுறை நான் நீச்சல்குளத்தில் உட்கார்ந்திருந்தபோது, ஒரு அழகான பெண், பரிச்சயம் அற்ற இன்னொரு ஆணுடன் உட்கார்ந்திருந்தாள். நான் உடனே, எப்படி இந்த அழகான நிர்வாணமானப் பெண்ணிடம் பேச்சுக்கொடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.\nஎன்ன சொல்வது என்று நான் யோசிப்பதற்குள், அவள் அருகில் இருந்தவன், ‘நான் மஸாஜ் எப்படிச் செய்வது என்று பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன். உன்னிடம் செய்து பார்க்கவா \n‘நிச்சயமாக.. ‘ என்று அவள் சொன்னாள். அவள் நீச்சல் குளத்திலிருந்து மேலே வந்து அங்கு இருக்கும் மஸாஜ் மேஜை மீது படுத்தாள்.\nநான் யோசித்தேன், ‘சே, என்ன அழகான கொக்கி. என்னால் இப்படி யோசிக்கக்கூட முடியாது ‘ அவன் அவளது பெரிய கால்கட்டைவிரலை தடவ ஆரம்பித்தான். ‘எனக்கு கட்டையாகத் தெரிகிறது ஏதோ.. இது பிட்யூட்ரடி சுரப்பியா ‘ என்றான். என்னால் தாங்க முடியவில்லை. ‘பிட்யூட்டரியிலிருந்து ரொம்ப தூரத்தில் இருக்கிறாய் ‘ என்று உளறிவிட்டேன்.\nஅவர்கள் என்னை திகிலுடன் பார்த்தார்கள். சே, நான் என்னுடைய முகமூடியை உடைத்துவிட்டேன். தப்பிக்க, ‘ரிஃப்ளெக்ஸாலஜி ‘ என்றேன்.\nநான் உடனே என் கண்களை மூடி தியானம் செய்வது போல பாசாங்கு செய்ய ஆரம்பித்தேன்.\nஇதுமாதிரியான விஷயங்கள் தான் என்னை முழுக்கடிக்கின்றன. தொலை உணர்தல், PSI விஷயங்கள் ஆகியவை எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். சமீபத்திய புயல் யூரி கெல்லர் என்ற விரல்களைத் தடவியே ஸ்பூன்களை வளைக்கும் மனிதர். ஆகவே, நான் இவரது ஹோட்டல் அறைக்குச் சென்றேன். இவர் எப்படி மனத்தாலேயே ஸ்பூன்களை வளைக்கிறார் என்பதையும், என் மனத்தை எப்படி படிக்கிறார் என்பதையும் பார்க்க அவர் அழைப்பின் பேரிலேயே சென்றேன். அவர் என் மனத்தை வெற்றிகரமாகப் படிக்கவில்லை. யாரும் என் மனத்தைப் படிக்க முடியாது என்று நினைக்கிறேன். என்னுடை��� பையன் ஒரு சாவியை கெல்லர் முன் நீட்டினான். அவர் அதனைத் தடவினார். ஒன்றும் நடக்கவில்லை. அது தண்ணீருக்குள்தான் சிறப்பாக நடக்கிறது என்று சொன்னார். அவரது குளியலறை தொட்டியில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு இருப்பதையும், அவரது கையை தண்ணீருக்குள் ஒரு சாவியை தேய்த்துக்கொண்டு இருப்பதையும் நாங்கள் சுற்றி நின்று வேடிக்கைப் பார்ப்பதையும் கற்பனை செய்து பாருங்கள். ஒன்றும் நடக்கவில்லை. ஆகவே, நான் அவரது வேலையை ஆராய முடியவில்லை.\nவேறென்ன நம்புவதற்கு இருக்கிறது என்று நான் அப்புறம் சிந்திக்க ஆரம்பித்தேன்( நான் சூனியக்கார மருத்துவர்களைப் பற்றிச் சிந்தித்தேன். எத்தனை பேருக்குக் குணமாகிறது என்பதை வைத்து எவ்வளவு எளிதாக அவர்களை பரிசோதித்து விடலாம்) ஆகவே, இன்னும் அதிகமான மக்கள் நம்பும் விஷயங்களை கண்டறிந்தேன். உதாரணமாக வேகமாகப் படிக்கச் சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள். படிக்கும் முறைகளுக்கும், கணிதம் செய்வதற்கும் ஏராளமான பள்ளிகள் இருக்கின்றன. இருப்பினும், பொதுவாக எத்தனை பேர் சரியாக கணிதம் போடவும், படிக்கவும் செய்கிறார்கள் என்று பார்த்தால், அந்த எண்ணிக்கைக் குறைந்துகொண்டேதான் போகிறது. இதுவும் ஒரு சூனியக்கார மருத்துவர் சமாச்சாரம். வேலை செய்யாத சமாச்சாரம். எப்படி அவர்களது முறை வேலை செய்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும் ) ஆகவே, இன்னும் அதிகமான மக்கள் நம்பும் விஷயங்களை கண்டறிந்தேன். உதாரணமாக வேகமாகப் படிக்கச் சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள். படிக்கும் முறைகளுக்கும், கணிதம் செய்வதற்கும் ஏராளமான பள்ளிகள் இருக்கின்றன. இருப்பினும், பொதுவாக எத்தனை பேர் சரியாக கணிதம் போடவும், படிக்கவும் செய்கிறார்கள் என்று பார்த்தால், அந்த எண்ணிக்கைக் குறைந்துகொண்டேதான் போகிறது. இதுவும் ஒரு சூனியக்கார மருத்துவர் சமாச்சாரம். வேலை செய்யாத சமாச்சாரம். எப்படி அவர்களது முறை வேலை செய்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும் இன்னொரு உதாரணம், எப்படி குற்றவாளிகளைத் திருத்துவது என்பது. நாம் உண்மையில் எந்த விதமான முன்னேற்றத்தையும் அதில் செய்யவில்லை. ஏராளமான தத்துவங்கள். உண்மையான முன்னேற்றம் கொஞ்சம் கூட இல்லை. நாம் குற்றவாளிகளை நடத்தும் முறையால், குற்றங்கள் குறையவே இல்லை.\nஇருப்பினும், இந்த விஷயங்களை அறிவியற்பூர்வமானவை என்ற��� கூறுகிறார்கள். நாம் அதனை படிக்கிறோம். மேலும், பொது அறிவுள்ள சாதாரண மக்கள் இதுபோன்ற பொய் அறிவியல்களால் பயமுறுத்தப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். தன் குழந்தைகளுக்கு எப்படி சொல்லிக்கொடுப்பது என்பது பற்றி ஒரு நல்ல கருத்து இருக்கும் ஒரு ஆசிரியை, பள்ளிக்கூட அமைப்பால் கட்டாயப்படுத்தப்பட்டு தன் முறைய மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதுவும், தன்னுடைய முறை தவறானது என்று தானே நம்பும்படிக்கும் அந்த பள்ளிக்கூட அமைப்பால் முட்டாளடிக்கப்படுகிறாள். அல்லது ஒரு கெட்டபிள்ளைகளின் பெற்றோர்கள் ஏதேனும் ஒரு முறையில் அந்தப்பிள்ளைகளை ஒழுங்கு செய்ய முயன்றுவிட்டு, பின்னர் வாழ்நாள் முழுவது, ‘சரியான முறையில் ‘ ஒழுங்கு செய்யவில்லை என்று குற்ற உணர்வோடு இருக்கிறார்கள்.\nஆகவே, நாம் எந்த தேற்றங்கள் வேலைசெய்யவில்லை என்பதை கவனமுடன் பார்க்கவேண்டும். அதே போல அறிவியல் அல்லாத ‘அறிவியல்களை ‘ கவனமாகக் கண்டறியவேண்டும்.\nமேற்கண்ட கல்வி மற்றும் மனதத்துவ ஆராய்ச்சிகளை நான் ‘கார்கோ கல்ட் அறிவியல் ‘ என்று அழைப்பதின் உதாரணங்கள். பசிபிக் கடலில் இருக்கும் தீவுகளில் கார்கோ கல்ட் மக்கள் இருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் போது அவர்கள் ஏராளமான விமானங்கள் நிறைய பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்தன. அதே மாதிரி இப்போதும் நடக்கவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே அதே மாதிரி விமானம் இறங்கும் தளங்கள், விமானம் இறங்கும் சாலைஓரம் விளக்குகள், கண்ட்ரோல் டவர் போல ஒரு குடிசை கட்டி அங்கு ஒரு மனிதனை வேறு உட்காரவைக்கிறார்கள். அவன் தலையில் ஹெட்போன் போல மரத்தால் செய்து வைக்கிறார்கள். மூங்கில் குச்சிதான் ஆண்டெனா. இவன் கண்ட்ரோலர். அப்புறம், விமானம் இறங்கக் காத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்துவிட்டார்கள். வெளி உருவ அமைப்பு சரியாகத்தான் இருக்கிறது. முன்னர் எது போல இருந்ததோ அதே போலத்தான் இருக்கிறது. ஆனாலும் வேலை செய்வதில்லை. எந்த விமானமும் இறங்குவதில்லை. ஆகவே, இந்த விஷயங்கலை நான் கார்கோ கல்ட் அறிவியல் என்று அழைக்கிறேன். ஒரு அறிவியல் ஆராய்ச்சி போல எல்லா வெளித்தோற்றமும் இருக்கிறது. இருப்பினும் ஏதோ ஒன்றை அவர்கள் விட்டுவிடுகிறார்கள். ஏனெனில் விமானங்கள் இறங்குவதில்லை.\n– மீதி அடுத்த வாரம்\nபாகிஸ்தானின் அணுகுண்டு தமிழ்நாட்டில் விழுந்தால் என்ன செய்வது \nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி\nஇந்த வாரம் இப்படி (சூன் 2, 2002) இடைத்தேர்தல்கள், முஷாரஃப் வாஜ்பாய், காஷ்மீர் மக்கள்\nகிருஸ்தவ மன்னிப்புக் கோரல் : பாசாங்கும் பம்மாத்தும்\nகார்கோ கல்ட் அறிவியல் -1\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி\nஅறிவியல் மேதைகள்- அப்துல் கலாம் (Abdul Kalam)\nயுனைட்டட் லினக்ஸ் விண்டோசுக்கு மாற்றாக வருமா \nகார்கோ கல்ட் அறிவியல் -1\nஷோர்பா (சூடான் நாட்டு ஆட்டு எலும்பு சூப்)\nஆசையும் ஆத்திரமும் (எனக்குப் பிடித்த கதைகள்- 13 கு.அழகிரிசாமியின் ‘இரண்டு பெண்கள் ‘)\nபார்வை – நோபல் பரிசு பெற்ற யசுனாரி கவபட்டாவின் ஜப்பானிய நாவல் ‘தூங்கும் அழகிகள் இல்லம் ‘\nPrevious:ஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்\nபாகிஸ்தானின் அணுகுண்டு தமிழ்நாட்டில் விழுந்தால் என்ன செய்வது \nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி\nஇந்த வாரம் இப்படி (சூன் 2, 2002) இடைத்தேர்தல்கள், முஷாரஃப் வாஜ்பாய், காஷ்மீர் மக்கள்\nகிருஸ்தவ மன்னிப்புக் கோரல் : பாசாங்கும் பம்மாத்தும்\nகார்கோ கல்ட் அறிவியல் -1\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி\nஅறிவியல் மேதைகள்- அப்துல் கலாம் (Abdul Kalam)\nயுனைட்டட் லினக்ஸ் விண்டோசுக்கு மாற்றாக வருமா \nகார்கோ கல்ட் அறிவியல் -1\nஷோர்பா (சூடான் நாட்டு ஆட்டு எலும்பு சூப்)\nஆசையும் ஆத்திரமும் (எனக்குப் பிடித்த கதைகள்- 13 கு.அழகிரிசாமியின் ‘இரண்டு பெண்கள் ‘)\nபார்வை – நோபல் பரிசு பெற்ற யசுனாரி கவபட்டாவின் ஜப்பானிய நாவல் ‘தூங்கும் அழகிகள் இல்லம் ‘\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.cineseen.com/2018/05/blog-post_71.html", "date_download": "2019-02-22T08:05:01Z", "digest": "sha1:LJ25PR6L223K6QEZXDUZ2WJZMIXS56G5", "length": 6898, "nlines": 39, "source_domain": "www.cineseen.com", "title": "நாகினி சீரியல் எல்லோரையும் கவர்ந்த பாம்பு பெண்ணின் அடுத்த பிரம்மாண்ட சீரியல்! - Cineseen", "raw_content": "\nHome / Cinema News / நாகினி சீரியல் எல்லோரையும் கவர்ந்த பாம்பு பெண்ணின் அடுத்த பிரம்மாண்ட சீரியல்\nநாகினி சீரியல் எல்லோரையும் கவர்ந்த பாம்பு பெண்ணின் அடுத்த பிரம்மாண்ட சீரியல்\nநாகினி சீரியல் பலரின் மனங்களை கவ��்ந்த ஒன்று. ஹிந்தியிலிருந்து தமிழில் டப்பிங் ஆகி வந்தாலும் நம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.\n2 ம் சீசனை தொடர்ந்து 3 ம் சீசனில் ஏற்கனவே நாகினி அடியெடுத்து வைத்து விட்டாள். இதில் பாம்பு பெண்ணாக நடிப்பவர் மௌனி ராய். இவருக்கு பெரும் ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள்.\nதற்போது படங்களில் சின்ன சின்ன ரோல்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இயக்குனர் கென் கோஷ் இயக்கும் மெஹ்ருன்னிஷா என்ற சீரியலில் நடிக்கிறாராம்.\nமன்னர் ஜஹாங்கிரின் மனைவி நூர்ஜகானாக மௌனி ராய் நடிக்கிறாராம். அந்த நூர்ஜகானுக்கு மெஹ்ருன்னிஷா என இன்னொரு பெயரும் இருக்கிறது. இவர்களின் வாழ்க்கை சீரியலாக எடுக்கப்படுகிறது.\nஇதில் அவருக்கு ஜோடியாக ஏக்தா கபூர் நடிக்கிறாராம். இந்த சீரியலுக்கான ஒர்க்‌ஷாப்பில் மௌனி ஸ்கிரிப்ட் டெஸ்ட் எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.\nசூப்பர் சிங்கர் பிரகதிக்கும், அசோக் செல்வனுக்கும் காதலா, விரைவில் திருமணமா\nநடிகர் அசோக் செல்வனும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பிரகதியும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது. சூப்பர் சிங்கர் நிக...\nபிரபுதேவாவை திருமணம் செய்வது குறித்து நடிகை நிகிஷா பட்டேல் விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு புலி படம் மூலம் நடிகையானவர் இங்கிலாந்தை சேர்ந்...\nஇணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரம்\nவிக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இணைய தளத்தில் பட்டைய கிளப்பி இருக்கிறது....\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nபிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் அழகி பட்டத்தை பெற்று நேற்றுடன் 24 கழிந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தீண்டல்கள் பற்ற...\nசூப்பர் சிங்கர் பிரகதிக்கும், அசோக் செல்வனுக்கும் காதலா, விரைவில் திருமணமா\nநடிகர் அசோக் செல்வனும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பிரகதியும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது. சூப்பர் சிங்கர் நிக...\nபிரபுதேவாவை திருமணம் செய்வது குறித்து நடிகை நிகிஷா பட்டேல் விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு புலி படம் மூலம் நடிகையானவர் இங்கிலாந்தை சேர்ந்...\nஇணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரம்\nவிக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இணைய தளத்தில் பட்டைய கிளப்பி இருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1116258.html", "date_download": "2019-02-22T08:13:56Z", "digest": "sha1:3XWHBBVAO7QLRW74KMPRZ3AHGTRY6TZX", "length": 11647, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "22 இந்திய மாலுமிகளுடன் கப்பல் மாயம்: கடற்கொள்ளையர்கள் கடத்தியிருக்கலாம் என அச்சம்..!! – Athirady News ;", "raw_content": "\n22 இந்திய மாலுமிகளுடன் கப்பல் மாயம்: கடற்கொள்ளையர்கள் கடத்தியிருக்கலாம் என அச்சம்..\n22 இந்திய மாலுமிகளுடன் கப்பல் மாயம்: கடற்கொள்ளையர்கள் கடத்தியிருக்கலாம் என அச்சம்..\nமேற்கு ஆப்ரிக்க பகுதியில் உள்ள கயானா வளைகுடா கடலில் ஆங்கிலோ ஈஸ்டர்ன் என்ற கம்பெனிக்கு சொந்தமான கப்பலில் 8.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பெட்ரோலுடன் நிலை நின்று கொண்டிருந்தது. மூன்று நாட்களாக அந்த கப்பலில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.\nஇதனால், அந்த கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மாயமாகிய கப்பலில் 22 இந்தியர்கள் பணியாற்றி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களில் பலர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், மாயமானவர்களின் குடும்பத்திடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம். அவர்களின் பாதுகாப்பே முதன்மையான பணி என ஆங்கிலோ ஈஸ்டர்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n544 சிறைக் கைதிகளுக்கு ​இன்று விடுதலை…\nகிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு..\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது ந��் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121560.html", "date_download": "2019-02-22T08:08:40Z", "digest": "sha1:MG5VUNU5SYQBLDIF6GKZQTLQAI56HPH4", "length": 12263, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "17 மாணவர்களை சுட்டுக்கொன்ற பின் மெக்டொனால்ட் சென்று சாப்பிட்ட கொலைகாரன்..!! – Athirady News ;", "raw_content": "\n17 மாணவர்களை சுட்டுக்கொன்ற பின் மெக்டொனால்ட் சென்று சாப்பிட்ட கொலைகாரன்..\n17 மாணவர்களை சுட்டுக்கொன்ற பின் மெக்டொனால்ட் சென்று சாப்பிட்ட கொலைகாரன்..\nபிரிக்க முடியாதது என்று கேட்டால் துப்பாக்கிச்சூடும், அமெரிக்காவும் என்று கூறப்படும் நிலை என்றும் மாறாதது. புளோரிடா மாகாணத்தில் உள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலை பள்ளியில் கடந்த 14-ம் தேதி துப்பாக்கியுடன் நுழைந்த முன்னாள் மாணவன் நிகோலஸ் குரூஸ் (19) நடத்திய கோர தாக்குதலுக்கு உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 17.\nஒழுங்கீனமாக நடந்து கொண்டதற���காக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிகோலஸ் குரூஸ், 17 உயிர்களையும் எடுத்து விட்டு பின்னர், கூட்டத்தோடு கூட்டமாக மாணவர்களோடு கலைந்து சென்றுள்ளான். பின்னர், அப்பகுதியில் இருந்த சப்வே உணவகத்திற்கு சென்று குடித்த குரூஸ், மெக்டோனால்ஸ் உணவகம் சென்று சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து, வெளியே வந்த அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.\nகோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அவர் புளோரிடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெற்றோர்களை இழந்த குரூஸ் மனநிலை பாதிக்கப்பட்டவனாக தெரிகிறதாக போலீசார் தங்களது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nபுன்னாலைக்கட்டுவன் கட்டுக்குள நாச்சிமார் கொடியேற்ற உற்சவம்…\nஜாலிய விக்ரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்த��� மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/brics-3", "date_download": "2019-02-22T08:52:10Z", "digest": "sha1:7MVAFMRVNZJLTH6HRHRPYCMAV6YOP6HJ", "length": 8838, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா-ரஷ்யாவிற்கு இடையே 18 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. | Malaimurasu Tv", "raw_content": "\nதலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் | அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகள் பங்கேற்பு\nஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை – பிரேமலதா விஜயகாந்த்\nஎருதுவிடும் விழாவில் கலவரம் | வாக்குவாதம் முற்றி போலீசார் வாகனம் மீது கல்வீச்சு\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும்…\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nHome இந்தியா பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா-ரஷ்யாவிற்கு இடையே 18 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.\nபிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா-ரஷ்யாவிற்கு இடையே 18 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள���ளன.\nபிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா-ரஷ்யாவிற்கு இடையே 18 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.\nகோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாளை இந்தியா வரவுள்ளார். மேலும் 17வது இந்தியா – ரஷ்யா வருடாந்திர கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், விளாடிமிர் புடினும் சந்தித்து, 18 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றனர். அதில் 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரஷ்யாவின் எஸ்-400 ரக அதிநவீன ஏவுகணை, போர் கருவிகள், டிரோன்கள் ஆகியவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. மேலும் இந்தியா – ரஷ்யா இணைந்து புதிய ரக ஹெலிகாப்டர்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.\nPrevious articleவிழுப்புரம் அருகே காதல் விவகாரத்தில் மகனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது பெற்றோர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.\nNext articleசென்னை தலைமைச்செயலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/harshavarthaninthecentralgovernment", "date_download": "2019-02-22T07:52:50Z", "digest": "sha1:2IDBEYZXT23WURR346WNBIDN7OXCKO7T", "length": 7949, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழக அரசின் அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்சவர்தன்…. | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயலின்போது மோடி ஏன் வரவில்லை\nஒருதலை காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் | ஆசிரியை கழுத்து அறுத்து கொலை\nதேங்காய் மட்டை கிடங்கில் தீ விபத்து | அருகில் இருந்த 2 குடிசை வீடுகள்…\nஎருதுவிடும் திருவிழா | 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nHome மாவட்டம் சென்னை தமிழக அரசின் அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்சவர்தன்….\nதமிழக அரசின் அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்சவர்தன்….\nதமிழக அரசின் அனைத்து பிரச்சனைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகள் குறித்த தேசிய கடலோர நிலை திட்ட மைய கட்டடத்தை மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவி செய்யும் என்று கூறினார். சென்னையில் இந்த ஆண்டு சர்வதேச அறிவியல் விழா நடத்தப்பட இருப்பதை குறிப்பிட்ட அவர், இந்த விழாவில் 10 ஆயிரம் விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.\nPrevious articleகாமராஜர் ஆட்சி அமைக்க சபதம் எடுத்திருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர்….\nNext articleகரூரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒன்பது மணல் லாரிகளை போலீசார்….\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகஜா புயலின்போது மோடி ஏன் வரவில்லை\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nஒருதலை காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் | ஆசிரியை கழுத்து அறுத்து கொலை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/venmurasu/?sort=title", "date_download": "2019-02-22T08:04:34Z", "digest": "sha1:OCS4MGLOZ4UINHYYSSZH6DWGAVNFTOVX", "length": 6090, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "வெண்முரசு", "raw_content": "\nஆயிரம் கைகள் இந்திர நீலம் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு) இருள்விழி\nஎரிமலர் எழுதழல் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு) காண்டீபம் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nகிராதம் - மகாபாரதம் நாவல் வடிவில் கிராதம் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு) குருதிச்சாரல் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nசொல்வளர்காடு - மகாபாரதம் நாவல் வடிவில் சொல்வளர்காடு - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு) நீர்க்கோலம் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/132319-actress-priyamani-exclusive-interview.html", "date_download": "2019-02-22T08:38:40Z", "digest": "sha1:XP7RPCCC2ID5RX5KSW4DV4T7HFKUAMHW", "length": 28099, "nlines": 437, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ஆமா...நான் பிக்பாஸ்ல கலந்துக்கலை... ஏன் தெரியுமா?\" பிரியாமணி | actress priyamani exclusive interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:42 (28/07/2018)\n\"ஆமா...நான் பிக்பாஸ்ல கலந்துக்கலை... ஏன் தெரியுமா\nதிருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆகியிருக்கும் நடிகை பிரியாமணியிடம் பேசினோம்.\nதமிழகத்தில் பிரியாமணி என்று சொன்னாலே 'முத்தழகு' கேரக்டர்தான் நினைவுக்கு வரும். அப்படியொரு நடிப்பைப் 'பருத்திவீரன்' படத்தில் காட்டியவர் பிரியாமணி. தற்போது முஸ்தபா ராஜை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆகியிருக்கிறார். ஒரு மதிய வேளையில் அவரிடம் பேசினோம்.\n''எப்படியிருக்கீங்க... காதல் திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கை எப்படியிருக்கிறது\n''ரொம்ப நல்லா இருக்கேன். ஐந்து வருடக் காதல். ஆர்பாட்டம் இல்லாத திருமணம். ஆடம்பரம் ஏதுமில்லாத மாமனார், மாமியார். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக நினைக்கிறேன். நானே படபடனு பேசிக்கிட்டே இருப்பேன். என்னைவிட அதிகமாக பேசக்கூடியவர் அவர். அன்பான கணவர்.''\n''உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்களேன்..\n''அன்பான மாமியார், அப்பா மாதிரி மாமனார். இரண்டு பேரும் சத்தம்போட்டுகூட பேசாதவங்க. நான் முஸ்தஃபா ராஜை காதலிக்கத் தொடங்கினப்போ எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது, என் மாமியாரைத்தான். அப்போதெல்லாம் அவங்ககிட்ட அடிக்கடி பேசியிருக்கேன். எங்க இரண்டு பேருக்குள்ளேயும் நல்ல புரிதல் இருந்தது. ராஜுக்கும் எங்க புரிந்துணர்வு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்புறம் என்ன.. இன்னும் டீப்பா நாங்க இரண்டு பேரும் காதல்ல இறங்கிட்டோம். திருமணத்திற்குப் பிறகு நாங்க இப்போ கூட்டுக் குடும்பமாகத்தான் இருக்கோம். அவருக்கு தம்பி, தங்கச்சி இருக்காங்க. இரண்டு பேருக்கும் திருமணம் ஆகிடுச்சி. என் கணவர் முஸ்தஃபா என்னை அப்படித் தாங்கிக்கிறார். நிறைய சுதந்திரம் கொடுத்திருக்கார். அதை சரியான வழியில பயன்படுத்திட்டு இருக்கேன்னு நினைக்கிறேன்.''\n''திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்கவில்லையே ஏன்\n''நடிக்கிறேனே... சமீபத்தில்தான் மலையாளத்துல ஒரு படம் முடிச்சிருக்கேன். அந்தப் படத்துக்கான ரிசல்ட் பற்றித் தெரியல. நல்ல ஃபீட் பேக் வந்திருப்பதாகச் சொன்னாங்க. 'உனக்கு என்ன பிடிக்குமோ அதை செய். திருமணம் ஆகிடுச்சேனு எதற்கும் தடை போட்டுக்க வேண்டாம்'னு அடிக்கடி என் கணவர் சொல்வார். அதனாலதான் ஜி தமிழ் சேனலில் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியின் நடுவராக இருந்தேன். அதேபோல, தெலுங்கில் ரியாலிட்டி ஷோ பண்ணிக்கிட்டு இருக்கேன். இந்தியில் 'The Family Man' என்கிற வெப் சீரிஸ் பண்ணேன். இப்போதும் பட வாய்ப்பு வந்துட்டேதான் இருக்கு. என் மனசுக்குப் பிடிச்ச மாதிரியான கதை அமைஞ்சா நடிக்கிறேன்.\"\n'''பருத்திவீரன்' படத்திற்குப் பிறகு ஏன் அந்த மாதிரியான கதையில் நடிக்கவில்லை\n\"'பருத்திவீரன்' முத்தழகு என்றால் எல்லோருக்குமே என் பெயர் சட்டென ஞாபத்துக்கு வரும். சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைச்சது. அதற்கு, இயக்குநர் அமீருக்குத்தான் நன்றி சொல்லணும். அந்தப் படத்துக்குப் பிறகு அதே மாதிரியான ரோல் வந்துக்கிட்டே இருந்தது. 'மலைக்கோட்டை' படத்திற்குப் பிறகு கொஞ்சம் வெரைட்டியா நடிக்கலாம்னு நினைச்சேன். அதேசமயம், கன்னடம், மலையாளம் எனப் பிற மொழிப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ஆனாலும், மக்கள் இன்னும் அந்த முத்தழகை மனதில் வெச்சிருக்கிறது, சந்தோஷம்.\"\n''மீண்டும் முத்தழகு மாதிரியா��� கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா\n அந்தமாதிரி கதை அமைந்தால், நடிக்கத் தயார். இப்போது என் முதல் சாய்ஸ் அந்த மாதிரியான கதைதான்\n''கேரளாவில் ஆரம்பித்த 'அம்மா ' அமைப்பில் உறுப்பினராக இருக்கிறீர்களா\n''ஆமாம். நான் அதுல ஆயுட்கால உறுப்பினர். ஆனால் இதுவரை எந்த மீட்டிங்கிலும் கலந்துக்கிட்டதில்லை. அந்த நேரத்தில் ஏதாவது ஒரு கமிட்மென்ட் இருக்கும். அதனால, கலந்துக்கலை. இனி அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கலந்துகொள்ள முயற்சி செய்வேன்.''\n''பாவனாவும், நீங்களும் நீண்ட நாள் தோழிகளாமே\n''ஆமாம். எனக்கு ஒருத்தரைப் பிடிச்சிட்டா போதும். எதுவாக இருந்தாலும் அவங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். பாவனாவும், நானும் க்ளோஸ் பிரெண்ட்ஸ். அதுக்காக, அடிக்கடி மணிக் கணக்கா பேசிக்கிட்டதில்லை. அப்பப்போ மெசேஜ்ல பேசிப்போம். நிகழ்ச்சிகளில் கலந்துக்கும்போது நிறைய பேசிப்போம். அதேபோல விமலாராமன், மம்தா மோகன்தாஸ் இருவரும் என் நண்பர்கள்தான். மம்தா மோகன்தாஸ்கூட நிறைய மலையாள நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன். இரண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருக்கோம்.''\n'' 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு உங்களைக் கூப்பிட்டாங்களாமே\n''தமிழ், கன்னடம் இரண்டு மொழிகளிலும் கூப்பிட்டாங்க. எனக்கு வர இஷ்டம் இல்லைனு சொல்லிட்டேன். இருபத்து நான்கு மணி நேரமும் நம்மைச் சுற்றி இருக்கும் கேமராக்கள் கண்காணிக்கிறதை நினைச்சாலே ஒரு மாதிரி இருக்கு. என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாது. எனக்குனு சுதந்திரம் தேவை. அந்த நிகழ்ச்சியில் அது கிடையாது. நூறு நாள்கள் அப்படியே இருக்கணும். சத்தியமா இருக்க முடியாது. என் ஒரிஜினாலிட்டியை ஏன் மத்தவங்களுக்கு நான் காட்டணும் இரண்டு, மூன்று மணிநேரம் கெஸ்ட் மாதிரி உள்ளே போய் இருந்துட்டு வாங்கனு சொன்னா, அதுக்கு நான் ஓகே சொல்வேன். மத்தபடி, இதையெல்லாம் ஏத்துக்கிட்டு உள்ளே போய் இருக்கிறவங்களுக்குப் பெரிய சல்யூட். அது ரொம்பப் பெரிய விஷயம். அதுக்காகவே, அவங்களைப் பாராட்டணும் இரண்டு, மூன்று மணிநேரம் கெஸ்ட் மாதிரி உள்ளே போய் இருந்துட்டு வாங்கனு சொன்னா, அதுக்கு நான் ஓகே சொல்வேன். மத்தபடி, இதையெல்லாம் ஏத்துக்கிட்டு உள்ளே போய் இருக்கிறவங்களுக்குப் பெரிய சல்யூட். அது ரொம்பப் பெரிய விஷயம். அதுக்காகவே, அவங்களைப் பாராட்டணும்\n\"குப்ரிக்... உதிர்ந்தழியும் மனிதந��யத்தை உலகமக்கள் முன்னால் வைத்தவர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்- ஒருதலைக் காதலால் நடந்த விபரீதம்\nகால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் திடீர் ரத்து- பங்கேற்க வந்தவர்கள் ஏமாற்றம்\n`40 தாெகுதியிலும் போட்டியிட விருப்ப மனு பெறலாம்; மார்ச் 6-ம் தேதி கடைசி நாள்\n``ஷூட்டிங்குக்காக கைதட்டி காசு வாங்கின நிமிஷத்தை மறக்க முடியாது\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\n``சிறப்புக் குழந்தைகளின் வாழ்க்கையைப் பார்த்து பலமுறை அழுதேன்’’ - `பேரன்பு’ சாதனா\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்- ஒருதலைக் காதலால் நடந்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-2-tamil-nithya-writes-letter-to-balaji-055394.html", "date_download": "2019-02-22T09:04:03Z", "digest": "sha1:UYKNDBYDQYHMJJXDZHA53LKZ263NQLMA", "length": 13318, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“பிரண்ட் அண்ட் பிரண்ட் ஒன்லி”.. பாலாஜிக்கு பார்சலில் நித்யா அனுப்பிய ‘பாம்’ | bigg boss 2 tamil nithya writes letter to balaji - Tamil Filmibeat", "raw_content": "\nLKG movie audience opinion: ஆர்.ஜே. பாலாஜி நடித்த எல்.கே.ஜி. படம் பற்றி மக்கள் கருத்து- வீடியோ\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\n“பிரண்ட் அண்ட் பிரண்ட் ஒன்லி”.. பாலாஜிக்கு பார்சலில் நித்யா அனுப்பிய ‘பாம்’\nகண்ணீர் விடும் பாலாஜி...காரணம் அந்த லெட்டர்- வீடியோ\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பாலாஜிக்கு அவரது மனைவி நித்யாவும், மகன் போஷிகாவும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.\nபிக் பாஸ் வீட்டில் எழுபது நாட்களுக்கும் மேலாக தங்கி இருக்கும் போட்டியாளர்களுக்கு, அவர்களது வீட்டில் இருந்து கடிதம் மற்றும் பரிசுப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். நீண்ட நாட்களாக குடும்பத்தை பிரிந்து இருக்கும் போட்டியாளர்கள் இந்தக் கடிதங்களைப் பார்த்து உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் வடித்து வருகின்றனர்.\nஒவ்வொரு போட்டியாளரும் அவருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களைப் படிக்கும் போது, மற்ற போட்டியாளர்களின் கண்களில் இருந்தும் கண்ணீர் தானாக வழிகிறது. காரணம் ஒவ்வொருவரும் மற்றவர்களின் கடிதங்களோடு தங்களையும் மனதார இணைத்துக் கொள்வது தான்.\nநேற்றைய எபிசோட்டில் ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, யாஷிகா, செண்ட்ராயன் மற்றும் டேனிக்கு கடிதங்களும், பரிசுப் பொருட்களும் வந்தது. இன்று மற்றவர்களுக்கு கடிதங்கள் வர���ம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான புரோமோவில் பாலாஜிக்கு கடிதம் வந்த காட்சிகள் வருகின்றன. இந்தக் கடிதத்தை போஷிகாவும், நித்யாவும் எழுதியது தெரிகிறது. வழக்கம்போல பாலாஜிக்கு நித்யா அறிவுரை மழை பொழிந்துள்ளார்.\nகடிதத்தின் இறுதியில் இப்படிக்கு பகுதியில் ‘ப்ரெண்ட் அண்ட் ப்ரெண்ட் ஒன்லி' எனக் குறிப்பிட்டுள்ளார் நித்யா. இதைப் படித்த பாலாஜி அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டில் நித்யாவிடம் வெறுப்பை உமிழ்ந்த பாலாஜி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக் கொண்டார்.\nஎப்படியும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றதும், தன் மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து வாழலாம் என்ற ஆசையில் இருக்கிறார் பாலாஜி. நித்யாவும் அதேபோல் தனக்காகக் காத்துக் கொண்டிருப்பார் என நினைத்துக் கொண்டிருந்தார் அவர். ஆனால், வெளியில் நிலைமையோ வேறாக இருக்கிறது. நித்யா தான் பாலாஜிக்கு வெறும் தோழி மட்டுமே என்பதை இந்தக் கடிதம் மூலம் உறுதி செய்திருக்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபணத்திற்காக கட்சிக்கு விளம்பரம் செய்ய சம்மதித்த அஜித், விஜய் பட நடிகர்கள், நடிகைகள்\nதிருமணத்தில் ஆடுவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி.. விஜய் பட நாயகி மீது வழக்கு\nபுல்வாமா தாக்குதல்: ஓவரா சீன் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட நயன் காதலர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/10003418/DMK-in-Tamil-Nadu-No-chance-to-come-to-powerInterview.vpf", "date_download": "2019-02-22T09:03:24Z", "digest": "sha1:6KTHFDU2JDNQILJ6XI54V7LDUYF7PS6L", "length": 13275, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK in Tamil Nadu No chance to come to power Interview with N. Ganesan in Namakkal || தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லைநாமக்கல்லில் இல.கணேசன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லைநாமக்கல்லில் இல.கணேசன் பேட்டி\nதமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை என நாமக்கல்லில் பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.\nநாமக்கல்லில் பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய பொருளாதார நிலை உலக அளவில் பல்வேறு தரப்பினரால் பாராட்டப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பொருளாதார நிபுணர்களான முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் வேறுவிதமாக விமர்சனம் செய்கின்றனர். எது உண்மை என்பதை மக்கள் அறிந்து வைத்து உள்ளனர்.\nகருப்பு பணத்தை மட்டுமே வைத்து வாழ்க்கையை ஓட்டிய கட்சியை சேர்ந்தவர்களுக்கு, கருப்பு பணம் ஒழிப்பு என்பது துக்க தினம் தான். காங்கிரஸ் கட்சிக்கு பண மதிப்பிழப்பு என்பது பேரிழப்பு. இதனால் தான் காங்கிரஸ் கட்சி அந்த தினத்தை துக்க தினம் என்கிறது. நாங்கள் அந்த தினத்தை கொண்டாடுகிறோம்.\nசந்திரபாபு நாயுடு நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றுவிட்டால் தன்னை பிரதமராக தேர்வு செய்வார்கள் என சந்திரபாபு நாயுடு கனவு காண்கிறார். அதற்கு வாய்ப்பே இல்லை. தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மத்தியில் இமயம் போல் உள்ள பா.ஜனதா அரசை வீழ்த்துவோம் என பேசுகிறார். மேலும் பா.ஜனதா ஆட்சி பாசிச ஆட்சி என்கிறார். ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வர வாய்பு இல்லை. ரஷ்யாவில் பாசிச ஆட்சியை நடத்தியவர் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஸ்டாலின் என்பதை அவர் அறிந்துகொள்ள வேண்டும்.\nபாசிச ஆட்சியை உண்மையாக வெறுப்பவராக இருந்தால், தனக்கு அந்த பெயரை வைத்துள்ளதற்கு மு.க.ஸ்டாலின் அவமானப்பட வேண்டும். எனவே அவர் தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம். கருணாநிதி காலத்தில் அவரது தலைமையை சுற்றி சிறிய கட்சிகள் இருந்தன. ஆனால் இப்போது சிறிய கட்சிகளை நம்பி தான் தி.மு.க. அரசியல் செய்து கொண்டிருக்கிறது.\nதமிழகத்தில் இரு தலைவர்கள் மறைவுக்கு பிறகு மக்கள் 3-வது மாற்று சக்தியாக பிரதமர் மோடியை கருதுவதோடு, பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளது.\nசர்கார் திரைப்பட விவகாரத்தில் மறு தணிக்கைக்கு தயாரான தணிக்கைக்குழு இதை முன்பே நன்கு கவனித்து இருக்க வேண்டும். அந்த குழுவுக்���ு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\n1. “ராஜபக்சே நியமனத்தில் இந்தியாவுக்கு சம்பந்தம் கிடையாது” இல.கணேசன் பேட்டி\n“இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டிருப்பதில் இந்தியாவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்று இல.கணேசன் கூறினார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னிமலை அருகே பயங்கரம்: கணவன்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2015/12/bank-exam-computer-awareness-practice.html", "date_download": "2019-02-22T08:39:02Z", "digest": "sha1:64OVHVJB6TIB6YZUDX5JQHGDI55CUIKU", "length": 17857, "nlines": 356, "source_domain": "www.tnpscgk.net", "title": "BANK EXAM COMPUTER AWARENESS PRACTICE QUESTIONS - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்கள���ல் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t79281-10", "date_download": "2019-02-22T09:12:13Z", "digest": "sha1:5XDTH4NDZ77ZKMJOTVUORHSDXVOHKY3B", "length": 16274, "nlines": 145, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்றைய 10 தமிழ் வார்த்தைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» க்கற்றவனுக்கு தெய்வமே துணை…\n» மனதில் உறுதி வேண்டும்…\n» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)\n» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..\n» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்\n» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்\n» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» புதிய மின்னூல் வேண்டல்.\n» இந்திய வானம் எஸ்.ரா\n» சென்னையில் ஒரு திருக்கடையூர்\n» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\n» நீதி மன்ற துளிகள்.\n» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா \n» தமிழ் மகனே வாடா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\n» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\n» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\n» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\n» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am\n» வாட்ஸ் அப் -நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am\n» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\n» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு\n» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\n» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்\n» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி\n» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.\n» இது புதிது - தொழில்நுட்பம்.\n» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை\n» மன முதிர்ச்சி என்றால் என்ன\n» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை\n» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf\n» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்\n» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது\n» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை\nஇன்றைய 10 தமிழ் வார்த்தைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nஇன்றைய 10 தமிழ் வார்த்தைகள்\nஅதரம் - கீழ் உதடு\nஅதம் - அழிவு,பள்ளம்,அத்தி மரம்\nஅதர் - நுண் மணல்,புழுதி,வழி,முறைமை\nஅதலம் - அத்தி மரம்,பள்ளம்,பின்பு\nஅதாச்சலம் - காட்டு மல்லிகை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/category/sports/page/193/", "date_download": "2019-02-22T08:58:58Z", "digest": "sha1:C2IQ7KWGFEJ7H5DHOFBLFFQJTE6MP7PR", "length": 6097, "nlines": 139, "source_domain": "theekkathir.in", "title": "விளையாட்டு – Page 193 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nரியோ ஒலிம்பிக்ஸ் 2016: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய 31 பேருக்கு தடை\nபிரேசிலியா, மே 18- ரியோ\nராகுல் டிராவிட்டை இந்திய பயிற்சியாளராக நியமிக்க ரிக்கி பாண்டிங் பரிந்துரை\nபுது தில்லி, மே 17- ராக�\nரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 90 இந்திய வீரர்கள் பங்கேற்பு\nபுது டெல்லி, மே 10- ரிய�\nஆழ்கடல் நீர் மூழ்குதல் போட்டியில் 13 வயது சிறுமி சாதனை\nஜூனியர் உலகக்கோப்பை: பெண்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம்\nபெர்லின், மே 5- ஜெர்மன�\nவிராத் கோலி மற்றும் கௌதம் காம்பிருக்கு அபராதம்: ஐ.பி.எல்\nபுது டெல்லி, மே 4- பெங்\nகுத்துச்சண்டை போட்டி : தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி கண்டார் விஜேந்திரர்\nலண்டன், மே 1- இந்தியாவ�\nசிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை வென்றார் நோவக் ஜோகோவிக்\nபெர்லின், ஏப்ரல் 18- உல\nஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை: தீபா கர்மார்கர்\nபிரசிலியா, ஏப்ரல் 18- ஒ\nகுஜராத் லயன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை மோதுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1136046.html", "date_download": "2019-02-22T08:07:15Z", "digest": "sha1:XZNTLBTURG6K2GED47RB3V3HWOMNAZN7", "length": 11332, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 13 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nவியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 13 பேர் பலி..\nவியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 13 பேர் பலி..\nவியட்நாம் நாட்டின் ஹோசிமின் நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள 8-வது மாவட்டத்தில் 20 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ஒரு வீட்டில் பிடித்த தீ மற்ற வீடுகளுக்கும் வேகமாக பரவியது. இதனால், குடியிருப்பு வாசிகள் ஜன்னல் வழியாக கயிறுகளை கட்டியபடி இறங்கினர். பலர் கீழே குதித்தனர்.\nஇரண்டு மணிநேரம் போராடி மீட்புக்குழுவினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவவுனியா சுந்தரபுரத்தில் ஒருநாள் இலவச மருத்துவ முகாம்…\nகுரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு..\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­���ையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1121011.html", "date_download": "2019-02-22T08:42:36Z", "digest": "sha1:NW6NVPHI37X66GRVOVQNHH3OKD5O7Y2L", "length": 14835, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (15.02.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nவறட்சியான காலநிலை காரணமாக தொடர்ச்சியான மின் விநியோக தடை\nநீர்மின் உற்பத்தி செய்யப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அடுத்த மாதம் தொடர்ச்சியான மின் விநியோக தடை ஏற்படக்கூடும் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்திவள அமைச்சு தெரிவித்துள்ளது.\nகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் 60.3 வீதத்தாலும், மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 63.8 வீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கத்தில் 39.2 வீதமாகவும் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாகவும், இதேவேளை நாளாந்த மின்நுகர்வு மணிக்கு 41 கிகா வொட் (41 gigabytes)காணப்படுவதாகவும், இதன் காரணமாக 100 மெகா வொட் மின்சாரத்தை அனல்மின் உற்பத்தியிலிருந்து தேசிய கட்டமைப்புக்கு இணைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகளனிவௌி தொடரூந்து வீதிக்கு நாளை முதல் பூட்டு\nஅத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக களினிவௌி தொடரூந்து வீதி நாளை இரவு 8 மணி முதல் 19ம் திகதி அதிகாலை 4 மணியளவில் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகான்ஸ்டபில் ஒருவர் மீது தாக்குதல்\nசட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரொருவரை கைது செய்ய சென்ற மிகிந்தலை காவற்துறையின் கான்ஸ்டபில் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.\nஇதன்போது , படுகாயமடைந்த குறித்த கான்ஸ்டபில் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nமஹகனதராவ – ��ம் இவுரயாய 1 பிரதேசத்தின் வயல்வௌியொன்றில் வைத்து நேற்று பிற்பகல் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேநபர் 53 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.\nஇவர் , மதுபான போத்தலில் இவ்வாறு காவற்துறை அதிகாரியை தாக்கியுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.\nபின்னர் சுற்றிவளைப்பிற்கு சென்ற மற்றைய அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதனிமையில் வசித்த வந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற அயலவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…\nதேர்தலில் போட்டியிட நவாஸ் ஷெரீப்புக்கு ஆயுட்கால தடையா பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு..\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமான��்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/27149/18-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:02:54Z", "digest": "sha1:WDCATK5VUMYHH36CIX5UDVRJDEEVQT3E", "length": 24571, "nlines": 243, "source_domain": "www.thinakaran.lk", "title": "18 ஆவது எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதனில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு | தினகரன்", "raw_content": "\nHome 18 ஆவது எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதனில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு\n18 ஆவது எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதனில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு\n18 ஆவது கொழும்பு மரதன் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 7ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகி நீர்கொழும்பில் நிறைவடையவுள்ளது.\nஇது தொடர்பாக விளக்கமளிக்கும செய்தியாளர் மாநாடு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.\nஎல்எஸ்ஆர் அமைப்பின் தலைவர் திலக் வீரசிங்க கருத்து தெரிவிக்கையில்:\nநீர் மற்றும் இயற்கை சார்ந்த விளையாட்டுகளுக்கு முன்னோடியாக திகழும் Lanka Sportreizen நிறுவனம் கடந்த மூன்று தசாப்தங்களாக தனித்துவமான விளையாட்டுகளை ஏற்பாடு செய்து சாதனை படைத்திருப்பதோடு இலங்கையை ஒரு கேளிக்கை தலமாக பெயர்பெறச் செய்வதிலும் பெரும்பாடுபட்டுள்ளது.\nஇந்த நோக்கத்திற்காகவே 1998 ஆம் ஆண்டில் LSR சர்வதேச மரதன் போட்டி காலியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததோடு, அது கடந்த 17 தொடர்களிலும் முன்னேற்றம் கண்டு ஆசிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் பிரதானமான ஒன்றாக மாறியுள்ளது.\nசர்வதேச மரதன் மற்றும் நெடுந்தூர ஓட்டப்போட்டிகளுக்கான சம்மேளனத்���ில் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரே சர்வதேச மரதன் போட்டியாக இது உள்ளது.\nAIMS இல் நெடுந்தூர ஓட்டப்போட்டிகளுக்கான நிர்வாக அமைப்பாக இருக்கும் IAAF இன் சர்வதேச மாநாட்டில் உலகில் 120 நாடுகளில் இடம்பெறும் 420 ஓட்டப் பந்தயங்களில் வாக்கு உரிமை பெற்ற 56 நாடுகளில் 54ஆவது உறுப்பு நாடாகவும் உள்ளது.\nஉலகின் அனைத்து கண்டங்களையும் சேர்ந்த 350க்கும் அதிகமான வெளிநாட்டு வீரர்கள் உட்பட 47 நாடுகளின் 8500 போட்டியாளர்களின் பங்கேற்புடன் 2017 ஒக்டோபர் 8ஆம் திகதி இந்த போட்டியின் 17ஆவது தொடர் முடிவுற்றது.\nஇந்த ஆண்டு போட்டி, 18 ஆவது தொடராகும், விளையாட்டுத் துறை அமைச்சின் கால அட்டவணைக்கு உட்பட்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இலங்கையின் வர்த்தக நகரில் இடம்பெறவுள்ளது. இதில் இலங்கை விளையாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக பல்வேறு பிரிவுகளிலும் கிட்டத்தட்ட 10,000 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என ஏற்பாட்டாளரான Lanka Sportreizen எதிர்பார்த்துள்ளது. போட்டி ஏற்பாட்டுக்கு மொத்தமாக கிட்டத்தட்ட 25 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதோடு பல்வேறு வெற்றியாளர்களுக்கும் 2.5 மில்லியன் ரூபாய் பகிர எதிர்பார்க்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான, மக்கள் ஒற்றுமையாக வாழும் இடம் என்று இலங்கையின் பெயரை மேலும் உயர்த்துவது.\nபொழுதுபோக்கு செயற்பாடுகளுக்கு ஒரு சிறந்த இடம் என இலங்கையின் புகழை உயர்த்துவது.\nநாட்டின் பாடசாலை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வாறான போட்டிகளில் பங்கேற்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது.\nசர்வதேச ஓட்ட வீரர்களுடன் போட்டியிடுவதன் மூலம் இலங்கையர்களின் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டுவர சந்தர்ப்பம் வழங்குவது.\n'ஆரோக்கியமான சமூகம்' என்ற கருத்தை ஊக்குவிக்கும் 'வேடிக்கை ஓட்டம்' என்ற கலாசாரத்தை இலங்கை சமூகத்தில் அறிமுகப்படுத்துவது.\nஇந்த போட்டி கொழும்பு 07, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் ஆரம்பமாகி, IAAF இனால் அளவிடப்பட்ட புதிய பாதை ஊடே நடைபெறவுள்ளது.\nபௌத்தாலோக்க மாவத்தையில் இருந்து ஆரம்பிக்கும் இந்த புதிய பாதை பொரளை, தெமட்டகொடை, பேலியகொடை, வத்தளை, ஹமில்டன் கால்வாயை சுற்றி, பமுனுகம, தலஹேன, பிட்டபான மற்றும் தூவ வழியாக நீர்கொழும்பு பீச் பார்க்கை அடையவுள்ளது.\nவிளையாட்டுத்துறை அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, மேல் மாகாண சபை, நீர்கொழும்பு மாநகர சபை மற்றும் தொடர்புபட்ட ஏனைய மாநகர சபைகள், ஏனைய பிரதேச சபைகள், தடகள சம்மேளனம் மற்றும் அச்சு மற்றும் இலத்திரன் ஊடக நிறுவங்கள் இந்த போட்டிக்கு ஆதரவை வழங்குகின்றன.\n'இலங்கை டீ–கப்' வீதி சைக்கிளோட்டப்போட்டி, 'ரம்பிள் இன் தி ஜங்கில்' – மலையேற்ற சைக்கிள் பந்தயம், 'விட்டேன் அமேசன்' சாகச சவால் போட்டி, 'தொழில்சார் அவுஸ்திரேலிய நீர்ச்சறுக்கு வீரர்களுடன் நீர்சறுக்கு போட்டி', 'இலங்கை கொல்ப் கிளசிக் போட்டி' என கடந்த காலங்களில் அந்த நிறுவனம் பல போட்டிகளையும் நடத்தியுள்ளது.\nஇவ்வாறான செய்பாடுகளுக்கு சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் இலங்கையை, பொழுதுபோக்கு அம்சங்களுக்கான சொர்க்கபுரியாக மாற்ற முடியும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சளார் லஸித் எம்புல்தெனியவுக்கு இடது கையில் காயம்...\nதென்னாபிரிக்கா 222 ஓட்டங்களுக்குள் சுருண்டது\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து...\nஅவுஸ்திரேலிய 15 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் பலாங்கொடை ஜெயிலானி அணி மோதல்\nதற்போது நாட்டுக்கு வருகை தந்துள்ள அவுஸ் திரேலியாவின் 15 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் பலாங்கொடை இ/ஜெயிலானி தேசிய பாடசாலை கிரிக்கெட் அணி கிரிக்கெட்...\nகர்நாடகம் செல்லும் மன்னார் மாவட்ட வீரர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு\nஇந்தியா கர்நாடகாவில் இன்று ஆரம்பமாகவுள்ள மூன்றாவது ஆசியன் ரோல்பந்து போட்டியில் பங்கேற்கும் இலங்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள மன்னார்மாவட்டவீர,...\nதலைவர் சம்மி சில்வா செயலாளர் மொஹான் டி சில்வா\nஇலங்கை கிரிக்கெட்டின் தலைவராக சம்மி சில்வாவும் செயலாளராக மொஹான் டி சில்வாவும் பொருளாளராக லசந்த விக்கிரம சிங்கவும் தெரிவு செய்யப்பட்டனர்.இலங்கை...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்ற���லா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில்...\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல்; அர்ஜுன, நிஷாந்த தோல்வி\n- தலைவர் ஷம்மி சில்வா, உப தலைவர்கள் ரவீன், மதிவாணன்- செயலாளர் மொஹான் டி சில்வாஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக ஷம்மி சில்வா தெரிவு...\n2ஆவது Sri Lanka IRONMAN 70.3 Colombo: விளையாட்டு நிகழ்விற்கு உலகை வரவேற்க ஆயத்தம்\nமிகப் பாரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வான So Sri Lanka IRONMAN 70.3 Colombo 24 ஆம் திகதியன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது தடவையாகவும்...\nபயிற்றுவிப்பாளர்களால் பாடசாலை கிரிக்கெட் அழியும் நிலையில் – மார்வன்\nஇலங்கை உருவாக்கிய கிரிக்கெட் வீரர்களில் தொழில்நுட்ப ரீதியில் கிரிக்கெட் நுணுக்கங்களை சரிவர கடைப்பிடித்த ஒரு சில வீரர்களில் முன்னாள் இலங்கை தலைவர்...\nஅல் - அறிபி இல்லம் சம்பியனாக தெரிவு\nபாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டியில் அல் – அறிபி இல்லம் சம்பியனாக தெரிவாகியது. பாடசாலையின் அதிபர் கே.எல்.உபைதுள்ளா...\nதோப்பூர் கிண்ண 20க்கு 20 கிரிக்கெட் போட்டி பாலத்தோப்பூர் விளையாட்டுக் கழகம் சம்பியன்\nநான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தோப்பூர் கிண்ணம் 20க்கு20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பாலத்தோப்பூர் விளையாட்டுக் கழகம் 12 ஓட்டகளால்...\n2nd Test: SLvSA; 2 ஆவது டெஸ்ட் இன்று போர்ட் எலிசபெத்தில் ஆரம்பம்\nதென்னாபிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (21) இலங்கை நேரப்படி பிற்பகல் 01.30 மணிக்கு போர்ட் எலிசபெத்தில்...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்���ர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/47524", "date_download": "2019-02-22T09:06:35Z", "digest": "sha1:5AUGSGAJLIV3R6SJ47WHVEPX63MTV7MW", "length": 12116, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "“ஆளுநர் பதவி வழங்கப்பட்டமையானது ஜனாதிபதியின் சாதி மத பேதமற்ற தன்மை”:எஸ்.லாபீர் | Virakesari.lk", "raw_content": "\nநீர் பரிசோதனைக்கென புதிய நடமாடும் சேவை\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\n“ஆளுநர் பதவி வழங்கப்பட்டமையானது ஜனாதிபதியின் சாதி மத பேதமற்ற தன்மை”:எஸ்.லாபீர்\n“ஆளுநர் பதவி வழங்கப்பட்டமையானது ஜனாதிபதியின் சாதி மத பேதமற்ற தன்மை”:எஸ்.லாபீர்\nஇலங்கைத் திருநாட்டின் வரலாற்றில் சிறுபான்மையினர் இருவர் ஒரே சந்தர்ப்பத்தில் ஆளுநர்��ளாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும்.\nஇவ் ஆளுநர் பதவி வழங்கப்பட்டமையானது ஜனாதிபதியின் சாதி மத பேதமற்ற தன்மையினை சர்வதேசத்திற்கு புடம்போட்டுக் காட்டுகின்றது என தேசிய ஐக்கிய முன்னணியின் அமைப்பாளரும், தேசிய அரச சார்பற்ற ஒன்றியத்தின் தவிசாளருமான எஸ்.லாபீர் தெரிவித்தார்.\nசிறுபான்மை இனத்தினைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆஸாத் சாலி ஆகியோர் ஜனாதிபதியினால் இன்றைய நேற்று ஆளுநராக நியமித்ததமையினையிட்டு அக்கரைப்பற்றில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ள ஆளுநர் நியமனமானது பக்கச்சார்பற்றதும் பாகுபாடற்றதுமான செயற்பாடென்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிந்து கொள்ளக்கூடியதாக அமைகின்றது.\nஇவ்விரு ஆளுநர்களும் கடந்த காலத்தில் ஏற்பட்ட இன முரண்பாடுகளை தீர்த்து வைப்பதில் முழு மூச்சாய் நின்று செயற்பட்டவர்கள். நாட்டில் உள்ள அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து அனைவரும் சகோதரத்துவத்துடனும் ஒற்மையுடனும் வாழ வேண்டும் என பாடுபட்டவர்கள். இவர்களின் நியமனமானது நாட்டில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்ற விடயமாக பார்க்கப்படுகின்றது.\nஜனாதிபதியின் தூர நோக்கான சிந்தனைக்கு இவ்வாளுநர் நியமனம் ஒரு மைல்கல்லாக அமைகின்றது. சிறுபான்மை இனத்தின் மீது ஜனாதிபதி கொண்டுள்ள அக்கறையின் எடுத்துக்காட்டாக இச்செயற்பாடு காணப்படுகின்றது.\nஅபிவிருத்தி என்ற விடயத்திலும் சமூக விடுதலை என்ற விடயத்திலும் தமது சமூகத்தின் மீதான அதீத அக்கறையுள்ள இவ்விரு ஆளுநர்களும் தமது மாகாணத்தில் உள்ள அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து செயற்படக் கூடியவர்கள். இவர்களை நியமித்தமையினையிட்டு ஜனாதிபதிக்கு தமது நன்றியறிதலை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.\nநீர் பரிசோதனைக்கென புதிய நடமாடும் சேவை\nஉலக வங்கியின் நிதி உதவியுடன் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் நாடுபூராகவூம் நீர் பரிசோதனைகளை மேற்கொள்ள புதிய நடமாடும் சேவையொன்று ஆரம்பித்துள்ளது.\n2019-02-22 14:38:20 நடமாடும் சேவை உலக வங்கி நிதியுதவி\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸாரால் மீட்பு\nகிளிநொச்சி கண்டாவைள பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குமாரசாமிபுரம் பகுதியிலுள்ள குளத்திற்குளிருந்து ஒரு பரல் கோடாவும், ஜந்து கேன் கசிப்பும்(42 போத்தல்) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.\n2019-02-22 14:19:28 குளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n2019-02-22 13:26:15 வன்முறைச்சம்பவம் யாழ்ப்பாணம் வாள்வெட்டு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவைத்திசாலையில் சிகிச்சை பெற வந்த முதி­ய­வ­ரால் தவ­ற­வி­டப்­பட்ட பணப்­பையை (பேர்ஸ்) எடுத்த பெண் மறை­கா­ணி­யின் உத­வி­யு­டன் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\n2019-02-22 13:24:34 முதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை 7.30 மணியளவில் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-22 13:21:24 வவுனியா சுற்றிவளைப்பு கைது\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/maari-2-release-date/13333/", "date_download": "2019-02-22T07:44:28Z", "digest": "sha1:RCDHIWXK65BY4XTMSFFCQKS7W3LSLMAP", "length": 5402, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "Maari 2 Release Date : ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்", "raw_content": "\nHome Latest News தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் – அறிவிப்பை பாருங்க.\nதனுஷ் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் – அறிவிப்பை பாருங்க.\nMaari 2 Release Date : தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டத்தை ஒரே போஸ்டரின் மூலமாக வெளியிட்டுள்ளனர் மாரி-2 படக்குழுவினர்.\nதமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் தனுஷ். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.\nஇவர் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் சாய் பல்லவியுடன் ஜோடி சேர்ந்து மாரி 2 படத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பட ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.\nஅதாவது படத்தின் ட்ரைலர் நாளை ( டிசம்பர் 5 ) தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.\nஅதுமட்டுமில்லாமல் மாரி-2 படம் கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.\nஅதிகாரபூர்வ அறிவிப்பு இதோ :\nPrevious articleசர்வதேச விழாவிற்கு தேர்வாகியுள்ள படங்கள் – இது என்ன டாப் ஹீரோக்களுக்கு வந்த சோதனை\nNext articleகல்யாணமான ஒரே வாரத்தில் இப்படியா -தீபிகா படுகோனின் ஹாட் போட்டோஷூட்.\nகையில் அரிவாளுடன் அசுரன் படப்பிடிப்பில் கருணாஸ் மகன் – வைரலாகும் புகைப்படம்.\nவெளியானது ENPT அப்டேட் – தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.\nNGK டீஸர் குறித்து தனுஷ் அதிரடி விமர்சனம் – டீவீட்டுடன் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vijay-sethupathy-petta-gettup/13397/", "date_download": "2019-02-22T08:38:52Z", "digest": "sha1:JTIDUB5L6SDDY4DBV5HSGPOMOCX4NBVZ", "length": 5289, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vijay Sethupathy Petta Gettup : பட்டய கிளப்பும் கெட்டப்", "raw_content": "\nHome Latest News பட்டய கிளப்பும் பேட்ட விஜய் சேதுபதி கெட்டப்.\nபட்டய கிளப்பும் பேட்ட விஜய் சேதுபதி கெட்டப்.\nVijay Sethupathy Petta Gettup : பேட்ட படத்தின் விஜய் சேதுபதி கெட்டப் இணையத்தில் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ஷெட்டி, சரத்குமார், சிம்ரன், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ள படம் பேட்ட.\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று பெற்ற படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் மரண மாஸ் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.\nஇதனையடுத்து தற்போது விஜய் சேதுபதியின் கெட்டப் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. மேலும் இப்படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகும் எனவும் அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.\nஇப்படத்தில் விஜய் சேதுபதியின் பெயல் ஜித்து எனவும் குறிப்பிட்டுள்ளனர். போஸ்டர் செம மாஸ் என விஜய் சேதுபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nPrevious articleகேரட் – பீ��்ஸ் சாதம்\nவிஜயகாந்துடனான சந்திப்பில் நடந்தது என்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-02-22T08:33:32Z", "digest": "sha1:3K7XQIORKOU32A2XOWUR6J77TEAHGFSY", "length": 7128, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆயப் பாதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான புளோரிடாவின் ஒர்லாண்டோ நகருக்கருகில் 417 எண் கொண்ட சாலையில் அமைந்துள்ள ஆயப்பகுதி\nஆயப் பாதை (Toll road) என்பது அரசோ, அல்லது தனியார் நிறுவனங்களோ போக்குவரத்து தேவைக்காகச் சாலைகளைப் பெரும் பொருட்செலவில் அமைத்து பல நாட்களுக்கு பராமரிக்க வேண்டியுள்ளது. இதற்காக சாலையின் துவக்கத்திலும் முடிவிலும் அரண் அமைத்து வரும் மற்றும் செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் முறையை உடைய பாதையே ஆய பாதை என்று அழைக்கப்படுகிறது. இப்பழக்கம் பழங்காலம் முதல் பின்பற்றப்பட்டு வந்துள்ளது தெரியவருகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Toll roads என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2017, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/amphtml/news/mersal-china-release-055730.html", "date_download": "2019-02-22T07:56:34Z", "digest": "sha1:PCARFY63NTYLRIGUTNSX4ZADPJQGFHVB", "length": 3804, "nlines": 32, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பத்தாயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் மெர்சல்: இது சீனாவுலங்கண்ணா | Mersal China release! - Tamil Filmibeat", "raw_content": "\nபத்தாயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் மெர்சல்: இது சீனாவுலங்கண்ணா\nசென்னை: மெர்சல் திரைப்படம் சீனாவில் பத்தாயிரம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மெர்சல். படத்தில் ஜிஎஸ்டி குறித்த வசனங்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.\nமூன்று கெட்டப்களில் விஜய்யின் சார்மிங் நடிப்பு, ஆக்‌ஷன், காமெடி, முத்தாக மூன்று கதாநாயகிகள், மிரட்டும் வில்லன் எஸ்ஜே.சூர்யா, ���ஆர்.ரஹ்மான் இசை என பல பாசிட்டிவ் விஷயங்கள் இருந்ததால் ஹிட் அடித்தது.\nஅதனைத் தொடர்ந்து உலக அளவில் பல சினிமா விழாக்களிலும் திரையிடப்பட்டு சாதனை படைத்தது. இப்போது மெர்சல் திரைப்படம் சீனாவில் பத்தாயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.\nஇதற்கு முன்பு தங்கல், பாகுபலி 2 போன்ற படங்களை சீனாவில் விநியோகித்த எச்.ஜி.சி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் மெர்சல் திரைப்படத்தையும் ரிலீஸ் செய்கிறது.\nசீனாவின் மாண்டரின் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள மெர்சல் திரைப்படம் நாடு முழுவதும் பத்தாயிரம் திரையரங்குகளில் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cine-buzz/10/124284", "date_download": "2019-02-22T09:00:27Z", "digest": "sha1:MP634M3SNC4QBHBGXMLZGKFVU23ITT5A", "length": 5614, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் விஸ்வாசம் பட சேட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி- மாஸ் அப்டேட் - Cineulagam", "raw_content": "\nவாட்ஸ் அப் குரூப்பில் தவறாக பேசி மானத்தை வாங்கிறார்.. தாடி பாலாஜி மீது நித்யா புகார்..\nஉக்கிரத்தில் இருக்கும் சனி 4ம் எண்ணில் பிறந்தவர்களை குறிவைத்திருக்கிறார் 2020ஆம் ஆண்டு வரை அதிர்ஷ்டம்\nவிஸ்வாசம் மொத்தமாக எவ்வளவு வசூல், லாபம் பெற்றார்களா விநியோகஸ்தர்கள்- தயாரிப்பாளர் முழு விளக்கம்\nதுப்பாக்கி படத்தையும் கலாய்த்த ஆர்.ஜே பாலாஜி - LKG படத்தில் வரும் காட்சி\nதல ஸ்டைலில் சூர்யா கொடுத்த ஸ்பெஷல் அத்தனை பேரும் குஷி - வெளியான புகைப்படம்\nசமீபத்தில் திருமணம் செய்த பிரபல நடிகை கர்ப்பம் வைரலாகும் புகைப்படம் - அதிர்ச்சியான தாயார்\nஆணுடன் இருக்கும் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி..\nதேவ் படம் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\n ராகு,கேது மாற்றத்தினால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஆரம்பம்\nநடிகையுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து மிரட்டிய பிரபல நடிகர்- வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nபிரபல நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இதோ\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nஅஜித்தின் விஸ்வாசம் பட சேட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி- மாஸ் அப்டேட்\nஅஜித்தின் விஸ்வாசம் பட சேட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி- மாஸ் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/15383-aus-open-2019-sharapova-defeated-ashleigh-barty-wins.html", "date_download": "2019-02-22T08:44:03Z", "digest": "sha1:BOUR7RCFHCXRBQCHS7LSL7IOUCKNX75X", "length": 9402, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "த்ரில் ஆட்டத்தில் மரியா ஷரபோவாவுக்கு அதிர்ச்சியளித்த ஆஸி. வளரும் நட்சத்திரம் ஆஷ் பார்ட்டி: காலிறுதிக்கு முன்னேற்றம் | Aus Open 2019, Sharapova defeated, Ashleigh Barty wins", "raw_content": "\nத்ரில் ஆட்டத்தில் மரியா ஷரபோவாவுக்கு அதிர்ச்சியளித்த ஆஸி. வளரும் நட்சத்திரம் ஆஷ் பார்ட்டி: காலிறுதிக்கு முன்னேற்றம்\nஆஸ்திரேலிய வலரும் நட்சத்திரம் ஆஷ் பார்ட்டி ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் 4வது சுற்றில் இன்று காலை 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்கு அதிர்ச்சியளித்து வெளியேற்றினார். இதன் மூலம் பார்ட்டி காலிறுதிக்கு முன்னேறினார்.\n2009-ல் ஆஸி. வீராங்கனை ஜெலெனா டோகிக் காலிறுதிக்கு முன்னேறியதற்குப் பிறகு தற்போது ஆஸி. வீராங்கனை பார்ட்டி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nமுதல் செட்டில் 4-6 என்று தோற்று பின் தங்கிய பார்ட்டி பிறகு பெரிய அளவில் எழுச்சியடைந்து அடுத்த 2 செட்களை 6-1, 6-4 என்று வெற்றி பெற்று ஷரபோவாவை வெளியேற்றினார்.\nகாலிறுதியில் தற்போது பார்ட்டி, 2 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற கிவிட்டோவாவை சந்திக்கிறார். 2வது செட் முதல் ஷரபோவாவால் எதிர்பார்க்க முடியாத கோணங்களில் ஷாட்களை ஆடிய பார்ட்டி, ஸ்பின் ஷாட்களையும் வெளுத்துக் கட்டினார். 2வது செட்டில் ஷரபோவா 30-30 என்று இருக்கும் போது டபுள் பால்ட் செய்தார், பிறகு ஒரு பேக் ஹேண்ட் ஷாட்டை நெட்டில் அடிக்க பார்ட்டி பிரேக் செய்து 3-1 என்று முன்னிலை பெற்றார்.\nதன்னுடைய ஓய்வு ஒழிச்சலற்ற உத்திகளினால் ஷரபோவாவை நிலைகுலைய வைத்த பார்ட்டி 9 கேம்களை தொடர்ச்சியாக வென்று 3வது செட்டிலும் ஷரபோவாவால் ஒன்றும் செய்ய முடியாத 4-0 என்ற முன்னிலை பெற்றார். ஆனால் இங்குதான் ஷரபோவா மீண்டும் எழுச்சி பெற்று 3-4 என்று நெருங்கினார், பிறகு 8வது கேமில் 40-15 என்று பார்ட்டி சர்வை ப��ரேக் செய்யும் நிலையில் இருந்தார். ஆனால் பார்ட்டி அபாரமாக ஆடி இந்த பிரேக் பாயிண்ட்டைத் தடுத்ததோடு மிகப்பெரிய சர்வ் ஒன்றை போட்டு 5-3 என்று முன்னிலை பெற்றார். அடுத்த தன் சர்வில் ஷரபோவா வெற்றி பெற 5-4 என்று ஆனது, பார்ட்டி தன் சர்வில் வெற்றி பெற வேண்டியிருந்தது.\nகடைசியில் முக்கிய கட்டத்தில் பார்ட்டியின் மிகப்பெரிய ஏஸ் சர்வ் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது, பிறகு ஒரு டபுள் பால்ட்டையும் செய்தார், இதனையடுத்து2 முறை மேட்ச் பாயிண்டைத் தவற விட்டார் பார்ட்டி. கடைசியில் மிகப்பெரிய ஏஸ் சர்வ் ஒன்றை அடித்து பார்ட்டி அபார வெற்றி பெற்று ஷரபோவாவுக்கு அதிர்ச்சியளித்தார்.\nஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு தகுதி பெறும் 4வது ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் இந்த வளரும் நட்சத்திரம் ஆஷ் பார்ட்டி.\nஆட்டத்தின் போது ‘ஏமாற்று வேலை’யில் ஈடுபட்டாரா மரியா ஷரபோவா பத்திரிகையாளர் கேள்வி எழுப்பிய போதும் கோபம்\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nத்ரில் ஆட்டத்தில் மரியா ஷரபோவாவுக்கு அதிர்ச்சியளித்த ஆஸி. வளரும் நட்சத்திரம் ஆஷ் பார்ட்டி: காலிறுதிக்கு முன்னேற்றம்\nஉஷ்ணம் விரட்டும் வெந்தயக்குழம்பு ரெடி\nபிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் கடன் ரூ.82 லட்சம் கோடியாக அதிகரிப்பு\nதெய்வங்கள் பேரால் உயிர்பலி; வள்ளலார் சொல்லும் அறிவுரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/08102807/1226722/Ahead-Of-Karnataka-Budget-HD-Kumaraswamy-Woos-Rebel.vpf", "date_download": "2019-02-22T09:08:03Z", "digest": "sha1:RF2A2KWGMKVG2AUX5SPTXRCTZO7ASVEW", "length": 16477, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்- அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு முக்கிய பொறுப்புகள் || Ahead Of Karnataka Budget HD Kumaraswamy Woos Rebel MLAs With Plum Posts", "raw_content": "\nசென்னை 22-02-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகர்நாடக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்- அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு முக்கிய பொறுப்புகள்\nபதிவு: பிப்ரவரி 08, 2019 10:28\nமாற்றம்: பிப்ரவரி 08, 2019 12:15\nகர்நாடக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் வகையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. #KarnatakaBudget #HDKumaraswamy #RebelMLAs\nகர்நாடக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் வகையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. #KarnatakaBudget #HDKumaraswamy #RebelMLAs\nகர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், எனவே முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று கோரி பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டு, நேற்று சட்டசபையை நாள் முழுவதும் சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்தி வைத்தார்.\nபா.ஜனதாவினர் சட்டசபை நடவடிக்கைகளுக்கு குறுக்கீடு செய்யும் வகையில் தர்ணா போராட்டம் நடத்துவதாகவும், சபை சுமுகமாக நடைபெற ஒத்துழைத்தால், அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் முதல் மந்திரி குமாரசாமி கூறினார்.\nபட்ஜெட் தாக்கலுக்கு முன்பே கூட்டணி அரசு கவிழும் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த சூழ்நிலையில், இன்று மதியம் முதல் மந்திரி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பாக்கப்படுகிறது.\nபட்ஜெட் தாக்கலின்போது சட்டசபையில் தொடர்ந்து அமளியை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜகவை சமாளிக்க ஜேடிஎஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆயத்தமாக உள்ளனர்.\nஇதற்கிடையே, பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் வகையில் அவர்களுக்கு முதல் மந்திரி குமாரசாமி முக்கிய பொறுப்புகள் வழங்கி உள்ளார். #KarnatakaBudget #HDKumaraswamy #RebelMLAs\nகர்நாடக சட்டசபை | கர்நாடக பட்ஜெட் | கர்நாடகா | குமாரசாமி | பாஜனதா | விவசாய கடன் | காங்கிரஸ் | எடியூரப்பா\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nமதுரையில் பாஜக தேசயி தலைவர் அமித்ஷாவுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை- பிரேமலதா விஜயகாந்த்\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை\nவிஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது- ரஜினிகாந்த்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்க செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nவிஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது- ரஜினிகாந்த்\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் - மோடி வலியுறுத்தல்\nரஜினி ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்- கமல்ஹாசன்\nமதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2016/05/tamilarigargal-petra-viruthugal.html", "date_download": "2019-02-22T07:43:25Z", "digest": "sha1:YQQ4UKIQIAULWQPEXJ6Q6U4STGORJ3E6", "length": 11101, "nlines": 60, "source_domain": "www.tnpscgk.net", "title": "தமிழறிஞர்கள் பெற்ற விருதுகள் ! - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nThangamPalani 5:59 PM தமிழறிஞர்கள் , தமிழறிஞர்கள் பெற்ற விருதுகள் 0 Comments\nதிருவள்ளூவர் விருது - டாக்டர் முருகேசன் ( சேயான்) Dr. Murugesan,\nபெரியார் விருது - கோ. சமரசம், ko. Samarasam\nஅண்ணா விருது - கே.ஆர்.பி., மணிமொழியன், Manimozhiyan\nகாமராசர் விருது- சிங்காரவேலு, Sigaravelu\nமகாகவி பாரதியார் விருது- ராமமூர்த்தி, Ramamoorthy\nபாவேந்தர் பாரதிதாசன் விருது - சோ. நா. கந்தசாமி, S.N. Kanthasamy\nதிரு.வி.க., விருது - முனைவர் பிரேமா நந்தகுமார், Prema Nanthakumar\nகி.ஆ.பெ.விஸ்வநாதன் விருது - முனைவர் ராசகோபாலன், Rasagopalan\nஅம்பேத்கர் விருது - தா.பாண்டியன் T. Pandiyan\nLabels: தமிழறிஞர்கள், தமிழறிஞர்கள் பெற்ற விருதுகள்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/trump-says-pence-to-be-his-running-mate-in-2020/", "date_download": "2019-02-22T08:44:00Z", "digest": "sha1:5PM5T2VMP4FCQ6QKGFSW337F2QM5NVCT", "length": 8259, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி ட்ரம்புடன் இணைய சம்மதம்! – மைக் பென்ஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nகாஷ்மீர் மக்கள் புறக்கணிக்கப்படுவது கவலையளிக்கிறது: ப.���ிதம்பரம்\nஜனாதிபதி ட்ரம்புடன் இணைய சம்மதம்\nஜனாதிபதி ட்ரம்புடன் இணைய சம்மதம்\nஎதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடன் இணையுமாறு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது நேற்று (புதன்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகூட்டத்தில் அமர்ந்திருந்த துணை ஜனாதிபதி மைக் பென்ஸிடம் தன்னுடன் எதிர்வரும் தேர்தலில் இணையக் கேட்டபோது, அதற்கு உடனே மைக் பென்ஸ் தனது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளார்.\nமைக் பென்ஸின் உடனடியான பதிலை தான் எதிர்பார்க்காவிட்டாலும், அது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ட்ரம்ப் சிறை செல்வார் – எலிசபெத் வாரன் சாடல்\nஅமெரிக்காவில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்கள் ம\nஅமெரிக்காவின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் டிங்கெல் காலமானார் – ஜனாதிபதி இரங்கல்\nஅமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த ஜோன் டிங்கெல், ஜனநாயக கட்சியின் சார்பில் செயற்பட்டு வந்த\nஇந்திய- அமெரிக்க தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையில் கலந்துரையாடலொன\nமத்திய வங்கி தலைவரை பதவிநீக்கம் செய்ய தயாராகிறார் டிரம்ப்\nஅமெரிக்க மத்திய வங்கி தலைவர் ஜேரோம் பவெல்லைப் (Jerome Powell) பதவிநீக்கம் செய்வது தொடர்பிலான இரகசிய\nமுடங்கியது அமெரிக்க அரசு – 8 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பாதிப்பு\nஅமெரிக்க அரசாங்கத்தின் செலவின மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காத நிலையில், அரச நிர்வாகப\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக��கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்\nரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்\nபாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு\nயாழில் மீண்டும் விசேட தேடுதல் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2008/12/120808.html", "date_download": "2019-02-22T08:06:43Z", "digest": "sha1:3SKAFRQKUIX6FGWJLOIOUXYCMKO35ZFI", "length": 17657, "nlines": 219, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: நொறுக்ஸ் - திங்கள் - 12/08/08", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nநொறுக்ஸ் - திங்கள் - 12/08/08\nநேற்று தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சேனலில் extreme sportsல் - மேடு பள்ளம் பாறை சகதி இவற்றுக்கு நடுவில் விழுந்து வாரி பைக் ஓட்டியதைப் பார்த்து எங்களுக்கும் அதில் பங்கேற்க வேண்டும் என்ற ஆவல் பிறந்துவிட்டது. அதற்கான தயார் முயற்சியில் சஹானா. படம் கீழே.\nஒரு வாரமாக எங்கள் வீட்டில் எல்லோரும் புதுசா கல்யாணம் ஆன பொண்ணைப் போல் இருக்கோம். விவரம் கடைசியில்.\nஇங்கே அமெரிக்க மேனேஜர்கள் தினமும் வீட்லே 6 மணிக்கெல்லாம் எழுந்து 1.5 மணி நேரம் வண்டி ஓட்டிக்கிட்டு 8 மணிக்கு அலுவலகத்துக்கு வந்துடுவாங்க. நமக்கு இவ்ளோ சீக்கிரமெல்லாம் போய் பழக்கமேயில்லை. நான் ஆர அமர 9 மணிக்கு சஹானாவை பள்ளியில் விட்டுவிட்டு 9.30 மணிக்குத்தான் போவேன்.\nஇதுவே சாயங்கலாம் அவங்க 4.30 மணிக்கு வாக்குலே கிளம்பும்போது, சரியா 15 நிமிஷம் கழிச்சி நானும் கிளம்புவேன். அது எதுக்கு 15 நிமிஷம் கழிச்சுன்றீங்களா.. அதுலே ஒரு சின்ன கணக்கு இருக்கு... பை எடுத்துக்கிட்டு மேனேஜர் வெளியே போனார்னா, ஓய்வறையில் ஒரு 5 நிமிஷம், கார் நிறுத்துமிடத்துக்கு நடந்து போக ஒரு 5 நிமிஷம், காரை எடுத்துக்கிட்டு மலை மேலேயிருந்து கீழிறங்கி போக ஒரு 5 நிமிஷம் - ஆக மொத்தம் 15 நிமிஷம். (எங்க ஆபீஸ் ஒரு குட்டி மலைமேலே இருக்கு\nரொம்ப நாளா இந்த கேல்குலேஷன் சரியா போயிட்டிருந்தது. போன வாரம் என்ன ஆச்சுன்னா, மேனேஜர் கிளம்பி போய் 15 நிம���ஷம் கழிச்சி (மணி 4.40) நான் வெளியே வரும்போது - எதையோ மறந்து வெச்சிட்ட மேனேஜர் திரும்பி வந்துக்கிட்டிருந்தாரு. என்னைப் பாத்து - \"என்ன, நான் கிளம்பிப் போயிட்டேன்னு நினைச்சியா ஹாஹாஹா\"ன்னாரு. நான் \"அதில்லே ஸ்டீவ், 5 மணிக்குத்தான் எப்பவும் கிளம்புவேன் ( ஹாஹாஹா\"ன்னாரு. நான் \"அதில்லே ஸ்டீவ், 5 மணிக்குத்தான் எப்பவும் கிளம்புவேன் (). இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் போறேன். அவ்வளவுதான்\" அப்படின்னேன்.\n\"சரி சரி.. சும்மாத்தான் கேட்டேன். என் மேனேஜர் கிளம்பிப் போய் ஒரு மணி நேரமாயிடுச்சு. நான் இன்னும் இங்கே என்ன பண்றேன்னு எனக்கே தெரியலே\"ன்னார். அவ்வ்.. எல்லோருமே இப்படித்தானாடான்னு நினைச்சிக்கிட்டு \"பை\" சொல்லிட்டு ஜூட் விட்டுட்டேன்...\nமக்கள்ஸ், இன்னியிலேந்து ஒரு வாரத்துக்கு வலைச்சரத்துலே எழுதறேன்... அங்கே வந்து பாத்துடுங்க... நன்றி... தவிர கொஞ்சம் பிஸியாக இருப்பதால் பூச்சாண்டியில் அடுத்த பதிவு அடுத்த வாரம்தான் இருக்கும்.\nஎல்லோருக்கும் தொண்டையில் கிச்கிச். அதனால் புதுசா கல்யாணம் ஆன பொண் - புருஷனை கூப்பிடறாப்போல் அடிக்கடி 'ம்கூம். ம்கூம்' அப்படின்னு கனைச்சிக்கிட்டிருக்கோம். இப்பல்லாம் எந்த பொண்ணும் அப்படி யாரும் கூப்பிடறதில்லைன்னு சொன்னீங்கன்னா, நான் விடு ஜூட்.\nவூட்டுக்குக் கெளம்பறதுல எல்லாப் பக்கமும் இப்பிடித்தான் போல...\n//ஒரு வாரமாக எங்கள் வீட்டில் எல்லோரும் புதுசா கல்யாணம் ஆன பொண்ணைப் போல் இருக்கோம்.//\nஅது என்ன புதுசாக் கல்யாணம் ஆன பொண்ணு. அப்ப பழசாக் கல்யாணம் ஆன பொண்ணுன்னு ஏதாவது இருக்கா\nவேலண்ணாச்சி.. ஏன் இப்படி ஆய்ட்டீங்க\nவாங்க மகேஷ் அண்ணே -> ஆமா ஆமா... :-))\nவாங்க வேலன் ஐயா -> அவ்வ்வ்... ஏன் இந்த கொல வெறி\nவாங்க பரிசல் -> அதேதான் நானும் அவரைக் கேக்கறேன்\nஉங்க குழந்தையும் உங்கள மாதிரியே போல\nபார்த்து வளர்ந்த பிறகும் இந்த மாதிரி விஷ் பரிச்சையெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்க\nவீட்டுக்கு போறதுக்கு எல்லாம் இத்தனை கணக்கா டைம் கால்குலேசனா\n//. இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் போறேன். அவ்வளவுதான்\" அப்படின்னேன்.//\nநம்பிட்டங்களா :) அப்ப சரி.இதை கன்டினியூ செய்யிங்க.\nஅப்புறம் கடைசி பத்திக்கு நீங்க ஜீட்தான் விடணும். இப்ப எல்லாம் டைரக்டா பேர் சொல்லிதான் கூப்பிடறதே. :)\nமக்களே -> உதவி தேவை -> பூச்சாண்டி பதிவுகள் ப்ளாகர்லே பப்ளிஷ் ஆனபிறக�� - முழுசா ஒரு நாள் ஆனபிறகுதான் தமிழ்மணத்துலே வருது.\nஅதுவரைக்கும் 'புது பதிவுகள் இல்லை'ன்னே வருது...\nவாங்க வால் -> பெரியவளானப்புறம் என்னை மாதிரியே அவளும் திருந்திடுவான்னு நினைக்கிறேன்... ஹிஹி...\nவாங்க தாரணி பிரியா -> நன்றி...\n/*இப்பல்லாம் எந்த பொண்ணும் அப்படி யாரும் கூப்பிடறதில்லைன்னு சொன்னீங்கன்னா*/\nஹும்.. என்ன சொல்ல, அதுக்கு எல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்\nவாங்க விஜய் -> எப்பவும் போல சிரிச்சதுக்கு நன்றி..\nவாங்க நசரேயன் -> கண்டிப்பாங்க.. அதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்... என்ன நான் சொல்றது... :-))\nவாங்க ராதாகிருஷ்ணன் ஐயா, தமிழ் பிரியன் -> நன்றி..\n//வாங்க வால் -> பெரியவளானப்புறம் என்னை மாதிரியே அவளும் திருந்திடுவான்னு நினைக்கிறேன்... ஹிஹி...\nஅப்படித்தான் முகத்துலே ஒரு தேஜஸ் தெரயுது\n//நான் ஆர அமர 9 மணிக்கு சஹானாவை பள்ளியில் விட்டுவிட்டு 9.30 மணிக்குத்தான் போவேன்.//\nஅவ்ளோ சீக்கிரம் போய் என்ன ப்ண்ணுவீங்க..\nரொம்ப நாளா இந்த கேல்குலேஷன் சரியா போயிட்டிருந்தது. போன வாரம் என்ன ஆச்சுன்னா, மேனேஜர் கிளம்பி போய் 15 நிமிஷம் கழிச்சி (மணி 4.40) நான் வெளியே வரும்போது - எதையோ மறந்து வெச்சிட்ட மேனேஜர் திரும்பி வந்துக்கிட்டிருந்தாரு. என்னைப் பாத்து - \"என்ன, நான் கிளம்பிப் போயிட்டேன்னு நினைச்சியா ஹாஹாஹா\"ன்னாரு. நான் \"அதில்லே ஸ்டீவ், 5 மணிக்குத்தான் எப்பவும் கிளம்புவேன் ( ஹாஹாஹா\"ன்னாரு. நான் \"அதில்லே ஸ்டீவ், 5 மணிக்குத்தான் எப்பவும் கிளம்புவேன் (). இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் போறேன். அவ்வளவுதான்\" அப்படின்னேன்.//\nஇதுக்கு தான் ஒரு வெள்ளோட்டம் மாதிரி, 15 நிமிசம் கழிச்சு BAG இல்லாம, rest room போற மாதிரி ஒரு வாக் போடனும், அப்போ தெரிஞ்சுடும் நிலவரம்\nஎனது டைரியிலிருந்து ஒரு பக்கம்\nநொறுக்ஸ் - செவ்வாய் - 12/30/08\nவீட்டு வேலை செய்யாமல் ரங்கமணிகள் தப்பிப்பது எப்படி...\nஎனது வாழ்க்கையில் Morse Code\nவேண்டாம் வேண்டாம் எதுவுமே வேண்டாம்...\nகுளிர் காலத்தின் நன்மை தீமைகள்:\nஆத்தா, நான் அமெரிக்காவுக்குக் கிளம்பறேன்\nநொறுக்ஸ் - திங்கள் - 12/08/08\nவட அமெரிக்க பதிவர் சந்திப்பு - பகுதி 2 of 2\nவட அமெரிக்க பதிவர் சந்திப்பு - பகுதி 1 of 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15425", "date_download": "2019-02-22T08:01:49Z", "digest": "sha1:X7MQOMB2E3MS5DHE5KQVCYYMBVYCTFXS", "length": 8358, "nlines": 115, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | ஆட்டைக் ���ளவெடுத்து இணையத்தளத்தில் விற்ற கள்ளர்கள்!! யாழில் நடந்த சம்பவம்!!", "raw_content": "\nஆட்டைக் களவெடுத்து இணையத்தளத்தில் விற்ற கள்ளர்கள்\nஅச்­சு­வே­லி­யில் ஆடு திரு­டி­னர் என்ற குற்­றச்­சாட்­டில் 3 பேரை, திரு­டப்­பட்ட 3 ஆடு­க­ளு­டன் கைது செய்­துள்­ளோம் என்று அச்­சு­வே­லிப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.\nகடந்த மாதம் அச்­சு­வே­லி­யில் மூன்று ஆடு­கள் வீட்­டி­லி­ருந்து இரவு திரு­டப்­பட்­டு­விட்­டன என்று அதன் உரி­மை­யா­ளர் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார்.\nஇந்­த­நி­லை­யில், இணை­யத்­த­ளம் ஒன்­றில் ஆடு­கள் விற்­ப­னைக்­குள்­ளன என்று விளம்­ப­ரப்­ப­டுத்­தப் பட்­டுள்­ளது.\nஅதைப் பார்த்த திரு­டப்­பட்ட ஆடு­க­ளின் உரி­மை­யா­ளர், அச்­சு­வே­லிப் ­பொ­லி­ஸா­ருக்கு அறி­வித்­தார்.\nஅவற்றை விற்­க­வி­ருந்த நபர், தான் வேறொ­ரு­வ­ரி­டமே ஆடு­களை 25 ஆயி­ரம் ரூபா­வுக்கு வாங்­கி­ய­தா­க பொலிஸ் விசாரணையில் கூறி­யுள்­ளார். விற்­ற­வர்­க­ளைப் பொலி­ஸார் கைது செய்­த­னர்.\nஅவர்­கள் அச்­சு­வே­லி­யில் அவற்­றைத் திருடி மோட்­டார் சைக்­கிள் மூல­மாக வல்லை வீதி­வரை கொண்­டு­சென்று அங்­கி­ருந்து முச்­சக்­கர வண்டி மூல­மாக நெல்­லி­ய­டிக்­குக் கொண்­டு­சென்று விற்­பனை செய்­த­தா­கக் கூறி­னர். மூவ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.\nஅவர்­கள் விசா­ர­ணை­யின் பின்­னர் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வர். அவர்­கள் 27, 29, மற்­றும் 26 வய­து­டை­ய­வர்­கள் என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nயாழில் பிரபல பாடசாலை மாணவர்கள் செய்த மோசமான செயல்\nயாழ் போதனாவைத்தியசாலையில் நகைகளைத் திருடும் திருடியின் முழு விபரங்கள் இதோ\nபிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் பெளத்த விகாரை\nயாழில் பிறந்த 39 வயதான காவாலியின் உண்மையான அப்பா யார்\nதமிழ் மக்களை ஏமாற்றும் சம்பந்தன், சுமந்திரன்\nயாழில் கைதான ஆவா குழுவின் செயற்பாட்டுத் தலைவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/jack-mas-top-10-rules-for-success/", "date_download": "2019-02-22T09:02:41Z", "digest": "sha1:DRBURG6KPGWHKIPQGDHVIWBI5N6UHYUS", "length": 12755, "nlines": 101, "source_domain": "tamilentrepreneur.com", "title": "Alibaba Group-ன் நிறுவனர் ஜாக் மா-வின் வெற்றிக்கான 10 முக்கிய விதிகள் - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nAlibaba Group-ன் நிறுவனர் ஜாக் மா-வின் வெற்றிக்கான 10 முக்கிய விதிகள்\nஜாக் மா சீனாவின் தொழிலதிபர். Alibaba Group-ஐ தொடங்கியவர். 2014 ஆம் ஆண்டு சீனாவின் முதல் பெரிய பணக்காரராகவும், 2015 ஆம் ஆண்டு இரண்டாவது பெரிய பணக்காரர் ஆவார். உலகின் 22 வது மிகவும் சக்தி வாய்ந்த மனிதர், 2016 ஆம் ஆண்டில் உலகின் 33 வது கோடிஸ்வரர். சீனாவின் 80 % ஆன்லைன் விற்பனை Alibaba குழுமம் மூலம் நடைபெறுகிறது. இதன் சந்தை மதிப்பு $.212 பில்லியன் டாலர். வருமானத்தின் அடிப்படையில் Alibaba உலகின் 6 வது மிகப்பெரிய இணையத்தளம்.\nAlibaba Group-ன் நிறுவனர் ஜாக் மாவின் 10 வெற்றியின் விதிகள்\nஜாக் மா கல்லூரி நுழைவுத் தேர்வில் 3 முறை தோல்வியடைந்தவர். 30 வெவ்வேறு வேலைகலுக்காக விண்ணப்பித்தபோது அனைத்திலும் நிராகரிக்கப்பட்டவர்.\n2. உங்கள் கனவை உயிர்ப்புடன் வைத்திருங்கள் (Keep Your Dream Alive).\n3. நிறுவனத்தின் மதிப்பை உருவாக்குதல், புதுமைமை புகுத்துதல், கலாசாரத்தை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.\n4. உங்களின் கனவு வெற்றியடையாது, முட்டாள்தனமானது என்று யார் கூரினாலும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.\nஅவர் Alipay என்ற ஆன்லைன் கட்டணம் இணையத்தை தொடங்கிய போது அவரின் ஐடியா முட்டாள்தனமானது என்று கூரினார்கள். இன்று உலகமுழுவதும் அதிகமான ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் Alipay மூலம் நடைபெறுகின்றன.\n5. உங்களை வளர்த்துக்கொள்ள கற்றுகொண்டே இருங்கள்.\n6. ஏதேனும் ஒரு காரியங்களில் கவனத்தை குவியுங்கள்.\n7. உங்கள் நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.\nஅவர் Alibaba பெயரை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் அந்த பெயர் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தது.\n8. முதலில் வாடிக்கையாளர்கள்தான், இரண்டாவது ஊழியர்கள் , மூன்றாவதுதான் முதலீட்டாளர்கள்.\n9. குறை காணாதீர்கள், அதில் உள்ள வாய்ப்புகளை பாருங்கள்.\n10. உங்கள் கனவின் மீது தீராத வெறியை கொண்டிருங்கள்.\nPlease Read Also: கூகுள் நிறுவனர் லாரி பேஜ் கூரிய வெற்றிக்கான 10 விதிகள்\nFacebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் கதையை தழுவிய திரைப்படம் The Social Network கூகுள் நிறுவனர் லாரி பேஜ் கூரிய வெற்றிக்கான 10 விதிகள் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் கூறிய வெற்றிக்கான சிறந்த 10 விதிகள் மார்க் கியூபனின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான 12 விதிகள் தொழில் அதிபர் மற்றும் பில்லியனர் டோனால்ட் டிரம்ப் (Donald Trump) கூரிய வெற்றிக்கான 15 விதிகள்:\n← Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் கதையை தழுவிய திரைப்படம் The Social Network\nதொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கு 31 வெற்றி குறிப்புகள் →\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வ���ற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-5/", "date_download": "2019-02-22T07:58:47Z", "digest": "sha1:GGA4C3TIW2LOSBGGFUBQYNRY47S4EBLP", "length": 7888, "nlines": 76, "source_domain": "www.supportaiadmk.org", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை வலுப்படுத்த கூடுதலாக 1139 துப்புரவு பணியாளர்கள்:தமிழக அரசு நடவடிக்கை - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை வலுப்படுத்த கூடுதலாக 1139 துப்புரவு பணியாளர்கள்:தமிழக அரசு நடவடிக்கை\nசென்னை மாநகரப் பகுதியில் துப்புரவு பணிகளை வலுப்படுத்த கூடுதலாக 1139 துப்புரவு பணியாளர்கள் பிற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை குறைந்துள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் மாநகராட்சி பணிய���ளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nசென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியை வலுப்படுத்தும் வகையில் பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இருந்து 25 துப்புரவு ஆய்வாளர்கள், 44 துப்புரவு மேற்பார்வையாளர்கள், 1070 துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 1139 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 52 குப்பை லாரிகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.\nமழையால் பாதிக்கப்பட்டவர்கள் 114 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, தினமும் 1 லட்சத்து 32 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான உணவு, 252 அம்மா உணவகங்கள் மற்றும் 4 மைய சமையல் கூடங்களில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.\n200 வார்டுகளிலும் 292 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் பிளீச்சிங் பவுடர்கள் தூவப்பட்டு வருகிறது” என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sarkar-2-0-box-office-collection-report/12684/", "date_download": "2019-02-22T07:44:33Z", "digest": "sha1:NCMTDL66SLOXNIJRO472AQZPQDRITFGQ", "length": 3375, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sarkar Vs 2.0 Box Office Collection Report | Rajinikanth | Vijay", "raw_content": "\nசர்காரை தூக்கி சாப்பிட்ட 2.O – பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்\nPrevious articleகிராமத்து காதலை பேசும் சீமத்துரை டிசம்பர் 7-ம் முதல் உலகமெங்கும்.\nNext articleதிராவிட கட்சிகளை அழிக்கும் தேசிய கட்சி: மக்களவை சபாநாயகர் தம்பிதுரை சர்ச்சை பேச்சு\nபடுக்கைக்கு அழைத்து மும்தாஜிடம் செருப்பால் அடி வாங்கிய இயக்குனர் – வெளியான பரபரப்பு தகவல்கள்.\nபடு கவர்ச்சி பிகினியில் சுந்தர் சி பட நாயகி – வைரலாகும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2009/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-22T09:01:51Z", "digest": "sha1:2WIOY6Z7P44WZK5DCXUVZSI353ROPAYZ", "length": 15322, "nlines": 134, "source_domain": "nimal.info", "title": "வில்லு திரைப்படம் மூலம் ஒரு சமூக நல சேவை – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். டுவீட்டர், பேஸ்புக், கூகிள்+ மற்றும் யூடியூப் சமூகத் தளங்களிலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அல்லது me@nimal.info என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nBig Data: தெரிந்து கொள்வோம்\nநான் சிறுவனாயிருக்கையில் நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானேன்\n3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்\nஉனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது\nவில்லு திரைப்படம் மூலம் ஒரு சமூக நல சேவை\nகொழும்பு வட்ட லியோ கழத்தின் சார்பில் ஒரு சிறு வேண்டுகோள்\nஎமது கொழும்பு வட்ட லியோ கழத்தின் (Leo Club of Colombo Circle) கல்வி, சிறுவர் நலன், முதியோர் நலன் சாரந்த பல சமூக சேவை செயற்பாடுகள் கடந்த 15 வருடங்களாக கொழும்பு மற்றும் மலையக பகுதிகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய செயற்பாடுகளுக்கு கழக அங்கத்தவர்களின் மனிதவளத்தையே முக்கிய மூலதனமாக நாம் பயன்படுத்தினாலும், பல செயற்பாடுகளுக்கு நிதித்தேவைகளும் உள்ளன. இந்த நிதி பெரும்பாலும் கழக அங்கத்தவர்களின் பங்களிப்பாக உள்ளபோதும், இளைஞர்களாகிய எம்மால் பெரும் செயற்திட்டங்களுக்குரிய நிதியை திரட்டமுடிவதில்லை.\nஇதனால் எமது கொழும்பு வட்ட லியோ கழத்தின் எதிர்கால சமூக சேவை செயற்திட்டங்களுக்கு நிதி திரட்டும் முகமாக இந்த தைப்பொங்கல் தினத்தன்று ஒரு திரைப்பட காட்சியை குத்தகைக்கு எடுத்து, அந்த காட்சியின் வருமானத்தை கழக செயற்பாடுகளுக்கு பயன்படுத்த இருக்கிறோம். அதற்கு உங்களிடமிருந்து பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.\nதற்போதைய நாட்டுசூழலுக்கும் பலரின் மனநிலைக்கும் பொருத்தமில்லாத ஒரு வேண்டுகோளாக இது இருந்தாலும், உங்களின் சுயவிருப்பின் பேரில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nதிகதி: 14/01/2009 (தைப்பொங்கல் விடுமுறை)\nஇடம்: பிரீமியர் கொன்கோட் திரையரங்கு, தெகிவளை\nநுழைவுச்சீட்டு கட்டணம்: ரூ 400 (பல்கனி), ரூ 320 (ஓ.டி.சி.)\nஎன்னிடமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நுழைவுச்சீட்டுக்கள் உள்ளன, வேண்டுவோர் 078 5301949 இல் என்னை த��டர்புகொள்ளவும்.\nகொழும்பிலுள்ள பதிவர்கள் வர இயலுமாயின் ஒரு சிறு பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்ற ஒரு எண்ணமும் உள்ளது. இது தொடர்பில் கருத்துக்கள், கேள்விகள் இருந்தாலும் என்னை தொடர்புகொள்ளலாம். (nimalaprakasan அற் gmailடெட்com)\nஇந்த தகவலை தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் எமது கழகத்தின் சமூக சேவை செயற்பாடுகள் பங்களிப்பை நல்குங்கள்.\nகாட்சியடல் தினத்தன்று திரையரங்கில் நுழைவுச்சீட்டுக்கள் பெற முடியாது. (நிர்வாகத்தினர் அனுமதி மறுத்துள்ளனர்). எனவே வேண்டுவோர் முதலிலேயே நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளவும்.\nபல்கனி நுழைவுச்சீட்டுக்கள் (Balcony Tickets) தீர்ந்துவிட்டன. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான விசேட ஓ.டி.சி. நுழைவுச்சீட்டுக்கள் (O.D.C Tickets) உள்ளன. வேண்டுவோர் என்னை அலைபேசியிலோ (078-5301949), மின்அஞ்சல் மூலமோ (nimalaprakasan அற்று gmail.com) தொடர்புகொள்ளவும்.\nநுழைவுச்சீட்டுக்கள் ‘CD World, Wellawatta’ மற்றும் ‘Hotel Rolex Wellawatta’ ஆகிய இடங்களிலும் கிடைக்கும்.\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.\tநிமல்இன் அனைத்து பதிவுகளையும் காண\nவகை வீடியோபிரசுரிக்கப்பட்டது ஜனவரி 11, 2009 மார்ச் 30, 2018 ஆசிரியர் நிமல்பிரிவுகள் காண்பவைகுறிச்சொற்கள் திரைப்படம்\n8 thoughts on “வில்லு திரைப்படம் மூலம் ஒரு சமூக நல சேவை”\nஜனவரி 11, 2009 அன்று, 11:18 காலை மணிக்கு\nஜனவரி 11, 2009 அன்று, 11:45 காலை மணிக்கு\nஜனவரி 11, 2009 அன்று, 10:49 மணி மணிக்கு\nஈழத்தமிழர்கள் விஜய் படத்தைப் பார்த்து குப்பியடிக்காமல் இருக்கனுமேஆண்டவரே இந்த அப்பாவிகளை காப்பாற்றவும்\nஜனவரி 12, 2009 அன்று, 6:14 காலை மணிக்கு\nவில்லு, விஜய், மற்றும் பலவற்றையும் தாண்டி இதனால் திரட்டப்படும் நிதி நல்ல பல செயற்பாடுகளுக்கு பயன்படும் என்பதே முக்கியமானது.\nஜனவரி 12, 2009 அன்று, 9:42 காலை மணிக்கு\nவிஜய் படம் நல்ல காரியத்துக்கு பயன்படறது ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் தான்…\nஜனவரி 13, 2009 அன்று, 8:59 காலை மணிக்கு\nஆமாம் .. உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.. 🙂\nஜனவரி 13, 2009 அன்று, 9:19 காலை மணிக்கு\nபிற்சேர்க்கை (12-01-2009):காட்சியடல் தினத்தன்று திரையரங்கில் நுழைவுச்சீட்டுக்கள் பெற முடியாது. (நிர்வாகத்தினர் அனுமதி மறுத்துள்ளனர்). எனவே வேண்டுவோர் முதலிலேயே நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளவும்.பல்கனி நுழைவுச்சீட்டுக்கள் (Balcony Tickets) தீர்ந்துவிட்டன. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான விசேட ஓ.டி.சி. நுழைவுச்சீட்டுக்கள் (O.D.C Tickets) உள்ளன. வேண்டுவோர் என்னை அலைபேசியிலோ (078-5301949), மின்அஞ்சல் மூலமோ (nimalaprakasan அற் gmail.com) தொடர்புகொள்ளவும்.நுழைவுச்சீட்டுக்கள் 'CD World, Wellawatta' மற்றும் 'Hotel Rolex Wellawatta' ஆகிய இடங்களிலும் கிடைக்கும்.\nஜனவரி 14, 2009 அன்று, 7:39 காலை மணிக்கு\nஅனைவருக்கும் நன்றி….அனைத்து நுழைவுச்சீட்டுக்களும் விற்றுத்தீர்ந்துவிட்டன…\nமுந்தைய முந்தைய பதிவு எனது வெட்டி பந்தாவும் வெற்று பகட்டும் – ஒரு வெள்ளவத்தை கூத்தாடியின் தன்னிலை விளக்கம்\nஅடுத்து அடுத்தப் பதிவு எயார்டெல் விளம்பரம் – மாறிவிட்ட குமார் சங்கக்கார\nபெருமையுடன் WordPress மூலம் இயக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/memes-creators-just-rock-055545.html", "date_download": "2019-02-22T09:15:02Z", "digest": "sha1:QMMC6GV43B27BW5WVRODSRGON3GKEPHH", "length": 10629, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் வளையல் கொடுத்தது இதற்குத்தானா? | Memes creators just rock - Tamil Filmibeat", "raw_content": "\nLKG movie audience opinion: ஆர்.ஜே. பாலாஜி நடித்த எல்.கே.ஜி. படம் பற்றி மக்கள் கருத்து- வீடியோ\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nசென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் வளையல் கொடுத்தது இதற்குத்தானா\nமோமோ, ரித்து, ஜனனி, யஷ், ஐஸை வச்சு செய்யும் மீம்ஸ்- வீடியோ\nசென்னை: சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் தங்க வளையலை அணிவித்ததற்கு காரணம் உள்ளது என்கிறார்கள் ��ீம்ஸ் கிரியேட்டர்கள்.\nபிக் பாஸ் வீட்டில் இருக்கும் மும்தாஜ் இந்தி பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஷில்பா ஷிண்டேவை காப்பியடிக்கிறார் என்கிறார்கள் பார்வையாளர்கள். ஆனால் அவர் தானாக அப்படி செய்கிறாரா இல்லை பிக் பாஸ் சொல்லி செய்கிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nகாரணம் அவர் அம்மா வந்தபோது நமக்கு காட்டிய காட்சிகள் இந்தியில் இருந்து காப்பியடிக்கப்பட்டது.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகாவுடன் சேர்ந்தால் எவிக்ஷன் தானாம்.\nசென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் தங்க வளையல் போட்டுவிட்டதற்கு பின்னால் இப்படி ஒரு கதையா\nஐஸ்வர்யா எப்பொழுது வெளியேறுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்\nயார் பார்த்த வேலைப்பா இது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nSK15: சிவகார்த்திகேயன் படம் மூலம் கோலிவுட் வரும் பிரபல நடிகையின் மகள்\n‘அடுத்த மாசம் கல்யாணம்.. இப்டியா டிரஸ் பண்றது’.. ரசிகர்களிடம் திட்டு வாங்கிய சாயிஷா\nபணத்திற்காக அரசியல் கட்சிக்கு விளம்பரம் செய்ய மறுத்த அந்த 4 பிரபலங்கள் யார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/india/2018/sep/12/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-57-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2998541.html", "date_download": "2019-02-22T08:26:52Z", "digest": "sha1:BGPP2V3HUZZXY7P3KTUVSUI2BC6435YD", "length": 9341, "nlines": 40, "source_domain": "www.dinamani.com", "title": "தெலங்கானா: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 57 பேர் பலி - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019\nதெலங்கானா: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 57 பேர் பலி\nதெலங்கானா மாநிலம், ஷனிவராபெட் கிராமத்துக்கு அருகே பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்தில் சிக்கியிருப்போரை மீட்கும் குழுவினர்.\nதெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் அரசு பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 57 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த விபத்து குறித்து காவல்துறையினர் கூறியதாவது:\nஅரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று, 60 - 65 பயணிகளுடன் கொன்டகாட்டுவில் இருந்து ஜக்தியாலுக்கு வந்துகொண்டிருந்தது. நண்பகலில் ஷனிவராபெட் கிராமத்துக்கு அருகே வரும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து சாலையிலிருந்து விலகி, அதையொட்டிய பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. வேகத்தடை ஒன்றில் ஏறியிறக்கும்போது பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் ஸ்ரீநிவாஸ்(51) மற்றும் 36 பெண்கள், 5 குழந்தைகள் உள்பட 57 பேர் உயிரிழந்தனர். 24-க்கும் அதிகமானோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உயிரிழந்தவர்களில் 31 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.\nவிபத்தில் காயமடைந்தவர்கள் ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கும், அருகே உள்ள கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து நிகழ்ந்த இடத்தில் ஜக்தியால் மாவட்ட ஆட்சியர் ஏ. சரத் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார் என்று காவல்துறையினர் கூறினர்.\nமுதல்வர் நிவாரணம்: இதனிடையே, இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்துள்ள தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் உத்தம் குமார் ரெட்டி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக தெலங்கானா நிதி மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் எடலா ராஜேந்தர், நிஜாமாபாத் எம்.பி. கவிதா, காங்கிரஸ் பேரவைத் தலைவர் கே. ஜன��� ரெட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் மோடி இரங்கல்: விபத்து குறித்து பிரதமர் மோடி தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், தெலங்கானாவில் நடந்த பேருந்து விபத்து என்னை பேச முடியாத படி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்தனை பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையாய் இருக்கிறது. எனது எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையே சூழ்ந்துள்ளன. காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ராகுல் காந்தி நடைபயணம்\nஇளைஞர்களே... ரயில்வேயில் 1,30,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.65 சதவீதமாக உயர்வு\nநாடு முழுவதும் உள்ள ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nபாகிஸ்தானுக்கு இனி தக்காளி ஏற்றுமதி இல்லை: தலைவணங்கச் செய்யும் விவசாயிகளின் தேசப்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2018/sep/16/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3--%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-3000991.html", "date_download": "2019-02-22T08:05:15Z", "digest": "sha1:PH6QJY4GIPX5SQZKLUR4RJVGWNVBWXTC", "length": 14452, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "பிரம்மோற்சவத்தின் 3 -ஆம் நாளில் யோக நரசிம்மர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி- Dinamani", "raw_content": "\nபிரம்மோற்சவத்தின் 3 -ஆம் நாளில் யோக நரசிம்மர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி\nBy திருப்பதி, | Published on : 16th September 2018 12:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் காலையில் சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வந்தார்.\nதிருமலையில் கடந்த 13ஆம் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. விழாவின் முதல் 2 நாள்கள் சேஷ மற்றும் அன்னப்பறவை வாகனத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி, 3ஆம் நாளான சனிக்கிழமை காலை சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்காக பக்தர்கள் பக்தியுடன் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர்.\nசிம்ம வாகனம்: காட்டிற்கு ராஜா சிங்கம் ஆகும். அது காட்டில் உள்ள அனைத்து விலங்குகளையும் அடக்கி ஆள்வது போல், மனிதர்களை அவர்களின் நிலைக்கேற்ப அடக்கி ஆள்பவர் பரமாத்மா. காட்டில் மற்ற விலங்குகளுக்கு இல்லாத மகத்துவம் சிங்கத்திற்கு உண்டு. அதனால் இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரத்தை மேற்கொண்டார். அதை நினைவுகூரும் வகையில் பிரம்மோற்சவத்தின் 3ஆம் நாள் காலையில் சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அவதாரத்தில் அவர் மாடவீதியில் வலம் வந்தார்.\nஸ்நபன திருமஞ்சனம்: மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்த களைப்பைப் போக்க அவருக்கு மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், பழரசங்கள் உள்ளிட்டவற்றை திருமலை பெரிய ஜீயர் தன் கைகளால் எடுத்துத்தர அர்ச்சகர்கள் உற்சவவர்களுக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தினர். அப்போது ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பலவிதமான மலர்கள், உலர்பழங்களால் ஆன மாலை, கிரீடம், ஜடை உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஊஞ்சல் சேவை: ஸ்நபன திருமஞ்சனம் முடிந்த பின் உற்சவ மூர்த்திகளை பட்டு வஸ்திரம், வைர, தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரித்தனர். அதன்பின் அவர்களுக்கு மாலை நைவேத்தியம் அளித்து, அவர்களை சகஸ்ரதீபாலங்கார மண்டபத்திற்கு தங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்தனர். அதன் பின் மாலை 5 மணி முதல் 6 மணி வரை அவர்களுக்கு 1008 விளக்குகள் கொண்ட மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர வைத்தனர். அப்போது இசைக் கலைஞர்கள் பக்திப் பாடல்களையும், கீர்த்தனைகளையும் இசைத்தனர்.\nமுத்துப்பந்தல் வாகனம்: திருமலையில் பிரம்மோற்சவத்தின் 3ஆம் நாள் இரவு 8 மணிக்கு முத்துப்பந்தல் வாகனச் சேவை நடைபெற்றது. அப்போது மலையப்ப சுவாமி தன் நாச்சியார்களான ஸ்ரீதேவி பூதேவியுடன் வாகனத்தில் எழுந்தருளி தம்பதி சமேதராக மாடவீதியில் வலம் வந்தார். பிரம்மோற்சவத்தின்போது நடத்தப்படும் வாகனச் சேவைக்கு என தனி விசேஷம் உண்டு.\nநவராத்திரியின்போது ஓரறிவு கொண்ட உயிரினம் முதல் ஆறறிவு கொண்ட உயிரினம் வரையிலான பொம்மைகளை படிகளில் வைத்து அலங்கரிப்பர். அதேபோல் வாகனச் சேவையிலும் கடைப்பிடிக்கப்படும். ஊர்வனவாக கருதப்படும் சேஷ வாகனம், பறப்பனவாகக் கருதப்படும் அன்னப்பறவை வாகனம், காட்டில் வாழும் சிங்கம் உள்ளிட்டவற்றில் எழுந்தருளிய பகவான், 3ஆம் நாள் இரவு கடலுக்கு அடியில் சிப்பிக்குள் சேரும் மழைநீரால் உருவாகும் முத்துக்களை சிறப்பிக்கும் வகையில் முத்துப்பந்தல் வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.\nமுத்துக்களுக்கு உயர்ந்த தன்மை உள்ளது. அதேபோல் மனிதர்கள் தங்கள் மனதில் இறைநிலை என்ற மழைத்துளியை விதைத்தால் அவர்களுக்கு வீடுபேறு என்ற மகத்தான முத்து கிடைக்கும் என்பதே இதன் தத்துவமாகும்.\nவாகனச் சேவைகளில் அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். வாகனச் சேவையின் முன் திருமலை ஜீயர்கள் குழாம் வேதகானம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாராயணம் செய்தனர். வாகனச் சேவையின் பின்னால் நாடெங்கிலுமிருந்து வந்த கலைக்குழுக்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தின. இது மாடவீதியில் காத்திருந்த பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.\nமாடவீதியில் வாகனங்களில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு பக்தர்கள் பழங்களை நைவேத்தியமாக சமர்ப்பித்து, கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜின சுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2009/12/fetna-2010_13.html", "date_download": "2019-02-22T08:39:32Z", "digest": "sha1:IUWUYY3RGH5WWDEG6LN37SILQX2SMCSV", "length": 18673, "nlines": 214, "source_domain": "boochandi.blogspot.com", "title": "��ின்னப் பையன் பார்வையில்: FeTNA-2010 : ஊர் கூடி இழுக்கும் பிரமாண்ட தேர்...", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nFeTNA-2010 : ஊர் கூடி இழுக்கும் பிரமாண்ட தேர்...\nநேற்று (12/12/2009), Connecticut Glastonbury-யில் வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் (FeTNA) கூட்டம் நடைபெற்றது.\nதமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய கூட்டத்தில், கனெக்டிகட் தமிழ் சங்கத்தின் தலைவி திருமதி.ஸ்ரீமதி ராகவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.\nFeTNAவின் தலைவர் முனைவர் திரு.முத்துவேல் செல்லையா அவர்கள் - இந்த பேரவையின் வரலாற்றினையும், ஆண்டு விழாவின் சிறப்பினையும், சென்ற முறை அட்லாண்டாவில் நடைபெற்ற கூட்டத்தின் வெற்றியையும் சொல்லி, அதைவிட இந்த முறை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டிய அவசியத்தையும் கூறினார்.\nசிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரு.நல்லதம்பி (மறைந்த நடிகர் திரு.என்.எஸ்.கிருஷ்ணனின் புதல்வர்) தன் பெற்றோரின் வாழ்க்கையிலும், திரைப்படங்களிலும் நடந்த முக்கியமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.\nவிழாவில் பேசிய முனைவர் திரு.பழனி சுந்தரம் அவர்கள் - இந்த விழாவினை வெற்றிகரமாக நடந்த அனைத்து தமிழர்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nமேலும், ஜூலை மாதம் நடக்கவிருக்கும் விழாவில் பங்கேற்கவிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் இன்னும் முடிவாகவில்லையென்றும் கூறினார். ஆனாலும், பலரை இன்னும் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருப்பதாகவும் கூறி ஒரு பட்டியலை வாசித்தார்.\nதிரு.அப்துல் கலாம் அவர்கள் (இவரை மூன்று வருடங்களாக விழாவுக்கு வரவழைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களாம்), பேரூர் ஆதீனம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், HCL தலைவர் ஷிவ் நாடார், PepsiCo தலைவி இந்திரா நூயி, எழுத்தாளர் சிவசங்கரி, இறையன்பு IAS, இயக்குனர்கள் பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், நடிக/ நடிகையர் சூர்யா, ஜோதிகா, விக்ரம், விவேக், வடிவேலு, கஞ்சா கருப்பு, மதுரை முத்து - ஆகிய பலரும் வர வாய்ப்பு இருப்பதாக அறிவித்தார்.\nமுனைவர். திரு முத்துவேல் செல்லையா, முனைவர் திரு.பழனி சுந்தரம், FeTNAவின் முன்னாள் தலைவர் திரு. நாச்சிமுத்து சாக்ரடீஸ், தமிழ்மணம் சங்கரபாண்டி மற்றும் பலருடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது.\nஇதே மாநிலத்தில் இருக்கும் - பிரபு (இவரும் பதிவராம். ஆனால் கடந்த ஒரு வருடமாக ஒன்றும் எழுதவில்லையாம்), சுகன் மற்றும் மோகன் என்று சில தமிழர்களின் நட்பும் கிடைத்தது.\nகுடி என்பது எனக்கு 'குடி'த்தனத்தில் மட்டுமே இருப்பது என்பதால் ஒன்றும் குடிக்காமல், அங்கிருந்த அருமையான உணவை மட்டும் சாப்பிட்டுவிட்டு, சுமார் 8.30 மணிக்கு புறப்பட்டு வந்துவிட்டேன்.\n(வந்திருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி)\n(இ-வ திரு. நல்லதம்பி, திரு.முத்துவேல் செல்லையா, திரு.பாலகிருஷ்ணன், திரு.பழனி சுந்தரம்).\n(முனைவர் திரு.முத்துவேல் செல்லையா பேசுகிறார்).\n(முனைவர் திரு.பழனி சுந்தரம் பேசுகிறார்).\nஉங்களுக்கு வாழ்த்துக்கள் எங்களுடன் இந்த நிகழ்ச்சியை பதிவு செய்ததுக்கு. ஜூலை மாதத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிறோம்\nவெறும் 50 பதிவு எழுதின எங்களை எல்லாம் பதிவர்னு ஒத்துக்கமாட்டீங்களா. ؟\nஆமா. நீங்க பதிவரில்லைதான்... ஆனா.. நீங்க ‘மூஊஊஊத்த' பதிவர். ஹிஹி... இது எப்படி இருக்கு\nதமிழ் சங்கம் இப்படி எத்தனை பிரிவு வைத்திருக்கிறார்கள்\nவாங்க வினிதா -> ஃபெட்னான்றது ஒரு தமிழ் சங்கத்தோட பிரிவு இல்லீங்க. வட அமெரிக்காவிலிருக்கும் சுமார் 25+ (பட்டியல் www.fetna.org தளத்திலுள்ளது) தமிழ் சங்கத்தின் கூட்டமைப்பு (umbrella unit).\nதற்போது கனெக்டிகட் மாநிலத்தில் நடைபெறுகிறதுன்னா, கனெக்டிகட்டில் இருக்கும் தமிழ் சங்கம் இந்த விழாவிற்கு பொறுப்பேற்பதுடன், மற்ற அனைத்து தமிழ் சங்கங்களும் நிறைய உதவிகள் செய்கின்றன.\nதமிழர்கள் என்று அடையாளம் காட்டப்படுபவர்கள் யாரா இருந்தாலும், பேரவைக்கு அழைக்கப்படலாம். இந்த வருடம் 'கூத்து' நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறுவதாக இருக்கிறது. அதனால், அவங்க எதுக்குன்னு சொல்லிடுவீங்களா\nஎனக்கு இது பொது அறிவுத்தகவல்.\nபகிர்வுக்கு நன்றி அண்ணா //\nயக்கா நான் உங்க ரெண்டு பேரையும் நேரில் பாத்துருக்கேன். அவர் உங்களுக்கு தம்பி :)\nசில காலமாக உங்கள் பதிவுகளைப் படித்து விட்டு இப்பொழுது உங்கள் follower ஆகவும் மாறிவிட்டேன். 2010 Fetna விழா நம்ம ஊருக்குப் பக்கத்துல தான். (Buffalo வில் இருந்து சில மணி car பயணம் தான்). ஏற்கனவே இங்கே இருந்து ஒரு நண்பர் கூட்டம் உங்க ஊர் விழாவிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். விழா அருகில் வரும்போது மீண்டும் தொடர்பு கொள��கிறேன்\n) -> அற்புதம்... மிகவும் சந்தோஷம். இடுகைகளை தொடர்ந்து படித்து வாங்க. விவரங்களை தெரிஞ்சிக்கோங்க. கண்டிப்பா வாங்க. நேரில் சந்திப்போம்... நன்றி...\nஇந்தத் தடவை பங்குபற்ற விருப்பமுள்ளவர்கள் முதலிலேயே பதிவு செய்து கொள்ளுங்கள். போனதடவை (2009 ஜூலை) வழமை போலவே இருக்கும் என நினைத்து கடைசி நாள் அனுமதிச்சீட்டுக்கு ஆலாய் பறந்தும் கிடைக்காமல் போன அனுவத்தில் சொல்கிறேன்:(\nவாங்க அனானி -> அப்படியா.. ஓ. மத்தவங்க சொல்லித்தான் நான் அதை கேள்விப்பட்டேன். நானும் இந்த தடவைதான் முதல்முறையாக இந்த விழாவிற்கு போகப் போகிறேன்... நன்றி...\n//குடி என்பது எனக்கு 'குடி'த்தனத்தில் மட்டுமே இருப்பது என்பதால் ஒன்றும் குடிக்காமல், அங்கிருந்த அருமையான உணவை மட்டும் சாப்பிட்டுவிட்டு, சுமார் 8.30 மணிக்கு புறப்பட்டு வந்துவிட்டேன்.// உங்க மேல சத்தியமா சொன்னாலும் நீங்க ச்சின்னைப்பையன்னு பேரு வெச்சிக்கிட்டு எழுதற மேட்டர் எல்லாம் பார்த்த நம்ப முடியலையே....\nஆனா வீட்டு மேட்டர் சொன்னதுனால கொஞ்சம் நம்ப முடியுது...ரொம்ப அடிபட்டா மாதிரி இருக்கே...\nஈரோடு சங்கமம், டாக்டர் விஜய், FeTNA-2010 மற்றும் ச...\nகககா கிக்கீகூகூ கெகெக்கே குகூகெகே கவுஜ\nFeTNA-2010 : ஊர் கூடி இழுக்கும் பிரமாண்ட தேர்...\nகைப்பேசியில் கூப்பிடுபவர்களது மேட்டரை ‘கட்' செய்யு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaiinbam.blogspot.com/2009/05/", "date_download": "2019-02-22T08:17:33Z", "digest": "sha1:GDNKW44ZLBJCHDCJWOCYOE6X7WYNQ5AE", "length": 7015, "nlines": 118, "source_domain": "isaiinbam.blogspot.com", "title": "இசை இன்பம்: May 2009", "raw_content": "\nஇசைக்கும் குயில் நீ தானா\nஉளறினாலும் அழகிய பாட்டு வருமா\nரொம்ப நாள் ஆச்சு இசை இன்பத்துல பதிவு போட்டு.. ( என்னோட ப்ளாக்ல கூட பதிவு போட்டு ரொம்ப நாள் ஆனது வேற கதை)... ஏர்டல் சூப்பர் சிங்கர் எத்தனை பேரு பார்கறீங்கனு தெரியாது ... என்னை மாதிரி ஆளுங்க பாட தெரியாததுனால இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் நல்ல பார்பாங்கனு நினைக்கிறேன் .. அதை பார்த்ததுனால வந்த வினை தான் உங்களுக்கு எல்லாம் இந்த பதிவு.. (விதி யாரை விட்டுது).. சரி சரி விஷயத்துக்கு வரேன்..\nஹரிஹரன் சார் எப்படி பாடுவார்னு எல்லாருக்கும் தெரியும்.... அவரை கௌரவபடுத்தும் வகையில் அவர் பாடிய பாடல்கள் பாடனும்னு ஒரு சுற்று.. அதுல ஒருத்தர் பாடினது உதயா படத்துல வர \"உதயா உதயா உளறுகிறேன்\" பாட்டு மிக அருமையாக இருந்தது.. ந���ங்களும் கேளுங்களேன்.. சாதனா சர்கமும் சேர்ந்து பாடி இருக்காங்க. நான் மிகவும் ரசிச்ச பாட்டு.. கேட்டுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்களேன்..\nகாதல் ...தீண்டவே .... காதல் ...தீண்டவே\nஏனோ ஏனேனோ தொலைந்தே நீந்தேனோ\nஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ\nஉன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும்\nமூச்சின் குழிகளிலே ... உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்\nகூச்சம் வருகையிலே ...உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்\nஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ\nஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ\nஎன் நெற்றி பாலையில் ஊற்றை திறந்து\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஉளறினாலும் அழகிய பாட்டு வருமா\n* சூரி சாரின்-MOVIE RAGAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-22T09:14:28Z", "digest": "sha1:FYL3BVT6SCUT2HWA7R7Y2WW7NMJSCKNB", "length": 14603, "nlines": 214, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–47\nமாவீரன் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...\nமாவீரன் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...\nதமிழன் என்ற இனம்தலைகளை நிமிர்த்ததரணியில் உதித்தான்தானைத் தலைவன் எங்கள் கோபுர கலசம்மேலும் படிக்க » read more\nகவிதை தமிழீழம் உடல் நலம்\nஆலயங்களில் மணியொலிக்கஆகுதிகளுக்கு விளக்கெரிக்கதாமாகவே கண்பனிக்கதரணியில் மீண்டுமோர் கார்த்திகைமேலும் படிக read more\nகவிதை தமிழீழம் உடல் நலம்\nஆரம்பம் - காமெடி கும்மி\n1. யாரோ திருடி ,சுட்டு படம் பண்ணா அது ரீ மேக் படம்.ஆரோ 3 டி ல வந்தா அது அல்டிமேட் படம் ================== 2 100 மீ ஓட்டப்பந்தயத்த read more\nஒரு திலீபனை விதைத்து ஓராயிரம் தலீபன்கள் எழுந்திருக்கிறோம் அறப்போர் மறவர்களாய் திசையெங்கும் read more\nஇந்தியா தமிழீழம் விடுதலைப் புலிகள்\nதமிழீழம் விடுதலைப் புலிகள் பிரபாகரன்\nவீரப்புலி மங்கையரும், அப்பாவித் தமிழனின் கண்ணீரும்...\nஅம்மாமாரே... அக்காமாரே... தங்கமாரே... மங்கமாரே... சொந்தக்கொடியே.. போராளி உசுரே... ஆறாத நெருப்பே... தன்மானப் பொற read more\nவீரப்புலி மங்கையரும், அப்பாவித் தமிழனின் கண்ணீரும்...\nவிடிகாலை எழுந்து எல்லா வீட்டுப் பணிகளையும் முடித்துக் கொண்டு வெள்ளை தன் செயலகத்துக்குச் சென்றான். செல்லும் வ read more\nச��மானுக்கு வாழ்த்து சொல்வதைவிட வேறு வேலை என்ன நமக்கு...\n' தேசிய துணைத்தலைவர் ' என்று எங்களைப்போன்ற தம்பிமார்களால் அன்போடு அழைக்கப்படுகிற செந்தமிழன் அண்ணன் ச read more\nஅரசியல் என் பக்கங்கள் தமிழீழம்\nஎங்கெங்கும் எப்போதும் என்னோடு - வை. கோபாலகிருஷ்ணன் (நூல் விமர்சனம்)\nVGK மற்றும் கோபு அல்லது கோபு அண்ணாஎன்று அன்புடன் அழைக்கப்படும் எழுத்தாளர், மூத்த வலைப்பதிவர் திரு வை. கோபாலகி read more\nபிரியாணினா சைதை அஜிஸ் வீட்டு பிரியாணிதான்.வாழ்நாளில் சாப்பிட்ட NO1.பிரியாணி.\nவணக்கம் அன்பர்களே....கடந்த சனி அன்று பதிவர் சந்திப்புக்கு செல்ல உறுதியானதும்...புதன் அன்று நமது சக பதிவர் சைதை read more\nதமிழீழம் பதிவர் சந்திப்பு பிரியாணி\nதேவன் - 8 : ‘கல்கி’யில் ஒரு ‘தேவன்’ பக்கம்\nபேராசிரியர் ‘கல்கி’யின் பிரதம சீடர் ஒருவர் என்றால் அவர் ‘தேவ’னாகத் தான் இருக்க முடியும். இருவருக்கும் இன்னொர read more\nதி.மு.க.,வில் கோஷ்டி இல்லை: சொல்கிறார் கருணாநிதி - தினமலர்\nதினமணிதி.மு.க.,வில் கோஷ்டி இல்லை: சொல்கிறார் கருணாநிதிதினமலர்சென்னை: \"\"தி.மு.க.,வில் எந்தக் கோஷ்டியும் இல்லை,' read more\nஅப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம். நாங்கள் வசித்த திருச்சி டவுன் பகுதியில் ஒரே பரபரப்பு. மக read more\nமோடியால் காங்., கட்சிக்கு பாதிப்பில்லை - தினமலர்\nதினமணிமோடியால் காங்., கட்சிக்கு பாதிப்பில்லைதினமலர்சிதம்பரம் : \"\"மோடியால் காங்., கட்சிக்கு எந்த பாதிப்பும் இ read more\nதேவன் - 7: ஆறுதல் வேண்டுமா\nதேவன் “ஸம்பாதி” என்ற புனைபெயரில் ‘தேவன்’ விகடனில் எழுதிய பல கட்டுரைகளில் இதுவும் ஒன்று. நக read more\n'ஆணை'யை முட்டிய 'யானை'...( சும்மா அடிச்சு விடுவோம்...2 )\nஒருவேளை இதுதான் அதோட கோபத்துக்கு காரணமா இருக்குமோ.. செய்த வினையும், செய்கின்ற தீவினையும் ஓர் எதிரொலியைக் காட் read more\n5 -ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு – இதுதான் தரமா \nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்.\nபுல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது \nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nமாட்டுக்கார வேலன் - நகரத்திலிருந்து கிராமத்துக்கு புலம்பெயர்வு : ஈரோடு கதிர்\nஆயா : என். சொக்கன்\nபொய்யாய்... பழங்கதையாய்.. : மாதவராஜ்\nகோழியின் ரத்தத்தில் காதல் கடிதம் : அக்னி பார்வை\nஎன்ஃபீல்ட் புல்லட் : இளவஞ்சி\nபிரபல பெண் பதிவர் - மணல் கயிறு : சி.பி.செந்தில்குமார்\nகலைகிறதா கண்ணாடி மாளிகை : சேவியர்\nஅமெரிக்காவுக்கு ஆபத்து : நசரேயன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:04:31Z", "digest": "sha1:B7HJ4SBOQDB73SILIWCYQDAEZQRX2WJA", "length": 6094, "nlines": 107, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nசெண்பகா பேக்கரி – ப்ரியன் சிறுகதை\nப்ரியன் ரெண்டு நாளா பேக்கரி பக்கம் போகாம இருக்கிறது உள்ளுக்குள் என்னவோ மாதிரி இருந்தது. வேலை வெட்டிக்கு போகாம கவர்மெண்ட் வேலைக்கு பரீட்சை எழுதிக்கிட்ட… read more\nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்.\nபுல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது \nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசு��ை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nபேருந்து - சில நினைவுகளும் ஒரு கறுப்பு தினமும்..\nஒரு மருந்து விற்பனன் வாழும் நாட்கள் : இராமசாமி\nஇப்படிக்கு நிஷா : VISA\nNRI - கொசுத்தொல்லைகள் : ILA\nமுரசு, செல்லினம் முத்து நெடுமாறன் பேசுகிறார் : கானா பிரபா\nஇளையராஜா:வாழ்வோடு தொடரும் பந்தம் : ChandraMohan\nஅமெரிக்காவில் பிடிச்ச பத்து : Boston Sriram\nஇரு கவிதைகள் : இராமசாமி கண்ணண்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/blog-post_87.html", "date_download": "2019-02-22T07:56:00Z", "digest": "sha1:O3VHTVNA7L57H5KFNBOHQ65ZAWKIX7M2", "length": 9559, "nlines": 49, "source_domain": "www.onlineceylon.net", "title": "முஸ்லிம் பெண்கள் அபாயா அணிய முடியாது என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை - ஷிப்லி பாறுக் | Online Ceylon", "raw_content": "\nஉங்கள் ஊர் செய்திகளை அனுப்ப\nHome Argument Breaking News political முஸ்லிம் பெண்கள் அபாயா அணிய முடியாது என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை - ஷிப்லி பாறுக்\nமுஸ்லிம் பெண்கள் அபாயா அணிய முடியாது என்று கூற யாருக்கும் அதிகாரம் இல்லை - ஷிப்லி பாறுக்\nபாடசாலைகளிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ முஸ்லிம் பெண்கள் அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nஅதிகாரிகள் இன ஒற்றுமைக்காக பாடுபடுவதற்கு மாற்றமாக இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முனையக்கூடாது. பெண்கள் அபாயா (Abaya) அணிவதென்பது முஸ்லிம்களுக்கான தனித்துவமான உடையாகும். பாடசாலைகளிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.\nபுதிதாக நியமனம் பெற்று தமிழ் பாடசாலைகளுக்கு செல்லும் முஸ்லிம் ஆசிரியைகள் கட்டாயம் சேலை (sari) அணிந்து வர வேண்டும் என்று அதிகாரிக���ால் நிர்ப்பந்திக்கப்பட்டதாக கடந்த ஒரு சில வாரங்களாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇத்தகைய பிழையான நிர்ப்பந்தங்களை நிருவாகிகள் ஏற்படுத்துவதென்பது கண்டிக்கத்தக்கதாகும். இந்நாட்டில் உள்ள தேசிய இனங்களான சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என மூவினத்தவர்களுக்கும் அவர்களுக்குரிய கலாச்சார உடைகளை அணிவதற்குரிய பூரண உரிமையுள்ளது. மேலும் இலங்கையில் ஆசிரியைகள் சேலை அணிந்துதான் கடமைக்கு வர வேண்டும் என்ற எந்தவொரு சட்டமும் கிடையாது.\nதற்போது நாட்டிலே இனவாதம் தலை தூக்கியிருக்கின்ற ஒரு நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கிடையில் இத்தகைய பிரச்சினைகளை உருவாக்க நினைப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.\nமுஸ்லிம்கள் தமிழ் பேசும் மக்களாக இருந்தாலும் இந்நாட்டின் தனித்துவமான ஒரு தேசிய இனமாகும். அவர்களுக்கென பிரத்தியேகமான கலாச்சாரமும் மத உரிமைகளும் உள்ளபோது இவ்வாறு கட்டாயப்படுத்துவதென்பதனை ஒரு மனித உரிமை மீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.\nஇவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு முன்னதாகவே தெரிவித்திருக்கின்றோம். இருப்பினும் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இன்றும் இத்தகைய வற்புறுத்தல்கள் விதிக்கப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇவ்வாறன விடயங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சரினதும், உரிய அதிகாரிகளினதும் கவனத்திற்கு நாங்கள் கொண்டுவந்துள்ளதோடு இது விடயம் தொடர்பாக மாகாண சபையிலும் பேசியிருக்கின்றோம்.\nஆகவே நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலாவது முஸ்லிம் பெண்களுடைய தனித்துவமான அபாயா (Abaya) உடைகளை அணிவதில் ஏதேனும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற பாடசாலை அதிபர்கள் அல்லது நிருவாகிகள் இருந்தால் கண்டிப்பாக அவைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\nஎனவே தமிழ் பாடசாலைகளில் கடமை புரிகின்ற முஸ்லிம் ஆசிரியர்கள் யாராவது இவ்வாறு நிர்ப்பந்திக்கப்பட்டால் அது விடயம் தொடர்பாக எங்களுக்கு உடனடியாக அறியத்தருவதன் மூலம் அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மேலும் இவ்வாறான நிபந்தனைகளுக்கும் வற்புறுத்தல்களுக்கும் அடிபணிந்து சேலை அணிய வேண்டும் என்ற எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது நீங்கள் தொடர்ச்சியாக உங்களுக்கான பிரத்தியேக ஆடைகளை அணிய முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்\nபதிப்புரிமை.. Online Ceylon © 2018.அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/virat-kohli-controversy/12708/", "date_download": "2019-02-22T08:15:00Z", "digest": "sha1:GXD7OWVSVYBH25YD3KMQYMFKLQXROH52", "length": 5891, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Virat Kohli Controversy - மீண்டும் சர்ச்சையில் விராட் கோலி!", "raw_content": "\nHome Latest News மீண்டும் சர்ச்சையில் விராட் கோலி\nமீண்டும் சர்ச்சையில் விராட் கோலி\nVirat Kohli Controversy – ஆஸ்திரேலியா சென்று உள்ள இந்திய அணி டி-20 போட்டியை சமன் செய்த நிலையில்,\nநேற்று நடந்த பயிற்சி ஆட்டதில் டாஸ் போடப்பட்ட போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி கால் சட்டை அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஆஸ்திரேலியாவுடன் மோத உள்ள டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ஆம் தேதி தொடங்க இருக்கின்றது.\nஇந்த நிலையில் ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு எதிரான நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் டாஸ் நேரத்தில் கோலி கால் சட்டை அணிந்து வந்தார்.\nஇப்படி அவமரியாதை தனமான காரியத்தை பண்ணிடரே என, கோலியின் இந்த கால் சட்டை விவகாரம் குறித்து நெட்சிசன்கள் பெரிதும் பேசி வருகின்றனர்.\nஇப்போட்டியின் முதல் ஆட்டம் மழையால் தடைபட்டது. அதனால், 4 நாள் பியிற்சி ஆட்டம் சிட்னியில் நடந்து வருகின்றது. 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் ஜெய்த்து பந்து வீச்சை தேர்வு செய்தது.\nமுதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 358 ரன்கள் எடுத்தது இந்திய அணி. இந்திய அணியின் 5 வீரர்கள் அரை சதம் அடித்தனர் என்பது குறிப்பிட தக்கது.\nPrevious articleரஞ்சி போட்டி – 189 ரன்களில் சுருண்டது பெங்கால் அணி\nNext articleவிஸ்வாசம் சிங்கிள் டிராக் ரிலீஸ் – லீக்கான அப்டேட்.\n.. கோலியின் அதிரடி பதில்\nரசிகர்களின் உயிரை விட பணம் தான் முக்கியா கோலியின் மனைவிக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்திய அணியின் வெற்றியை பற்றி கேப்டன் கோலி கூறியது\nவிவசாயிகள் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்: திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்\nவிஜய் கொடுத்த அட்வைஸ் தான் ஹீரோவாக காரணம் – நெகிழும் பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/amazing-diy-almond-face-pack-for-a-clear-skin-020842.html", "date_download": "2019-02-22T08:07:32Z", "digest": "sha1:WOJYQIGZ6CSSOVQWEMWT4I6IBGHH4OCS", "length": 16110, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த இரண்டு பொருளைக் கொண்டு மாஸ்க் போடுவதால், சருமத்தில் ஏற்படும் அற்புதங்கள்! | Amazing DIY Almond Face Pack For A Clear Skin- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஇந்த இரண்டு பொருளைக் கொண்டு மாஸ்க் போடுவதால், சருமத்தில் ஏற்படும் அற்புதங்கள்\nநமது சருமம் மற்றும் தலைமுடியை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வதற்கான பல வழிகள் மற்றும் பல டிப்ஸ்களை பல கட்டுரைகளில் படித்திருப்பீர்கள். ஆனால் அவை அனைத்தையும் நாம் பின்பற்றுகிறோமா என்றால், நிச்சயம் இல்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் நேரமின்மை, சோம்பேறித்தனம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதே சமயம் நேரமின்மையால் அழகு நிலையங்களுக்கு செல்வதற்கு கூட நேரம் இல்லாமல், சருமத்திற்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுக்காமல், தங்கள் அழகை மேக்கப் போட்டே சமாளித்து வருகிறார்கள்.\nஇப்படி எவ்வளவு நாட்கள் மேக்கப் போட்டு, உங்களை அழகாக காட்டுவீர்கள். ஆனால் மிகவும் எளிமையான இரண்டு பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயாரித்து, முகத்தில் தடவி வந்தால், அற்புதமான உடனடி பலனைக் காணலாம். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கிற்கு அரை மணிநேரம் கூட தேவையில்லை. வெறும் 10 நிமிடங்களே போதுமானது. அது என்ன ஃபேஸ் பேக் என்று நீங்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா\nஅது வேறொன்றும் இல்லை, ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பாதாம் மற்றும் பால் தான். இந்த பாதாம் ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, முகம் பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும். பாதாம் விலை அதிகமானது தான். இருப்பினும், இதைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், எதிர்பார்த்த அழகைப் பெறலாம்.\nசரி, இப்போது அந்த பாதாம் ஃபேஸ் பேக்கை எப்படி போடுவது என்றும், அந்த ஃபேஸ் பேக்கைப் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n* பாதாம் பவுடர் - 1 டீஸ்பூன்\n* பால் - 2 டீஸ்பூன்\n* ஒரு பௌலில் பாதாம் பவுடர் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\n* ஒருவேளை பாதாம் பவுடர் இல்லாவிட்டால், 4-5 பாதாமை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.\n* பின் அந்த பொடியில் பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.\n* பின்பு அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, குறைந்தது 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.\n* இறுதியில் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி, துணியால் சருமத்தை உலர்த்துங்கள்.\n* இப்படி இந்த மாஸ்க்கை தினமும் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nபாலால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:\n* சரும நிறம் மேம்படும்.\n* சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.\n* விரிவடைந்து அசிங்கமான காணப்படும் சருமத் துளைகளை சுருங்கச் செய்யும்.\n* பிரகாசமான சருமத்தைப் பெற உதவும்.\n* சருமத்தில் உள்ள அரிப்புக்கள் மற்றும் எரிச்சல்களைப் போக்கும்.\n* சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.\n* முதுமைக் கோடுகள் மற்றும் சரும சுருக்கங்கள் மறையும்.\n* வெயிலால் சருமம் கருமையாகாமல் தடுக்கும்.\nபாதாமால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:\n* பாதாமில் ஆன்டி-ஏஜிங் பண்புகள் நிறைந்துள்ளது.\n* பாதாமில் வைட்டமின் ஈ என்னும் சருமத்தின் மென்மைத்தன்மைக்குத் தேவையான சத்து அதிகம் உள்ளது.\n* பாதாம் சரும பிரச்சனைகளான முகப்பரு மற்றும் பிம்பிள் போன்றவற்றை சரிசெய்ய உதவும்.\n* பாதாம் சருமத்தில் உள்ள கறைகளைப் போக்க உதவும்.\nபாதாம் ஃபேஸ் பேக் கோடைக்காலத்தில் பயன்படுத்த ஏற்றது. ���ந்த மாஸ்க்கை கோடையில் தினமும் பயன்படுத்தி வந்தால், சருமம் கருமையாவதைத் தடுப்பதோடு, பருக்களின் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். மேலும் வெளியே வெயிலில் சுற்றுவதால், சருமத்தில் இறந்த செல்களின் அளவும் அதிகரித்து, சருமம் பொலிவிழந்து காணப்படுவது தடுக்கப்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: skin care beauty tips சரும பராமரிப்பு அழகு குறிப்புகள்\nMay 14, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nலெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்\nவாழ்க்கையில் பணமும், காதலும் ஒன்றாக கிடைக்க இந்த ஒரு பொருளை அணிந்தால் போதுமாம் தெரியுமா\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/08-actor-shiney-ahuja-rape-maid.html", "date_download": "2019-02-22T08:25:35Z", "digest": "sha1:7PHM4CSUNHZK6YBYZJHTDEF6L5OH42NS", "length": 11093, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் ஷைனி என்னைக் கற்பழிக்கவில்லை-வேலைக்காரப் பெண் பல்டி | Shiney never raped me: Maid | ஷைனி என்னைக் கற்பழிக்கவில்லை-வேலைக்காரப் பெண் பல்டி - Tamil Filmibeat", "raw_content": "\nExclusive: குஷ்பு டீம் என்னை ஏமாற்றிவிட்டது... கொந்தளிக்கும் நந்திதா ஜெனிபர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nநடிகர் ஷைனி என்னைக் கற்பழிக்கவில்லை-வேலைக்காரப் பெண் பல்டி\nமும்பை: நடிகர் ஷைனி அகுஜா என்னைக் கற்பழிக்கவில்லை. அவர் மீது நான் பொய் புகார் கொடுத்து விட்டேன் எனக் கூறியுள்ளார் வேலைக்கா��ப் பெண்.\nசில மாதங்களுக்கு முன்பு இந்தித் திரையுலகைக் கலக்கிய விவகாரம் இது. நடிகர் ஷைனி அகுஜா வீட்டில் வேலை பார்த்து வந்த பெண், தன்னை ஷைனி கட்டாயப்படுத்தி கெடுத்து விட்டார் என போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து ஷைனி கைது செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில் தற்போது பல்டி அடித்துள்ளார் அந்த வேலைக்காரப் பெண். தன்னை ஷைனி வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்ட பெண் பேச்சைக் கேட்டுத்தான் ஷைனி மீது நான் பொய்யான புகாரைக் கூறினேன். ஷைனி என்னைக் கற்பழிக்கவில்லை என இந்த வழக்கை விசாரித்து வரும் விரைவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் அவர்.\nசெப்டம்பர் 3ம் தேதி கோர்ட்டில் இந்த வாக்குமூலத்தை அவர் அளித்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை பிறழ் சாட்சியாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவருக்கு தண்டனை கிடைக்கும் எனவும் தெரிகிறது.\nசெப்டம்பர் 15ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: இந்தி நடிகர் ஷைனி அகுஜா வேலைக்காரப் பெண் ஷைனி அகுஜா கற்பழிப்பு வழக்கு hindi actor shiney ahuja house maid rape case on shiney ahuja\nஅந்த ஆளு காமசூத்ராவின் பாஸ், மோசமானவர்: பிரபல இயக்குநர் மீது ஸ்ரீரெட்டி புகார்\nதிருமணத்தில் ஆடுவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி.. விஜய் பட நாயகி மீது வழக்கு\nபணத்திற்காக அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்ட நடிகர்கள், பாடகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vishal-seeks-ban-nadigar-sangam-election-035102.html", "date_download": "2019-02-22T09:16:07Z", "digest": "sha1:222FW4EAN6P4FIA27PAJZK32Q5RFXHAZ", "length": 10952, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'செல்லாது செல்லாது.. நாட்டாமை நடிகர் சங்க தேர்தலை நிறுத்து!' - விஷால் அதிரடி | Vishal seeks ban to Nadigar Sangam election - Tamil Filmibeat", "raw_content": "\nLKG movie audience opinion: ஆர்.ஜே. பாலாஜி நடித்த எல்.கே.ஜி. படம் பற்றி மக்கள் கருத்து- வீடியோ\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\n'செல்லாது செல்லாது.. நாட்டாமை நடிகர் சங்க தேர்தலை நிறுத்து' - விஷால் அதிரடி\nசென்னை: ஜூலை 15-ஆம் தேதி நடைபெற இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் நடிகர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள்.\nஇது தொடர்பாக நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஅதில், \"தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை மாதம் 15-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஅன்றைய தினம் புதன்கிழமையாக உள்ளது. அதற்குப் பதிலாக அடுத்து வரும் விடுமுறை நாள்களில் நடத்தவும், தேர்தலில் முறைகேடு நடைபெறாமல் இருப்பதைத் தடுக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளனர்.\nஇந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளனர் நீதிபதிகள். திரையுலகில் பெரிய சங்கமான நடிகர் சங்கத்தின் ஒரு பகுதியினர் விஷாலுக்கு ஆதரவாக இருப்பதால், இந்த முறை சரத்குமார் - ராதாரவி அணிக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளதாக திரையுலகில் பேச்சு நிலவுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபணத்திற்காக கட்சிக்கு விளம்பரம் செய்ய சம்மதித்த அஜித், விஜய் பட நடிகர்கள், நடிகைகள்\nபணத்திற்காக அரசியல் கட்சிக்கு விளம்பரம் செய்ய மறுத்த அந்த 4 பிரபலங்கள் யார்\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முத��் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cine-buzz/10/124286", "date_download": "2019-02-22T08:49:25Z", "digest": "sha1:DO4A3HNV64BQVQE6YV7LFSY7RFOWJDOF", "length": 5308, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல காமெடி நடிகர் மாயம்- பதற்றத்தில் குடும்பம் - Cineulagam", "raw_content": "\nவாட்ஸ் அப் குரூப்பில் தவறாக பேசி மானத்தை வாங்கிறார்.. தாடி பாலாஜி மீது நித்யா புகார்..\nஉக்கிரத்தில் இருக்கும் சனி 4ம் எண்ணில் பிறந்தவர்களை குறிவைத்திருக்கிறார் 2020ஆம் ஆண்டு வரை அதிர்ஷ்டம்\nவிஸ்வாசம் மொத்தமாக எவ்வளவு வசூல், லாபம் பெற்றார்களா விநியோகஸ்தர்கள்- தயாரிப்பாளர் முழு விளக்கம்\nதுப்பாக்கி படத்தையும் கலாய்த்த ஆர்.ஜே பாலாஜி - LKG படத்தில் வரும் காட்சி\nதல ஸ்டைலில் சூர்யா கொடுத்த ஸ்பெஷல் அத்தனை பேரும் குஷி - வெளியான புகைப்படம்\nசமீபத்தில் திருமணம் செய்த பிரபல நடிகை கர்ப்பம் வைரலாகும் புகைப்படம் - அதிர்ச்சியான தாயார்\nஆணுடன் இருக்கும் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி..\nதேவ் படம் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\n ராகு,கேது மாற்றத்தினால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஆரம்பம்\nநடிகையுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து மிரட்டிய பிரபல நடிகர்- வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nபிரபல நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இதோ\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல காமெடி நடிகர் மாயம்- பதற்றத்தில் குடும்பம்\nபிரபல காமெடி நடிகர் மாயம்- பதற்றத்தில் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/sep/16/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-3001245.html", "date_download": "2019-02-22T07:48:09Z", "digest": "sha1:VOD4C732ANVXG7YS56CRY6VUN5MRGF4Z", "length": 11250, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "தூய்மை இந்தியா திட்டத்தை தமிழகம் சிறப்பாக செயல்படுத்துகிறது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nதூய்மை இந்தியா திட்டத்தை தமிழகம் சிறப்பாக செயல்படுத்துகிறது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nBy DIN | Published on : 16th September 2018 02:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூய்மை இந்தியா திட்டத்தை தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.\nகோவை மாவட்டம், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் பகுதியில் தூய்மையே சேவை இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.\nஇதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்க விளம்பரத் தூதுவர் நடிகர் விவேக் ஆகியோர் பங்கேற்று துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.\nஇதைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதூய்மை இந்தியா திட்டத்தின் 5ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி வரும் 2ஆம் தேதி வரை தூய்மையே சேவை பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.\nகிராமப்புறங்களில்ற் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த, தாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் சுமார் 65,000 தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டு தினந்தோறும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nதூய்மைப் பணிகளின் ஒரு பகுதியாக 12 மாநகராட்சிகள், 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகள், 123 நகராட்சிகளில் தூய்மைக் காவலர்கள் மூலம் சேகரிக்கப்படும் கழிவுப் பொருள்களைத் தரம் பிரித்து மறுசுழற்சி மேற்கொள்ள திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் சிறப்புடன் செயல்படுத்தப்படுகிறது.\nபிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தைத் தவிர்க்க பொதுமக்கள், வியாபாரிகள், சில்லறை வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களின் பங்களிப்பை வழங்கிட வேண்டும்.\nமாற்று உபயோகப் பொருள்களாக, பனைபொருள்களால் செய்யப்பட்ட தட்டுகள், ஸ்பூன்கள் உள்ளிட்ட பொருள்களை உற்பத்தி செய்யும்போது, அழிந்து வரும் பனை மரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பெருகும் சூழல் உருவாகும். பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை ஒரு சவாலாக எதிர்கொண்டு செயல்படுத்தி வரும் முதல்வரின் கரத்துக்கு வலுசேர்க்கும் வகையில், மக்கள் அனைவரும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.\nநிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மத்திய நீர், சுகாதாரத் துறை இணைச் செயலர் அருண் பரோகா, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பத்மாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜின சுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2012/05/", "date_download": "2019-02-22T07:43:37Z", "digest": "sha1:XSJNQC6XBBSQHNMKI6AKWBQAXNWNBJVC", "length": 79175, "nlines": 203, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: May 2012", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nதடங்கல் நாம் நம் அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராகி விட்டோம் என்பதை தோல்விக்கு காட்டுவதற்கான தடங்கள். வாழ்கையில் ஒவ்வொரு வேளையில் ஒவ்வொரு விதமான தடங்கல் வருவது இயல்பு. சமீப காலத்தில் இணையத்துடன் இணைய முடியாத அளவிற்கு ஒரு தடங்கல் ஏற்பட்டது, மிகவும் சோர்ந்து விட்டேன், பழைய நிலைக்கு வர முடியுமா மீண்டும் நம்மா��் ப்ளாக் எழுத முடியுமா என்பது போன்ற பல கேள்விகளை கேட்டுக் கொண்டும் சமாதானம் அடைய முடியாத பல பதில்களை எனக்கு நானே கூறிக் கொண்டும் இருந்தேன், இறுதியாக நான் எடுத்த முடிவு, இனி எழுத வேண்டாம் (உங்கள் சந்தோசம் புரிகிறது, காத்திருங்கள் இன்னும் பதிவு முழுமையடையவில்லை), மற்ற நண்பர்களின் பதிவுகளை மட்டும் படித்து அவர்களை உற்சாகப்படுத்துவோம் என்ற முடிவுக்கு வந்தேன்.\nஒருவாரம் கழித்து ப்ளாக்கை திறந்தால் பல சந்தோசங்கள் என்னை வரிசையாக வரவேற்றன. அதில் நான் பெற்ற முதல் சந்தோசம் இதை முதல் சந்தோசம் என்பதை விட முதல் விருது என்றும் சொல்லலாம். என்னை மதித்து() சகோதரி கலை, அவர் பெற்ற விருதை என்னுடன் பகிர்ந்து கொண்டது. என் வாழ்வில் நான் பெற்ற விருதுகளில் இதை எத்தனையாவது விருதாகக் கொள்ளலாம் என்று என்னுடைய வாழ்க்கையை சிறிது பின்னோக்கிப் உற்றுப் பார்த்ததில் ஒன்றைப் புரிந்து கொண்டேன் வாழ்க்கையில் நான் பெற்ற முதல் விருது இது தான். அதனால் அந்த மகிழ்ச்சியை எனக்கு அளித்த கலை அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் (ஆண்டவரே கோட்டான கோடி நன்றிகள் ஆண்டவரே கோட்டான கோடி நன்றிகள்).\nஎனக்கு அளித்த விருதுகளை நான் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு தடங்கலுக்கு வருத்தமும் அதற்கான காரணத்தையும் அதிலிருந்து மீள காரணமானவர்களையும் பற்றி பகிர்ந்துகொள்ள கடமைபட்டுள்ளேன்.\nபத்தாவது முடித்தவுடன் \"அடுத்து என்ன குரூப் எடுக்க போற\" என்ற கேள்விக்கு விடை தேடி ஆரம்பித்த பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பிளஸ் டூ நான் முடிப்பதற்கு முன்பே சமுதாயம் அடுத்த கேள்வியை தயார் செய்து விட்டது \"இஞ்சினியரிங் படி\" என்ற குரல் திரும்பிய இடங்களில் எல்லாம் எதிரொலித்தது. நான் எடுத்த மிக மோசமான நல்ல மதிப்பெண்களுக்கு (சமுதாயத்தைப் பொறுத்தவரை அது மோசமான மதிப்பெண் நான் படித்த படிப்பை பொறுத்தவரை அது நல்ல மதிப்பெண்) இஞ்சினியரிங் படிப்பு என்பது கனவாகிப் போனது.மிகப் பெரிய போராட்டத்தின் முடிவில் கலை அறிவியல் கல்லூரியில் படிப்பதற்க்கான இடம் கிடைத்தது. இளங்கலை முடியும் தருவாயில் வேலைக்குச் செல்லபோகிறேன் என்ற என் வாயை அடைத்து \"முதுநிலை படி\"க்கச் சொல்லியது சமுதாயம்.\nசென்னையின் மிகப் பெரிய பொறியியல் கல்லூரி என்று தனக்குத் தானே ��ொல்லிக் கொள்கிற ஒரு கல்லூரியில் அரசாங்க உதவியுடன் இடம் கிடைத்தது. இறுதி ஆண்டின் இறுதியில் கேம்பஸ் இண்டர்வியு என்ற சம்பிரதாயத்தின் உதவியில் தலைசிறந்த நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சமுதாயதிற்கு தெரியாது அந்த நிறுவனம் வேலைக்கு அழைப்பதற்கு பல நாட்கள் ஆகும் என்று. படிப்பு முடிந்ததும் \"எப்ப ஜாயின் பண்ண போற\" என்ற கேள்வியையும் அது கேட்கத் தவறவே இல்லை. எனக்குத் தான் தெரியுமே. அதனால் தற்சமயத்திற்காக ஒரு சிறு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு நல்ல நாளில் வந்து சேர்ந்துகொள்ளுமாறு அந்த பெரிய நிறுவனம் அழைத்தது. நான் தேர்வானதில் இருந்து சரியாக ஒரு வருடம் பத்து நாட்கள் கழித்து அந்த நிறுவனத்தில் ட்ரைனிங் ஆரம்பமாகியது.\nமூன்று மாதங்கள் முடிந்ததும் ப்ராஜெக்ட் கிடைத்து விடும் என்று நம்பிக்கொண்டிருந்த சமுதயத்திற்குத் தெரியாது அங்கே பெஞ்ச் என்ற ஒரு சடங்கு உண்டு என்று. பெஞ்ச் என்றால் ட்ரைனிங் முடிந்து ப்ராஜெக்ட் கிடைக்கும் வரை சும்மா இருக்க வேண்டும் வேலை எதுவும் கிடையாது. ஆனால் சம்பளம் உண்டு. கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அது நரகம் என்பது பெஞ்சில் இருப்பவர்களுக்குத் தான் தெரியும். சமுதாயம் விழித்துக் கொண்டது \"எப்போ ப்ராஜெக்ட் கிடைக்கும் ஏன் இன்னும் சும்மாவே இருக்க ஏன் இன்னும் சும்மாவே இருக்க\" கேள்விகளை கேட்டுக் கொண்டே சென்றது. அதற்க்கான பதிலை நானும் தேடிக் கொண்டே இருந்தேன். ஒரு நிருபனின் வேலை நிஜத்தைத் தேடுவது, பெஞ்சில் இருப்பவனின் வேலை நிழலைத் தேடுவது காரணம் அலுவலகத்தினுள் செல்ல அனுமதி கிடையாது. தினசரி அலுவலகம் செல்வது, கிடைக்கின்ற நிழலில் உட்காருவது, சிறுவயதில் உட்கார்ந்து கொண்டு விளையாடும் அனைத்து விளையாட்டுக்களையும் விளையாடுவது, கிண்டல் கேலி மதிய சாப்பாடு பின் வீட்டுக்குப் புறப்பாடு என்ற நிலையிலேயே வாழ்க்கை இரண்டு மாதங்களுக்கு நகர்ந்து கொண்டிருந்தது.\nமுடிவில்லா நிலை என்பது எதிலுமே இல்லை, பெஞ்ச் வாழ்க்கையும் நிறைவுக்கு வந்து சென்ற வாரம் ப்ரோஜெக்டும் கிடைத்து விட்டது. நான் இருக்கும் ஆவடியிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அலுவலகத்தில் தான் இனி என் வேலை. அங்கு தான் நான் செல்ல வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் ஆவடி இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து இருந்து சென்னை கடந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலிருக்கும் சிறுசேரி சென்று திரும்ப வேண்டும். தலை சுற்றுகிறதா சென்னையில் பலபேரின் அலுவல் நிமித்தம் இப்படித் தான் இருக்கும்.காரணம் சென்னையின் புறநகரில் தான் வீட்டு வாடகை குறைவு. இருபது கி.மீ தொலைவிற்குள் ரூம் பார்த்து அங்கே சென்றுவிட்டேன். இருந்தும் வேலை பழக்கத்திற்கு வரும் வரை கொஞ்சம் கடினமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.\nஎன் வாழ்வில் வந்த இந்த மாற்றங்கள் தான் தடங்களுக்குக் காரணம். அதனால் மற்ற நண்பர்களின் எழுத்தை உற்சாகப்படுத்துவதோடு நின்று கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்தேன். அந்த முடிவோடு தான் ப்ளாக்கையும் ஓபன் செய்தேன். ஆனால் முடிவு மாறிவிட்டது இல்லை என்னை உற்சாகப்படுத்தும் உங்களால் மாற்றப்பட்டுவிட்டது. நான் பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்பொழுது வரை என் பதிவை முதல் ஆளாக படித்து வரும் லாய், பதிவுலகின் முதல் நண்பராய் வந்து என் எழுத்தை தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு எப்பொழுது அடுத்த பதிவு எழுதப் போகிறாய் என்று உற்சாகபடுத்துகிற சதீஷ் அண்ணா, முதல் விருது கொடுத்த சகோதரி கலை, பதிவில் நடை எப்படி எப்படி இருந்தால் அது நல்ல பதிவாக இருக்கும் என்று பாடம் சொல்லிக் கொடுத்து என்னை திருத்தும் என் சின்ன வாத்தியார் கணேஷ் சார்,லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக கமெண்ட் கொடுக்கும் நிரஞ்சனா, பல சிறுகதைகள் எழுதி வரும் மெலட்டூர். இரா.நடராஜன் சார், என் ஒவ்வொரு பதிவிலும் இருக்கும் குறை நிறைகளை தவறாது எடுத்துரைக்கும் என் அண்ணன், ஸ்ரீமதி மற்றும் ஜனனி, தவறாது என்னை உற்சாகப்படுத்தும் மணிசார் பிரவீன் வில்வா பவி ராஜி மணிமாறன் மதுரைதமிழன் சீனி ராஜபாட்டை ராஜா ரமணி விச்சு சென்னையை சுற்றிக் காட்ட அழைக்கும் சின்னமலை புதியதாய் கிடைத்த நண்பர்கள் யுவராணி பாலா துளசி கோபால் வெங்கட் நாகராஜ் மூத்த பதிவர்களான லெக்ஷ்மி அம்மா வை கோபால கிருஷ்ணன் ராஜராஜேஸ்வரி அம்மா மற்றும் மனோ சாமிநாதன் என் பதிவிற்க்கான புகைப்படங்களை தந்து உதவும் நண்பன் காளிராஜ் என்று ஒவ்வொருவரும் என் உற்சாகதிற்கான காரணங்கள்.\nஎன் கல்லூரி தோழர்கள், என் உடன் வேலைக்குச் சேர்ந்த தோழர்கள் என்று அனைவர் கொடுக்கும் உற்சாகமும் மிக முக்கியமான காரணங்கள். 'கொஞ்��ம் தாமதமாக வந்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன் வாத்தியரே. விதி வழியில் செல்வதால் சதி ஒன்று நிகழ்ந்து விட்டது' என்று கணேஷ் சாரிடம் கூறினேன், அதற்க்கு அவர் உதிர்த்த மிக மிக உற்சாகமான வார்த்தைகள் 'விதி வழி செல்லும் வாழ்வில் உங்களுக்கும் சோதனைகள் நேர்கின்றனவா... மீண்டு வாருங்கள். எல்லாம் நமக்கு உரமே...'. .அடுத்ததாக நான் எதிர் பார்க்காத நிகழ்வு என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்து வைத்திருந்த தோழி சசிகலா \"தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன்\" என்று என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்திருந்த தோழி சசிகலா அவர்கள். எப்போது அடுத்த பதிவு என்று கேட்ட சதீஷ் அண்ணா. இனி பதிவெழுதுவாயா என்று கேட்ட ஸ்ரீ அண்ணா இப்படி ஒவ்வொருவரிடமும் இருந்து கிடைத்த உற்சாகம் என்னை மீண்டும் பதிவெழுத தூண்டியது. இனி கண்டிப்பாக எழுத வேண்டும் என்ற ஆர்வமும் பிறந்ததது.இன்னும் ஒரு மாத காலத்திற்கு என்னால் தொடர்ந்து எழுத முடியுமா என்று தெரியவில்லை ஆனால் உங்களை தொடர்ந்து கொண்டிருப்பேன் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும்.\nஇனி விருது கொடுக்கு நேரம்\nஎன் எழுத்துகளை தன் மின்னல் வரிகளால் பாரட்டும் சின்ன வாத்தியார் கணேஷ் சார் அவர்களுக்கு\nதன் சிறுகதைகள் சிறந்த சிந்தனைகள் என்று பலவேறு விதங்களில் எழுதி வரும் அய்யா மெலட்டூர். இரா.நடராஜன் சார்அவர்களுக்கு\nஎல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து வரும் நம்மைக் காக்கும் சீரிய பணியில் இருந்தாலும் சிறப்பாக தன் அனுபவங்களை எழுதி வரும் அண்ணன் சதீஷ் அவர்களுக்கு\nஅலையல்ல சுனாமி என்ற பெயரில் பதவு எழுதி வரும் அண்ணன் விச்சு\nஎடக்கு மடக்கு என்று பெயர் வைத்திருந்தாலும் தன் மனதில் தொட்ரியதி அப்படியே எழுதும் முட்டாப்பையன் (\nஎதாவது எழுதுவோம் என்று எழுதினாலும் திருக்குறளை பாமர விளக்கங்களுடன் எழுதி வரும் ஐயா வியபதி அவர்களுக்கு\nநிழலுலகில் நிஜத்தை தேடும் சராசரிப் பெண்ணான யுவராணி தமிழரசனுக்கு\nசினிமா சினிமா என்ற தலைப்பில் தான் ரசித்த ஆங்கிலத் திரைப்படங்களை அழகான விமர்சனத்துடன் தரும் நண்பன் ராஜ் அவர்களுக்கு\nதான் நினைத்ததைச் சொல்லும் தன்னுடைய பதிவில் நூரைக்கண்ட முரளிதரன் அவர்களுக்கு\nதன் கவிதை வரிகளால் கவி பாடும��� என் வகுப்புத் தோழன், மண்ணின் மைந்தன், உடன் பணியாற்றுபவன் என்று பல சிறப்புகளை பெற்ற கவிபாலா அவர்களுக்கு\nஎன்று இந்த விருதுகளை பகிர்ந்து கொடுக்கிறேன். இந்தச் சிறுவன் மகிழ்வோடு தரும் விருதை பெற்றுக் கொள்ள தாழ்மையுடன் அழைக்கிறேன்.\nஆசியாவிலேயே மிகப் பெரிய பொதுநல மருத்துவமனையான சென்ட்ரல் மருத்துவமனையின் வெளியிலுள்ள பிளாட்பாரத்தில் ஐந்து ரூபாய்க்கு ரஸ்னா விற்பவனிடமும் சரி, ராயபேட்டை மல்டிப்ளெக்ஸில் ஏசி ரூமில் உயர்ரக குளிர்பானம் விற்பவனிடமும் சரி கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் இருக்கும். சென்னையில் எங்காவது ஒரு பொட்டிக் கடை வைத்து விட்டால் போதும் நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம். காரணம் ஜன நெருக்கடி நிறைந்து இருக்கும் சென்னை மிகப்பெரிய தொழில் வணிக வியாபார நகரம், அதனாலேயே சென்னை எல்லார்க்கும் எல்லாமுமாய் விளங்குகிறது.\nசென்னைக்கு புதிதாக வருபவர்களிடம் 'எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் இடம் எது' என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லுவார்கள் 'திநகர் ரங்கநாதன் தெரு' என்று. சென்னையை நன்றாகத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ரங்கநாதன் தெருவில் துணிகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்காதென்று.\nஒவ்வொரு குறிப்பிட்ட பொருள்களும் குறிப்பிட்ட இடங்களில் தான் கிடைக்கும். காய்கறியில் தொடங்கி துணிகள், தங்க நகைகள், எலெக்ட்ரானிக் பொருட்கள், புத்தகங்கள், வாகன உதிரிபாகங்கள் என்று ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பகுதியை சென்னை தனக்குள்ளேயே ஒதுக்கிக் கொண்டுவிட்டது.\nசென்னையின் மிகப் பிரபலாமான வர்த்தக மையம் திநகரில் இருக்கும் ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு மற்றும் பாண்டிபஜார். இந்த மூன்று இடங்களிலுமே பெண்களுக்கான ஆடைகள், ஆபரணங்கள், அணிகலன்கள் விற்கும் கடைகளும் சுடிதார் தைக்கும் தையலகங்களுமே அதிகம். அதனால் பெண்களின் கூட்டத்திற்கு இங்கு பஞ்சமே இருக்காது. இந்தியாவுக்கே பஞ்சம் வந்தாலும் ரங்கநாதன் தெருவில் இருக்கும் கூட்டத்திற்கு மட்டும் பஞ்சமே வராது. ரங்கநாதன் தெரு மாம்பலம் ரயில் நிலைய வாசலிலேயே இருப்பதும் பேருந்து நிலையமும் நடந்து செல்லும் தூரத்திலேயே இருப்பதும் மக்களுக்கு மிகவும் வசதியாய்ப் போய்விட்டது. இந்தத் தெருவின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது சரவணா ஸ்டோர்ஸின் பெரிய பெரிய கட்டிடங்கள் தான். இந்தத் தெருவில் துணிக் கடைகளும் தையலகங்களும் அதிகம். மிகப் பெரிய பாத்திரக் கடையும் உள்ளது.\nரங்கநாதன் தெரு தொட்டுக் கொண்டிருக்கும் உஸ்மான் ரோடில் தங்க நகைக்கடைகள் அதிகம். சரவணா, ஜி.ஆர்.டி, ஓ.கே.ஜெ, ஜாய் அலுக்காஸ், தனிஷ்க், பாத்திமா, கசானா என்று பெரிய பெரிய நகைக் கடைகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அவர்களும் தங்கள் கடைகளை அடுக்கு மாடிகளாக அடுக்கிக் கொண்டே தான் செல்கிறார்கள். சரவணா, போத்திஸ், சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி, நல்லி, குமரன் சில்க்ஸ் போன்ற ஜவுளிக் கடல்களும் இங்கே தான் ஒருவருக்கொருவர் போட்டியாய் அணிவகுத்து நிற்கிறார்கள். ஒரே ஒரு உபரி தகவல் இந்த 'எடுத்துக்கோ எடுத்துக்கோ' கடையில் மட்டும் இலவசமாக கொடுத்தால் கூட எதையும் எடுத்து விடாதீர்கள் காரணம் இங்கே பொருட்களின் விலையும் குறைவு தரமும் குறைவு. இவ்வளவு பெரிய பெரிய கடைகளுக்கு நடுவில் இருக்கும் சாலை வெகுவாக சுருங்கி விட்டதால் வாகன நெரிசலும் ஜன நெருக்கடியும் எப்போதுமே ஜெகஜோதியாய் இருக்கும்.\nஇந்த இரண்டு தெருக்களையும் சுற்றிவிட்டு பாண்டி பஜார் சென்றால் அங்கே பெண்களுக்கான அணிகலன்கள் மொத்தமும் விதவிதமாக அணிவகுத்து நிற்கும். அழகழகான வாட்சுகள், கம்மல்கள், வளையல்கள், கள்,கள் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.\nசாதாரண மற்றும் விடுமுறை நாட்களில் இருக்கும் கூட்டத்தைக் காட்டிலும் விழாக் காலங்களில் கூட்டம் பலமடங்கு அதிகமாக இருக்கும். காரணம் சென்னை மட்டுமில்லாமல் வெளிமாவட்டங்களில் இருந்தும் மக்கள் அதிகளவில் வருகை புரிவார்கள். இவ்வளவு கூட்டத்தையும் சமாளிக்கும் அளவிற்கு திநகரில் உணவகங்கள் கிடையாது. இங்கு உணவகங்கள் அதிகம் தான் என்றாலும் பண்டிகை தினங்களில் இருக்கும் கூட்டத்துடன் ஒப்பிடும் பொழுது சொற்பமாகவே தெரியும். அதனால் பண்டிகை நாட்களில் இங்கு வருமுன் உணவை முடித்துவிட்டு வருவது நல்லது இல்லையேல் மறந்துவிட்டு வருவது நல்லது.\nஅடுத்த இடம் ரிட்சி ஸ்ட்ரீட் அல்லது ரிச் ஸ்ட்ரீட். கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், செல்போன், செல்போன் உதிரி பாகங்களிலிருந்து பெயர் தெரிந்த தெரியாத என்னென்ன எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்க வேண்டுமானாலும் இந்த எலெக்ட்ரான���க் சந்தைக்கு வந்துவிடலாம். ஹார்ட் டிஸ்க், மதர் போர்ட் தொடங்கி கம்ப்யூட்டரின் அணைத்து உதிரிபாகங்களையும் பிளாட்பாரத்தில் கடை பரப்பி வைத்திருப்பதைப் பார்த்தல் கொஞ்சம் திகிலூட்டும். காரணம் அனைத்தும் திருட்டுப் பொருட்கள். சென்னையின் வீடுகளில் இருக்கும் எலெக்ட்ரானிக் பொருட்களில் குறைந்தது ஒரு பொருளாவது இங்கிருந்து வாங்கப்பட்டதாகதான் இருக்கும். அண்ணா சாலையின் ஆரம்பத்திலேயே இருக்கும் இந்தத் தெருவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் சூட்டிய பெயர் நரசிங்கபுரம் தெரு. இந்தத் தெருவிற்கு இப்படி ஒரு பெயர் இருப்பதே சென்னையில் பலருக்கு தெரியாது.\nரங்கநாதன் தெருவிற்கு அடுத்தபடியாக மிக மிக நெரிசலான குறுகலான கூட்டம் அதிகம் இருக்கும் இடம் ரிச் ஸ்ட்ரீட் தான். ஒரே ஒரு வித்தியாசம் இங்கு ஆண்களை மட்டுமே அதிகம் காண முடியும். பெண்கள் இங்கு தனியாக செல்வது அவ்வளவு நல்லதும் இல்லை. இங்கு போலிகள் அதிகம் என்பதால் ஏமாறாமல் பொருட்களை வாங்குவது உங்கள் சாமர்த்தியம். இந்த இடத்தைப் பற்றியோ அல்லது வாங்கப் போகும் பொருளைப் பற்றியோ முழுவதுமாக அறிந்த்தவரை உடன் அழைத்துச் சென்றால் அடுத்த முறை ரிச் ஸ்ட்ரீட் வருவதற்கு நீங்கள் தயங்கமாட்டீர்கள். (நட்டு போல்ட் கார்டு ரீடர், ரிமோட் வாங்க செல்பவர்களுக்கு இது பொருந்தாது). பல எலெக்ட்ரானிக் பொருட்களின் சர்வீஸ் சென்டரும் இங்கு உண்டு.\nஎந்த படிப்பிற்கு, எந்த துறைக்கு, எந்த ஆத்தர் எழுதிய புத்தகம் வாங்க வேண்டுமானாலும் நாம் செல்ல வேண்டிய ஒரே இடம் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திற்கு அடுத்த கட்டிடமாக இருக்கும் மூர் மார்கெட். ஐஐடி புத்தகங்களிலிருந்து ஐடிஐ புத்தகம் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் இளைஞர்களின் கூட்டம் அலைமோதும். இங்கு கிடைக்காத புத்தகங்களே இல்லை. பழைய புதிய பாடப் புத்தகங்களுக்கு என்றே தனிதனிக் கடைகள் இங்கு உண்டு. பழைய வார மாத இதழ்களும் கிடைக்கும்.\nகுறிப்பிட்ட பாடப் புத்தகத்திற்கு எந்தெந்த ஆத்தர்கள் புத்தகங்கள் எழுதயுள்ளர்கள், அவற்றில் எந்த ஆத்தர் எழுதிய புத்தகம் சிறப்பாக இருக்கும் என்பன போன்ற பல விசயங்களை தங்கள் நா நுனியில் வைத்திருப்பார்கள். புத்தகம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ஆறு வயது சிறுவனிலிருந்து அறுபது கிழவர் வரை அறிந்து வைத்திருப்பது ஆச்சரியம் என்றால், இவர்களுக்கு குறைந்தபட்ச படிப்பறிவு கூட கிடையாது என்பது அதிசியமான விஷயம். உங்களுக்கு சென்னை பாஷை பேசத் தெரிந்திருந்ததால் புத்தகத்தை பேரம் பேசி மிகக் குறைந்த விலைக்குக் கூட வாங்கலாம். இங்கே வண்ண வண்ண மீன்களும், மீன் தொட்டிகளும், மீன் வளர்ப்பு சார்ந்த பொருட்களும் விற்பனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.\nமெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே இருக்கும் பாரதியார் சாலை முழுவதிலும் புத்தகக் கடைகள் தான், ஆனால் இங்கே பாடப் புத்தகளை விட பழைய புதிய கதைப் புத்தகங்கள் அதிகம். கொஞ்சம் நேரமெடுத்து தேடினால் பல அரிய பழைய புத்தகங்கள் சிக்கும். பொழுது போகவில்லை என்றால் மெரினா செல்வதை விட இங்கு வருவது மிகவும் பிடிக்கும்.பாண்டி பஜாரிலும் புத்தகக் கடைகள் உண்டு. அங்கு பெரும்பாலும் உலகப் புகழ்பெற்ற ஆங்கிலப் புத்தகங்களே கிடைக்கும்.\nஇன்று வந்த புதிய படத்திலிருந்து எப்போதோ வந்த பழைய படங்கள் வரை எந்த மொழி திரைப்படம் வாங்க வேண்டுமென்றாலும் பீச் ஸ்டேஷன் என்றழைகப்படும் சென்னை கடற்கரை ரயில் நிலையம் வாசலில் இருக்கும் பர்மா பஜார் உங்களை இருகரம் பிடித்து வலுக்கட்டாயமாக வரவேற்கும் இல்லை வலுகட்டாயமாக இழுத்து வரவேற்பார்கள். அருகில் ஹார்பர் உள்ள காரணத்தினால் கஸ்டம்சில் சிக்கும் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் மிக மிக குறைந்த விலையில் இங்கு கிடைக்கும். அதற்க்கு இந்த ஏரியாவில் ஆட்பழக்கம் அதிகம் வேண்டும். அதனால் இந்த ஏரியாவிற்கு கள்ளச் சந்தை கஸ்டம்ஸ் சந்தை என்றும் பல பெயர்கள் உண்டு.\nநீங்கள் கள்ளத்தனமாக வாங்கும் அப்பொருட்களின் ஆயுட்காலம் உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே உள்ளது. இந்தியாவில் முறைப்படி ஐ-பாட் விற்பனைக்கு வருமுன்பே இங்கு வந்துவிட்டது என்பது ஆப்பிள் அறிந்த விஷயம். பர்மா பஜார் பற்றி லக்கிலுக் யுவகிருஷ்ணா எழுதி இருக்கும் அழிக்கப் பிறந்த்தவன் நாவலில் இருந்து அதிக விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.\nபுதுப்பேட்டை. இந்த இடத்திற்கு இந்தப் பெயர் சாலப்பொருந்தும். காரணம் பழைய ஸ்கூட்டரை கொண்டு சென்றால் அதை புதிய நான்கு சக்கர வாகனமாகவே மாற்றித் தரும் அளவிற்கு திறமை வாய்ந்த மெக்கானிக்குகள் இங்கு உண்டு. இங்கிருக்கும் எல்லா மெக்கானிக்குகளும் எல்���ா காரையும் பார்ப்பது இல்லை. போர்ட் என்றால் நம்பி, அம்பாசிடர் என்றால் கரீம் பாய், என்று ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒரு திறமையான மெக்கானிக் உள்ளார். இருசக்கர வாகனத்தை பிரித்து மேய்வதில் இவர்களை விட்டால் வேறு ஆள் இல்லை எனலாம். சமீபத்தில் புதுபேட்டைக்குச் சென்றிருந்த பொழுது ஒரு விளம்பரம் என்னை ஆச்சரியப் பட வைத்தது என்பதை விட அதிர்சிக்குள்ளாக்கியது. இதுதான் அந்த விளம்பரம், \"இங்கு BENZ BMW AUDI கார்களுக்கு சர்விஸ் செய்யப்படும், உதிரி பாகங்கள் கிடைக்கும்\".\nகாய்கறி வாங்க கோயம்பேடு மார்க்கெட், fresh fish வாங்க எண்ணூர், மதுரவாயல் மார்கெட். மளிகை சாமான்கள் வாங்க பாரிஸ், மூக்குக் கண்ணாடி, கல்யாண பத்திரிக்கை, எழுதும் நோட்டு, பட்டாசு, வாங்க BROADWAY. என்று ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு ஏரியாவை பிரித்து அழகு பார்க்கிறது சென்னை. என் அறிவுக்கு எட்டியதை விட என்று சொன்னால் அது பொய், நான் ஊர் சுற்றி அறிந்து கொண்ட இந்த இடங்களைத் தவிர எனக்குத் தெரியாத சில இடங்களும் இருக்கலாம். அவற்றை நான் அறிந்த பின்பு உங்களுக்கும் அறிவிக்கிறேன்.\nசென்னையை பற்றிய சென்ற பதிவு சிறியதாகிவிட்ட காரணத்தால் அதை நிவர்த்தி செய்யும் விதமாக இப்பதிவு சற்றே பெரியதாகி விட்டது. அடுத்த பதிவு சென்னையின் சுற்றுலாத் தளங்களைப் பற்றியது, சென்னையை சுற்ற தயாராக இருங்கள்.\nசென்னை பலவிதமான எதிர்பார்ப்புகளோடு வரும் ஒவ்வொரு தனிமனிதனையும் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஒரு மாநகரம். இதுதான் சென்னை இவ்வளவு தான் சென்னை என்று சென்னையை ஒரு எல்லைக்குள் அடைக்கவே முடியாது.\n\"எக்மோருக்கு எப்படி சார் போகணும்\" வழி கேட்ட உங்களை வெறித்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, வாயில் குதப்பியிருந்த பான்பராக்கை உங்கள் காலுக்குக் கீழேயே துப்பும் சென்னைவாசியை சந்திக்கும் அதே நேரத்தில் தான் \"சார் ஒரு நிமிஷம், எக்மோர் தான இங்கயே நில்லுங்க 15B வரும், அதுல ஏறுனா மூணாவது ஸ்டாப் எக்மோர் தான்\" எங்கிருந்தோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து திடிரென்று ஓடி வந்து உதவும் அவரும் அதே சென்னைவாசியாகத் தான் இருப்பார்.\nஇப்படி பல்வேறு முகங்கள் இருக்கும் சென்னையை நாம் எந்த முகத்தோடு பார்த்தாலும் சுவாரசியம் குன்றாமல் தான் இருக்கின்றது. அப்படிப்பட்ட சென்னையை நான் எப்படிப் பார்கின்றேன் என்பதைத் தான் இங்கே பதிவாக எழுத இருக்கிறேன். சென்னையைப் பற்றி எழுத எவ்வளவோ இருக்க அதில் எதைப் பற்றி எழுதலாம் என்று சிந்தித்துக் கொண்டே கன்னத்தில் கைவைத்து நாடியை வருடும் பொழுது தான் தட்டுபட்டது அந்தத் தழும்பு.\nஅட இப்பொழுது தான் நியாபகம் வருகிறது. எனக்கு நான்கு வயதாக இருக்கும்பொழுது நாங்கள் நான்கு மாதங்கள் சென்னையில் தான் வசித்தோம். அப்பொழுது சென்னையில் ஒரு மழைக்காலம். என்னையும் அண்ணனையும் வீட்டில் விட்டுவிட்டு அம்மா மட்டும் கடைக்குச் சென்றிருந்தார். நாங்கள் குடியிருந்தது மாடிவீடு என்பதால் மாடி படியிலிருந்து குதித்துக் குதித்து விளையாடுவது என் வழக்கம். அன்றும் அப்படித் தான் மூன்றாவது நான்காவது படியிலிருந்து குதித்து விளையாடத் தொடங்கினேன்.\nமழை பெய்யும் பொழுது படியிலிருந்து குதித்தால் வழுக்கும், அடிபடும், நாடியிலிருந்து இரத்தம் வரும், தையல் போட வேண்டும் என்பதெல்லாம், இவ்வளவும் நடந்ததன் பின்பு தான் தெரிந்த்தது. சென்னை தந்த முதல் அன்புப் பரிசு அது. அந்த வயதில் நடந்த பல விஷயங்கள் நியாபகத்தில் இல்லை. இருந்தும் நாங்கள் குடியிருந்த மாடிவீடு, குளோரின் வாசத்துடன் வரும் தண்ணீர், கட்டுகட்டாக சேர்த்து வைத்த எலெக்ட்ரிக் ட்ரெயின் டிக்கெட், நாக்கில் வேல் குத்திய ஒருவர் பூசி விட்ட விபூதி, இப்படி சின்ன சின்ன விஷயங்கள் மட்டுமே மனதிலிருந்து மறக்காமல் உள்ளது.\nபதினொன்றாவது வகுப்பு விடுமுறையை கழிப்பதற்காக மீண்டும் சென்னைக்கு வந்தேன். தாம்பரம் தாண்டியதுமே புரிந்து கொண்டேன் சென்னை ஒரு சினிமா நகரம் என்று. இன்று வலைதளங்களிலும் முகப்புத்தகங்களிலும் நாம் பார்க்கும் பேனர்களையும் கட்அவுட்களையும் அன்றைய சென்னையின் ஒவ்வொரு கட்டிடங்களிலும் காணலாம். திரும்பிய இடங்களில் எல்லாம் விளம்பரங்கள். அவற்றில் பாதிக்கு மேல் சினிமா விளம்பரங்கள். அந்தச் சென்னையை பார்த்தவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. பேருந்தின் ஜன்னல் வழியாக பார்வையை செலுத்தும் பொழுதே ஏதோ ஒரு புதிய திரைப்படத்தைப் பார்ப்பது போல சென்னையை ரசித்துக் கொண்டிருந்தேன்.\nஇன்றோ பொதுமக்கள் நலன் கருதி அரசாங்கம் அவற்றை அப்புறப்படுத்தி விட்டதால் என்னுடைய பார்வையில் சென்னை கலையிழந்துவிட்டது. இருந்தும் புதிய வடிவில் விஸ்வரூபம் எடுக்கும் பெரிய பெரிய கட்டிடங்கள், பிரிட்டிஷ் கால புராதன கட்டிடங்கள் என்று சென்னை சென்னையாகவே இருந்து வருவது தனித்துவமிக்க விஷயம்.\nசென்னையில் ஏமாற்றுக்காரர்கள் அதிகம், நீ சின்னப் பையன் தனியாக சென்னை செல்லக் கூடாது, என்பன போன்ற பல எதிர்ப்புகளையும் மீறி சென்னையை வந்து சேர்ந்திருந்ததில் ஒருவித இனம் புரியாத இன்பம் மனதை குளுமையாக்கியிருந்த்தது அது டிசெம்பர் மாதம் என்பதால் சென்னையும் குளுமையாகவே இருந்த்தது.\nகோயம்பேடு பேருந்து நிலையம் அப்பொழுது தான் புதிதாக கட்டி முடித்திருந்தார்கள், ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம் என்பதை பார்த்தவுடன் புரிந்து கொண்டேன்.\nதிநகர் செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில அப்பாவுக்காக காத்துக்கொண்டிருந்தேன், அப்போதெல்லாம் செல்போன் கிடையாது என்பதால் முந்தைய நாளே தகவல் பரிமாறப்பட்டு அன்று நான் நின்றுகொண்டிருந்த இடத்தில நிற்கவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. சொன்ன நேரத்திற்கு அப்பா அங்கு வரவில்லை. இந்த நேரத்தில் நான் ஊருக்குப் புதியவன் என்பதை சென்னை கண்டுபிடித்து விட்டது. \"இன்னாப்பா வேலைக்கு வந்த்ருக்கியா\", \"கூடவா இட்னு போறேன்\" இது போன்ற இரண்டு பேரைக் கொண்டுதான் சென்னை என்னை பரிசோதித்துப் பார்த்தது. அந்த சோதனையில் வெற்றி எனக்கே.\nஅப்பா வரும் வரை பொழுது போக வேண்டும் என்பதற்காக CMBT (Chennai Mofussil Bus Terminus ) என்பதன் விரிவாக்கத்தை மனனம் செய்து கொண்டிருந்தேன், முடியவில்லை. (முழுவதுமாக என்னை சென்னைக்கு தாரை வார்த்துக் கொடுத்த பின்பு தான் அதை மனம் செய்தேன் என்பது வேறு கதை). அதன் பின்பு நான் தங்கியிருந்த ஒருவாரமும் சென்னையை தனியாகத் தான் சுற்றிப் பார்த்தேன், தினமும் தவறாது நான் சென்ற இரண்டு இடங்கள் கன்னிமாரா நூலகமும் மெரினா கடற்கரையும். எஸ்கலேட்டரில் போக வேண்டும் என்பதற்காக ஸ்பென்சர்பிளாசா சென்று வந்தேன்.\nஇளங்கலை இரண்டாம் வருடம் படிக்கும் பொழுதும் சென்னை வந்திருந்தேன், இப்போது பிரமாண்டமாக இருக்கும் லூகாஸ் பாலம் அப்போது தான் கட்டிக் கொண்டிருந்தார்கள். அங்குமிங்கும் குட்டியும் நெட்டையுமாக எழுபியிருந்த தூண்களைக் கொண்டு எப்படி பாலம் கட்ட முடியும் என்பதே என் நெடுநாளைய சிந்த்தனையாக இருந்தது. இப்போதெல்லாம் அடிக்கடி அந்த பாலத்தின் மீது பயணிக்கிறேன் என்று நினைக்கும் பொழுதே பிரம்மிப்பாக உள்ளது.\nஇவை கடந்த காலத்தில் நான் கடந்து வந்த சென்னை, அடுத்த பதிவில் நிகழ்கால சென்னையின் அங்க அசைவுகளை எனக்குத் தெரிந்த வரையில் இங்கு வரைகிறேன்.\nதலைப்பைப் படித்ததும் நீங்கள் எந்த ஆனந்தாவை நினைத்திருப்பீர்கள் என்பதற்கு உங்கள் உதட்டில் தவழும் புன்னகை ஒன்றே சாட்சி. இந்த அறிய கண்டுபிடிப்பை எந்தக் காமிராவும் பொருத்தாமல் கண்டுபிடித்த பெருமிதத்துடன் விசயத்திற்கு வருகிறேன்.\nமுகப்புத்தகத்தில் வழக்கமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மாலை வேளையில் தான் அந்த அறிவிப்பைப் படித்தேன். சிரிப்பரங்கம் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.25 அம்பத்தூர். சி(ரி)றப்பு விருந்தினர் உயர்திரு ரவிபிரகாஷ் முதன்மை ஆசிரியர் விகடன் குழுமம். சிரிப்பரங்கம் என்ற பெயரே வித்தியாசமாக இருந்ததாலும், விகடன் குழுமத்தின் ஆசிரியர் ரவிபிரகாஷ் அவர்கள் கலந்து கொள்வது கூடுதல் சிறப்பு என்பதாலும், நான் வசித்து வரும் ஆவடிக்கு பக்கத்திலேயே அம்பத்தூர் இருப்பதாலும் கண்டிப்பாக அங்கு செல்வது என்று முடிவெடுத்துவிட்டேன்.\nஞாயிற்றுக் கிழமை மாலையும் வந்தது, எங்கு செல்வதாக இருந்தாலும் நண்பர்களுடனே சென்று பழகி விட்டதால் அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஒவ்வொருவனும் ஒவ்வொரு காரணம் சொல்லி தப்பித்து() விட்டான். அவர்கள் வராவிட்டால் என்ன) விட்டான். அவர்கள் வராவிட்டால் என்ன தனியொரு ஆளாக செல்வது என்று முடிவெடுத்த பின்னரும் இறுதி முயற்சியாக நண்பன் காளிராஜை கூப்பிட்டுப்பார்த்தேன். அதிசியம் வருகிறேன் என்று சொல்லிவிட்டான்.\nஅரங்கத்தினுள் சரியான நேரத்திற்கு நுழைந்தோம், இது அரசியல் கூட்டம் இல்லை என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. ரவி சார் தன் குடும்ப சகிதம் வந்திருந்தார். தாடி வைத்த ஆசாமி ஒருவர் நகைச்சுவை கும்மி என்ற நாட்டுபுறப் பாடலை கடவுள் வாழ்த்தாக பாடி ஆடிக் கொண்டிருந்ததது சற்றே புதுமையாக இருந்தது. அவர் அப்பாடலைப் பாடி ஆடிய விதமும் அந்தப் பாடலின் நடுவே வரும் விதவிதமான சிரிப்பொலிக்கு ஏற்ப அரங்கத்தினரும் சேர்ந்து சிரித்தது வித்தியாசமாகவும் சற்றே பயமாகவும் இருந்தது. இருந்தும் அவரைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துவிட்டது. எங்கே நிகழ்ச்சி மொக���கையாக இருக்கப் போகிறதோ என்ற என் சிந்தனை தவிடு பொடியாகப் போகின்றது என்பது அப்போது என் மனதிற்கு தெரியாது.\nஐந்து நிமிடம் கழிந்திருந்த நிலையில் மீண்டுமொருமுறை அரங்கைப் பார்த்தேன், என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்தது. ஏழை பணக்காரர், படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சரிசமமாக அமர்ந்து இருந்ததும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்களும் பெண்களும் உற்சாகத்தோடு பங்கு கொண்டதைப் பார்க்கும் பொழுதும் மனம் சொல்லியது சரியான இடத்திற்குத் தான் என்னை அழைத்து வந்திருக்கிறாய் என்று.\nமாதம் ஒரு தலைப்பு என்ற வகையில் வருகை தரும் அனைவரும் துணுக்குகள் சொல்ல வேண்டும், உங்களுக்கு துணுக்குகளே தெரியாவிட்டாலும் பரவயில்லை துண்டு சீட்டில் அச்சிட்டுக் கொடுத்து படிக்க வைக்கிறார்கள், இந்த சி(ரி)றப்பு செயல் திட்டத்திற்கு இவர்கள் வைத்துள்ள பெயர் 'பிட்டு பார்த்து துணுக்கு சொல்' என்பது தான். இதில் இன்னொரு சிறப்பம்சம், மேடை ஏறி துணுக்கு சொல்லுபவர்கள் அனைவருக்கும் அந்த இடத்திலேயே சிறப்பு விருந்தினர் கைகளால் பரிசு வழங்குகின்றனர். மேலும் இறுதியில் சிறந்த மூன்று துணுக்குகளை தேர்ந்தெடுத்து சிறப்புப் பரிசும் கொடுக்கின்றார்கள்.\nதுணுக்குகள் சொல்வதற்கு மட்டுமே சில கட்டுபாடுகள் விதித்துள்ளார்கள்.எந்த ஒரு தனிமனிதனையும் கேலி செய்தோ அல்லது ஆபாசமாகவோ இருக்கக் கூடாது என்பதே அந்தக் கட்டுப்பாடு. நான் சென்றிருந்த பொழுது மருத்துவர் நோயாளி பற்றிய துணுக்குகள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள், அப்போது பின்னால் இருந்து ஒரு கை என் முதுகில் படர்வதை உணர்ந்து திரும்பினேன். முகம் முழுவதையும் தாடிக்குள் புதைத்திருந்த அந்த தாடிக்கார நண்பர் மலர்ந்த முகத்துடன் என்னிடம் கேட்டார் \"நீங்க ஏதும் ஜோக் சொல்றீங்களா சார்\", \"இல்ல சார் பரவாயில்ல, அடுத்த முறை வரும்போது சொல்றேன்\" என்றேன் தயங்கியபடியே. தயார் நிலையில் வரவில்லை என்பதை விட எனக்குத் தெரிந்த ஜோக்குகள் அனைத்தும் சொல்லப்பட்டு விட்டன என்பதே காரணம்.\nஅனைவரும் துணுக்குகள் சொல்லி முடித்தனர், அடுத்ததாக ரவி சாரை பேச அழைப்பார்கள் என்று காத்துக்கொண்டிருக்கும் பொழுதே அந்தத் தாடிக்கார ஆசாமி தன்னை சிரிப்பானந்தா என்று ��றிமுகம் செய்து கொண்டு பேசத் தொடங்கினார். சிரிப்பானந்தா இந்தப் பெயரைக் கேட்டதும் உங்களுக்கு எந்த ஆனந்தா நியாபகம் வந்தாரோ அவரே என் நியாபகத்திற்கும் வந்தது ஆச்சரியம் தான்() உலகமே தன்னைப் பார்த்து சிரிப்பாய் சிரிக்கும் கேவல நிலையில் இருக்கும் அந்த ஆனந்தாவிற்கும், உலகையே சிரிக்க வைக்கும் உன்னத நிலையில் இருக்கும் இந்த ஆனந்தாவிற்கும் வித்தியாசங்கள் பல.\n'இன்று உங்களுக்கு சிரிப்பு யோகா சொல்லித்தரப் போகின்றேன்' என்று தனது பேச்சை ஆரம்பித்தவர் செய்யவும் தொடங்கி விட்டார். அதில் ஒரு யோகா எப்படி இருக்கும் என்றால், 'கும்மி அடிப்பது போல் கைகளை இரண்டு பக்கமும் தட்ட வேண்டும், சும்மா தட்டக் கூடாது இடுப்பை நன்றாக வளைத்துக் கொண்டே தட்ட வேண்டும். வலது பக்கம் இடுப்பை வளைத்து கை தட்டி 'வெரி குட்' அதே போல் இடது பக்கம் இடுப்பை வளைத்து கை தட்டி 'வெரி குட்' என்று சொல்லி விட்டு இரண்டு கைகளையும் உங்கள் தலை மேல் உயர பறக்க விட்டு எம்பிக் குதித்து 'வெரி குட்' என்று உச்சஸ்தாயில் கத்த வேண்டும்'.\nஇதற்குப் பெயர் வெரி குட் யோகா (வெரி குட்). இப்படி செய்து காட்டிய சிரிப்பானந்தா எங்களையும் செய்யச் சொன்னார், நானும் காளியும் தயங்கியபடியே மற்றவர்களைப் பார்த்துக் கொண்டு நின்ற பொழுது, எங்களைத் தவிர்த்து ஒட்டுமொத்த கூட்டமும் வெரி குட்டில் ஆழ்ந்து விட்டது. மற்றவர்கள் அப்படி செய்ததது சிரிப்பாக இருந்தது, ஆனால் சில நொடிகளில் எங்களை அறியாமலேயே எம்பிக் குதித்து 'வெரி குட்' சொல்லிக் கொண்டிருந்தோம் (வெரி குட்). இப்படி செய்து காட்டிய சிரிப்பானந்தா எங்களையும் செய்யச் சொன்னார், நானும் காளியும் தயங்கியபடியே மற்றவர்களைப் பார்த்துக் கொண்டு நின்ற பொழுது, எங்களைத் தவிர்த்து ஒட்டுமொத்த கூட்டமும் வெரி குட்டில் ஆழ்ந்து விட்டது. மற்றவர்கள் அப்படி செய்ததது சிரிப்பாக இருந்தது, ஆனால் சில நொடிகளில் எங்களை அறியாமலேயே எம்பிக் குதித்து 'வெரி குட்' சொல்லிக் கொண்டிருந்தோம் (வெரி குட்). இன்னும் பல சிரிப்பு யோகாக்களை சிறப்பாக கற்றுக் கொடுத்தார். வந்திருந்த ஒட்டுமொத்த கூட்டமும் அரங்கம் அதிர சிரித்துக் கொண்டே சிரிப்பு யோகாக்களை செய்யும் பொழுது சிரித்துக் கொண்டே ஊக்கபடுத்திய சிரிப்பானந்தாவின் கண்கள் பிரகாசமாக மின்னியதை என் கண்கள் பார்���்கத் தவறவில்லை.\nயோகா முடிந்ததும் சாந்தகுமார் அவர்களின் பேசும் பொம்மை நிகழ்ச்சி அரகத்தில் இன்னும் அதிகமான சிரிப்பலைகளை உண்டு பண்ணியது. அதன் பின்பு பேச வந்த ரவி சார் மிக சி(ரி)றப்பாக தன் உரையை ஆற்றினார், அவர் பேசிய உரையை அவரது வலைப்பூவில் அவரே எழுதவிட்ட காரணத்தால் நான் இங்கே குறிப்பிடவில்லை. இங்கு கிளிக் செய்து அவ்வுரையைப் படிக்கவும். சிரிப்பரங்கம் முடிந்ததும் ரவி சார் மற்றும் சாந்த குமார் சாருடன் பேச வாய்ப்பு கிடைத்தது பெரிய மனிதர்கள் என்ற தோரணை இல்லாமல் இச்சிறுவனுடன் (சிறுவன்) மிக மிக எளிமையாகப் பழகினார்கள். சிரிப்பானந்தாவுடன் தான் அதிக நேரம் பேச முடியவில்லை. ஆனால் அதற்கு அடுத்த நாளே முகப்புத்தகத்தின் மூலம் அவரது செல்பேசி என்னை கண்டறிந்து சந்திக்க ஏற்பாடு செய்து சந்த்திதும் விட்டேன்.\nஅவர் சிரிப்பானந்தாவாக மாறியது எப்படி அவர் மனதை நெகிழச் செய்த மிகவும் நிம்மதி அளித்த சம்பவங்கள் எவை அவர் மனதை நெகிழச் செய்த மிகவும் நிம்மதி அளித்த சம்பவங்கள் எவை அவர் சந்தித்த சோதனைகள் அவற்றை சாதனையாக மாற்றிய உழைப்பு இவை பற்றி அறிய ஆவலாக உள்ளதா காத்திருங்கள் அடுத்த பதிவில் சிரிப்பானந்தாவை சந்திப்போம்.\nஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகளில் சிரிப்பரங்கம் அம்பத்தூரில் நடைபெறுகிறது என்பதும், அம்பத்தூர் கிருஷ்ணா பூங்காவில் தினமும் காலை சிரிப்பு யோகா நடைபெறுகிறது என்பதும் கூடுதல் தகவல்கள். நேரம் இருந்தால் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள். நானும் இருப்பேன்.\nLabels: உணர்ந்ததை உரைக்கிறேன், சிரிப்பானந்தா\nநான் என்று அறியப்படும் நான்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 24/07/2013\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஐம்பதாவது பதிவு : ஹாய் கங்ராட்ஸ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/26408/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-24082018", "date_download": "2019-02-22T07:43:55Z", "digest": "sha1:D36LNG7VDYOA7VYJ4KFC6V3MFYNGV4J5", "length": 16988, "nlines": 281, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 24.08.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 24.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 24.08.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.\nமத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 162.1162 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (24.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 114.2970 119.0050\nஜப்பான் யென் 1.4173 1.4680\nசிங்கப்பூர் டொலர் 115.1369 118.9292\nஸ்ரேலிங் பவுண் 202.5663 208.8987\nசுவிஸ் பிராங்க் 159.9738 165.7745\nஅமெரிக்க டொலர் 158.9162 162.1162\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 42.8726\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.7771\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.08.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 181.3717 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 20.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 181.5020 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.2802 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.2100 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.0498 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6391 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.02.2019\nஇன���று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6291 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.5189 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6092 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.9798 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 178.8381 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 01.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.1999 ஆக பதிவாகியுள்ளமை...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொ��ர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 20.02.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.02.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.02.2019\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/115616-actress-ramya-pandiyans-interview-about-his-current-projects.html", "date_download": "2019-02-22T08:55:46Z", "digest": "sha1:FXSILCXDJL5HE6JHPUNEAULFGXDTCSKB", "length": 25447, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"அப்போ, 'ஜோக்கர்' மல்லிகா... இப்போ, 'ஆண்தேவதை' ஜெர்ஸிகா..!\" - ரம்யா பாண்டியன் | Actress Ramya Pandiyan's Interview about his current projects", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:18 (06/02/2018)\n\"அப்போ, 'ஜோக்கர்' மல்லிகா... இப்போ, 'ஆண்தேவதை' ஜெர்ஸிகா..\" - ரம்யா பாண்டியன்\nதமிழ்சினிமா உலகில் மட்டுமல்ல இந்திய சினிமா உலகத்தாலும் ஏகோபித்த பாராட்டு பெற்ற திரைப்படம், 'ஜோக்கர்'. பெரும்புகழ் பெற்ற இப்படத்தில் ரம்யா பாண்டியன் நாயகியாக நடித்திருந்தும், அதன்பின் அவரை ஏனோ தமிழ்சினிமா கண்டுகொள்ளவில்லை. தற்போது தாமிரா இயக்கிவரும் 'ஆண் தேவதை' படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ள ரம்யா பாண்டியனிடம் பேசினோம்.\n\"எனக்கு 'ஜோக்கர்' படத்துக்குப் பிறகு, 'நல்ல கதை இருக்கணும்; இல்லாட்டி நல்ல டீம்கூட வேலை பார்க்கணும்'னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ரெண்டுமே எனக்கு அமையவில்லை. 'ஜோக்கர்' படம் பெருசா பேசப்பட்டதும், பாராட்டப்பட்டதும் உண்மை. ஆனா, எனக்கென்னமோ என்முகத்தைப் பார்த்து டைரக்டர் ராஜூமுருகன் சார் நிஜமாவே ஒரு கிராமத்துப் பொண்ணை அழைச்சுட்டுவந்து நடிக்கவெச்சிருக்கார்னு கோடம்பாக்கம் என்மேல முத்திரை குத்திடுச்சு. 'தலைநகரம்' படத்துல 'நானும் ரவுடிதான்'னு வடிவேலு சொல்றமாதிரி, 'நானும் 'ஜோக்கர்' படத்துல ஹீரோயினா நடிச்சவ'னு சொல்லிப்பார்த்தேன் அப்போவும் சினிமா உலகத்துல யாருமே நம்பலை. 'ஜோக்கர்' ரிலீஸாகி ஒரு வருடம் கழிச்சு, எனக்கு டைரக்டர் ரஞ்சித் சார் போன் செய்தார். 'ஸாரிம்மா... பெங்காலி தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டை நடிக்க வெச்சுருக்காங்கனு நெனச்சுட்டேன். இப்போதான் விஷயம் தெரிஞ்சது. நல்லா நடிச்சிருக்கேம்மா'னு மனம் திறந்து பாராட்டினார். இப்ப சொல்றேன், நான் திருநெல்வேலி பச்சைத் தமிழச்சி சார்...\" என்று கடகடவெனச் சிரித்தார்.\n\" 'ஜோக்கர்' படம் ரிலீஸ் ஆனப்போ, சிவகார்த்திகேயன் சார் போன் பண்ணிப் பாராட்டினார். ஒரு இடத்துக்கு என் குடும்பத்தோட போயிருந்தப்போ அவரை நேர்ல பார்த்தேன். அப்போ, 'நீங்க 'ஜோக்கர்' படத்துல நல்லா நடிச்சிருந்தீங்க. பாடல் காட்சிகளில் நல்ல எக்ஸ்பிரஷன் காட்டியிருந்தீங்க. உங்க கணவர் பொதுக்கூட்டத்துக்குப் போயிட்டு குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கிட்டுவந்து தரும்போது, உங்க மனசு மாறுற தருணத்தை ஸ்மைலியிலேயே காட்டினது நல்லா இருந்துச்சு. இரண்டாம் பாதியில் ஒருத்தனை முதல்ல குத்துனா, வலிக்கும்; அழுகைவரும். குத்திக்கிட்டே இருந்தா மனசு, உடம்பும் மரத்துப்போய் அப்படியே ஸ்தம்பிச்சு உட்கார்ந்திடுவோம். அதுமாதிரி என்மனசு ஒரு மாதிரியாயிடுச்சு. செகண்ட் ஷோ போனதால ராத்திரி முழுக்க என்னால தூங்கவே முடியலை''னு ரொம்ப ஃபீல் பண்ணிப் பேசினார். முதலில் 'ஜோக்கர்' படத்தைப் பார்த்தப்போ ரஜினி சார் மொத்த டீமையும் பாராட்டினார். பிறகு, ரொம்பநாள் கழிச்சு மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் சார், 'ரஜினிசார் உன் கேரக்டரை ரொம்ப ஸ்பெஷலா பாராட்டினார்'னு சொன்னப்போ, அப்படியே கரைஞ்சு போயிட்டேன்\n'ஜோக்கர்' படத்தைப் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணி முதலில் பாராட்டினது, சமுத்திரக்கனி சார். அப்போ, 'நான் நடிக்கப்போற ஃபேமிலி சப்ஜெக்ட்ல எனக்கு ஜோடியா நீதான் நடிக்கப்போற'னு சொன்னார். இப்போ நடிச்சுக்கிட்டு இருக்கிற 'ஆண் தேவதை' படத்துல அவருக்கு ஜோடியா நடிச்சிருக்கேன். ஒரு கிறிஸ்தவப் பெண்ணா, 'ஜெர்ஸிகா'ங்கிற் கேரக்டர்ல வர்றேன். சாப்ட்வேர் இன்ஜினீயரா வேலைபார்க்கிற நான், சமுத்திரக்கனி சாரைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா நடிச்சுருக்கேன். வயசான கெட்டப் எல்லாம் இல்லை. இளமையான அம்மா நான். 'இந்தப் படத்துல நீங்க ரெண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கணும்'னு சொன்���ப்போ, நடிக்கலாமா வேண்டாமானு ஒரு தயக்கம் இருந்தது. ஆனா, நடிக்கும்போது எனக்குப் புது அனுபவமாக இருந்தது.\nஇப்போ இருக்கிற ஆடியன்ஸ் ரொம்பத் தெளிவு. ஒரு படத்துல ஒரு நடிகை டூயட் பாடினாலும் ரசிக்கிறாங்க. அதே நடிகை அடுத்த படத்துல ஒரு குழந்தைக்கு அம்மாவா நடிச்சாலும் ரசிக்கிறாங்க. உதாரணத்துக்கு, 'காக்க முட்டை' படத்துல நடிச்ச ஐஸ்வர்யா ராஜேஷை சொல்லலாம். எனக்கு, இந்தப் படம் அப்படித்தான். ஒவ்வொரு ஃபேமிலியிலேயும் நடக்குற யதார்த்தமான சம்பவங்களை அடிப்படையா வெச்சுக் கதை எழுதியிருக்கார், இயக்குநர் தாமிரா. அதனால, ஒவ்வொரு சீனையும் நல்லா உணர்ந்து நடிக்க முடிஞ்சது. சமுத்திரக்கனி சாருக்கு சமமாக என் கேரக்டரும் இருக்கும். 'ஜோக்கர்' படத்துல முழுக்க முழுக்க கிராமத்துப் பொண்ணா வந்தேன். இந்தப் படத்துல சிட்டி பொண்ணா நடிச்சிருக்கேன். அது எனக்குக் கொஞ்சம் சவாலா இருந்தது. 'ஆண் தேவதை' படத்தைத் தியேட்டர்ல பார்க்குற ஒவ்வொரு ஆடியன்ஸுக்கும் இந்தப் படம் பிடிக்கும்னு நம்புறேன்\" என்று நம்பிக்கையோடு பேசுகிறார், ரம்யா.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலி���ர்- ஒருதலைக் காதலால் நடந்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-22T07:56:23Z", "digest": "sha1:NEYJVANYFTBRQ7VMFTC3KNDIHYFZ5JGX", "length": 4508, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆவியாதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு பொருள் நீர்ம நிலையில் இருந்து வெப்பத்தால் வளிம நிலைக்கு மாறுவதற்கு ஆவியாதல் என்று பெயர். நீர் வெப்பத்தால் அப்படி ஆவி (வளிம நிலை) ஆகும் பொழுது அதனை நீராவியாதல் என்பர்.\nஆதாரங்கள் ---ஆவியாதல்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2012, 23:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-makkal-mandram-rules-055409.html", "date_download": "2019-02-22T08:46:42Z", "digest": "sha1:SU3TL3X7GGLOKERL3MSKBCJU4PRMXABY", "length": 12103, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதிரவைக்கும் ரஜினி மக்கள் மன்றத்தின் விதிமுறைகள் | Rajini Makkal Mandram rules! - Tamil Filmibeat", "raw_content": "\nLKG movie audience opinion: ஆர்.ஜே. பாலாஜி நடித்த எல்.கே.ஜி. படம் பற்றி மக்கள் கருத்து- வீடியோ\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஅதிரவைக்கும் ரஜினி மக்கள் மன்றத்தின் விதிமுறைகள்\nசென்னை: ரஜினி மக்கள் மன்றத்தின் விதிமுறைகள் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கூட்டத்தை கூட்டி, அரசியலுக்கு நிச்சயம் வருகிறேன். அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறோம் என தடாலடியாக அறிவித்து ஒட்டுமொத்த ஊடகங்களையும் தன் பக்கம் திருப்பினார்.\nரஜினி ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக பெயர்மாற்றம் செய்து மக்களை இணைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.\nஇப்போது, மக்கள் மன்றத்தின் நிர்வாகத்திற்காக விதிகளை உருவாக்கி அதை புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதன்படி, ஒருவருக்கு மக்கள் மன்ற நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டிருந்தால், அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு வேறு பொறுப்புகள் வழங்கப்பட மாட்டாது.\nஇளைஞர் அணியில் கண்டிப்பாக 35 வயதுக்குட்பட்டோர் மட்டுமே இருக்க வேண்டும். நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தங்கள் வாகனங்களில் நிரந்தரமாக கொடியை வைக்கக் கூடாது. மன்ற நிகழ்ச்சிகளின் போது கொடியை வைத்துவிட்டு நிகழ்ச்சி முடிந்த உடன் அகற்றிவிட வேண்டும். மன்ற பொறுப்புகள், நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது என பல விதிமுறைகள் அப்புத்தகத்தில் உள்ளன.\nரஜினிகாந்த் இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் முடிந்த பிறகு, முழுநேரமாக அரசியல் களத்தில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மீக அரசியல் என்றால் ஒழுக்கமான அரசியல் எனச் சொன்ன ரஜினிகாந்த், மன்றத்தின் விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளதில் இருந்து அவருடைய கட்சியில் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது தெரிகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n‘அடுத்த மாசம் கல்யாணம்.. இப்டியா டிரஸ் பண்றது’.. ரசிகர்களிடம் திட்டு வாங்கிய சாயிஷா\nதிருமணத்தில் ஆடுவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி.. விஜய் பட நாயகி மீது வழக்கு\nபணத்திற்காக அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்ட நடிகர்கள், பாடகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/01/21203748/Three-terrorists-killed-in-the-encounter-between-terrorists.vpf", "date_download": "2019-02-22T09:07:02Z", "digest": "sha1:AZG5VDLIJGPAXDY2WDATCEEVUTQN44Z5", "length": 11562, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Three terrorists killed in the encounter between terrorists and security forces in JK || காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை\nகாஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது.\nபத்காம் மாவட்டம் சாதோர்யா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை பாதுகாப்பு படை தொடங்கியது. அப்போது இருதரப்பு இடையே சண்டை வெடித்தது. உடனடியாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெருக்களுக்கு வந்து பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவர்களை பாதுகாப்பு படையினர் விரட்டினர். பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையில் நடைபெற்ற சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் பயங்கரவாதிகள் மேலும் பதுங்கி உள்ளார்களா என்று பாதுகாப்பு படையினர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.\n1. புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்\nபுல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\n2. பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: இந்தியா-அர்ஜென்டினா கூட்டு அறிக்கை\nபயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா-அர்ஜென்டினா கூட்டு அறிக்கை வெளியிட்டது.\n3. ஜ��்முவில் 4-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 4-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.\n4. வன்முறை சம்பவத்தை கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்\nவன்முறை சம்பவத்தை கண்டித்து காஷ்மீரில் நடைபெற்ற முழு அடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியது.\n5. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை\n2. ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான், வெளியாகும் அதிர்ச்சி தகவல்\n3. வந்தே பாரத் ரெயில் மீது மூன்றாவது முறையாக கல்வீச்சு, ஜன்னல் சேதமடைந்தது\n4. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் - ஆய்வில் தகவல்\n5. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/literature/?sort=review_rating&page=2", "date_download": "2019-02-22T08:01:47Z", "digest": "sha1:LRZJWSVNPZIEW7WMHX67WC4KU2XCZZSC", "length": 5884, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "\nசெம்மொழிச்சுடர் பீரங்கிப் பாடல்கள் பதினெண்கீழ்க்கணக்கு வடிவமும் வரலாறும்\nமறைமலை இலக்குவனார் என்.எஸ். மாதவன் ப.திருஞானசம்பந்தம்\nபன்முக நோக்கில் புறநானூறு குறுந்தொகை தமிழ் இலக்கணம்\nபேராசிரியர் இரா.மோகன் இரா.பிரபாகரன் சு.தங்கவேலு\nபத்துப் பாட்டினில் ஆளுமை வளர்ச்சி தமிழ் யாப்பியல் – பன்முக வாசிப்பு சுடர்கள் ஏற்றும் சுடர்\nஉரைவேந்தர் ஒளவை துரைசாமி முல்லை மண்-மக்கள்-இலக்கியம் இலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nநிர்மலா மோகன் வாணி அறிவாளன் தொ.மு.சி.ரகுநாதன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/38164/%C3%A0%C2%AE%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%CB%86-%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%C5%A0%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%84%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF-%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF-%C3%A0%C2%AE%C2%B7%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF-%C3%A0%C2%AE%C2%B9%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE-%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%CB%86", "date_download": "2019-02-22T09:12:11Z", "digest": "sha1:SU3KNEVV67POUCFMMZ5FWQMTBDHTFZFV", "length": 11611, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஇதயத்தை பாதுகாத்துகொள்ளுங்கள்... கேள்வி .. பதில்...டாக்டர்.தேவி ஷெட்டி ஹிருதாலயா மருத்துவமனை\n2 +Vote Tags: மருத்துவம் இன்றைய செய்திகள் பிரதான பதிவுகள்\nபிப்ரவரி 23 : கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் | மக்கள் அதிகாரம் மாநாடு | அனைவரும் வருக \nமக்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாக்கவே போராடுகின்றனர். போராடும் மக்களை வெறி கொண்டு ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த ”எதிர்த்து நில் \nதமிழ்நாடு அருந்ததி ராய் தோழர் மருதையன்\nஉண���ோடு வெண்டைக்காயெல்லாம் சேர்ப்பதில்லை ஆனாலும் அதிகரித்துக்கொண்டே போகிறது உன் ஞாபகம்\nஅம்பானியின் கையில் இந்திய ஊடகத் துறை \nகார்ப்பரேட்டுகளின் கறி விருந்தை கார்ப்பரேட் ஊடகங்களால் கனவிலும் கேள்வி கேட்க முடியாது... இந்திய ஊடகங்களின் பிடி அம்பானியிடம் சிக்கியிருப்பதை அம்பலப்பட… read more\nசங்கிகளால் பத்திரிகையாளர் சுவாதிக்கு தொடரும் மிரட்டல்கள் – ஐநா அதிருப்தி \nஸ்வாதி சதுர்வேதிக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல்களின் பாங்கு, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களை ஒத்த… read more\nஇந்தியா பத்திரிக்கை சுதந்திரம் தலைப்புச் செய்தி\nகோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு \nகடந்த ஐந்தாண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ குண்டர்கள் முசுலீம்கள், தலித்துகள், பழங்குடிகள் மீது பசு பாதுகாவலர் பெயரில் 123 வன்முறைகளை நிக… read more\nநூல் அறிமுகம் : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி \nவெறுமனே, பெரியார் பிறந்த மண் என்று பெருமை பட்டுக்கொள்வதும்; Go Back Modi என்பதை தேசிய அளவில் டிரெண்டிங் செய்வது என்பதையும் தாண்டி... ஆர்.எஸ்.எஸ். கும்… read more\nபாஜக Book Review நூல் அறிமுகம்\n130 ரூபாய் பஸ் பாஸ் இப்போ 300 ரூபா ஆயிருச்சு மோடி கலர்கலரா ரூபா நோட்டடிச்சா போதுமா \nபல ஆயிரம் கோடி, கடன் கொடுத்து முதலாளிகளை அனுப்பிடுறாங்க. விவசாயிகள் உதவி கேட்டா, நிர்வாணமா அலையவுடுறானுங்க...அரசு விடுதி மாணவர்கள் நேர்காணல்\nபாஜக கல்லூரி மாணவர்கள் பணமதிப்பழிப்பு\n5 -ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு – இதுதான் தரமா \nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்.\nபுல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது \nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் த���ர்ப்பு \nஒரு இறகைக் கொன்றுவிட்டேன் : கே.ரவிஷங்கர்\nஉள்வாங்கிய கடல் : Kappi\nவயசானா இப்படித்தான் : சென்னை பித்தன்\n : கொங்கு - ராசா\nசென்னையும் போடா வெண்ணையும் 2 : கார்த்திகைப் பாண்டியன்\nகுழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் : குழந்தை நலம்\nதலைகால் புரியாமல் - சிறுகதை மாதிரி : ச்சின்னப் பையன்\nஇதுவும் கடந்து போகும் : தமிழ் உதயம்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239424", "date_download": "2019-02-22T09:01:10Z", "digest": "sha1:TREUI3TEYGEL7BXHTMVEJIBW5NP73AWN", "length": 18585, "nlines": 83, "source_domain": "kathiravan.com", "title": "காலநிலையில் இன்றிரவு ஏற்படப்போகும் மாற்றம் தொடர்பில் எச்சரிக்கை - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகாலநிலையில் இன்றிரவு ஏற்படப்போகும் மாற்றம் தொடர்பில் எச்சரிக்கை\nபிறப்பு : - இறப்பு :\nகாலநிலையில் இன்றிரவு ஏற்படப்போகும் மாற்றம் தொடர்பில் எச்சரிக்கை\nஎதிர்வரும் 23 ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதனுடன் இன்று இரவு வேளையில் மத்திய, சப்ரகமுவ, தென், மேல், கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பல தடவைகள் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.\nமேலும், சப்ரகமுவ, மாகாணத்துடன், காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீட்டர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணை��்களம் குறிப்பிட்டுள்ளது.\nPrevious: தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால்… ரணில் தெரிவித்த புதிய கருத்து\nNext: சிவபெருமானுக்கு ஒரு தங்கை இருந்ததும், அவரை பார்வதி கைலாய மலையை விட்டு துரத்தியதும் தெரியுமா\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்ப��னர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/02/01/kanne-kalaimane-movie-gallery-preview/", "date_download": "2019-02-22T08:57:03Z", "digest": "sha1:66QZEZEZ6W3YVBEHANR6F6GXDFGP636J", "length": 13473, "nlines": 162, "source_domain": "mykollywood.com", "title": "Kanne Kalaimane Movie Gallery & Preview – www.mykollywood.com", "raw_content": "\n‘கண்ணே கலைமானே’ படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாவதையொட்டி, ஒரு தயாரிப்பாளராக, நடிகராக உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். ஏற்கனவே படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததில் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளார்.\nநடிகர் மற்ற தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, “இந்த படத்தின் எல்லா கிரெடிட்டும் இயக்குனர் சீனு ராமசாமியை தான் சாரும். நாம் கிராமப்புறத்தை, மக்களை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ நே���்டிவிட்டி திரைப்படங்களை பார்த்திருக்கிறோம். என்றாலும், சீனு ராமசாமி சார் எப்போதும் தனித்துவமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் மோதல்கள் உண்மையான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. எதிர்காலத்தில் சீனு சார் படங்களில் நடிக்கிறேனோ இல்லையோ, ஆனால் அவரது ஸ்கிரிப்டை முதல் ஆளாக கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் அதுவே ஒரு அழகான செயல்முறை. அவர் மெதுவாக அவரது உலகிற்குள் நம்மை கடத்தி விடுகிறார். அவரது கதாபாத்திரங்கள் உடன் நாம் பயணித்த அனுபவத்தை அளிக்கிறது” என்றார்.\nமேலும் அவர் கூறும்போது, “ஆரம்பத்தில், சீனு ராமசாமி சார் எனக்கு வேறு ஒரு கதையை சொன்னார். அதில் என் கதாபாத்திரம் மிகவும் கட்டுமஸ்தான உடலமைப்பைக் கோரியது. அந்த தோற்றத்தை கொண்டு வர சுமாராக 4-5 மாதங்கள் ஆகும் என இருவருமே உணர்ந்தோம். என்னை விடவும் அதிகமாக, சீனு சார் எப்போதும் மிகவும் எளிதில் சமரசம் செய்து கொள்ளாத ஒரு கலைஞர். மற்ற சில காரணங்களாலும் படத்தை சீக்கிரமே ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அப்போது தான் அவர் எனக்கு கண்ணே கலைமானே கதையை சொன்னார். இந்த படம் எனக்கு ஒரு ஸ்பெஷலான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டது.\nதமன்னா ஒரே டேக்கில் நடிக்க கூடிய நடிகை. அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் சவாலாக இருந்தது. படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகளே இருந்தது. தமன்னா அதை மிக எளிதாக செய்தார். ஒருவேளை, அவர் ஏற்கனவே சீனு ராமசாமி படத்தில் நடித்ததனால் அவருக்கு எளிதாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். பல காட்சிகளிலும் அவர் சிங்கிள் டேக்கில் நடித்ததை பார்த்து நான் மிகவும் வியப்படைந்தேன்” என்றார்.\n“இந்த படத்தின் நாயகன் ஒரு கரிம வேளாண்மையை நம்புகிற விவசாயி. அதை தாண்டி வெளியில் வரும் செய்திகள் போல இது விவசாயப் பிரச்சினைகளை பேசுகிற படம் அல்ல. நல்ல மனதுடைய நேர்மையான வாழ்க்கை வாழும் இருவர் சந்தித்துக் கொள்ளும் போது என்ன நடக்கிறது என்பது பற்றிய படம். எளிய வார்த்தைகளில் சொல்வதென்றால் கண்ணே கலைமானே மனித உறவுகளை பற்றிய படம்” என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.\nரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு ஆரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036316/london-rex_online-game.html", "date_download": "2019-02-22T08:36:16Z", "digest": "sha1:X37IXCKTQ7M2KEFOTZFGP572YLTTB5HH", "length": 11002, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு லண்டன் ரெக்ஸ் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட லண்டன் ரெக்ஸ் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் லண்டன் ரெக்ஸ்\nஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் குளோனிங் மாஸ்டர், மற்றும் சோதனையின் விளைவாக ஒரு அரக்கனை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் ஒரு சரியான நகல் மீண்டும். எனினும், அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, மற்றும் அவர்கள் உடனடியாக உண்ணப்படுகின்றன, ஒரு வாய்ப்பு இல்லை. இப்போது லண்டனில் அழிவு ஒரு பயங்கரமான அச்சுறுத்தல் தொங்குகிறது, மற்றும் நீங்கள் தரையில் பெரிய நகரம் டி ரெக்ஸ் நிலை அனுமதிக்க வேண்டும் . விளையாட்டு விளையாட லண்டன் ரெக்ஸ் ஆன்லைன்.\nவிளையாட்டு லண்டன் ரெக்ஸ் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு லண்டன் ரெக்ஸ் சேர்க்கப்பட்டது: 11.05.2015\nவிளையாட்டு அளவு: 14.13 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.39 அவுட் 5 (38 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு லண்டன் ரெக்ஸ் போன்ற விளையாட்டுகள்\nடொனால்ட் தி டினோ 2\nடினோ சூப்பர் தாவி செல்லவும்\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nடூம் டினோ ரன் மராத்தான்\nடோரா குழந்தை டைனோசர் சேமிக்க\nதொன்மாக்கள் கொண்ட போர் ஜெனரேட்டர்\nவன தொன்மா��்கள்: Hiden பொருள்\nவிளையாட்டு லண்டன் ரெக்ஸ் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லண்டன் ரெக்ஸ் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு லண்டன் ரெக்ஸ் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு லண்டன் ரெக்ஸ், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு லண்டன் ரெக்ஸ் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடொனால்ட் தி டினோ 2\nடினோ சூப்பர் தாவி செல்லவும்\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nடூம் டினோ ரன் மராத்தான்\nடோரா குழந்தை டைனோசர் சேமிக்க\nதொன்மாக்கள் கொண்ட போர் ஜெனரேட்டர்\nவன தொன்மாக்கள்: Hiden பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/134840-mahat-becomes-too-violent-in-episode-67-of-bigg-boss-season-2.html?utm_source=bbt&utm_medium=cal", "date_download": "2019-02-22T08:42:13Z", "digest": "sha1:72YI2P5I33ECAJX3MYXNCHXBZJSRX3OF", "length": 42867, "nlines": 520, "source_domain": "cinema.vikatan.com", "title": "மும்தாஜை மஹத் இப்படியெல்லாம் சீண்டக்கூடாது பிக்பாஸ்... இது வன்மம்! #BiggBossTamil2 | Mahat becomes too violent in episode 67 of Bigg Boss Season 2", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:15 (23/08/2018)\nமும்தாஜை மஹத் இப்படியெல்லாம் சீண்டக்கூடாது பிக்பாஸ்... இது வன்மம்\nநேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மஹத்தின் அலப்பறைகளைப் பார்த்து எனக்கு சிறிது கோபம் வந்தது. ஆனால் இது சற்று நேரம்தான். பின்பு வழக்கம்போல் என் சமநிலையுணர்விற்கு திரும்பிவிட்டேன். இனி எக்காரணம் கொண்டும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து சிறிது கூட உணர்ச்சிவசப்படக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்.\nஉதாரணத்திற்கு ஒரேயோரு விஷயத்தைப் பார்ப்போம். பாலாஜியின் தலையில் ஐஸ்வர்யா குப்பைக் கொட்டின நிகழ்ச்சியன்று, இதைப் பார்த்தவர்களில் பெரும்பாலோனோர் ஆத்திரவசப்பட்டிருப்பார்கள். சமூகவலைத்தள பின்னூட்டங்கள் உணர்ச்சிகளாலும் வசைகளாலும் பொங்கி வழிந்துகொண்டிருந்தன. ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள் சம்பந்தப்பட்ட இருவருமே ராசியாகிவிட்டார்கள். ‘ஏன் என் மேல சரியா குப்பை கொட்டவில்லை சம்பந்தப்பட்ட இருவருமே ராசியாகிவிட்டார்கள். ‘ஏன் எ���் மேல சரியா குப்பை கொட்டவில்லை” என்று பாலாஜி, ஐஸ்வர்யாவிடம் விளையாடிக்கொண்டிருக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் ‘தண்ணி வேணுமா, குப்பை வேணுமா” என்று பாலாஜி, ஐஸ்வர்யாவிடம் விளையாடிக்கொண்டிருக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் ‘தண்ணி வேணுமா, குப்பை வேணுமா” என்று பாலாஜியை ரித்விகா கிண்டலடிக்கிறார். அதை பாலாஜியும் இயல்பாக ஏற்றுக்கொள்கிறார்.\nஅவ்வளவுதான். தீர்ந்தது விஷயம். இதற்காக நாம் முன்னர் அத்தனை உணர்ச்சிவசப்பட்டது எத்தனை கேலிக்கூத்தாகிவிட்டது பார்த்தீர்களா சமகாலத்தில் பிரம்மாண்டமாக தெரியும் பெரும்பாலான பிரச்னைகள், காலம் நகர்ந்து செல்லும்போது அற்பமாகிவிடும் என்கிற தொலைநோக்குப் பார்வையும் நிதானமும் நமக்கு வேண்டும். நகைச்சுவையின் மூலம் எந்தவொரு கசப்பையும் கடந்து செல்ல முடியும் என்பது நகைச்சுவையின் பலம். அதற்காக சமூகத்தில் நிகழும் அநீதிகளையும் ஆதாரமான பிரச்னைகளையும் கண்டு சும்மா இருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. உடனே உணர்ச்சிவசப்படாமல் பகுத்தறிவோடு நிதானமாக செயல்படுவது நல்லது.\n. இந்த டாஸ்க் தலைகீழாகும்போது அல்லது கமலின் நையாண்டியான வார்த்தைகளுக்குப் பிறகு மஹத் வெளியேற்றப்படும்போது ‘அப்பாடா.. சூப்பரு” என்று பார்வையாளர்கள் ஆசுவாசமும் மகிழ்ச்சியும் அடைவார்கள். நிகழ்ச்சியும் அமோகமாக வெற்றி பெறும்.\nஆனால், யதார்த்தத்தில் இப்படியான சூப்பர் ஹீரோக்கள் இருக்கிறார்களா, எளிய மக்கள் துயரத்தைச் சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் காப்பாற்றப்படுகிறார்களா என்பதெல்லாம் யோசிக்க வேண்டிய விஷயம். செயற்கையான நெருக்கடிகளை உருவாக்கி, கற்பனையான தீர்வுகளை அளிப்பதன் மூலம் இது போன்ற நிகழ்ச்சிகள் வெற்றி பெறுகின்றன என்கிற அடிப்படையை நாம் புரிந்துகொண்டால் அதிகம் உணர்ச்சிவசப்படத் தோன்றாது.\nஇன்றைய நிகழ்ச்சியில் சூப்பர் ஹீரோ மற்றும் சூப்பர் வில்லன் என்று இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டது. போட்டியாளர்கள் தாங்களாக அணி பிரித்துக்கொள்வதைத் தவிர, பிக்பாஸ்ஸே அணி பிரிப்பதிலும் சூட்சுமம் உள்ளது டேனியும் மஹத்தும் பெரும்பாலான சமயங்களில் எதிரெதிர் அணியில் வைக்கப்படுவதில் உள்ள காரண, காரியத்தைப் பார்க்க வேண்டும். இருவரும் நிச்சயம் மோதிக்கொள்வார்கள் என்பது பிக்பாஸின் கணக்கு. மும்தாஜையும் ஐஸ்வர்யாவையும் இன்று ஒரே அணியில் கோர்த்து விட்டதும் அதே வில்லங்கமான ஐடியாதான்.\nஅமரேந்திர பாகுபலியாக டேனியும், ராஜமாதாவாக மும்தாஜூம், நயன்தாராவாக யாஷிகாவும், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரிஷாவாக ஐஸ்வர்யாவும், எந்திரனாக பாலாஜியும் ஒப்பனை அணிந்திருந்தார்கள். (பாவம் ஷங்கரும், ராஜமெளலியும், எத்தனை கோடி செலவு செஞ்சு எடுத்தார்கள், எத்தனை கோடி செலவு செஞ்சு எடுத்தார்கள்\nஹெலனா என்கிற மருத்துவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பாராம். தரப்பட்டிருக்கும் ஐந்து மேக்னடிக் சாவிகளைக்கொண்டு ஹீரோக்கள் அணி அவரைக் காப்பாற்ற வேண்டும். இவர்களைத் தடுப்பதுதானே வில்லன்களின் வேலை எனவே வில்லன்களின் தடையையும் மீறி இதை ஹீரோக்கள் செய்ய வேண்டும். டாஸ்க் பஸ்ஸர் அடிக்கும் போதுதான் இதை அவர்கள் செய்ய வேண்டும். எனவே போட்டியாளர்கள் அன்னம், தண்ணிகூட இல்லாமல் ஆப்பிளைக் கடித்துக்கொண்டு ஹெலனா பக்கத்திலேயே குத்த வைத்திருந்து அமர்ந்திருந்தார்கள். மஹத்தின் அராஜகத்தையும் மீறி டேனி அணி மூன்று சாவிகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்றது சிறப்பானது.\nஇன்று மஹத்துடைய அராஜகத்தின் அளவு கூடிக் கொண்டே போனது. ‘டாஸ்க்கில் தொந்தரவு செய்யலாம்’ என்கிற விதியை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு அந்த எல்லையையும் தாண்டி மும்தாஜை அநாகரிகமாக கிண்டலடித்துக்கொண்டேயிருந்தார். “ஆளும் மண்டையும்”, “மூஞ்சியைப் பாரு”, “யானைக்குட்டி”, “ஒண்ணு ஆம்பளை மாதிரி நடக்குது, இன்னொன்னு பொம்பளை மாதிரி நடக்குது” என்பதெல்லாம் அவர் உதிர்த்த திருவாக்கியங்களின் சில உதாரணங்கள்.\nமஹத்தின் கிறுக்குத்தனங்களை மும்தாஜ் மிகத் திறமையாக எதிர்கொண்டார். பிக்பாஸிடமும் கடவுளிடமும் தன்னை ஒப்படைத்துக்கொண்டு உணர்ச்சிவயப்படாமல் இருந்தார். பாத்திரங்களின் சத்தம்கொண்டு மஹத் எரிச்சல்படுத்த முயன்றபோது நடனமாடுவதின் மூலம் எதிரணியின் முகத்தில் கரியைப் பூசலாம் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கும் போது, மும்தாஜ் அது போலவே செய்தது பாராட்டத்தக்கது. டேனியும் தன் வழக்கப்படி பெரும்பாலான சமயங்களில் நிதானப் போக்கை கடைப்பிடித்தார் என்றாலும் மஹத் தரும் எரிச்சலால் அவர் சற்று கோபமடையும் போது மும்தாஜ் அவரை ஆற்றுப���படுத்தினார்.\nஎதிரணியை எரிச்சல்பட வைப்பதற்காக மஹத்திற்கு சுயபுத்திகூட இல்லை. ‘முட்டையை ஊற்றலாம், பாத்திரங்களை வைத்து ஒலியெழுப்பலாம்’ என்று ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் தந்த ஐடியாக்களை செயல்படுத்திக்கொண்டிருந்தார். எடுப்பார் கைப்பிள்ளை என்பதற்கு மஹத் ஒரு சிறந்த உதாரணம்.\n‘ஹீரோக்கள்’ அணியில் இருந்துகொண்டு வில்லனுக்கு உதவிய ஐஸ்வர்யாவையும் யாஷிகாவையும் வரலாறு மன்னிக்காது. இவர்களை ஹீரோக்களாக அல்ல, காமெடியன்களாகத்தான் பார்க்க முடியும். ‘மஹத்தை ஆக்டிவ்வாக மாற்றுவதற்காகத்தான் இப்படி செய்கிறோம்’ என்கிற யாஷிகாவின் சால்ஜாப்பு அபத்தமானது.\nமும்தாஜின் புடவையில் தண்ணீரை ஊற்றுவது, டேனியின் மேல் முட்டையை ஊற்றுவது, தரப்பட்டிருக்கும் எல்லையைத் தாண்டி மற்ற போட்டியாளர்களை வெறுப்பேற்றுவதுபோன்ற மஹத்தின் செய்கைகளைப் பார்க்கும்போது கோபத்தைவிடவும் பரிதாபமே வருகிறது. அவருக்கு உடனடித் தேவை உளவியல் ஆலோசனை அல்லது சிகிச்சை என்று யூகிக்கத் தோன்றுகிறது.\nயாஷிகாவுடனான காதல் விவகாரம் தொடர்பான குழப்பம், ஒரு வழியாக கடைசியில் இதை பொதுவில் ஒப்புக்கொண்டது, வெளியில் தன் பெண் தோழி இதை எப்படி எடுத்துக் கொள்வாரோ என்கிற கலக்கம், இது சார்ந்த குற்றவுணர்வு, கவனித்துக்கொண்டிருக்கும் பொதுசமூகம் தன்னை எவ்வாறு மதிப்பிடுகிறது என்கிற பதட்டம், அறுபது நாட்களையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட சூழலில் அடைக்கப்பட்டிருக்கும் உளப்பாதிப்பு ஆகியவற்றின் எதிர்வினைகளாகத்தான் மகத்தின் அத்துமீறிய செய்கைகளைப் பார்கக முடிகிறது. ‘நானா உடல் சார்ந்த வன்முறையில் ஈடுபட்டேன்” என்று காமிராவின் முன்பு வந்து அவர் வாக்குமூலம் தருவதும் புலம்புவதும் அவருடைய குற்றவுணர்வின் பிரதிபலிப்பு என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.\nடேனியின் மீது அவர் அடிக்கப் பாய்ந்தது இன்றைய அத்துமீறல்களின் உச்சம் எனலாம். இளம் வயதில் தனக்கு நிகழ்ந்த விபத்து காரணமாக, ‘அவன் எங்க என் மூஞ்சை உடைச்சுடப் போறானோன்னு பயந்தேன்’ என்று சபையில் ஒப்புக் கொண்டது டேனியின் வெளிப்படைத்தனம் என்றாலும் கூட அதை அவர் செய்திருக்கக்கூடாதோ என்று இப்போது தோன்கிறது. இவருடைய பலவீனத்தை அறிந்து கொண்ட மஹத், தன் உடல்பலத்தையும் திமிரையும் கூடுதலாக ���ாட்டுவதற்கு அந்த வாக்குமூலமும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nஎதிரணியின் துணிகளைக் கலைத்துப் போடுவது, சமையல் பகுதியில் உள்ள பொருட்களை வெளியே போடுவது, மெலிதாக கிண்டல் செய்வது போன்ற செயல்களைத் தாண்டி ஜனனியும், ரித்விகாவும் ஓய்ந்துவிட்டார்கள். மஹத்தைப் போன்று எல்லை தாண்டிய தீவிரவாதத்தை செய்ய அவர்கள் முனையவில்லை என்பதின் மூலம் அவர்கள் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஏற்கெனவே உடைபட்ட தனது கால், சென்றாயனால் மிதிபட்ட போதும் ஐஸ்வர்யா அதை இயல்பாக எடுத்துக்கொண்டது நன்று.\nஒரு கட்டத்திற்கு மேல் பாலாஜியால் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டேனியின் மீது மஹத் செய்யும் வன்முறையைக் கண்டு பொரும ஆரம்பித்துவிட்டார். ‘வேற யார் மேலயோ இருக்கிற கோபத்தை என் கிட்ட காட்டாத” என்று சென்றாயன், பாலாஜியிடம் வெடித்ததும் இதனால்தான் என்று தோன்றுகிறது. ‘கேமைவிட மனுஷன்தான் எனக்கு முக்கியம்’ என்று பாலாஜி ஓரிடத்தில் சொன்னது திருவாக்கியம். ‘கோபம் இருக்கிற இடத்தில்தான் குணமிருக்கும்’ என்கிற பொதுவான நம்பிக்கை உண்மைதான் போல.\nபாத்திரங்களை கழுவிக்கொண்டே, டேனியிடம் மும்தாஜ் இன்று நிகழ்த்திய உரையாடல் மிக முக்கியமானது. ‘மஹத்தோட ரியல் கேரக்டர் இப்படி இருக்கும்னு நெனச்சுக்கூட பார்க்கலை. எந்தக் காரணமும் இல்லாம இப்படி புண்படுத்தறது சரியா ஐஸ்வர்யா திரும்பி வந்தாகூட எனக்கு வேணாம். அந்த அளவிற்கு அவங்க என்னைப் புண்படுத்தியிருக்காங்க. என் மனசு உடைஞ்சுடுச்சு. நான் மன்னிச்சுடுவேன். ஆனா மறக்க மாட்டேன். தமிழ்நாட்டு மக்கள் எனக்கு எவ்வளவோ மதிப்பும் வரவேற்பும் கொடுத்திருக்காங்க. இதையும் அவங்க பார்த்திட்டுதான் இருப்பாங்க. இந்த ரெண்டு பேருக்காக பயந்து நான் வெளியே போக மாட்டேன். அந்த அளவிற்கு அவங்க வொர்த்தே கிடையாது’ என்றெல்லாம் மும்தாஜ் பேசிக்கொண்டிருந்தது அவருடைய முதிர்ச்சியைக் காட்டுவது மட்டுமின்றி, இந்த விளையாட்டை அவர் கவனத்தோடு விளையாடிக்கொண்டிருக்கிறார் என்பதையும் உணர்த்துகிறது. ‘மும்தாஜ் மட்டும்தான் கேரக்டர்ல இருந்து வெளியே வரலை’ என்று ஜனனி சொல்லிக்கொண்டிருந்தது உண்மைதான். மஹத்தின் அட்டூழியங்களை மிக பக்குவமாக எதிர்கொண்டார், மும்த���ஜ். ‘காலம் ஒருநாள் மாறும்’ என்கிற நேர்மறையான நம்பிக்கை அவருக்கு இருப்பது சிறப்பு.\nமேக்னிடிக் சாவியைப் பொருத்துவதற்கு இடையூறாக நிற்கும் மஹத் கூட்டணியுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில்தான் டேனி கூட்டணி எதிர்வினையாக உடல்வன்முறையைப் பயன்படுத்தியதே ஒழிய, மஹத்தைப் போல் தாமாக முன்வந்து எதையும் நிகழ்த்தவில்லை. எனவே குற்றவுணர்ச்சியோடு, ‘எனக்கும் அடிபட்டுடுச்சு.. என் மேலயே பழிபோடறாங்க” என்றலெ்லாம் மஹத் கூப்பாடு போடுவது முறையானதல்ல.\nஓவர் டைம் செய்து இந்த வார பஞ்சாயத்து நாட்களை நடத்தும் பொறுப்பும் கடமையும் நாட்டாமையான கமலுக்கு இருக்கிறது. மென்மையான போக்கைக் கைவிட்டு அழுத்தமான சொற்களாலும் நடவடிக்கையாலும் மஹத்தின் அராஜகங்கங்களை அவர் கண்டிக்க வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் நிகழ்ச்சியை கொண்டு செல்ல வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார் என்றாலும்கூட பொதுமனநிலையின் எண்ணங்களையும் கோபங்களையும் பிரதபலிக்க வேண்டிய கடமையும் அவருக்கு ஒருபுறம் இருக்கிறது. இந்தப் புரிதலோடு இந்த வார பஞ்சாயத்தை அவர் கையாள்வார் என்று நம்புவோம்.\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\nஇதே 65-வது நாளில் முதல் சீஸனில் என்ன நடந்தது ஒரு டாஸ்க்கில் ஜெயித்தனின் காரணமாக ‘NRI’ அணி, தோற்ற அணியிடம் பல அலப்பறைகளைச் செய்து கொண்டிருந்தது. இவற்றில் ஆரத்தியின் ஆட்டம் ஓவராக இருந்தது. ஜூலியின் முந்தையை தவறுகளை ஆரத்தி குத்திக் காட்டிக்கொண்டே இருந்தார்.\nஆனால் ஒரு கட்டத்தில் நிலைமை தலைகீழானது. NRI அணிக்கு தரப்பட்ட அதிகாரம், ‘மதுரை’ அணிக்கு தரப்பட்டது. அதுவரை டொங்கலாக இருந்த வையாபுரி, நாட்டாமையாக நிமிர்ந்து அமர்ந்துகொண்டார். தான் செய்த வதைகளை அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு ஆரத்தி அணி மாறியது.\nசீஸன் இரண்டிலும் நிலைமை இப்படி மாறும். மஹத்தைப் போலவே அராஜகம் செய்து பழிவாங்காமல் அவரை மன்னிப்பதுதான் மஹத்திற்கு தரும் பெரிய தண்டனையாக இருக்கும்.\n\" ஒப்புக் கொண்ட மஹத் #BiggBossTamil2\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 ���ட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்- ஒருதலைக் காதலால் நடந்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/heart/2018/heatr-diseases-men-and-women-023415.html", "date_download": "2019-02-22T08:59:47Z", "digest": "sha1:FCLEM4F5FKMRG7WHADKRMGFP2GP7QIPM", "length": 22651, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "மாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? என்னென்ன அறிகுறிகள் வரும்? | heart diseases men and women - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nமாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன\nபொதுவாக இதய நோய்கள் என்றாலே ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒன்று தான் என இதுவரைக்கும் நினைத்து இருக்கோம். ஆனால் உண்மையில் அது தவறு.\nபெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை போன்ற அமைப்பை கொண்டு இருந்தாலும் அவற்றிற்கிடையை சில வித்தியாசங்கள் காணப்படுகிறது. பெண்களின் இதய அறைகள் சற்று சிறியதாக இருக்கும். மேலும் சில அறைகள் ரொம்ப மெல்லிசாக இருக்கும். ஆண்களை விட பெண்களின் இதயம் சற்று வேகமாக துடிக்கும்.\n10%குறைவான அளவே இரத்தம் பம்ப் செய்யப்படுகிறது. ஒரு பெண் மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களின் நாடித்துடிப்பு மட்டுமே அதிகரிக்கிறது. இதனால் இதயத்திலிருந்து அதிகமான இரத்தம் பம்ப் செய்யப்படுகிறது. இதுவே ஒரு ஆண் மன அழுத்தத்தில் இருந்தால் அவரின் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.\nஇந்த வித்தியாசம் ஏன் காணப்படுகிறது இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும், அதன் சிகச்சைகள் எல்லாமே இதை பொருத்து மாறுபட்டு காணப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த கரோனரி தமனி நோய் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் ஏற்படும் நோயாகும். இந்த நோயில் கொழுப்புகள் இரத்த குழாய்களில் படிந்து அப்படியே அது வளர்ந்து இதயத்திற்கு போகும் இரத்த ஓட்டத்தை தடுக்க ஆரம்பித்து விடும். இந்த படிக கொழுப்புகள் பார்ப்பதற்கு மென்மையாக இருந்தாலும் இதை சிதைக்க முடியாது. இதனால் இதய இரத்த ஓட்ட பாதையில் அடைப்பு ஏற்பட்டு இரத்தம் உறைவு ஏற��படுகிறது. இதுவே இறுதியாக ஹார்ட் அட்டாக்கை உண்டாக்கி விடும்.\nஇந்த நோய் பெண்களைத் தான் அதிகளவு பாதிக்கிறது. இது ஹார்ட் அட்டாக்கை காட்டிலும் வித்தியாசமான அறிகுறிகளை காட்டுவதால் இதை கண்டறிவதும் சிரமமாக உள்ளது.\nஇதனால் பெண்களுக்கு இதன் அறிகுறிகளே தெரிவதில்லை. எனவே சிகிச்சையும் சிரமமாக இருக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.\nMOST READ: கால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nபெண்களுக்கு கரோனரி தமனி நோய் ஏற்பட முக்கி காரணம் எண்டோமெட்ரோஸிஸ், பாலி சிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம், டயாபெட்டீஸ் மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்றவை கர்ப்ப காலத்தில் ஏற்படுகிறது. எண்டோமெட்ரோஸிஸ் என்ற நோய் 40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 400 % கரோனரி தமனி நோய் அபாயத்தை ஏற்படுத்தி விடுகிறது.\nஅதே மாதிரி பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை அளவு, அதிக கொலஸ்ட்ரால், புகைப்பிடிக்கும் பழக்கம், உடல் பருமன் இருந்தால் இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே மாதிரி பெண்களுக்கு பரம்பரை ரீதியாகவும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் 55 வயதிற்குட்பட்ட அப்பா, அண்ணா அல்லது 65 வயதிற்குட்பட்ட அம்மா, தங்கை போன்றவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கும் வர வாய்ப்புள்ளது.\nஆண்களுக்கு பெண்களை காட்டிலும் இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் காரணமாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது மட்டுமே அவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே தான் ஹார்ட் அட்டாக் வரும் ஒரு சராசரி பெண்ணின் வயது 70, அதுவே ஆணுக்கு 6 6 ஆக உள்ளது.\nமார்பகத்தில் மிகுந்த வலி, கனம் ஏற்படுதல். மாரடைப்பு ஏற்படுவதற்கு மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன் நுட்பமான அறிகுறிகள் தென்படும். உங்களுக்கு சோர்வாக இருக்கும். ஆனால் தூங்க முடியாது.நெஞ்சு கனமாக இருக்கும்.\nMOST READ: உடலுறவில் நீண்ட நேரம் தாக்குபிடிக்க நீங்கள் குடிக்க வேண்டிய ஜூஸ் இதுதான்...\nமூச்சு விடுவதில் சிரமம் மற்றும் வியர்த்தல்\nவேலையில் ஈடுபடும் போது அதிகமாக மூச்சிரைத்தல், உட்கார்ந்து இருக்கும் போதே வியர்த்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.\nகழுத்து, முதுகு ம���்றும் தாடையில் வலி\nகைகளில் வலி ஏற்பட்டு அப்படியே கழுத்து, முதுகு, தாடை மற்றும் நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்படும்.\nஇதயத்தில் ஏற்பட்டுள்ள பெரிய இரத்த குழாய் அடைப்பை போக்க கத்தீட்டர் முறை மூலம் ஆஞ்சியோகிராம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த கரோனரி தமனி நோயில் சிறிய இரத்த குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை ஆஞ்சியோகிராம் மூலம் கண்டறிய இயலாது.\nஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்ட் அட்டாக் கடினமானது\nபெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு மிகவும் அபாரமாகமான ஒன்று. சிகச்சைக்கு பிறகு நீண்ட நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுத்து செல்ல வேண்டும். சில சமயங்களில் இதில் இறப்பு கூட ஏற்படுகிறது. இந்த மாதிரியான மாரடைப்பு பெண்களுக்கு ஏற்பட முக்கிய காரணம் டயாபெட்டீஸ், இரத்த அழுத்தம் போன்றவற்றை பாதிப்பு தான்.\nMOST READ: மோதிரம் அணியும் இடம் பச்சையாக மாறுவது ஏன் அதனால் ஆபத்தா\nஒரு தடவை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட்ட உடன் தகுந்த சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மறுபடியும் இரத்தம் கட்டுதல் ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதற்கான மருந்துகளை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சரியாக பின்பற்றாததால் தான் 12 மாதங்களில் மறுபடியும் மாரடைப்பு ஏற்படுகிறது.\nஆண்களுக்கு இதயம் செயலிழப்பு என்பது இதயம் சுருங்கி விரிதலில் ஏற்படும் பாதிப்பால் ஏற்படுகிறது. இதுவே பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு, இதனால் உண்டாகிறது. பெண்களுக்கு இதயம் செயலிழப்பு காணப்பட்டாலும் ஆண்களை விட நீண்ட நாட்கள் வாழ்கின்றனர். இருப்பினும் அடிக்கடி மருத்துவ சிகிச்சை மேறுகொள்ளுவது, உடம்பை பராமரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.\nஇந்த பாதிப்பில் இதய மானது சரி வர துடிக்காது. இதய துடிப்பு ஒழுங்கற்றதாக இருக்கும். இந்த பாதிப்பால் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தகுந்த சிகிச்சையை மேற்கொண்டு வந்தால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் நீண்ட காலம் வாழலாம்.\nMOST READ: ஆப்பிளை இதில் தொட்டு சாப்பிட்டா எடை கிடுகிடுன்னு குறையுமாமே... ட்ரை பண்ணலாமே\nபுகைப் பிடிப்பதை தவிர்த்து விடுங்கள்\nதினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடப்பது நல்லது.\nபழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மீன், விலங்குகளின் இறைச்சி போன்றவற்றை குறைவாக எடுத்து கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடாதீர்கள்.\nஉடல் எடையை பராமரியுங்கள், இரத்த அழுத்தம், இரத்த லிப்பிடு, இரத்த சர்க்கரை அளவை பராமரியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: health heart diseases ஆரோக்கியம் இதய நோய்கள் அறிகுறிகள்\nNov 13, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவாழ்க்கையில் பணமும், காதலும் ஒன்றாக கிடைக்க இந்த ஒரு பொருளை அணிந்தால் போதுமாம் தெரியுமா\nஇப்படி கூன்முதுகோட பிறந்த குழந்தைய கூட இப்படி மாத்தலாம்... எப்படினு தெரியுமா\nஇந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/14030312/Four-arrested-including-a-law-student-who-slaughtered.vpf", "date_download": "2019-02-22T08:55:31Z", "digest": "sha1:JWQQHRSL2UKM2WONVSSGFNZ64VVOWDJQ", "length": 14193, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Four arrested, including a law student who slaughtered policemen, || போலீஸ்காரர்களை அரிவாளால் வெட்டிய சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ25 லட்சம் வழங்கப்படும் - தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு | சென்னை சாலிகிராமம் வீட்டில் தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு | பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் சந்திப்பு |\nபோலீஸ்காரர்களை அரிவாளால் வெட்டிய சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது + \"||\" + Four arrested, including a law student who slaughtered policemen,\nபோலீஸ்காரர்களை அரிவாளால் வெட்டிய சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது\nமுசிறி அருகே போலீஸ்காரர்களை அரிவாளால் வெட்டிய சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமுசிறியை அடுத்த செவந்தலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. வக்கீல். இவருடைய மகன்கள் பிரவீன்குமார்(வயது 24), அபினேஷ்(22). இதில் அபினேஷ் திருச்சி சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். ஆசைத்தம்பி மற்றும் அவரு��ைய மகன்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செவந்தலிங்கபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு முசிறி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 11-ந் தேதி ஆசைத்தம்பிக்கும், அவருடைய மகன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை கிராம முக்கியஸ்தர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.\nஇதில் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், அபினேஷ் ஆகியோர் அவர்களுடைய நண்பர்கள் லோகேஷ், மதனுடன் ஊர் முக்கியஸ்தர்களை அரிவாளால் வெட்ட சென்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உமர்முக்தா, மோகன் ஆகியோர் தடுக்க முயன்றனர்.\nஅப்போது அவர்களை பிரவீன்குமார் உள்ளிட்டோர் அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த போலீசார் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான 4 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் முசிறி பகுதியில் பதுங்கியிருந்த பிரவீன்குமார், அபினேஷ், மதன், லோகேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை\nபுதுக்கோட்டைவிசைப் படகு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.\n2. வேளாங்கண்ணி அருகே, முன்விரோதத்தில் பெண்ணை வெட்டிக்கொலை செய்த ரவுடி கைது\nவேளாங்கண்ணி அருகே முன்விரோதத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.\n3. சாமி ஊர்வலத்தின்போது தகராறு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்குதல் 3 பேர் கைது\nதிருவெண்காடு அருகே சாமி ஊர்வலத்தின்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. துறையூர் அருகே மதுபானம் தயாரித்த வாலிபர் கைது; 4 பேருக்கு வலைவீச்சு\nமதுபானம் தயாரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.\n5. திருப்பூரில் கட்டையால் அடித்து வாலிபர் கொலை சமையல் தொழிலாளி கைது\nதிருப்பூரில் கட்டையால் அடித்து வாலிபரை கொலை செய்த சமையல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்ப��� அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\n2. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n3. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னிமலை அருகே பயங்கரம்: கணவன்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/sep/15/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-17-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3000851.html", "date_download": "2019-02-22T07:52:18Z", "digest": "sha1:UCM4G7GF6WBDRLYDTMXX2SEWZ36JANPW", "length": 9692, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பிளஸ் 2 துணைத் தேர்வு: செப். 17 முதல் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபிளஸ் 2 துணைத் தேர்வு: செப். 17 முதல் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்\nBy DIN | Published on : 15th September 2018 10:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிளஸ் 2 துணைத் தேர்வுக்கு செப். 17-ஆம் தேதி முதல் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று புதுவை பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் ��ுப்புசாமி தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபரில் நடைபெற உள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுத அரசு தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பித்த அனைத்து தனித் தேர்வர்களும் (தத்கல் உள்பட)\nசெப். 17-ஆம் தேதி பகல் 2 மணி முதல் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதேர்வர்கள் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்துக்குச் சென்று ஏநஉ ள்ங்ஸ்ரீர்ய்க் ஹ்ங்ஹழ் நங்ல்ற்ங்ம்க்ஷங்ழ்/ ஞஸ்ரீற்ர்க்ஷங்ழ் 2018 ஏஹப்ப் பண்ஸ்ரீந்ங்ற் ஈர்ஜ்ய்ப்ர்ஹக் என்பதை கிளிக் செய்து தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதியைப் பதிவு செய்தால், அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஎழுத்து தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறை தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை தேர்வை மீண்டும் செய்வதுடன், எழுத்து தேர்வையும் எழுத வேண்டும். அதேபோல 200 மதிப்பெண்கள் கொண்ட செய்முறை தேர்வு உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களும் மீண்டும் செய்முறை தேர்வுக்கு வருகை தர வேண்டும்.\nசெய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித் தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜின சுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/15701-nalladhe-nadakkum.html", "date_download": "2019-02-22T08:41:01Z", "digest": "sha1:FBI4JVGJNZAFJSYDBEP4FN66KR3MV5TO", "length": 7190, "nlines": 137, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum", "raw_content": "\nசிறப்பு: சங்கடஹர சதுர்த்தி, திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. பழனி முருகப் பெருமான் இரவு தெப்பத்தேரில் பவனி.\nதிதி: சதுர்த்தி மறுநாள் பின்னிரவு 2.02 மணி வரை. பிறகு பஞ்சமி.\nநட்சத்திரம்: பூரம் இரவு 11.11 மணி வரை. அதன் பிறகு உத்திரம்.\nயோகம்: சித்தயோகம் இரவு 11.11 மணி வரை. அதன் பிறகு மந்தயோகம்.\nசூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 6.36\nராகு காலம்: மதியம் 1.30 - 3.00\nஎமகண்டம்: காலை 6.00 - 7.30\nகுளிகை: காலை 9.00 - 10.30\nஅதிர்ஷ்ட எண்: 1, 6, 7\nபொதுப்பலன்: ஓவியம், நாட்டியம், இசை பயில, வாகனம், வளர்ப்புப் பிராணிகள் வாங்க நன்று.\nபிள்ளையார், அம்மன், முருகன், பைரவர், அனுமன்; இவர்களால் உங்களுக்கு கஜகேசரி யோக பலன்\nபிப்.11-ம் தேதி ரஜினி மகள் செளந்தர்யாவுக்கு திருமணம்\nமுறுக்குக்கம்பி விளம்பரத்துக்கு கூப்பிடுறாங்க; ரங்கராஜ் பாண்டே கிண்டல்\nபாதில நின்ன வீடு; அஞ்சரை லட்சம் கொடுத்த எம்ஜிஆர் - நெகிழ்ந்து உருகும் நடிகை லதா\n இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்\n இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்\n - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்\n - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள்\nநல்லதே நடக்கும் ; இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம்\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nமுதல்வருக்கு எதிராக பேச, பேட்டி அளிக்கக்கூடாது: மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு உயர் நீதிமன்றம் தடை\nஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் ஜன.25-க்குள் பணிக்கு திரும்ப வேண்டும்: பிளஸ்-1 மாணவர் வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇங்கு வரும்போதே சில வேளைகளில் 350+ என்று நினைத்து விடுகிறோம்: தோல்வி குறித்து கேன் வில்லியம்சன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/16099", "date_download": "2019-02-22T08:06:55Z", "digest": "sha1:IPFHQSCLK2PQONWAMSLBP7BG7OPNC2RM", "length": 21607, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "வசீகரிக��கும் வெள்ளை அழகு வேண்டுமா? இதோ டிப்ஸ் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா\nபிறப்பு : - இறப்பு :\nவசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா\nவெள்ளையாக இருக்க வேண்டும் என்று பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஆசைப்படுவார்கள்.\nஇதில், அதிகமாக ஆசைப்படுபவர்கள் யார் என்று பார்த்தால் பெண்கள்தான்.\nகருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக்க நிறைய பொருட்கள் நம் வீட்டு சமையலறையிலேயே உள்ளது.\nஅதில் முதன்மையானது தான் எலுமிச்சை. சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுப்பதோடு, கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக மாற்றலாம்.\n1. எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.\n2. எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.\n3. எலுமிச்சை சாற்றுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.\n4. ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.\n5. பாலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு நன்கு கலந்து, அந்த கலவையை முகத்தில் மற்றும் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சரும வெள்ளையாக மாறும்.\n6. வெள்ளையான சருமம் வேண்டுமானால், இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றுட���் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வர விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.\n7. ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.\nPrevious: சும்மா தூக்கி சாப்பிடும் நடிகை – இது நடிப்பா\nNext: வயாகரா சக்திக்கு இணையான இயற்கை உணவுகள்…\nஎங்கள் வலி யாருக்கும் புரிவதில்லை… ஆபாசப் பட நடிகைகளின் பதை பதைக்கும் வாக்குமூலங்கள்\nமார்பக அளவு குறைவது ஆபத்தா\nசெக்ஸ் உறவு பற்றி கணவரை விட தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பே���ாசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பி���தேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999982431/mahjong-matching-2_online-game.html", "date_download": "2019-02-22T07:59:36Z", "digest": "sha1:JWNXWNZL77ZI6Y57GAJQLDHDAZG2Q3HF", "length": 9796, "nlines": 148, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Mahjong போட்டி 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிட��ப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Mahjong போட்டி 2\nவிளையாட்டு விளையாட Mahjong போட்டி 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Mahjong போட்டி 2\nMahjong ஒத்த ஓடுகள் 18 ஜோடிகள் மீது கண்டுபிடிக்க உங்கள் நினைவகம் அடைப்பை வேண்டும் இது Mahjong பொருந்துவதை 2, போன்ற புகழ்பெற்ற குழு விளையாட்டு mahjong விளையாட்டு ரசிகர்கள். கவனம் செலுத்த மற்றும் கவனமாக இருக்க வேண்டும். இந்த உங்கள் காட்சி நினைவகம் ஒரு சோதனை. விளையாட்டு கட்டுப்பாட்டை:\nஓடுகள் கிளிக் உங்கள் சுட்டியை பயன்படுத்தி. . விளையாட்டு விளையாட Mahjong போட்டி 2 ஆன்லைன்.\nவிளையாட்டு Mahjong போட்டி 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Mahjong போட்டி 2 சேர்க்கப்பட்டது: 22.02.2013\nவிளையாட்டு அளவு: 0.07 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.67 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Mahjong போட்டி 2 போன்ற விளையாட்டுகள்\nகுங் ஃபூ Mah ஜாங்\nகுழந்தைகள் mahjong கல்வி விளையாட்டுகள்\nவிளையாட்டு Mahjong போட்டி 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Mahjong போட்டி 2 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Mahjong போட்டி 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Mahjong போட்டி 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Mahjong போட்டி 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகுங் ஃபூ Mah ஜாங்\nகுழந்தைகள் mahjong கல்வி விளையாட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/02/12/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-02-22T09:06:52Z", "digest": "sha1:RJPMWMJFM4BIAZ7L72QDM44UCPGHPVRM", "length": 8338, "nlines": 88, "source_domain": "www.alaikal.com", "title": "உலக தமிழ் சங்கம் மதுரையின் இலக்கிய விருது பெறுகிறார் டென்மார்க் ஜீவகுமாரன் | Alaikal", "raw_content": "\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \nகொரியாவின் 'சியோல் அமைதி விருது' பெற்றார் மோடி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார்\nஉலக தமிழ் சங்கம் மதுரையின் இலக்கிய விருது பெறுகிறார் டென்மார்க் ஜீவகுமாரன்\nஉலக தமிழ் சங்கம் மதுரையின் இலக்கிய விருது பெறுகிறார் டென்மார்க் ஜீவகுமாரன்\nஇந்த விருது வெளிநாடுகளை சேர்ந்த மூவருக்கு வழங்கப்படுவதாகும். முதல்வர் பழனிச்சாமியின் கையால் பரிசு வழங்கப்படுகிறது. எழுத்தாளர் ஜீவகுமாரன் சற்று முன் தொலைபேசி மூலம் தகவலை வழங்கினார்.\nஅவசரமாக தமிழ்நாடு புறப்படுகிறார்.. இது குறித்து அவருடைய முகநூலில் உள்ள தகவல் தரப்படுகிறது.. சென்று வருக வென்று வருக என்று வாழ்த்துகிறோம்.\nஇதற்கு மேல் எனக்கும் என் மூலம் புலம் பெயர் இலக்கியத்திற்கும் ஓர் அங்கீகாரம் கிடைக்கும் என நினைக்வில்லை\nமதுரை உலகத் தமிழ் சங்கத்தின் 2018ம் ஆண்டிற்கான இலக்கிய விருது எனக்கு கிடைத்திருக்கின்றது.\nநிகழ்ச்சி : முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் வரும் செவ்வாய் 19-02-2019 நடைபெறவுள்ளது.\nவழமை போல் இந்த விருதை என் கைகளினால் வாங்கி அதனை என் தோளிகளிலோ அல்லது தலையிலோ வைத்துக் கொண்டாடாமல் என் எழுத்துப் பணி தொடரும்.\nநிச்சயமாய் இது எனக்கு பெரிய பொறுப்பை தந்திருக்கு என்பதனை மட்டும் உணர்கின்றேன்.\nஅலைகள் உலகச் செய்திகள் 12.02.2019 செவ்வாய் காலை\nதாயகத்தில் பரபரப்பாக வாசிக்கப்படுகிறது உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள்.\nஅலைகள் நள்ளிரவு செய்திகள் 21.02.2019 ( காணொளி)\n21. February 2019 thurai Comments Off on அலைகள் மதிய டென்மார்க் செய்தி ருவர் டி பிரான்ஸ் டென்மார்க்கில் ( காணொளி )\nஅலைகள் மதிய டென்மார்க் செய்தி ருவர் டி பிரான்ஸ் டென்மார்க்கில் ( காணொளி )\nஅலைகள் இரவு நேர உலகச் செய்திகள் காணொளி 20.02.2019\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் 21.02.19 – கி.செ.துரை\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on கொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\nகொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\n20. February 2019 thurai Comments Off on சுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nசுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\n20. February 2019 thurai Comments Off on சர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\nசர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/15716-contd-shannavathy", "date_download": "2019-02-22T08:11:41Z", "digest": "sha1:47D4LYMCPMUUFN72J5ZQTXKDQINDRNZB", "length": 21173, "nlines": 354, "source_domain": "www.brahminsnet.com", "title": "contd-shannavathy", "raw_content": "\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ணபக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெளபெளம வாஸர சித்ரா நக்ஷத்திரசூல நாம யோக பத்ர கரண ஏவங்குணஸகல விசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் ஸப்தம்யாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய காலசிராத்தம் தில தர்பண ரூபேநஅத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ணபக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெளஸெளம்ய வாஸர ஸ்வாதி நக்ஷத்திரவ்ருத்தி நாம யோக பாலவ கரணஏவங்குண ஸகல விசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் அஷ்டம்யாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம்தில தர்பண ரூபேந அத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ணபக்ஷே நவம்யாம் புண்ய திதெளகுரு வாஸர விசாகா நக்ஷத்திரத்ருவ நாம யோக தைதுல கரண ஏவங்குணஸகல விசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் நவம்யாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் அந்வஷ்டகா புண்ய கால சிராத்தம்தில தர்பண ரூபேந அத்ய கரிஷ்யே.\n13-02-2018 செவ்வாய்மாசி மாத பிறப்பு.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ணபக்ஷே த்ரயோதஸ்யாம் புண்யதிதெள பெளம வாஸர உத்ராஷாடாநக்ஷத்திர ஸித்தி நாம யோகவணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷநவிசிஷ்டாயாம் வர்த்தமாநாயாம்த்ரயோதஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் விஷ்ணுபதி ஸம்ஞக கும்ப ரவிஸங்க்ரமண சிராத்தம் தில தர்பணரூபேந அத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள கும்ப மாஸேக்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம்புண்ய திதெள ஸெளம்ய வாஸர சிரவணநக்ஷத்திர வ்யதீபாத நாம யோகபத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷநவிசிஷ்டா வர்த்தமாநாயாம்சதுர்தஸ்யாம் புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்��ூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம்வ்யதீபாத புண்ய கால சிராத்தம்தில தர்பண ரூபேந அத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதெள குரு வாஸர சிரவிஷ்டாநக்ஷத்திர வரியாந் நாம யோகசதுஷ்பாத கரண ஏவங்குண ஸகலவிசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் அமாவாஸ்யாயாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்சசிராத்தம் தில தர்பண ரூபேநஅத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதெள குரு வாஸர சிரவிஷ்டாநக்ஷத்திர வரியாந் நாம யோகசதுஷ்பாத கரண ஏவங்குண ஸகலவிசேஷந விசிஷ்டாயாம்வர்த்தமாநாயாம் அமாவாஸ்யாயாம்புண்ய திதெள ( ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் கலியுகாதி புண்ய கால சிராத்தம்தில தர்பண ரூபேந அத்ய கரிஷ்யே.\nஹேவிளம்பிநாம ஸம்வத்ஸரே உத்தராயணேசிசிர ருதெள கும்ப மாஸே சுக்லபக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெளப்ருகு வாஸர க்ருத்திகாநக்ஷத்திர வைத்ருதீ நாம யோகபத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷநவிசிஷ்டாயாம் வர்த்தமாநாயாம்அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீணாவீதி)\n-----------கோத்ராணாம்--------------சர்மநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாநாம் ------------கோத்ராணாம்-----------தாநாம்வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் மாத்ரு பிதாமஹி,ப்ரபிதாமஹீணாம்-------------\nதாயார்வீட்டு கோத்ரம்----------சர்மநாம்வசு ரு���்ர ஆதித்ய ஸ்வரூபாநாம்அஸ்மத் ஸபத்நீக மாதா மஹ,மாத்ரு பிதாமஹ,மாத்ருப்ரபிதா மஹாநாம் உபய வம்சபித்ரூநாம் அக்ஷய த்ருப்த்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம்தில தர்பண ரூபேந அத்ய கரிஷ்யே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/kathakali-movie-review-rating.php", "date_download": "2019-02-22T07:49:45Z", "digest": "sha1:NVF733AEWLL4XIQ2CTRKL35QUGYL7ZEM", "length": 11280, "nlines": 134, "source_domain": "www.cinecluster.com", "title": "Kathakali Movie Review | Kathakali Tamil Movie Rating", "raw_content": "\n'ஜித்தன்' ரமேஷ் நடிக்கும் \"ஒங்கள போடணும் சார்\"\nமாநில அளவிலான கராத்தெ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரின் வாரிசுகள்\n37 ஆவது தமிழ்நாடு கராத்தே சங்கத்தின் மாநில அளவிலான கராத்தெ போட்டியில் , சிவாவின் மகன்கள் கவின் குமார் மற்றும் Steven குமார் இருவரும் 70 மற்றும் 76 கிலோ பிரிவில் தங்கப்பதக்கத்தை தட்டி சென்றனர்.\n9 கல்லூரி மாணவிகளுக்கு பாட வாய்ப்பளித்த இசைஞானி\nSNS பிலிம்ஸ் கெளசல்யா ராணி தயாரிக்க விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தில் இசைஞானி 9 கல்லூரி மாணவிகளுக்கு பாட வைத்து அறிமுகப் படுத்தி உள்ளார்.\nஅட்லி - விஜய் இணையும் 'தளபதி 63' படம் எப்படி இருக்கும்\n'தெறி', 'மெர்சல்' உள்ளிட்ட மெகா ஹிட் படங்களின் வெற்றிக் கூட்டணியான அட்லி - விஜய் இணையும் ஹாட்ரிக் திரைப்படம் 'தளபதி 63' ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.\nஇயக்குநர் மோகன் ராஜா மகன் 'பிரணவ் மோகன்' நடிகர் ஆனார்\nஇயக்குநர் மோகன் ராஜா மகன் 'பிரணவ் மோகன்' விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் தமிழரசன் படத்தில் அறிமுகமாக உள்ளார். விஜய் ஆண்டனி - பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க படமாக்கப் பட்டது.\nதொடர்ந்து படங்களை இயக்கவே விரும்புகிறேன் - இயக்குநர் டீகே\n'யாமிருக்க பயமே' , 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே 'காட்டேரி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த 'சீதக்காதி' படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.\nதமிழ் சினிமாவின் ரியல் சந்திரமௌலி யார் \nஇதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட கயல் சந்திரன் இனி தனது உண்மை பெயரான சந்திரமௌலி என தன்னை அழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2019/01/90000.html", "date_download": "2019-02-22T08:43:39Z", "digest": "sha1:E3MYPNH5Y4IOHOMCSNNED73EP4JXRVQK", "length": 23209, "nlines": 467, "source_domain": "www.padasalai.net", "title": "தற்காலிக ஆசிரியர் பணிக்கு 90,000 பேர் விண்ணப்பம்! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர் பணிக்கு 90,000 பேர் விண்ணப்பம்\nசென்னை 'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தால், அரசு பள்ளிகளில் உடனடியாக, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு முடித்த, 90 ஆயிரம் முதுநிலை பட்டதாரிகள், இதற்காக விண்ணப்பித்து வருகின்றனர்.தற்காலிக ஆசிரியர் பணிக்கான சம்பளம், 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் குவியத் துவங்கியுள்ளன. வேலைநிறுத்தத்தை கைவிட்டு, பணிக்கு திரும்ப, உயர் நீதிமன்றம் விதித்த கெடு, நேற்றுடன் முடிவடைந்ததால், பணிக்கு வராதோர் மீது, நடவடிக்கை பாயத் துவங்கியுள்ளது.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், 22ம் தேதி முதல், மாநிலம் முழுவதும், வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. ஆசிரியர்களின் பணி புறக்கணிப்பால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பெரிய அளவில் பாதிப்பு இல்லை.தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 15 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அதிக அளவில் உள்ளனர்; அவர்களில் பலர், சங்க நிர்வாகிகளாக உள்ளனர். எனவே, அவர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களால், போராட்டம் தீவிரமடைந்து வருவதும், பணிக்கு வர விரும்பும் ஆசிரியர்களை, அவர்கள் தடுப்பதும், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, சங்கங்களில் பொறுப்பில் உ��்ள ஆசிரியர்களை ஓரங்கட்டும் வகையில், உடனடியாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி ஆகியோர், அவசர கடிதம் அனுப்பியுள்ளனர்.\nஅதில், பள்ளிகள் தடையின்றி இயங்கும் வகையில், தற்காலிக ஆசிரியர்களை உடனடியாகநியமிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், 'ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' மற்றும் முதுநிலை பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்தவர்களை நியமிக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால், தமிழகத்தில், டெட் முடித்த, 90 ஆயிரம் பேர், தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து வருகின்றனர். சமீபத்தில், டெட் முடித்தவர்களில் பலர், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப கல்வியிலும் புலமை பெற்றவர்களாக இருப்பதால், அவர்கள் வாயிலாக, அரசு பள்ளிகளின் தரத்தை, வருங்காலத்திலாவது உயர்த்தலாம் என, பள்ளி கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nஎனவே, மாவட்ட வாரியாக, புதிய ஆசிரியர்களிடம் விண்ணப்பம் வாங்கும் பணி துவங்கியுள்ளது. மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகங்களில், விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.இதற்கிடையில், வேலைநிறுத்தத்தை கைவிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்புமாறு, உயர் நீதிமன்றம் விடுத்த கெடு, நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, பணிக்கு தொடர்ச்சி 4ம் பக்கம்வராதோரிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்'\nஅனுப்பப்பட்டு வருகிறது.அரசின் நடவடிக்கை பாயத் துவங்கியதும், பல பள்ளிகளில், நேற்று முதல், ஆசிரியர்கள் பணிக்கு வர துவங்கினர். அரசு அலுவலகங்களிலும், வருகை எண்ணிக்கை கூடியது. பணிக்கு வராதோர் பட்டியல், நேற்று எடுக்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு லட்சம் பேர் வரை, பணிக்கு வராதது கண்டறியப்பட்டுள்ளது.அவர்களுக்கு முதல் கட்டமாக, நோட்டீஸ் அனுப்பும் பணி, நேற்று மாலை துவங்கியது. நோட்டீசுக்கு, ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்காவிட்டால், அரசு பணியாளர் நடத்தை விதிப்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nதற்காலிக ஆசிரியர்களை, 7,500 ரூபாய் சம்பளத்தில் நியமிக்க, ஏற்கனவே, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, நேற்று அரசு அறிவித்துள்ளது.இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவு:\nபள்ளிகளை மூடாமல், தொடர்ந்து நடத்தும் வகையில், உடனடியாக, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; இவர்களுக்கான சம்பளம், 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.\nமுதலில், பெற்றோர் - ஆசிரியர் கழகம் நிதியில் இருந்து, சம்பளம் தர வேண்டும் என, ஏற்கனவேகூறப்பட்டிருந்தது. ஆனால், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தில், போதிய நிதி இல்லாததால், தமிழக\nஅரசின் சார்பில், நிதி வழங்கப்படும்.அதேபோல், அனைத்து பள்ளிகளிலும், குறைந்தபட்சம் தலா, ஒரு ஆசிரியரையாவது உடனே நியமித்து, வரும், 28ம் தேதி, பள்ளிகளை திறந்து, பாடம் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nதற்காலிக ஆசிரியர் வேலையில் சேர்வதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வான, டெட் தேர்ச்சி, பி.எட்., மற்றும் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள், தங்களின் விபரங்களுடன், அருகில் உள்ள, அரசு, நகராட்சி, ஊராட்சி பள்ளிகளின், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள், தலைமை ஆசிரியர் ஆகியோரை அணுகலாம். அவர்களை அணுக முடியாவிட்டால், முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரி, அனைவருக்கும் கல்வி, ஒருங்கிணைந்த கல்வி இயக்கக திட்ட அதிகாரி அலுவலகங்களை அணுகலாம்.இந்த அலுவலகங்களின் முகவரிகளை, தங்கள் அருகில் உள்ள, தனியார் பள்ளிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி கல்வித் துறையின், 14417 என்ற உதவி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். tnschools.gov.in என்ற, இணையதளத்திலும் அறியலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்றும் நாளையும் நேரடி நியமனம்\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில், பள்ளி கல்வித் துறையின் அனைத்து அலுவலகங்களும், இன்றும், நாளையும் இயங்க வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.அதேபோல், 32 மாவட்டங்களிலும், ஆசிரியர் நியமன பணிகளை மேற்கொள்ள, 15 இணை இயக்குனர்கள், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று, இன்று முதல், நேரடியாக ஆசிரியர் நியமன பணிகளை கவனிக்க உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-02-22T07:58:53Z", "digest": "sha1:4B2MIYORIAHHPAVZER6AU76R43JCYOXS", "length": 3787, "nlines": 53, "source_domain": "www.vannimirror.com", "title": "சட்டவிரோத மின்சார பாவனை தொடர்பில் 2500 பேர் கைது! - Vanni Mirror", "raw_content": "\nசட்டவிரோத மின்சார பாவனை தொடர்பில் 2500 பேர் கைது\nசட்டவிரோத மின்சார பாவனை தொடர்பில் 2500 பேர் கைது\nகடந்த வருடம் மின்சார பாவனை தொடர்பில் மோசடியில் ஈடுபட்ட 2,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் மின் மானிகளில் அளவீடுகளை மாற்றியமைத்தல், சட்டவிரோத மின்சார இணைப்பு போன்ற குற்றங்களும் இவற்றில் அடங்கும்.\nஇத்தகைய குற்றமிழைத்தவர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டப்பணம் மூலம் இலங்கை மின்சார சபை 130 மில்லியன் ரூபா பெறப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.\nPrevious articleஅரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது\nNext articleமுற்றாக தோல்வி கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரம்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/18/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-02-22T09:10:15Z", "digest": "sha1:PGEQOBHAUSEP4HQGOPDRDMK4XE4ZALLC", "length": 7600, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "ரவுடியின் பிறந்த நாளை கொண்டாடிய காவல் ஆய்வாளர் இடமாற்றம்…! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சேலம் / ரவுடியின் பிறந்த நாளை கொண்டாடிய காவல் ஆய்வாளர் இடமாற்றம்…\nரவுடியின் பிறந்த நாளை கொண்டாடிய காவல் ஆய்வாளர் இடமாற்றம்…\nசேலம் மாநகரத்தில் ரவுடியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய காவல் ஆய்வாளரின் செயலால் சேலத்தில் பரபரபாக பேசப்பட்டு வருகிறது. சேலம் மாநகரம் கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கருணாகரன். இவர் சட்ட விரோதமாக பல கிரிமினல் நபர்களிடம் பழகி வந்துள்ளார். இதன் வெளிப்பாடாக கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த ரவுடி சுசீந்தரன் பிறந்த நாளை கேக் வெட்டி அவனுக்கு ஊட்டி விட்டுள்ளார். இதனை ஒருவர் படம் பிடித்து மேல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.\nரவுடி சுசீந்தரன் மாநகரத்தில் பல்வேறு கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபட்டுள்ளவன். இவனின் பிறந்த நாளில் காவல் ஆய்வாளரே கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருப்பது. சேலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து இத் தவறை செய்த காவல் ஆய்வாளர் கருணாகரனை ஆயுதப்படைக்கு மாற்றி காவல்துறை உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.\nரவுடியின் பிறந்த நாளை கொண்டாடிய காவல் ஆய்வாளர் இடமாற்றம்...\nமோசடி நிறுவன சொத்துக்கள் ஏலம் மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\nசேலத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு: அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு\nமத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய இடதுசாரிகள் கைது\nசுற்றுலா தளங்களில் சுற்றித்திரியும் பன்றிகள்\nசேலம் : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் இளைஞர் பேரவையினர் கைது\nதவறான தொடுதல்கள் குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தருக – சேலம் மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/10/31/", "date_download": "2019-02-22T08:59:21Z", "digest": "sha1:5YUPLKEOC7KKVJW7LC4EUPMI2QYKVQPN", "length": 5921, "nlines": 137, "source_domain": "theekkathir.in", "title": "October 31, 2018 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nதலித் மக்கள் குடியிருப்புக்குச் செல்லும் பாதையில் சாதிய பாகுபாட்டோடு கம்பிவேலி அமைப்பு சிபிஎம் கண்டனம்\nகும்மி அடித்தும், ஒப்பாரி வைத்தும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்\nநியாயமான போனஸ் வழங்கிடுக ஏபிடி நிறுவன தொழிற்சங்கம் வலியுறுத்தல்\nபோனஸ் வழங்காத ஜெயின் இரிகேசன் நிர்வாகம் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்\nஉறுதியளித்தபடி தலித் மக்களுக்கான மனைபட்டாவை வழங்கிடுக- தருமபுரி சார் ஆட்சியரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு\nயமஹா, எம்எஸ்ஐ தொழிலாளர் ஆதரவு போராட்டத்தி���் பங்கேற்பு வாலிபர் சங்கம் அறிவிப்பு\nசேலம்: யமஹா, எம்எஸ்ஐ �\nவளர்ச்சியின் அடுத்த கட்டம் தொழிலாளர் உரிமை காப்பதே\nஏடிஎம்-ல் ரூ. 20 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும்: எஸ்பிஐ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/161345?ref=archive-feed", "date_download": "2019-02-22T08:50:57Z", "digest": "sha1:4OVU73JSXEYYRAFQG6SX2RB2HMJDUZWG", "length": 6622, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சர்கார் கதை சர்ச்சை பற்றி இயக்குனர் பேரரசு அதிரடி கருத்து - Cineulagam", "raw_content": "\nவாட்ஸ் அப் குரூப்பில் தவறாக பேசி மானத்தை வாங்கிறார்.. தாடி பாலாஜி மீது நித்யா புகார்..\nஉக்கிரத்தில் இருக்கும் சனி 4ம் எண்ணில் பிறந்தவர்களை குறிவைத்திருக்கிறார் 2020ஆம் ஆண்டு வரை அதிர்ஷ்டம்\nவிஸ்வாசம் மொத்தமாக எவ்வளவு வசூல், லாபம் பெற்றார்களா விநியோகஸ்தர்கள்- தயாரிப்பாளர் முழு விளக்கம்\nதுப்பாக்கி படத்தையும் கலாய்த்த ஆர்.ஜே பாலாஜி - LKG படத்தில் வரும் காட்சி\nதல ஸ்டைலில் சூர்யா கொடுத்த ஸ்பெஷல் அத்தனை பேரும் குஷி - வெளியான புகைப்படம்\nசமீபத்தில் திருமணம் செய்த பிரபல நடிகை கர்ப்பம் வைரலாகும் புகைப்படம் - அதிர்ச்சியான தாயார்\nஆணுடன் இருக்கும் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி..\nதேவ் படம் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\n ராகு,கேது மாற்றத்தினால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஆரம்பம்\nநடிகையுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து மிரட்டிய பிரபல நடிகர்- வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nபிரபல நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இதோ\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nசர்கார் கதை சர்ச்சை பற்றி இயக்குனர் பேரரசு அதிரடி கருத்து\nவிஜய் நடிப்பில் இரண்டு படங்களை இயக்கியவர் பேரரசு. எப்போதும் மாஸ் கமர்சியல் படங்களை இயக்கும் அவர் நேற்று தொரட்டி என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார்.\nஅப்போது அவர் மேடையில் பேசும்போது சர்கார் கதை திருட்டு சர்ச்சை பற்றி பேசியுள்ளார்.\n\"இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் வக்கீலாக இருக்க வேண்டியுள்ளது. தயாரிப்பாளர் மட்டுமில்லை இயக்குனரும் வக்கீலாக இருக்க வேண்டியுள்ளது. என் கதை, உன் கதை என பிரச்சனை வருகிறது. வக்கீலுக்கு காசு கொடுக்க முடியாது. நம்மளே வக்கீல் ஆகி வாதாட வேண்டியதுதான்\" என அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/13797-taliban-attacks-in-afghanistan.html", "date_download": "2019-02-22T09:20:36Z", "digest": "sha1:UTXNQEAF7A3GAXZ5PMM7XSYAQQXOPEZ6", "length": 6321, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 23 பாதுகாப்புப் படையினர் பலி | Taliban attacks in Afghanistan", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 23 பாதுகாப்புப் படையினர் பலி\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 23 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில் ”ஆப்கானிஸ்தானில் வடக்குப் பகுதி மாகாணமான சர் மாகாணத்தில் தலிபான்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்தது. சுமார் 7 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையினர் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பல முக்கியத் தளபதிகளும் அடக்கம்” என்று தெரிவிக்கப்பட்டது.\nதலிபான் செய்தித் தொடர்பாளர் யூசப் அகமத் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டு தலிபான்களுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகிறது.\nதீவிரவாதத் தாக்குதல் காரணமாகவும், வாக்குப்பெட்டிகளில் உள்ள குளறுபாடுகள் காரணமாகவும் ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 23 பாதுகாப்புப் படையினர் பலி\nபதில் அளிக்காமல் பதுங்கும் மோடி;அதிமுக எம்.பி.க்கள் ஒளியும் நிர்மலா சீதாராமன் : ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி காட்டம்\nதிருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nஹனுமா விஹாரி வீசும்போது எங்களுக்கு அஸ்வின் ஆடமுடியாமல் போய்விட��டதே என்ற உணர்வு ஏற்படுவதில்லை: விராட் கோலி கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-02-22T08:45:49Z", "digest": "sha1:5LDIBZ73NMXCMYQNLL3KCSYF3AGHNJDU", "length": 8905, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "மனித மூளைக்கு இணையாக செயலாற்றும் விசேட கணினி உருவாக்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nமனித மூளைக்கு இணையாக செயலாற்றும் விசேட கணினி உருவாக்கம்\nமனித மூளைக்கு இணையாக செயலாற்றும் விசேட கணினி உருவாக்கம்\n£15 மில்லியன் செலவில் 12 வருடங்களாக கட்டுமானத்திலிருந்த மனித மூளையைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மாபெரும் கணினி இயக்கப்படவுள்ளது.\nமன்செஸ்டர் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள SpiNNaker எனப் பெயரிடப்பட்டுள்ள இவ்வியந்திரம் ஒரு மில்லியன் செயலிகளை உள்ளடக்கியுள்ளதுடன் விநாடிக்கு 200 டிரில்லியன் செயல்திறன்களை வெளிப்படுத்தக்கூடியது .\nஇக்கணினி மற்றைய இயந்திரங்களை விடவும் உண்மையான நேரத்தில் அதிகமான உயிரியல் நரம்பணுக்களை பிரதிபலிக்கக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்கணினி பாரம்பரிய கணினிகளைப் போன்று ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு குறிப்பிட்ட வலைப்பின்னல் ஒன்றின் வழியாக அதிக அளவிலான தகவல்களை அனுப்புவதன் மூலம் தொடர்பை மேற்கொள்ளாது.\nஅதற்குப் பதிலாக மூளைக்கு இணையான தகவல்தொடர்பு கட்டமைப்பு போன்று ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களுக்கு சிறிய அளவிலான தகவலை அனுப்புவதன் மூலம் தொடர்புகளை மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇவ்வியந்திரம் ஒரு பில்லியன் உயிரியல் நரம்பணுக்களின் மாதிரியை நிஜமான நேரத்தில் உருவாக்கும் முயற்சியின் முதல் படியாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிஞ்ஞானிகளுக்கு அதிர்��்சியை ஏற்பத்தியுள்ள மனித மூளை\nஅண்மையில் பேர்மின்காம் அலாபாமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்த ஆய்வுகளில் மனிதரின் தலைப் பகு\nஅடுத்த தலைமுறைக்கான கணினி சீனாவில் கண்டுபிடிப்பு\nதொழிநுட்ப உலகின் அடுத்த தலைமுறைக்கான கணினி பொறியொன்று சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான ஆய்வுகள\nகணினியை அதிகமாகப் பயன்படுத்துபவரா நீங்கள்\nபெரும்பாலும் பலமணி நேரம் கணினி, மடிகணினி, ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது ஒரே நிலையில், ஒரே புள்ளிய\nதென்னிந்தியாவில் பரவும் புதிய வைரஸ்: பீதியில் மக்கள்\nதென்னிந்தியாவில் பரவிவரும் இனம் காணப்படாத ஒரு வகை காய்ச்சலால் சுமார் பத்து பேர் வரையில் உயிரிழந்துள்\nஅனைவராலும் புதுமையாக சிந்திக்க முடியுமா\nபுதுமையாக சிந்திப்பவர்கள் அதாவது வித்தியாசமாகவும் ஆக்கபூர்வமாகவும் சிந்திப்பவர்களின் மூளை ஒரே விதமாக\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்\nரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்\nபாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/p/blog-page_2.html", "date_download": "2019-02-22T08:31:50Z", "digest": "sha1:D3LPXPN5SCMU7Y7H2CGQEW23YLVDTAUW", "length": 19792, "nlines": 122, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: நிகழ்வுகள்", "raw_content": "\n“பிரபஞ்சமும் தாவரங்களும்’ என்ற நூலில் வானசாஸ்த்திரங்களுடன் தொடர்புடைய (நவகிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள், திசைகள்) தாவரங்களை இனம் கண்டு தமிழ், ஆங்கில தாவர இயல் பெயர்கள், மருத்துவத் தன்மை, எளிதில் அடையாளம் காண ஒளி படங்களுடன், வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள், விடுகதைகள், மருத்துவத் தொகைப் பெயர்கள், தலமரமாக உள்ள கோயில் மற்றும் ஊர்கள் என அனைத்தையும் தொக���த்து 85-தாவரங்களின் வண்ண படங்களுடன் வானசாஸ்திர முழுமையான கையேடாக வடிவமைக்கப் பட்டுள்ளது.\n“பிரபஞ்சமும் தாவரங்களும்’ 1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் வெளியிட என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் முன்னிலை வைத்தனர்\n1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் “பிரபஞ்சமும் தாவரங்களும்’ சிறந்த நூலுக்கான பரிசு, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் அளிக்க திரு இரா. பஞ்சவர்ணம் பெற்றுக்கொண்டார்.என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள், என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் முன்னிலை வைத்தனர்\n1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் “பிரபஞ்சமும் தாவரங்களும்’ சிறந்த நூலை தொகுத்து வழங்கிய திரு இரா. பஞ்சவர்ணம் அவர்களுக்கு சிறந்த நூல் ஆசிரியருக்காணதொகையை,சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் அளிக்க, என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள், என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.\nகபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்-08.07.2012\n8.7.2012 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 15-வது புத்தக் கண்காட்சியில் ‘கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர் நீதி மன்ற முன்னால் நீதிபதியும், இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான, நீதிஅரசர் திரு.அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குநர்\nதிரு.பி. சுரேந்தர் மோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவன மனிதவள இயக்குநர், ச.கு. ஆச்சார்யா, பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மணிவாசகம் பதிப்பகம் உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.\nசங்க இலக்கியத் தாவரங்களை தொகுக்கும் பணியில் முதற் கட்டமாக குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்களைப் புத்த��மாக வெளியிட முடிவெடுக்கப் பட்டுக் குறிஞ்சிப் பாட்டில் கபிலரால் பட்டியலிடப் பட்டுள்ள 112 தாவரங்களை தாவரவியல் விளக்கங்கள் மற்றும் ஒளிப் படங்களுடன் ‘குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படுகிறது. இதை முதன்மையாக வெளியிட்டதின் நோக்கம் சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 240-க்கும் மேற்பட்ட தாவரங்களில் 112 தாவரங்கள் கபிலரால் குறிஞ்சிப் பாட்டுப் பாடலில் ஒரே பாட்டில் (261-வரிகளில்) 112 தாவரங்களின் பெயர்களை பயன்படுத்தியதுடன் 35 தாவரங்களை அடைமொழியுடன் இருசொற் பெயரை பயன்படுத்தி உள்ளதால் (குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்க காலத்தில் பெயர்கள் அமைந்துள்ளதையும். 2 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் (2000-ஆண்டுகளுக்கு முன்பாக) மாநாடு கூட்டாமல், சட்டங்கள் வகுக்காமல் தமிழில் புறத்தோற்றப் பண்புகளை (Morphology character) வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்ததையும். கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 35 தாவரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து இருசொற் பெயரை வழங்கி உலகிற்கு முன்னோடியாக இருந்ததையும் இந்த புத்தகம் உலகிற்கு உணர்த்துகிறது.\nகபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்\n08.07.2012 அன்று நடைபெற்ற 15-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில்\nதிரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிஅரசரும், இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான திரு அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு பி. சுரேந்திரமோகன் அவர்கள் பெற்றுக் கொண்டார். உடன் என்.எல்.சி மனிதவள இயக்குனர் ச.கு. ஆச்சார்யா பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மற்றும் மணிவாசகம் பதிப்பக உரிமையாளர்\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் நூல் வெளியீடு\nஇடம் : பதினாறாவது நெய்வேலி புத்தகக் கண்காட்சி நிலையம்\n\"தொல்காப்பியரியன் தொல்காப்பியத் தாவரங்கள் நூல் வெளியீட்டு விழா\"\n\"தொல்காப்பியரியன் தொல்காப்பியத் தாவரங்கள்\" என்ற இந்த நூலில்\nதொல்காப்பியர் நிலத்திணைகளின் பெயராகப் பயன��படுத்தியத் தாவரங்கள் :\n(குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)\nபோர் முறை, போர் நிகழ்வு மற்றும் போர் வீரர்களுக்கு அடையாளமாகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :\n(உழிஞை, உன்னம், கரந்தை, காஞ்சி, தும்பை, நொச்சி, பாசி, போந்தை, வஞ்சி, வாகை, வெட்சி)\nமருந்தாகக் கூறப்படும் தாவரங்கள் :\nசொல்லாக்கத்திற்குப் பயன்படுத்திய 26 தாவரங்கள் :\n(அரை, ஆண்மரம், ஆல், ஆர், ஆவாரை, இல்லம், உதிமரம், எகின், ஒடுமரம், கடு, குமிழ், சார், சேமரம், ஞெமை, தளா, நமை, நெல், பனை, பிடா, பீர், புளி, பூல், மா, யா, விசை, வெதிர், வேல்)\nவழ்பாட்டு முறைக்குப் பயன்படுத்தியத் தாவரம் :\nகூத்து, ஓவிய முறைக்குப் பயன்படுத்தியத் தாவரங்கள் :\nமரபுப் பெயராக புல் என 48 தாவரங்களை கண்டறிந்து\nதாவரங்களின் ஆங்கிலப்பெயர், வகைப்பாட்டியல், தாவர விளக்கங்கள், சொல்லாக்க விளக்கங்கள், தாவரங்களின் வண்ணப்படம் மற்றும் தொல்காப்பிய பாடல் முழுவதுமாக தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.\nதொல்காப்பியத் தாவரங்கள் நூல் வெளியீட்டு\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\nபிரபஞ்சமும் தாவரங்களும் மூன்றாம் பதிப்பு - 2017 பக்கங்கள் -635 விலை-Rs-600 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் ISBN – 978-81-923771-3-1 மு தல் பதிப்பு - 1-7-2013 பக்கங்கள் - 320 வ...\nஇரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் நூல் வெளியீடு\nபனை பஞ்சவர்ணம் 17-01-2018 கோவை பேரூர் ஆதினம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பனை உலகப் பொருளாதார மாநாட்டில் இரா . பஞ்சவ...\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு பஞ்சவர்ணம் 03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-22T08:58:13Z", "digest": "sha1:ELDARFHSWSLV5BMW73ZUEZRNXND5SHNV", "length": 7890, "nlines": 70, "source_domain": "tamilentrepreneur.com", "title": "கூகுள் Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nகூகுள் நிறுவனர் லாரி பேஜ் கூரிய வெற்றிக்கான 10 விதிகள்\nலாரி பேஜ் (Larry Page) கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் இணைந்து ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் ஆய்வுத் திட்டத்துக்காக\nதமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டிய சுந்தர் பிச்சை வெற்றி கதை\nதமிழராலும் உலகின் மிகப் பெரிய நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் அமர முடியும், சாதிக்க முடியும் என நிருபித்து காட்டியவர் சுந்தர் பிச்சை. தமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டியவர்.தமிழர்களின்\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்ற��� கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/water-management-in-tamil_nadu/", "date_download": "2019-02-22T08:40:47Z", "digest": "sha1:6C3J4XRFGW5DREWVKKZHBHZAIK6PMCYG", "length": 28603, "nlines": 94, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழகத்தை நீர்வளமிக்க நாடாக மாற்றுவோம்! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 22, 2019 5:22 am You are here:Home தமிழகம் தமிழகத்தை நீர்வளமிக்க நாடாக மாற்றுவோம்\nதமிழகத்தை நீர்வளமிக்க நாடாக மாற்றுவோம்\nதமிழகத்தை நீர்வளமிக்க நாடாக மாற்றுவோம்\nகாவிரி நீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது… ஒவ்வொரு ஆட்சியாளர்களும், ‘உங்க கட்சி தான் காரணம்’ என, ஒருவரை ஒருவர் சாடுகின்றனர். நம் அண்டை மாநிலங்களான, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என, அனைத்தும் நமக்கெதிராக, தடுப்பணைகள் அமைத்து, தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது.காவிரி பிரச்னையை, கட்சிகளின் பிரச்னையாக பார்க்காமல், எட்டு கோடி மக்களின் வாழ்வாதார பிரச்னையாக எண்ணி, மத்திய அரசு, நமக்கு செய்யும் துரோகங்களை எதிர்க்கவில்லை என்றால், தென்னாபிரிக்காவின், கேப்டவுன் நகருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட, ‘டே ஜீரோ’ நிலை தான், நமக்கு ஏற்படும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. அது என்ன, ‘டே ஜீரோ’ நிலைமை என்கிறீர்களா…\nஉலகிலேயே, முதல் முறையாக, ஒரு பெரு நகரம், சொட்டுத் த��்ணீரில்லாத நிலைக்குப் போய் விடும் என்பதை தான், ஆங்கிலத்தில், ‘டே ஜீரோ’ என்று கூறுவர். கடந்த ஏப்ரல், 12 முதல், கேப்டவுன் நகரம், இந்த நிலையை அடையும் என, கூறப்பட்டது; அதிர்ஷ்டவசமாக தப்பியது. சமீபத்தில், இந்திய கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, கேப்டவுன் நகரில் உள்ள மைதானத்தில் விளையாடிய போது, ‘இந்திய வீரர்கள், இரண்டு நிமிடத்திற்கு மேல் குளிக்கக் கூடாது’ என, உத்தரவிடப்பட்டிருந்தது; அந்த அளவிற்கு, தண்ணீர் பஞ்சம் நிலவியது.கேப்டவுன் நகரில், 40 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஒரு காலத்தில், உலகின் பசுமையான நகரங்களில் ஒன்றாக அந்நகரம் இருந்தது. ஆனால், உலக வெப்பமயமாதல், மழை பெய்யாமை, அரசின் மெத்தன போக்கு, அதை விட, மக்களின் அலட்சியம் காரணமாக, தண்ணீர் தட்டுப்பாட்டை நோக்கி சென்றது அந்த நகரம். எத்தனை பயங்கரம் பாருங்கள் கடந்த, 2007ம் ஆண்டே, தென் ஆப்ரிக்காவின் நீர் மேலாண்மைத் துறை, நிலத்தடி நீர் குறைந்து வருவது குறித்து, எச்சரிக்கை விடுத்தது. இது குறித்து, மக்களிடமும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மக்கள் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை; தக்க நடவடிக்கைகளை, உரிய நேரத்தில் எடுக்கவில்லை. கடந்த டிசம்பரில், ‘ஒரு நாளைக்கு, ஒருவர், 87 லிட்டர் தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டும்’ என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மீறினால், அபராதம் என, அறிவிக்கப்பட்டது. ‘பிப்ரவரி 1 முதல், ஒரு நாளைக்கு, ஒருவருக்கு, 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே உபயோகிக்க வேண்டும்’ என, உத்தரவு கடுமையாக்கப்பட்டது. எனினும், அந்நகரம், எதிர்பார்த்தது போல, டே ஜீரோ நிலைக்கு போகவில்லை. அந்த நிலைக்கு பயந்ததால், தண்ணீர் சிக்கனத்தை மக்கள் உணர்ந்து, சிக்கனமாக பயன்படுத்த துவங்கினர். நகர் முழுக்க, 200க்கும் அதிகமான தண்ணீர் பெறும் மையங்களை அமைத்துள்ளது அரசு. வெளியிலிருந்து வரும் தண்ணீரை, அதில் நிரப்பினர்; வரிசையில் நின்று, மக்கள் பெற்றனர்.\nஇதே நிலையை, நாமும் சந்திக்கவிருக்கும் நாள், வெகு தொலைவில் இல்லை. அதற்குள்ளாக, நாம் விழித்துக் கொள்ள வேண்டும். இதற்கு, ‘உங்க கட்சி, எங்க கட்சி; நீ தான் காரணம், நான் தான் காரணம்’ என, போட்டி போடும் நேரம் இது இல்லை. தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, ‘டே ஜீரோ’ நிலை ஏற்படுவதற்கு முன், நம்மை பாதுகாத்துக��� கொள்ள வேண்டும். நகர்ப்புறங்களில், மக்கள் குவிவதை, சரியான திட்டங்கள் போட்டு, மாற்ற வேண்டும். தொழில் நகரங்களை நிர்மாணிக்கிற போது, மிக கவனமாக தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட வேண்டும். நம் அண்டை மாநிலங்கள், அதிகமான அணைகளை கட்டும் போது, சும்மா இருந்து விட்டோம். இனியும் அப்படி இருக்காமல், நீர்வள மேம்பாட்டிற்காக, நம் வரிப்பணம் செலவளிக்கப்பட, தமிழக அரசை வலியுறுத்துவோம்.\n‘தமிழகத்திற்கு விடிவு… ஊட்டியில் அணை கட்ட வேண்டும்’ என்ற கோரிக்கை, சமீப காலமாக, காட்டுத் தீ போல், விவசாயிகள் மத்தியில் பரவி வருகிறது. தமிழகத்தின், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும், மோயர் ஆறு, பவானி ஆற்றுடன் இணையும், ஒரு கிளை ஆறு. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, பவானிசாகர் அணையில், பவானி ஆற்றுடன் இணைகிறது இந்த நதி. அதன் பின், பிரிந்து செல்லும், இந்த ஆற்றின் தண்ணீர், கர்நாடகத்தில் உள்ள, கபினி, நுாகு அணைகளில் கலந்து, டி.நரசிபுரா என்ற இடத்தில், ஒன்றாக இணைந்து, ஒகேனக்கல் வழியாக, தமிழகத்திற்கு வருகிறது. நாம் கொடுக்கும் தண்ணீரை, நமக்கே தராமல் வஞ்சிக்கிறது கர்நாடகம். ஆகவே, ஊட்டியில் இருந்து, தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து, அணை கட்டினாலே போதும், கர்நாடகா நம்மிடம் கையேந்தும் நிலை ஏற்படும் என்பது, தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு.’இதற்கு வாய்ப்பே இல்லை’ என்ற கோரிக்கை, சமீப காலமாக, காட்டுத் தீ போல், விவசாயிகள் மத்தியில் பரவி வருகிறது. தமிழகத்தின், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும், மோயர் ஆறு, பவானி ஆற்றுடன் இணையும், ஒரு கிளை ஆறு. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, பவானிசாகர் அணையில், பவானி ஆற்றுடன் இணைகிறது இந்த நதி. அதன் பின், பிரிந்து செல்லும், இந்த ஆற்றின் தண்ணீர், கர்நாடகத்தில் உள்ள, கபினி, நுாகு அணைகளில் கலந்து, டி.நரசிபுரா என்ற இடத்தில், ஒன்றாக இணைந்து, ஒகேனக்கல் வழியாக, தமிழகத்திற்கு வருகிறது. நாம் கொடுக்கும் தண்ணீரை, நமக்கே தராமல் வஞ்சிக்கிறது கர்நாடகம். ஆகவே, ஊட்டியில் இருந்து, தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து, அணை கட்டினாலே போதும், கர்நாடகா நம்மிடம் கையேந்தும் நிலை ஏற்படும் என்பது, தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு.’இதற்கு வாய்ப்பே இல்லை’ என, ஒரு சாரார் கூறுகின்றனர். ‘இது வெறும் வதந்தி’ என்கின்றனர�� மறுசாரார். நான் என்ன சொல்கிறேன் என்றால், முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை. அணை கட்ட முடியவில்லை என்றால், தடுப்பணைகள் கட்டுங்கள்; குளம், குட்டை, ஏரிகளை உருவாக்கி, நம் தண்ணீரை, நாம் சேமித்துக் கொள்வோம். தமிழர்களின் அறிவுத்திறனுக்கு, ஈடு இணை இல்லை; நாம் எதிலும் குறைந்தவர்கள் இல்லை. ‘முடியாது’ என்று கூறுபவர்களுக்கு, ‘பனாமா கால்வாய்’ ஒரு உதாரணம்.\nவட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள குட்டி நாடு தான், பனாமா. பசிபிக் பெருங்கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் அமெரிக்க கண்டங்களிடையே இணைக்கும் கால்வாய் தான், பனாமா கால்வாய். கடந்த, 1914ம் ஆண்டுக்கு முன், கப்பல்கள், தென் அமெரிக்காவைச் சுற்றித் தான் செல்ல வேண்டும்; இதற்கு, 28 ஆயிரத்து, 980 கி.மீ., ஆகும்; எரிபொருள் செலவு, கால விரயம் மிக அதிகம் இதற்கு தீர்வு, பனாமா நாட்டின் இடையே, அட்லாண்டிக் பெருங்கடலையும், பசிபிக் பெருங்கடலையும் கால்வாய் மூலம் இணைப்பது; ஆனால், அது அவ்வளவு சுலபமில்லை. பசிபிக் பெருங்கடலில் உள்ள கொலான் பகுதியில் இருந்து, மறுபக்கம் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உள்ள, பனாமா கடற்கரை பகுதியை, கப்பல் சென்றடைய வேண்டும். 80 கி.மீ.,க்கு, மலைகளையும், சமதள நிலப் பரப்புகளையும் கடந்து, கப்பல்கள் செல்ல வேண்டும்; அவை, செல்லும் அளவுக்கு, அகலமும், ஆழமும் இருக்க வேண்டும்; இது சாதாரண வேலை இல்லை.\nபிரான்ஸ் நாட்டின் தலைமையில், 1881ல் கால்வாய் வெட்டும் பணி துவங்கியது; 22 ஆயிரம் தொழிலாளர்கள் இறந்தனர்; இம்முயற்சி தோல்வியில் முடிந்தது. பலர் முயன்றும் முடியாத இந்த திட்டத்தை, 1904ல் அமெரிக்கா, கையில் எடுத்தது. மேஜர் ஜெனரல் கோதல்ஸ், பனாமா திட்டத்திற்கு, தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டார். மலைகளையும், நிலத்தையும் வெடிகுண்டு மூலம் வெடித்து, கால்வாய் அமைக்கும் திட்டம், பொருளாதார ரீதியாக சாத்தியப்படவில்லை. யோசித்தார் கோதல்ஸ். அப்போது, அவர் மனதில் உருவானது தான், இந்த அற்புத செயற்கை நீர் தொட்டி திட்டம். கடல்களுக்கு இடையே உள்ள மலைப் பகுதியில், மூன்று ஏரிகள் செயற்கையாக அமைக்கப்பட்டன. அதில் ஒன்று, காட்டுன் ஏரி; உலகில், மனிதன் உருவாக்கிய மிகப் பெரிய ஏரி இது தான். இப்போது, கடலில் இருக்கும் கப்பல், கடல் மட்டத்தில் இருந்து, 90 அடி உயரத்தில் உள்ள காட்டுன் ஏரிக்கு செல்ல வேண்டும். பசிபிக் பெருங்கடலில் உள்ள கொலான் பகுதி கால்வாயில், 11 கி.மீ.,க்கு கப்பல் பயணமாகும். பின், மூன்று அடுக்கு பிரமாண்ட புனை தண்ணீர் தொட்டிகளை வந்தடையும். அதாவது, செயற்கை ஏரிக்கு வரும் கப்பல், முதல் புனை தொட்டிக்குள் நுழைந்த உடன், நுழைவு பகுதி, மிகப்பெரிய கதவுகளால் மூடப்படும்; பின், அத்தொட்டிக்குள், ஏரியின் நீர் நிரப்பப்படும். நீர்மட்டம் உயர உயர கப்பலும் உயரும்; 30 அடி உயரத்திற்கு சென்ற பின், அடுத்த தொட்டிக்கு கப்பல் நகர்த்தப்படும். தொடர்ந்து, இரண்டாவது தொட்டியின் நுழைவு வாயில் மூடப்பட்டு, அதன் நீர்மட்டம் உயர்த்தப்படும். இவ்வாறு, மூன்று புனைத் தொட்டிகளையும் கடந்து, 90 அடி உயரத்தில் உள்ள காட்டுன் ஏரியை அடைந்து பயணித்த பின், மறுபக்கம் உள்ள, பனாமா நகரை நெருங்கும் போது, மறுபடியும் மூன்று அடுக்கு புனைத் தொட்டிகளின் மூலம், நீர்மட்டம் கீழிறக்கப்பட்டு, அட்லாண்டிக் பெருங்கடலை கப்பல் சென்றடையும். ஆச்சரியமாக இருக்கிறதல்லவாபனாமா கால்வாய் அமைக்கும் பணியில், 40 ஆயிரம் பேர் ஈடுபட்டனர்; அமெரிக்கா, அன்றைய கால கட்டத்திலேயே, 120 கோடி ரூபாயை செலவு செய்தது. 1914ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வெற்றிகரமாக பனாமா கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது.\nநவீன உலகின், ஏழு அதிசயங்களில் ஒன்றாக, பனாமா கால்வாயை, அமெரிக்க சிவில் இன்ஜினியர்கள் குறிப்பிடுகின்றனர். நம் தமிழர்கள், எந்த விதத்திலும் குறைந்த அறிவுடையவர்கள் இல்லை. இளம் பொறியாளர்களே… தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என துடிக்கும் இளம் ஜல்லிக்கட்டு காளைகளே… ஆட்சியாளர்களே… தயவுசெய்து ஒன்று சேருங்கள். புதிய வழிகள் பிறக்கட்டும்; நம்மை ஏமாற்றும் அண்டை மாநிலத்தார் மூக்கின் மீது விரல் வைக்கட்டும். இனி, நம்மை சீண்டி பார்த்தால், அது அவர்களுக்கு தான் தீமை என்பதை, நம் அண்டை மாநிலத்தார் உணரட்டும் அனைவரும் ஒன்றிணைந்து, நீர்வளம் மிக்க தமிழகத்தை உருவாக்குவோம். முடிவாக… மூன்று ஆண்டிற்கு பெய்ய வேண்டிய மழை, ஆறு மாதத்தில், நம் நாட்டில் பெய்கிறது. இவ்வளவு மழை நீரும் அப்படியே, கடலில் கலக்கிறது. இவற்றை வீணாக்காமல், மழை நீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்தும் படி அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். குறைந்த அளவு தண்ணீரில், விவசாயம் செய்யும் நவீன தொழில் நுட்பங்களை, நம் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்வோம்.’மறை நீர்’ தத்துவத்தை எப்போதும் மறக்காமல், பன்னாட்டு நிறுவனங்கள், இங்கு தொழிற்சாலைகள் அமைத்து, நம் தண்ணீரை கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்துவோம். அதிக நீர் தேவைப்படும் விவசாய பொருட்களை ஏற்று மதி செய்வதற்கு, உரிய கட்டுப்பாடுகள் விதிக்கும் படி அரசுக்கு வலியுறுத்துவோம்.இப்படி செய்தால், நம் நீர் வளம் சுரண்டப்படுவது தடுக்கப்பட்டு, தமிழகம் நீர்வளமிக்கதாக மாறும்.\n– ஜெனிபர் பிரேம், தினமலர்\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nசங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு... சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு... சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிர...\n“தமிழ்ல பேசுனா செவுள்லயே அடிக்குறாய்ங்க” – ... “தமிழ்ல பேசுனா செவுள்லயே அடிக்குறாய்ங்க” – ... “தமிழ்ல பேசுனா செவுள்லயே அடிக்குறாய்ங்க” - புலம்பும் தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்குச் செல்லும் வாகன ஓட்டுநர்கள்” - புலம்பும் தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்குச் செல்லும் வாகன ஓட்டுநர்கள்\nஉலகத் தமிழர் பேரவை, சமூகப் போராளி திரு. டிராபிக் ர... உலகத் தமிழர் பேரவை, சமூகப் போராளி திரு. டிராபிக் ராமசாமி-யின் காவிரி ஆர்ப்பாட்டத்திற்கு வாழ்த்து காவிரி நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த...\nகாவிரி பிரச்சனையில் இதுவரை நடந்தது என்ன... காவிரி பிரச்சனையில் இதுவரை நடந்தது என்ன... காவிரி பிரச்சனையில் இதுவரை நடந்தது என்ன முதல் உடன்படிக்கை 1892,1924 : 1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ – உயர் நீதிமன்றம் கேள்வி’ – உயர் நீதிமன்றம் கேள்���ி\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் உங்களை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2012/12/tex-willer-action-adventure-part-1.html", "date_download": "2019-02-22T09:15:20Z", "digest": "sha1:534S7OQ5R44TNAA7VUT5A2FHHBRQUYCH", "length": 60160, "nlines": 465, "source_domain": "www.kittz.co.in", "title": "டிராகன் நகரம் - A Tex Willer Action Adventure Part 1 ~ இரவுக்கழுகு", "raw_content": "\nஇது எனது 50வது பதிவு.மீண்டும் ஒரு காமிக்ஸ் பதிவு.\nஏப்ரல் மாதம் ஆரம்பித்த எனது வலைபூ பயணம் இதோ 50வது பதிவை வந்து அடைந்திருகிறது.\nஇதுவரை 44 நண்பர்கள் எனது வலைப்பூவை தொடருகிறார்கள் எனது வலைப்பூவின் பார்வை 12000 நெருங்கி நிற்கிறது. ஏதோ ஒரு ஆர்வத்தில் ஆரம்பித்து ஓரளவு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது\nஇந்த நேரத்தில் என்னை ஆதரிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன்.மற்றும் நான் வலைபூ ஆரம்பிக்க ஒரு தூண்டுகோலாக இருந்த விஜயன் சார், கிங் விஸ்வா, முத்து விசிறி, மற்றும் நம்ம சௌந்தர் ஆகியோருக்கு என் நன்றிகள்.\nநான் எனது பதிவிற்கு எடுத்துகொண்டிருக்கும் கதை டெக்ஸ் வில்லரின் டிராகன் நகரம் இதற்கு பல காரணங்கள் இருகின்றன. இக்கதை லயனின் 50வது இதழாக வந்தது. மற்றும் எனது புனைப்பெயரான இரவுக்கழுகின் சாகசம். அது தவிர நமது விஜயன் சாரே எந்த ஒரு ஸ்பெசல் இதழுக்கும் டெக்ஸ் கதைகளையே தேர்வு செய்கிறார். பின்பு நான் மட்டும் ஏன் மாறுபடவேண்டும்.\nஎனது சமீப பதிவுகளின் நீளம் மிக குறைவாக இருக்கிறது என நண்பர்கள் பலர் கருத்து சொன்னார்கள் அவர்களுக்காகவும் இதோ மீண்டும் ஒரு நீளமான பதிவு.\nகதையில் \"டெக்ஸ் சை\" என வரும் இடங்களில் நான் \"வில்லரை\" என பயன்படுதியுள்ளேன் ஆனால் கதையின் ஒரு கட்டத்திற்கு பிறகு \"கில்லரை\" என கூறி உள்ளேன் மற்ற இடங்களில் டெக்ஸ் என்றே கூறி உள்ளேன்.இதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஇதோ உங்களுக்காக டிராகன் நகரம்.நேரே கதைக்கு செல்வோம்.\nஇடம் : ஆஸ்டனில் உள்ள ரேஞ்சர் களின் தலைமையகம்.\nடெக்ஸாஸ் நகரில் அட்டூழியம் புரிந்துவரும் கொடியவர்களை அழிக்க டெக்ஸிடம் கேட்கிறார் ரேஞ்சர்களின் தலைவர். இங்கிருக்கும் அனைத்து ரேஞ்சர்களையும் அங்கு இருக்கும் கயவர்களுக்கு தெரிந்ததால் அவர்களை கொன்று விடுகிறார்கள். ஆகையால் இந்த பகுதியை சேராத வில்லரை அழைத்ததாக கூறுகிறார். தனக்கு துப்பாக்கியை பயன்படுத்த முழு அதிகாரம் இருந்தால் மட்டுமே தான் இதில் ஈடுபடுவதாக கூறுகிறார் டெக்ஸ். தான் ரேஞ்சர் என்பதை வெளிபடுத்த போவதில்லை என்று டெக்ஸ் உறுதி அளித்தபின் அதற்கு சம்மதிக்கிறார் ரேஞ்சர்களின் தலைவர் கர்னல். பின் அங்கிருந்து ஹோட்டலில் இருக்கும் தனது குழுவிற்கு ஒரு கடிதம் அனுப்பிவிட்டு டெக்ஸாஸ் நோக்கி ஹூஸ்ட்ன் சாலையில் புறப்படுகிறார்.\nஅங்கு நடக்கும் நிகழ்வுகளை எதிர் கட்டிடத்தில் இருந்து ஒரு கயவன் தொலைநோக்கி மூலம் காண்கிறான். வழியில் வில்லரை மடக்க அவரை பின் தொடருகிறான்.\nஇதற்கிடையில் டெக்ஸின் கடிதம் கிடைக்கப்பெற்ற கார்சன் அதனை மற்ற இருவருடன் பகிர்ந்து கொள்கிறார். அதில் தான் கிளம்பியபின் 15 நிமிட இடைவெளிவிட்டு தன்னை தொடர டெக்ஸ் கூறியிருந்தார். அதன் படி கிளம்பிய கார்சன், கிட் மற்றும் டைகர் வில்லரை பின் தொடரும் கயவனை பார்கின்றனர். டெக்ஸின் மதிநுட்பத்தை மூவரும் பாராடுகின்றனர்.\nமாலையானதும் வழியில் டெக்ஸ் ஒரு இடத்தில தங்கினார். அதனை கண்ட அந்த கயவன் இரவானதும் வில்லரை வீழ்த்த காத்திருக்கிறான். அதனை கண்ட நண்பர்கள் குழுவும் அவனது அடுத்த செயலுக்காக காத்திருந்தனர்\nஇரவானது அந்த கயவன் வில்லரை வீழ்த்த தனது துப்பாக்கியை எடுத்தான் ஆனால் அதற்குள் நமது குழு அவனை மடக்கியது, அனாலும் கையில் இருந்த துப்பாக்கியை தூக்கி சுடப் பார்தான் வேறு வழி இல்லாமல் அவனை சுட்டு வீழ்த்தினர். சிறிது நேரத்தில் அங்கு வந்து குழுவுடன் சேர்ந்தார் டெக்ஸ்.\nஇறந்த கயவனின் உடுப்புகளை சோதித்தார். அதில் ஒரு கடிதம் இருந்தது, அது ஜிம் என்பவன் ப்ரெட் என்பவனுக்கு எழுதிருந்தது. அதன் மூலம் இறந்தவன் தான் ப்ரெட் என அறிந்துகொண்டனர். அக்கடிதத்தின் சாரம்சம் இது தான் \"ரீகன் தெருவில் இருக்கும் மதுப���னக்கடையை மானுவல் வாங்க தீர்மானித்திருகிறார்\" என்பதே.\nஇருதினங்களுக்கு பின் நண்பர்கள் டெக்ஸாஸ் நகரை அடைகின்றனர். டைகர் மட்டும் நகருக்கு வெளியில் தங்கி டெக்ஸின் மறு உத்தரவுக்காக காத்திருந்தான். நண்பர்கள் அந்த லாங்க்ஹார்ன் மதுபானக்கடையை கண்டுபிடித்து நுழைந்தனர். அங்கு கடையை விலை பேசிக்கொண்டு இருந்தவனை அடித்து துரத்துகிறார் டெக்ஸ்.\nஅதனால் பயந்த அந்த கடையின் பார்மேன் அவர்களை அங்கிருந்து உடனே கிளம்ப சொல்லுகிறான் அல்லது அவர்கள் அடித்த ஜிம் அவன் ஆட்களுடன் வந்து அவர்களையும் கடையையும் நாசம் செய்துவிடுவான் என கூறுகிறார். அதற்கு டெக்ஸ் அந்த கடையை 2000 டாலர்களுக்கு தான் வாங்கி கொள்வதாகவும், ஆபத்திலும் பங்கு தருவதாகவும் கூற பார்மேன் டாம் சந்தோசத்துடன் சம்மதிக்கிறான்.\nஇதற்கிடையில் பாரடைஸ் மதுபானக்கடையில் இருக்கும் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு போக்கர் ஜிம் டெக்ஸ் குழுவினரை வீழ்த்த மீண்டும் வருகிறான். ஆனால் அவர்கள் அனைவரையும் சுட்டு வீழ்த்தி விடுகின்றனர் நமது வீரர்கள். போக்கர் ஜிம் மற்றும் நெட் கார்னெல் மட்டும் தப்பி விடுகின்றனர்.\nஇந்த ஆக்சன் காட்சியை நான் விவரிப்பதை விட நீங்கள் படங்களில் காண்பதே முழு திருப்தி அளிக்கும்.\nசண்டை முடிந்ததும் வெற்றியை கொண்டாட அங்கிருக்கும் அனைவருக்கும் இலவசமாக மது வழங்குகிறார் டெக்ஸ். இதற்கிடையில் அங்கு இருந்து ஓடிய இருவரையும் கண்ட ஷெரிப் கடைக்குள் வருகிறார். அங்கிருக்கும் வில்லரை துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார்.\nசூடான விவாதத்தின் பின் மற்றும் பார்மேன் டாம் விளக்கி சொன்னபின் சமாதானம் ஆகிறார். தனது பெயர் பர்குசன் மற்றும் தனது டெபுடி பெயர் பிப் டர்பின் என அறிமுகம் செய்துகொள்கிறார். டெக்ஸ் தன்னை டெக்ஸ் கில்லர் என்றும் கார்சனை பார்சன் என்றும் மற்றும் கிட்டையும் அறிமுகம் செய்கிறார்.\n(இந்த இடத்தில் எனக்கு ஒரு சந்தேகம் டெக்ஸ் வேண்டும் என்றே தனது பெயரை மாற்றி சொல்கிறாரா அல்லது இக்கதையில் அவர் பெயரே அதுதானா\nடெக்ஸ் ஜிம்மை ஏன் கைது செய்யவில்லை என்பதற்கு அவன் ராட்சத பர்சக்கரத்தின் ஒரு பல் எனவும், அந்த சக்கரம் கில்லரை நோக்கி சுழலாம் எனவும் எச்சரிக்கை செய்கிறார், மேலும் ஒரு சுடுகாட்டிற்கு அழைத்து சென்று இறந்த ஷெரிப்கள் மற்றும் ரேஞ்சர���கள் சமாதியை காட்டுகிறார். பின் அங்கிருந்து கிளம்புகிறார்.\nஇதற்கிடையில் ஜிம் பாரடைஸில் மானுவலை சந்தித்து விவரம் கூறுகிறான்.\nஅவனை திட்டும் மானுவல் அவன் தான் கில்லரை கொல்லவேண்டும் இல்லையேல் மீண்டும் அங்கு வரவேண்டாம் என கூறிவிடுகிறான். இதற்கிடையில் டைகரை சந்திக்கும் நண்பர்கள் அவரை நகருக்கு வெளியில் தங்கிக்கொள்ளவும் விழிப்போடு இருக்கவும் கூறுகிறார். ஏதாவது தகவல் இருந்தால் லாங்க்ஹார்னில் டாமிடம் கேட்டுகொள்ளசொல்லுகிறார். அன்றிரவு பட்டாசு வேடிக்கை நடக்கலாம் என எச்சரிக்கை செய்கிறார்.\nஅன்றிரவு ப்ளாட்டர் உணவு விடுதியில் நண்பர்கள் இருந்தார்கள். அந்த செய்தியை நெட்டிடம் இருந்து அறிந்த ஜிம் கில்லரை கொல்ல தனித்து வருகிறான். கடையை அடைந்த ஜிம் ஒரு ஜன்னலோரத்தில் இருந்து கில்லரை குறி வைத்தான். ஆனால் அதனை மறைந்து இருந்து பார்த்த டைகர் அவனை நோக்கி சுட அது தவறி ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிடுகிறது. அதனால் சூதாரித்துக்கொண்ட நண்பர்கள் ஜன்னலை நோக்கி சரமாரியாக சுடுகின்றனர்.\nஅந்த குண்டுகள் பட்டு ஜிம் இறந்துவிடுகிறான். டைகர் அங்கிருந்து மறைந்து விடுகிறார்.\nஅப்பொழுது அங்கு டெபுடி பிப் வருகிறார். அவரிடம் தங்கள் தற்காப்புக்காகதான் சுட்டோம் என விளக்கம் கொடுகிறார்கள். அங்கு நடந்ததை கண்ட ஒரு கயவன் பாரடைஸ் சென்று நெட்டிடம் ஜிம் இறந்ததை கூறுகிறான். உடனே நெட் அந்த செய்தியை மானுவலிடம் சென்று கூறிகிறான் அதனை கேட்ட மானுவல் ஒரு கடிதம் எழுதி நெட்டிடம் கொடுத்து டெக்ஸிடம் சென்று கொடுக்க சொல்லுகிறான். அதனை எடுத்து சென்ற நெட் ப்ளாட்டர் உணவு விடுதியில் இருந்த கில்லரை கண்டு கொடுக்கிறான்.\nகடிதத்தில் மானுவல் தன்னை பாரடைஸ் வரச்சொல்லி அழைப்பு விடுத்துள்ளதை நண்பர்களிடம் கூறுகிறார் டெக்ஸ். அந்த கடிதத்திற்கு அவருடைய பதிலை கேட்ட நெட்டிடம் தான் ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார். இடம் கேட்ட டெக்ஸிடம் பாரடைஸ் வரச்சொல்கிறான். தான் 15 நிமிடத்தில் வருவதாக சொல்லி அவனை அனுப்புகிறார்.\nபின் அனைவரும் கிளம்பி பாரடைஸ் வந்தடைகிறார்கள். அங்கு ஒரு மடையன் கில்லரை சீண்ட அவனை அடித்து துவைக்கிறார். அப்பொழுது அங்கு வரும் நெட் அவர்தான் ஜிம்மை பரலோகம் அனுப்பிவைத்தவர் எனகூறி கில்லரை மானுவலிடம் அழைத்து செல்கிறான். மேலே செல்ல���ம் டெக்ஸ் மானுவலிடம் தன்னை டெக்ஸ் கில்லர் என அறிமுகம் செய்துகொள்கிறார்.\nஇருவருக்கும் இடையில் மிகவும் சூடான விவாதம் நடக்கிறது. லாங்க்ஹார்னை தன்னிடம் விற்று விட சொல்கிறான்.\nமற்றும் தான் மற்றும் தனது கூட்டாளிகள் சேர்ந்து இந்த பிரேதேசத்தில் உள்ள அனைத்து மதுபானகடைகளையும் வாங்கியுள்ளதாகவும், இது மட்டுமே மீதம் உள்ளதாகவும், அதனையும் தனக்கு விற்று விட்டு தங்களிடம் வேலைக்கு சேர்ந்து கொள்ள சொல்கிறான். தங்களது கடைகள் அனைத்தின் பாதுகாப்பை பார்த்துக்கொள்ளும் வேலையை செய்ய சொல்கிறான். இதற்கு நல்ல சம்பளமும் லாபத்தில் பங்கும் தருவதாக கூறுகிறான்.\nஆனால் அனைத்தையும் மறுத்த டெக்ஸ் தான் விற்கப்போவதில்லை என்றும் மதுபானக்கடை ஒன்றுதான் பணம் சம்பாதிக்க நல்ல வழி என்றும் மேலும் இங்கு இருக்கும் ஷெரிப் கையாலாகாதவர், ஆகையால் தான் ஒரு ஒரு சூதாட்ட அரங்கை தனது கடையில் நிறுவப்போவதாகவும், அதில் தொழில் முறை சூதாடிகளிடம் லாபத்தில் பங்கு வாங்கப் போவதாகவும் கூறுகிறார். மானுவல் தனது வழியில் குறுக்கிடவேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்கிறார். பின் இறுதியில் தனது மறுப்பை கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.\nஅவர் சென்றதும் ஒரு ரகசிய வாசல் வழியாக வாங் என்னும் சீனாக்காரன் வருகிறான். அவனிடம் டெக்ஸ் பற்றி அபிப்ராயம் கேட்கிறான். அதற்கு வாங் டெக்ஸ் உயிருடன் இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்றும் அவரை தான் பார்த்துக்கொள்வதாகவும் கூறுகிறான். பின் ஜன்னலோரம் சென்று கீழே காத்திருக்கும் தனது ஆட்களுக்கு டெக்ஸ் குழுவினரை கொல்ல சொல்லி மரண சைகை காண்பிக்கிறான். அதனை கண்ட அவன் ஆட்களில் ஒருவன் தான் அவர்களை பின் தொடர்ந்து சென்று வழியில் குறிகள் இட்டு செல்வதாகவும் தங்களது ஆட்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு அதனை தொடர்ந்து வரச்சொல்லி மற்றவனை அனுப்புகிறான்.\nபின் டெக்ஸ் குழுவினரை தொடர்கிறான். வழியில் அவன் ஆட்களுக்காக டிராகன் படம் வரைந்து கொண்டே செல்கிறான். ஆனால் அவனை டைகர் பார்த்து விடுகிறார். டெக்ஸ் குழுவினர் லாங்க்ஹார்ன் சென்றடைகின்றனர்.\nஅவர்களை பின் தொடர்ந்து வந்த சீனன் மற்றவர்களுக்காக காத்திருக்கிறான்.\nசிறிது நேரத்தில் மேலும் 9 சீனர்கள் வந்து அவனுடன் சேர்ந்து கொண்டனர். அதனை கண்ட டைகர் அவர்களை கடந்து கடைக்குள் நுழைந்து டெக்ஸ் இருக்கும் மேஜையை நோக்கி செல்கிறார்.\nதீப்பெட்டி கேட்பதை போல குனிந்து தெருவின் எதிரில் 10 சீனர்கள் காத்திருப்பதை தெரிவிக்கிறார். பின் அங்கிருந்து வெளியேறி தாக்குதலுக்கு ஏற்ற ஒரு மறைவான இடத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறார். தாக்குதலுக்கான திட்டத்தை டெக்ஸ் விவரிக்கிறார். தான் வெளியேறி எதிர்புறம் செல்வதாகவும் கார்சன் கதவின் வெளியே இடப்பக்கமுள்ள தடுப்பின் பின் நிற்கவும் கிட் வாசலில் நிற்கவும் கூறுகிறார். பின்னர் டெக்ஸ் தனியே வெளியே செல்கிறார். அவர் வெளியே வந்ததும் அவர் மேல் கத்தி வீச இருந்த சீனனை டைகரின் தோட்டா பலி கொள்கிறது. பின் நால்வரும் சேர்ந்து அவர்களை தாக்குகின்றனர் அவர்களிடம் கத்தி மட்டும் தான் இருக்கிறது.\nதங்களது தாக்குதலை எதிரிகள் அறிந்து கொண்டதால் சீனர்கள் பின் வாங்க பார்த்தனர். ஆனால் நண்பர்களின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. இறுதில் 3 சீனர்கள் மட்டும் தப்பி சென்று விடுகின்றனர். இறந்தவர்களை ஆராய்ந்த பொழுது அனைவரும் கழுத்தில் ஒரு கருப்பு டிராகன் படம் போட்ட பதக்கம் அணிந்து இருந்தனர். டெக்ஸ் அந்த பதக்கங்களை எடுத்து மானுவலுக்கு ஒரு செய்தியுடன் அனுப்புகிறார். பின் அங்கிருப்போரிடம் இருந்து அந்த சீனர்கள் கால்வஸ்டன் துறைமுகத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என அறிகின்றார்.\nபின்னர் பாரடைஸில் டெக்ஸின் கடிதத்தை வாங்கும் மானுவல் அதனை படிக்கிறான். அதனுடன் வந்த பதக்கங்களை கண்டு அதிர்ச்சி அடைகிறான்.\nஅக்கடிதத்தில் இருந்த \" அடுத்த தடவை இன்னும் கூடுதலாக ஆட்கள் அனுப்பு \" என்ற செய்தியை கண்டு கோவம் அடைகிறான்.\nலாங்க்ஹார்னில் டெபுடி பிப்பிடம் நடந்ததை விளக்கி கூறினர். அவர்கள் தான் முதலில் தாக்கப்பட்டதாக மற்றவர்கள் கூறினார்கள் எனக்கூறி அவர்களை தூங்க சொல்லி செல்கிறான் பிப். அவர்கள் தூங்கினால்தான் மேலும் விவகாரங்கள் வராது எனவும் கூறுகிறான்.\nஅதே நேரத்தில் மானுவல் தனது குதிரை வண்டியோட்டியிடம் கால்வஸ்டனுக்கு வண்டியை விரைவாக விட சொல்கிறான். துறைமுகத்தை அடைந்த உடன் மானுவல் வண்டியில் இருந்து இறங்கி அந்த தெருவில் இருந்த ஒரு வீட்டின் கதவின் முன் நின்று தட்டினான்.\nஅந்த வீட்டினுள் சென்று ஒரு ரகசிய கதவின் வழியாக சென்று வாங்கை சந்திக்கிறான். அங்கு வாங் ஒர��� விசித்திர முகமூடி அணிந்து தப்பி வந்த 3 பேரை விசாரணை செய்கிறான். அவர்கள் தான் டெக்ஸிடம் இருந்து தப்பிவந்தவர்கள். அவர்களுக்கு மரண தண்டனை கொடுத்து ஒரு பாதாளத்தில் தள்ளி விடுகிறான்.\nபின் மற்றொரு அறைக்கு வந்து முகமூடியை நீக்கி விட்டு மானுவலுடன் உரையாடுகிறான். அங்கிருந்த ஒரு பெண்ணிடம் கஞ்சா புகைக்க கொண்டு வர சொல்கிறான். பின்னர் மானுவலிடம் இருந்த கடிதத்தையும் பதக்கங்களும் வாங்கி பார்கிறான்.\nஅப்பொழுது அந்த பெண் கஞ்சாவுடன் வருகிறாள். அவள் பார்வையில் படும்படி ஒரு பதக்கத்தை வைக்கிறான் வாங். அதனை கண்ட அந்த பெண் தனது சகோதரனுக்கு என்ன ஆனது என கேட்கிறாள் அதற்கு வாங் கில்லர் எனபவனால் அவன் கொல்லப்பட்டான் என கூறுகிறான்.\nஅவனை பழிவாங்க தான் செல்வதாக மின் லி என்ற அந்த பெண் கூறுகிறாள். அவளுக்கு விஷம் தடவிய கத்தி ஒன்றை கொடுத்து அனுப்புகிறான். பின்னர் மானுவலிடம் இனி கவலை இல்லாமல் போய் வா என கூறுகிறான். அங்கிருந்து கிளம்பிய மானுவல் தனது குதிரை வண்டியில் டெக்ஸாஸ் வந்து சேருகிறான்.\nபதிவு மிக நீளமாக சென்று கொண்டிருப்பதால் இதனை இரண்டு பாகமாக கொடுக்க முடிவு செய்துள்ளேன். ஆகையால் நண்பர்கள் சற்றே பொறுமை காக்க வேண்டும்.\nஇக்கதையை நான் ஓரளவு கூறி இருந்தாலும் வசனங்களின் தாக்கம் இப்புத்தகத்தை படித்தால் தான் உணரமுடியும். வசனங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும் மற்றும் கதை முழுவது சண்டை காட்சிகள் நிறைந்துள்ளன. அதனையும் படிக்கும் போதே உணரமுடியும்.என்னை பொருத்தவரை இக்கதை டெக்ஸ் கதைகளிலேயே முதல் இடத்தை பிடிக்கிறது.\nஅவ்வளவு தான் நண்பர்களே.ஒரு வாரத்தில் மீண்டும் இரண்டாம் பாகத்துடன் சந்திப்போம் .\n50, 100, 150 என்று பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.\nமுதல் பதிவை போலவே எனது 50வது பதிவிற்கும் முதல் பின்னுட்டமிட்டு என்னை ஊக்குவித்ததற்கு நன்றி நண்பரே.\nஅப்போ நானும் சொல்றேன்: நீங்க நன்றி சொன்னதற்கு என்னுடைய நன்றி.\nBTW, உங்களுடைய பதிவுகள் சூப்பர்\nஸ்கான்னர் இல்லாமலேயே போட்டோக்களை வைத்துக்கொண்டு ஐம்பது பதிவுகள் என்பது ஒரு சாதனையே.\nசெல்பேசியில் எடுக்கும் படங்களின் தரங்கள் குறைந்து இருந்தாலும் ஏதோ என்னால் முடிந்தளவு அதில் best கொடுக்க முயற்சி செய்கிறேன்.\nஇதில் நண்பர்கள் தான் பாவம் இதனை கொண்டு அவர்கள் திருப்தி அடைய வேண்டும்.\nசிலர் scanner வச்சு பக்காவா scan பண்ணியிருந்தாலும் பகிர்ந்துகொள்ள முன்வருவதில்லை\nநீங்கள் scanner இல்லாமலே கலக்குறீங்க\nஉங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்\nஇதில் ஏன் பங்கை விட குறை இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்ட நண்பர்கள் பங்குதான் மிகுதி.\n50 பதிவுகள் என்பது நிச்சயம் ஒரு மைல்கல்தான்\n(இன்னும் பதிவைப் படிக்கலை. ஹி ஹி\nவிஜய் உங்களுடைய Suggestions Implement பண்ணிருக்கேன், படித்துவிட்டு கருத்துக்கள் சொல்லுங்கள்.\nசூப்பர் பதிவு நண்பரே உங்களுக்கு என்ன ஸ்கேன் வேண்டுமோ சொல்லுங்கள் மெயில் அனுப்புகிறேன் மேலும் நன்றாக இருக்கும்...\nஎது எண்ணுதோ அது உன்னுது எது உன்தோ அது என்னுது.....\nதங்களுடைய உதவும் மனப்பான்மைக்கு எனது நன்றிகள்.\nகண்டிப்பாக எனது பாகம் இரண்டிற்கு உங்களிடம் இருந்து ஸ்கேன்கள் பெற்றுக்கொள்கிறேன்.\n50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். டிராகன் நகரம் எனக்கு மிகவும் பிடித்தமான கதை அதை 50 ஆவது பதிவாக செய்தது அருமை. தொடருங்கள் உங்கள் பணியை.\n50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா.\nஉங்களின் சிறப்பான பதிவுகள் தொடர வாழ்த்துகிறேன்.\n50 வது பதிவிற்கு அமர்க்களமான கதை தேர்வு நண்பா :-)\nபதிவு முழுவதையும் படித்துவிட்டேன். சீக்கிரமே பாகம் 2-ஐ எதிர்பார்க்கிறேன்.\n//(இந்த இடத்தில் எனக்கு ஒரு சந்தேகம் டெக்ஸ் வேண்டும் என்றே தனது பெயரை மாற்றி சொல்கிறாரா அல்லது இக்கதையில் அவர் பெயரே அதுதானா நண்பர்கள் தெரிந்தால் சொல்லலாம்.)// டெக்ஸ் தான் ரேஞ்சர் என்பதை வெளிபடுத்த போவதில்லை என்று உறுதியளித்துள்ளதால் தன் பெயரை மாற்றி கூறியிருக்கலாம். (ஏனெனில் பலகதைகளில் வில்லர் என்ற பெயரைக் கேட்டவுடன் வில்லன்கள் பிரபல ரேஞ்சர் என்பதை நினைவுகூர்ந்து விடுவர்.) - இது எனக்குத் தெரிந்த காரணம்.\nஉங்களுடைய காரணம் சரியாக இருக்கும் என நினைக்கிறன்.\n50வது பதிவிற்கு வாழ்த்துகள் கிருஷ்ணா. டிராகன் நகரம் வெளிவந்த காலத்தில், அதை கடைகளில் ஆசையுடன் பார்த்து விட்டு, ரூ.5 என்று தெரிந்தவுடன், பையுக்குள் உள்ள காசை எண்ணியபடியே நகர்ந்தது இன்றும் நியாபகம் இருக்கிறது.\nபிற்காலத்தில், புத்தகம் மட்டும் கிடைத்தாலும், அந்த தாய விளையாட்டை நண்பர்கள் கலெக்ஷனிலும் மட்டுமே பார்க்க முடிந்தது. டெக்ஸ் கதை இவ்வளவு பெரிதாக வெளிவந்தது இது தான் முதல்முறை என்று நினைக்கிறேன்... சரிதானா \nஉங்களுடை�� நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ரபிக்.\n50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.\nஅய்ம்ப்பது பதிவால பட்டையை கிளப்பின மாதிரியே அய்ய்ந்நூறு பதிவுகளை இட்டு எம்மை சிலிர்க்க செய்க\n\" ஒன்னும் இல்லை சந்தோசம் தாங்கலை வெடி சுட்டு கொண்டாடுறேன்\nஉங்களுக்கென்ன சைமன்ஜி; நீங்க நெனச்சா ஒரிஜினல் துப்பாக்கியிலேயே சுட்டு சுட்டு விளையாடலாம். எங்களுக்கு வெறும் தீபாவளி துப்பாக்கிதானே :-( டுமீல் டுமீல் டுமீல் அடடா, அதுக்குள்ள கேப்பு தீர்ந்துபோச்சே\nஈரோடு விஜய், பார்த்து பேசுங்கள் ... உங்களைச் சுட்டு விடப் போகிறார் :) :)\nநமது இரவுக்கழுகின் நால்வர் குழு நமது சைமன் இணைந்ததும் ஐவர் குழு ஆகிவிட்டது.\nஅவர்களுக்கு துப்பாக்கி சுடுவதில் நம்ம சைமன்\nஎந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே.\nகிருஷ்ணா வ வெ :\n50 பதிவுகள் என்பது எந்த subject ஆக இருந்தாலும் கடினமான இலக்கே. Congrats for the milestone தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் ஆர்வம்.\nமுதல் முறை எனது வலைப்பூவில் பின்னுட்டம் இடுகிறேர்கள் என நினைக்கிறேன்.\nதன் முயற்சியில் மனம் தளரா விக்ரமாதித்யன் December 23, 2012 at 6:46 PM\nஅமர்களமான 50வது பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே\nபதிவின் எழுத்துக்களை சற்று பெரிதாக்கினால் நன்று\nகண்டிப்பாக சரி செய்து விடுகிறேன்.\nஉங்கள் 50வது பதிவில், லயனின் 50வது இதழ் வாழ்த்துக்கள் கிருஷ்ணா காமிக்ஸ் ப்ளாக் தொடங்குவது பெரிதல்ல, அர்ப்பணிப்புடன் அதை தொடர்ந்து நடத்துவது பெரிய விஷயம் இதை விடாமல் தொடருங்கள் டிராகன் நகரம் எனக்கும் மிகவும் பிடித்தமான கதை, கடைசியாக படித்து ஒரு 15 வருடங்களாவது இருக்கும். நேரம் கிடைத்தால் அந்தப் புத்தகத்தை மீண்டும் ஒரு தடவை படித்து விட்டு பிறகு உங்கள் (இரு பாக) பதிவை முழுதாக படிக்கிறேன்\nகண்டிப்பாக படித்துவிட்டு கருத்து கூறுங்கள் கார்த்திக்.\nஜி அடிச்சு தூள் கிளப்பிட்டிங்க.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் க���மிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nகும்கி - ஒரு பச்சை பசேல் யானை.\nஇந்திய விஞ்ஞானி கடத்தல் - Super Hero Tiger Action\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/170752", "date_download": "2019-02-22T07:45:59Z", "digest": "sha1:KHIAOLJF4NIKXCW4JBPMQMKAIY3LJELG", "length": 9736, "nlines": 79, "source_domain": "malaysiaindru.my", "title": "போலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்துக் கொலை – பசு பாதுகாப்பு கும்பலை சேர்ந்தோர் கைது – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாடிசம்பர் 5, 2018\nபோலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்துக் கொலை – பசு பாதுகாப்பு கும்பலை சேர்ந்தோர் கைது\nஉத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷகர் மாவட்டத்தில் மத அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல் தாக்கியதில் காவல்துறை அதிகாரி சுபோத் கே சிங் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், நான்கு பேரை விசாரித்து வருகின்றனர் என்று மூத்த காவல் அதிகாரி பிரசாந்த் குமார் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்துமத அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் பசு வதைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக உள்ளூர் செய்தியாளர் சுமித் ஷர்மா கூறுகிறார். பசுவதை செய்யப்படுவதான தகவல்கள் கிடைத்ததை அடுத்து மஹாவ் கிராமத்தில் சாலை மறியல் நடத்தப்பட்டது என்று அவர் கூறுகிறார்.\nபோராட்டக்காரர்கள் வரம்புமீறி ஆவேசமாக நடந்துக் கொண்டபோது, போலீசார் தடியடி நடத��தினார்கள். போராட்டக்காரர்களும் போலீசாரை தாக்கியதில் சுபோத் குமார் உட்பட பலர் காயமடைந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nபசுவதை தடுப்பு என்ற பெயரில் காவல்துறை அத்துமீறுகிறதா\nகுஜராத்தில், மாடுகளைக் கொன்றால் ஆயுள் சிறை\nமீரட் மாவட்ட ஆட்சியர் அனுஜ் ஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “திங்கள்கிழமை காலை 11 மணியளவில், சிரங்வாடி கிராமத்தில் பசு வதை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. காவல்துறையினரும், செயற்பாட்டாளர்களுடம் அங்கு சென்று நடவடிக்கையில் இறங்கினோம். அதற்குள் அக்கம்பக்கம் இருந்து மக்கள் சாலைகளில் வந்து கூட ஆரம்பித்து விட்டார்கள்” என்றார்.\n“முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கினோம். ஆனால் அதற்குள் அவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினார்கள். இந்தத் தாக்குதலில் ஸ்யானா காவல்நிலைய எச்.எஸ்.ஓ சுபோத் குமார் இறந்துவிட்டார்” என அவர் தெரிவித்தார்.\n“நிலைமையை கட்டுக்குள் வைக்க, அங்கு கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. யாரும் சட்டத்துடன் விளையாட முடியாது, சமூகவிரோதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்” என்று புலந்த்ஷகர் மூத்த போலீஸ் அதிகாரி கிருஷ்ண் பஹாதுர் சிங் கூறுகிறார்.\nகாயமடைந்த மற்றொரு காவல்துறை அதிகாரியின் உடல்நிலை சீராக இருப்பதாக ராம் சிங் கூறுகிறார்.\nகாவல்துறை மற்றும் போராட்டம் நடத்தியவர்களிடையே ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர்களில் இரண்டு பேரும் காயமடைந்திருப்பதாக அவர் கூறுகிறார். -BBC_Tamil\nமக்களுக்காக போராடியவருக்கு பேச யாருமில்லை.. மாயமான…\nஇந்தியா எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி…\nமோடியின் தேர்தல் பலிகடா 44 ராணுவம்……\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை –…\nகாஷ்மீர்: புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜம்மு…\nகாஷ்மீர் நிர்வாகம் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட…\nபுல்வாமா தாக்குதலுக்கு கடும் விளைவை சந்திக்க…\nபுல்வாமா தாக்குதல்: ‘பாகிஸ்தானை முற்றிலும் தனிமைப்படுத்துவோம்’…\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் வெறிச்செயல்.. வெடிகுண்டுத் தாக்குதலில்…\nஇந்தியா ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. தீவிரவாதிகள்…\nபோலிச் செய்திகளுக்கு எதிராக ஃபேஸ்புக்\nமது இல்லாத இந்தியா: நிதீஷ் குமார்…\nகள்ளச்சாராயம் : உ.பி., உத்திரகாண்டில் பலி…\nதமிழக மீனவர்கள் 7 பேர் கைது……\nநாட்டை காப்பாற்றும் வரை தர்ணா தொடரும்:…\nகோவிலில் ரூ.10 கோடி மதிப்பிலான 3…\nஅமெரிக்காவில் கைதான 129 மாணவர்களை விடுவிக்க…\nதெலுங்கானா : தொலைந்த 24 ஆயிரம்…\nஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு…\nஇந்திய நாடாளுமன்ற தேர்தலில் வகுப்புவாத வன்முறை:…\nதிராவிடத்திற்கு செருப்படி கொடுத்த வீரத் தமிழிச்சி…\nஅமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த மரியாதை\nதமிழர்கள் வந்தேறிகள்.. தெலுங்கர்கள் தான் தமிழ்…\nஜார்ஜ் பெர்ணான்டஸ்: ரயில் வேலை நிறுத்தம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-02-22T08:34:53Z", "digest": "sha1:YWG4NMOG74BF5UCEAZLQAQO4NGLJTLOK", "length": 6842, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "குளியலறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒரு சிறிய அமெரிக்கக் குடியிருப்பு குளியலறை\nகுளியலறை கலாச்சாரத்தைப் பொறுத்து பலவித பயன்பாடுகளுக்குமான ஒரு அறை. நேரடி பயன்பாட்டில \"குளிப்பதற்கான அறை\". பழங்காலத்திலிருந்து பயன்படும் குளியல் தொட்டியிலிருந்து தற்காலத்தைய பொழிப்பி(Shower) மற்றும் குளிப்பதற்கான தனியொரு பயன்பாட்டுக்கான அறை குளியலறை என்று வழங்கப்படுகிறது.\nதமிழ்ச் சூழலில் குளியல் இடங்கள்[தொகு]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Bathrooms என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2016, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/wrong-photo-actress-dimple-chopade-with-fake-info-gone-viral-023524.html", "date_download": "2019-02-22T07:54:38Z", "digest": "sha1:LNCWA3JU3ZSCHUPJ2FOOD6WRJE26GC6D", "length": 17308, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஃபேஸ்புக்கில் நடிகையின் தவறான புகைப்படத்தை பரப்பிய விஷமிகள்! | Wrong Photo of Actress Dimple Chopade with Fake Info Gone Viral and Got Appraised by Netizens! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஃபேஸ்புக்கில் நடிகையின் தவறான புகைப்படத்தை பரப்பிய விஷமிகள்\nமுகநூலில் க்ரூப் மற்றும் பக்கங்களில் லைக்ஸ் மற்றும் ரீச் அதிகரிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போல அவற்றின் அட்மின்கள்.\nஉதவி செய்வது, நன்கொடை அளிப்பது, மனித நேயத்துடன் நடந்துக் கொள்வது போன்ற புகைப்பட்னகள், பதிவுகள், கதைகள் பகிர்ந்தால் நிறைய லைக்ஸ், கமெண்டுகள், ஷேர்கள் கிடைக்கின்றன. இதனால் பேஜ் ரீச் மற்றும் க்ரூப்கள் பிரபலம் அடையும்.\nஆகவே, நிஜமாகவே சமூகத்தில் நடக்கும் நல்லவை, உதவிகள், மனித்தன்மை வாய்ந்த நிகழ்வுகளை பகிர்வதற்கு பதிலாக, யாரேனும் சாமானிய மக்களின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அதற்கு ஒரு கதை கட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.\nஆனால், சீனியர் சிட்டிசன் ஃபேமிலி எங்க முகநூல் க்ரூப்பில் ஒருவர் தவறாக ஒரு நடிகையின் படத்தை பதிவிட்டு ஒரு கதைக்கட்டி விட்டிருக்கிறார். அதை உண்மை என்று நம்பி வைரலாக பரப்பி வருகிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇவர் டாக்டர் நந்தினி, ஒவ்வொரு வாரமும் இரண்டு நாள் பொள்ளாச்சியின் கிராம பகுதியில் இலவசமாக மருத்தவம் அளித��து வருகிறார்., என்று புகழந்து ஒரு முதியவர் சீனியர் சிட்டிசன் ஃபேமிலி என்ற முகநூல் க்ரூப்பில் பதிவிட்டு இருக்கிறார்.\nஆனால், டாக்டர் நந்தினி என்ற பெயரில் அவர் பதிவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் தென்னந்திய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை டிம்பிள் சோப்பட். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் நடித்து அறிமுகமான திரைப்படம் யாருடா மகேஷ் என்பதாகும்.\nஇந்த படத்தில் / பதிவில் இருப்பவர் ஒரு நடிகை என்பதை அறியாமல், பலரும் கமெண்டுகளில் அவரை பாராட்டி புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்...\nஇப்படியான சேவை நாட்டை மட்டுமின்றி, மனித தன்மையும் வளர செய்கிறது என்று ஒரு பாராட்டி கமெண்ட் செய்திருக்கிறார்...\nபாலக்காட்டில் இருந்து ஒருவர் இவரை வாழ்த்தி கமெண்ட் செய்தது மட்டுமின்றி, ஏதேனும் உதவி வேண்டும் என்றால், என்னை அணுகவும் என்று தன் அழைப்பேசி எண்ணையும் பகிர்ந்துள்ளார்.\nஇதுவொரு உன்னதமான, சிறந்த சேவை. சிறந்த வேலை. உங்களை ஆண்டவன் ஆசிர்வதிப்பார். உங்கள் வழியில் பலர் பின்தொடர வேண்டும் என்று சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.\nஇவரை போன்ற நிறைய மருத்துவர்கள் வேண்டும் என்றும். ஒருவர் இந்த டாக்டர் நந்தினி குறித்து நான் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். முகநூல் வழியாக மட்டுமின்றி, அவரது மனிதத்தை அதிகம் பாராட்ட விரும்புகிறேன். என்று தனது முகநூல் முகவரியை அளித்துள்ளார்.\nஇத்தகைய விஷயங்களை அனைத்து மருத்துவர்களும் பின் தொடர்ந்தால், நம் நாடு நோயற்ற நாடாகிவிடும் என்று ஒருவர் கூறி, இந்த டாக்டர் நந்தினிக்கு சல்யூட் செய்கிறேன் என்று கூறி இருக்கிறார்.\nபணம் தேவை இல்லை என்று இருந்துவிட வேண்டாம். ஏழை மக்களுக்கு உதவ உங்களுக்கு நிறைய பணம் தேவை. உங்களை கடவுள் ஆசிர்வதித்து அருள்வார். நீங்கள் ஆசிர்வாதத்துடன் இருக்க வேண்டும் என்று பலரும் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.\nஉதவி நாடுபவர்களை தேடி சென்று உதவும் உங்களை போன்றவர்களை கண்டு நான் பெருமைப்படுகிறேன் என்று ஒருவர் கூறி இருக்கிறார். இப்படி பலரும் பலவிதமாக டாக்டர் நந்தினி என்ற பெயரில் பரவி வரும் நடிகை டிம்பிள் பாராட்டி வருகிறார்கள்.\nஆனால், டாக்டர் நந்தினி படத்தை ஒருவராவது உற்று கவனத்திருந்தால், இதுவொரு போலிப் புகைப���படம். படத்தில் இருப்பவர் டாக்டர் இல்லை, நடிகை என்பதனை அறிந்திருக்கலாம். ஆம் அந்த படத்தின் மேலும், கீழும் இந்திய நடிகை கேலரி என வாட்டர் மார்க் இருக்கிறது.\nஇதைக் கூட கவனிக்காமல், இந்த போலி பதிவினை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரலாக பரப்பி வருகிறார்கள்.\n இங்கே கமெண்ட் செய்தவர்களில் பாலர் நல்லதை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் மற்றும் வயதானவர்கள். இவர்களால் இந்த போலிகளை கண்டுப்பிடிப்பது கடினம் தான். ஆனால், இளைஞர்களும் கூட சிலர் இத்தகைய போலிகளை நம்பி ஏமாறுவதை பார்த்தால் தான் வேதனையாக இருக்கிறது.\nதிருடனாய் பார்த்து திருந்தும் வரையிலும் திருட்டை ஒழிக்க முடியாது. ஆம் போலிகளாய் பார்த்து திருந்தாவிட்டால் போலியையும் ஒழிக்க முடியாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: pulse actress celebrities சுவாரஸ்யங்கள் நடிகைகள் பிரபலங்கள்\nஇப்படி கூன்முதுகோட பிறந்த குழந்தைய கூட இப்படி மாத்தலாம்... எப்படினு தெரியுமா\nமூக்கு சும்மா நமநமனு அரிச்சிக்கிட்டே இருக்கா உப்பு எடுத்து இப்படி செய்ங்க அரிப்பு அடங்கிடும்...\nஇந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100944?ref=reviews-feed", "date_download": "2019-02-22T08:54:11Z", "digest": "sha1:CFL4MIQPTNRBW5PRRIXNNDDFHGVXQFKU", "length": 12154, "nlines": 103, "source_domain": "www.cineulagam.com", "title": "அசுரவதம் திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nவாட்ஸ் அப் குரூப்பில் தவறாக பேசி மானத்தை வாங்கிறார்.. தாடி பாலாஜி மீது நித்யா புகார்..\nஉக்கிரத்தில் இருக்கும் சனி 4ம் எண்ணில் பிறந்தவர்களை குறிவைத்திருக்கிறார் 2020ஆம் ஆண்டு வரை அதிர்ஷ்டம்\nவிஸ்வாசம் மொத்தமாக எவ்வளவு வசூல், லாபம் பெற்றார்களா விநியோகஸ்தர்கள்- தயாரிப்பாளர் முழு விளக்கம்\nதுப்பாக்கி படத்தையும் கலாய்த்த ஆர்.ஜே பாலாஜி - LKG படத்தில் வரும் காட்சி\nதல ஸ்டைலில் சூர்யா கொடுத்த ஸ்பெஷல் அத்தனை பேரும் குஷி - வெளியான புகைப்படம்\nசமீபத்தில் திருமணம் செய்த பிரபல நடிகை கர்ப்பம் வைரலாகும் புகைப்படம் - அதிர்ச்சியான தாயார்\nஆணுடன் இருக்கும் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி..\nதேவ் படம் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\n ரா��ு,கேது மாற்றத்தினால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஆரம்பம்\nநடிகையுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து மிரட்டிய பிரபல நடிகர்- வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nபிரபல நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இதோ\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வரவேண்டியவர் சசிக்குமார். ஆனால், ஹீரோ வேஷமிட்டு இன்று வரை தான் இயக்குனர் என்பதையே மறந்து முழு நேர ஹீரோவாகிவிட்டார், ஆனால், ஆரம்பித்தில் இவரின் ஹீரோ அவதாரத்தை ரசிகர்கள் ரசித்தாலும், ஒரே டெம்ப்ளேட் கதையால் கொஞ்சம் ரசிகர்களை சோதித்தார், இந்நிலையில் தற்போது முற்றிலும் வேறு தளத்தில் மருதுபாண்டியன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்த அசுரவதம் அவருக்கு கைக்கொடுத்ததா\nபடத்தின் முதல் காட்சியில் இருந்தே ஒருவரை கொல்ல சசி முயற்சி செய்துக்கொண்டே இருக்கின்றார். அவருக்கு அவ்வபோது சாவு பயத்தை காட்டி வருகின்றார் சசி.\nஆனால், அவர் எதற்காக அவரை கொல்ல முயற்சிக்கின்றார் என்பதை படத்தின் கடைசி வரை சொல்லாமல், கிளைமேக்ஸ் டுவிஸ்ட்டாக இயக்குனர் ஓபன் செய்கின்றார். இது தான் அசுரவதம் படத்தின் கதை.\nசசிக்குமார் படம் என்றாலே வெட்டு, குத்து, இரத்தம் என தெறிக்கும், அதற்கு எந்த விதத்திலும் இந்த படம் குறை போகவில்லை, படம் முழுவதும் ஒருவரை கொலை செய்ய போய், பல பேரை வெட்டி கொல்கின்றார், எப்போதும் சசிக்குமாரிடம் ரசிகர்கள் என்ன எதிர்ப்பார்ப்பார்களோ அதே நடிப்பை தான் இதிலும் வெளிப்படுத்தியுள்ளார்.\nபடத்தின் வில்லனாக வரும் வசுமித்ரா இவர் தான் படத்தின் மொத்த பலமும், ஏனெனில் அவரை சுற்றி தான் கதையே நகர்கின்றது, வில்லன் என்றாலே 10 பேரை அடிப்பது, 20 பேரை கொல்வது என்றில்லாமல் தன்னை ஒருவன் கொல்ல வருகின்றான் என தெரிந்து பயந்து ஓடுவது என கொஞ்சம் வித்தியாசப்படுத்தியுள்ளனர்.\nபடத்தின் டுவிஸ்ட் மிகவும் பாதிக்கின்றது, நாட்டில் நடக்கும் கொடூர விஷயங்களை இயக்குனர் கண்முன் கொண்��ு வந்துள்ளார், அதே நேரத்தில் இப்படி ஒரு தவறு செய்பவன் இனி அந்த தவறை நினைத்துக்கூட அவன் பார்க்க கூடாது, அல்லது மற்றவர்கள் செய்ய பயப்பட வேண்டும் என்பது போல் ஒரு கிளைமேக்ஸ் இருந்திருக்க வேண்டும் அல்லவா, இதில் இப்படி செய்வதற்கு ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும் சசி என்று தான் கேட்க தோன்றுகின்றது.\nபடத்தின் மற்றொரு மிகப்பெரும் பலம் கதிரின் ஒளிப்பதிவு தான், நம்மை காட்சியில் ஒன்றி பார்க்க வைக்கின்றார், அதே போல் ஸ்டெண்ட் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றது, கோவிந்த் மேனன் பின்னணி இசையில் காட்சிக்கு வலு சேர்த்துள்ளார்.\nபடத்தின் கதைக்களம், நாட்டில் நடக்கும் அதுவும் அன்றாட நாம் செய்தியில் பார்க்கும் விஷயத்தை தைரியமாக சொன்ன விதம். நமக்கே கொஞ்சம் மனம் பதறுகின்றது.\nடெக்னிக்கலாக ஒளிப்பதிவு, ஸ்டெண்ட் என ரசிக்க வைக்கின்றது. படத்தின் முதல் மணி நேர விறுவிறுப்பு.\nபடத்தின் கதை தற்போதைய சமூகத்திற்கு தேவையானது என்றாலும், அதை முழுவதும் விறுவிறுப்பாக கொண்டு செல்லாதது.\nஅதிலும் கிளைமேக்ஸ் இப்படியான கதைக்கு எத்தனை அழுத்தமாக இருந்திருக்க வேண்டும் அது மிஸ்ஸிங்.\nமொத்தத்தில் படத்தின் ஆரம்பத்திலிருந்த விறுவிறுப்பு படம் முழுவதும் இருந்திருந்தால் அசுரவதம் தமிழ் சினிமாவில் அழுத்தமான இடம் பிடித்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/11125028/1227227/TN-CM-Edappadi-palaniswami-announced-rs-2000-finance.vpf", "date_download": "2019-02-22T09:11:08Z", "digest": "sha1:JACVNPZ6LLMXHQKKRZJZXU3WXIV4SQXQ", "length": 20089, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 உதவி- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு || TN CM Edappadi palaniswami announced rs 2000 finance aid for poverty workers", "raw_content": "\nசென்னை 22-02-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 உதவி- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு\nபதிவு: பிப்ரவரி 11, 2019 12:50\nமாற்றம்: பிப்ரவரி 11, 2019 15:41\nவறுமை கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியுதவியாக தலா ரூ.2000 வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #EdappadiPalaniswami\nவறுமை கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியுதவியாக தலா ரூ.2000 வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமை��்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #EdappadiPalaniswami\nசட்டசபையில் இன்று முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஅம்மா வகுத்துத் தந்த பாதையில் உறுதியாக நடக்கும் அரசு, ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.\nபல மாவட்டங்களில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர்.\nஇதற்கென 1,200 கோடி ரூபாய் 2018-19 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். #TNAssembly #TNCM #EdappadiPalaniswami\nதமிழக சட்டசபை | எடப்பாடி பழனிசாமி | தொழிலாளர்கள் | சிறப்பு நிதியுதவி\nதமிழக பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nபொங்கல் பரிசு கணக்கில் தவறு- சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nகவிமணி உள்ளிட்ட 4 தலைவர்களுக்கு மணிமண்டபம்- சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதம்பிதுரை பேச்சில் தவறு இல்லை- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nஏழைகளுக்கு தலா ரூ.2000 திட்டத்தை தேர்தலுக்காக அறிவிக்கவில்லை- சட்டசபையில் முதல்வர் விளக்கம்\nமேலும் தமிழக பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள்\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nமதுரையில் பாஜக தேசயி தலைவர் அமித்ஷாவுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை- பிரேமலதா விஜயகாந்த்\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை\nவிஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது- ரஜினிகாந்த்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்க செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nரஜினி ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்- கமல்ஹாசன்\nமதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு\nவிஜயகாந்துடன் ஸ்டாலின் சந்திப்பு- உடல்நலம் குறித்து விசாரித்தார்\nசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருட்டு\nஏழைகளுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்க ரூ.1,200 கோடி ஒதுக்கீடு- துணை மதிப்பீட்டில் தகவல்\nஐராவதம் மகாதேவன் நூல்கள் அரசுடமையாக்கப்படும்- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபொங்கல் பரிசு கணக்கில் தவறு- சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகவிமணி உள்ளிட்ட 4 தலைவர்களுக்கு மணிமண்டபம்- சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்��ி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/12170109/1227442/Vaiko-tears-on-college-stage.vpf", "date_download": "2019-02-22T09:12:09Z", "digest": "sha1:DQAGZC34HAJSPKVEJFRRLONRDU27A6RY", "length": 15724, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "காந்தியின் உருவபொம்மை அவமதிப்பு- மேடையில் கண்ணீர் விட்டு கதறிய வைகோ || Vaiko tears on college stage", "raw_content": "\nசென்னை 22-02-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகாந்தியின் உருவபொம்மை அவமதிப்பு- மேடையில் கண்ணீர் விட்டு கதறிய வைகோ\nபதிவு: பிப்ரவரி 12, 2019 17:01\nதிருச்சியில் நடைபெற்ற கல்லூரி விழா மேடையில் காந்தியின் உருவபொம்மை அவமதிக்கப்பட்டது குறித்து பேசிய வைகோ கண்ணீர் விட்டு கதறி அழுதார். #Vaiko\nநிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசிய காட்சி.\nதிருச்சியில் நடைபெற்ற கல்லூரி விழா மேடையில் காந்தியின் உருவபொம்மை அவமதிக்கப்பட்டது குறித்து பேசிய வைகோ கண்ணீர் விட்டு கதறி அழுதார். #Vaiko\nதிருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை தமிழாய்வுத்துறையும் இஸ்லாமிய தமிழ் பண்பாட்டு ஆய்வு மையமும் இணைந்து இஸ்லாமும் தமிழும் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது அவர், மகாத்மா காந்தி தேசத்திற்கும், இந்து இஸ்லாமிய ஒற்றுமைக்கும் ஆற்றியவை குறித்து பேசினார். மேலும் அவர் பேசும் போது, மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், இந்து அமைப்பு தலைவி பூஜா பாண்டே காந்தியின் உருவ பொம்மையை சுட்டு கொண்டாடியது தனது மனதை மிகவும் உருக்கியது என்று, பேசி கொண்டிருக்கும் போது, திடீரென அவர் கண்கள் கலங்கி கதறி அழுதார். காந்தியின் உருவத்���ை சித்தரித்த விதம் குறித்தும் கண் கலங்கியபடி கூறினார்.\nமேலும் நான் ஓர் போராளி என்றும், எனக்கு தோல்வியே கிடையாது என்றார்‌. ஜனநாயகத்தை காப்பாற்ற, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக, நாட்டில் மதச்சார்பின்மையை நிலை நாட்டுவதற்கு தொடர்ந்து போராடி வருகிறேன். மதச்சார்பின்மையை காக்கும் வரை எங்கள் வாள் உறைக்குள் போகாது என்றார். #Vaiko\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nமதுரையில் பாஜக தேசயி தலைவர் அமித்ஷாவுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை- பிரேமலதா விஜயகாந்த்\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை\nவிஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது- ரஜினிகாந்த்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்க செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nரஜினி ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்- கமல்ஹாசன்\nமதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு\nவிஜயகாந்துடன் ஸ்டாலின் சந்திப்பு- உடல்நலம் குறித்து விசாரித்தார்\nசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருட்டு\nவைகோ தனது மரியாதையை இழந்து வருகிறார்- வானதி சீனிவாசன்\nதமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்காதீங்க- வைகோ\nவன்முறையால் என்னை பயமுறுத்த முடியாது - வைகோ\nதிருப்பூர் வரும் மோடிக்கு வைகோ தலைமையில் கருப்புக்கொடி\nபிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி - வைகோ அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_86629.html", "date_download": "2019-02-22T07:52:17Z", "digest": "sha1:327NHD4C5UCOMILWHCGZUYPMVYJSSFG3", "length": 18205, "nlines": 122, "source_domain": "jayanewslive.com", "title": "நியூசிலாந்துக்‍கு எதிரான 2-வது டி-20 போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி", "raw_content": "\nஎடப்பாடி அணியுடனான கூட்டணியில் பா.ம.க.வுக்‍கு நிகரான இடங்களைக்‍ கேட்டு தே.மு.தி.க. நிர்ப்பந்தம் - திருநாவுக்‍கரசரைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தும், விஜய்காந்தை சந்தித்ததால் அரசியல் பரபரப்பு\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்கள் - இலங்கை தமிழர்கள் நலனை ஒருபோதும் பாதுகாக்கவில்லை : தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி\nஅ.தி.மு.க - பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி- கொள்கை இல்லாத கூட்டணி : காங்கிரஸ் கட்சி மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் பேட்டி\nநாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்‍கட்சிகள் வியூகம்: குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து வரும் 27-ம் தேதி டெல்லியில் மீண்டும் கூடி ஆலோசனை\nவறுமைக்‍கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில் குளறுபடி : தமிழக அரசு முறையான கணக்‍கெடுப்பு நடத்தாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு\nகஜா புயல் பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி அரசு சரிசெய்யவில்லை என கமல்ஹாசன் குற்றச்சாட்டு : 2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் விமர்சனம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமான நிர்வாகிகள் கழகப் பணிகள் குறித்து ஆலோசனை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்: ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை\nமெகா கூட்டணி, பலமான எதிர்க்கட்சி என கூறுவோர் திருவாரூர் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை : டிடிவி தினகரன் கேள்வி\nநியூசிலாந்துக்‍கு எதிரான 2-வது டி-20 போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநியூசிலாந்துடனான 2-வது டி-20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 8 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் ஷர்மா அதிக பட்சமாக 50 ரன்கள் எடுத்தார். தொடரை முடிவு செய்யும் கடைசி போட்டி, ஞாயிற்றுக்கிழமை ஹாமில்டனில் நடைபெறவுள்ளது.\nஹாமில்டனில் நடைபெற்ற கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி - பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடித்தது நியூசிலாந்து\nஇந்தியாவுடனான 4-வது ஒருநாள் கிரிக்‍கெட் போட்டி : 8 விக்‍கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அபார வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது\nஹர்திக் பாண்டியா மீதான தடையை நீக்‍கியது பி.சி.சி.ஐ - நியூசிலாந்துக்‍கு எதிரான தொடரில் சேர்க்‍க முடிவு\nசேலத்தில் மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்‍கெட் போட்டியில் தொடரை வென்றது இந்தியா - 2-1 என்ற கணக்கில் இந்திய அபார வெற்றி\nபொங்கல் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாட்டு வண்டி, படகு, நீச்சல் போட்டி : திரளான வீரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பங்கேற்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா 6 விக்கெட் வித்த���யாசத்தில் அபார வெற்றி\nஆசியக்கோப்பை கால்பந்து தொடர் : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி\nகரூரில் மாநில அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான யோகாசனம், திருமந்திரம் விளம்புதல் போட்டி : ஏராளமானோர் பங்கேற்பு\nஎடப்பாடி அணியுடனான கூட்டணியில் பா.ம.க.வுக்‍கு நிகரான இடங்களைக்‍ கேட்டு தே.மு.தி.க. நிர்ப்பந்தம் - திருநாவுக்‍கரசரைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தும், விஜய்காந்தை சந்தித்ததால் அரசியல் பரபரப்பு\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்கள் - இலங்கை தமிழர்கள் நலனை ஒருபோதும் பாதுகாக்கவில்லை : தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி\nஅ.தி.மு.க - பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி- கொள்கை இல்லாத கூட்டணி : காங்கிரஸ் கட்சி மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் பேட்டி\nநாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்‍கட்சிகள் வியூகம்: குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து வரும் 27-ம் தேதி டெல்லியில் மீண்டும் கூடி ஆலோசனை\nவறுமைக்‍கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில் குளறுபடி : தமிழக அரசு முறையான கணக்‍கெடுப்பு நடத்தாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு\nகஜா புயல் பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி அரசு சரிசெய்யவில்லை என கமல்ஹாசன் குற்றச்சாட்டு : 2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் விமர்சனம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமான நிர்வாகிகள் கழகப் பணிகள் குறித்து ஆலோசனை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்: ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை\nஅமைச்சர் கே.சி. வீரமணியின் உதவியாளர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் அதிரடி சோதனை - வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை நடவடிக்‍கை\nஎடப்பாடி அணியுடனான கூட்டணியில் பா.ம.க.வுக்‍கு நிகரான இடங்களைக்‍ கேட்டு தே.மு.தி.க. நிர்ப்பந்தம ....\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் ���ொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் : மதிமுக ....\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்கள் - இலங்கை தமிழர்கள் நலனை ஒருபோதும் பாதுகாக்கவில்லை : த ....\nஅ.தி.மு.க - பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி- கொள்கை இல்லாத கூட்டணி : காங்கிரஸ் கட்சி மாநில ....\nநாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்‍கட்சிகள் வியூகம்: குறைந்தபட்ச செயல் திட்ட ....\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nதண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஆடி உலக சாதனை ....\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/235863", "date_download": "2019-02-22T08:52:11Z", "digest": "sha1:VUDNJVVX2Y2K7HD7JV6OYRKNBAQJKZGN", "length": 19127, "nlines": 86, "source_domain": "kathiravan.com", "title": "ஓர் ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் அறை! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஓர் ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் அறை\nபிறப்பு : - இறப்பு :\nஓர் ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் அறை\nசென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் அறை தற்போது திறக்கப்பட்டு சோதனை நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவர் குடியிருந்த வேதா நிலையத்தில் உள்ள அவரின் அறை திறக்கப்படாமல் இருந்தது.\nஇதனைத் தொடர்ந்து அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.\nஇதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.\nஇந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன், வட்டாச்ச��யர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர்.\nமேலும் ஓர் ஆண்டாக பூட்டி இருந்த ஜெயலலிதாவின் அறை ஆட்சியர் அன்புசெல்வன் முன்னிலையில் திறக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nPrevious: 12 வயது சிறுமிக்கு தாலி கட்ட தயாராக இருந்த 51 வயது முதியவர்: கடைசியில் நடந்த மாற்றம்\nNext: நிதித்துறை பறிப்பு: பாஜக மேலிடம் மீது குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் கடும் அதிருப்தி\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு ��ணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://smmmmvns.sch.lk/index.php?option=com_content&view=article&id=5&Itemid=20", "date_download": "2019-02-22T08:50:49Z", "digest": "sha1:33R5ZNB5RQK4JDJNBQVV2AKM5B6NA6T2", "length": 7547, "nlines": 97, "source_domain": "smmmmvns.sch.lk", "title": "CLC", "raw_content": "\nசம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலை A.D.B யின் நிதி உதவியூடன் தற்போது தொழில்நுட்ப அறிவை மாணவர்களிடத்தில் மேம்படுத்தல் தொடர்பான கணிணிக்கற்கையில் சென்ற ஆண்டைவிடவும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது இந்த வகையில் 2009 க்கான கணிணி சார் செய்திகளை நோக்குகையில் பல விடயங்களை முன்வைக்க முடியும்;.\nஇங்கு 23 கணிணிகளும் 5 அச்சு இயந்திரமும் 3 குளிராக்கியூம் காணப்படுவதோடும் இணையத்தள வசதி கொண்ட உள்ளக வலயமைப்புடனான Multimedia உடன் விரிவுரையாற்றத்தக்க விரிவுரையாளர் மண்டபமும் காணப்படுகிறது.\nஇது தவிர நவீன விடயங்களிலும் இப்பாடசாலை துரித கவனம் செலுத்தி வருகின்றமைக்கு சான்றாகவே கிழக்கு மாகாண eVillage பாடசாலைகள் நான்கினுள் ஒன்றாக இதுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் 05.05.2008 இல் கௌரவ அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த அவர்களால் இணையத்தளம் திறந்து வைக்கப்பட்டதை அடுத்து www.smmmmvna.sch.lk எனும் வெப்தளத்தில் தற்போது தகவல் பெறப்பட்டிருக்கும் அதே வேளை This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற eMail, 0672260024 என்ற தொலைபேசிவசதிகளையும் இப்பாடசாலை கொண்டிருக்கிறது. இவற்றௌடு புதிய WIFI ZONE ஒன்று அமைக்கப்பட்டு தகவல்களை மாணவர்கள் உட்பட 300M க்கு உட்பட்ட பொதுமக்களும் பெறக்கூடியதாக இருப்பதும் விசேட தகவல்களாகும்.\nமேலும் 2005/29 அரச சுற்று நிருபத்தின் கீழான பிரத்தியேக கணிணி வழிகாட்டல் வகுப்புக்களும் ICT Course இடம் பெற்று வருகின்ற அதே வேளை 064-1-0019-0000642 (மக்கள் வங்கி சம்மாந்துறை) என்ற கணக்கிலக்கத்தின் கீழ் தனியான கணக்கும் பேணப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில்\nபாடசாலையை விட்டு விலகிய மாணவர்களுக்கான Office Application\n(2009 ல் 124 மாணவர்கள் நிறைவூ பெற்றுள்ளனர்)\nபொறியியலாளர், தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான AutoCAD - 2D, 3D\n(2009ல் 250 மாணவர்கள் நிறைவு பெற்றள்ளனர்)\nபோன்ற கற்கைகளின் அதிக மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதோடு, அநேகர் வெளிநாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றுள்ளதோடு, உள்நாட்டிலும் தொழில்புரிகின்றமை விசேட அம்சமாகும்.\nமேற்படி கற்கைகளுக்காக பெறப்பட்ட ரூபா 32,45700/= எனும் மொத்த வருமானத்தில் ரூபா 1442691/= செலவு போக 31.12.2009 ல் கையிருப்பாக 18,03008.81 சதம் வருமானமாக பெறப்பட்டிருப்பதும் அதே வேளை CLC வருமானத்தில் இருந்து 03 கணிணிகள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/dmk-alaippu", "date_download": "2019-02-22T07:58:16Z", "digest": "sha1:WBMDRF76JRKYFDU3E3ZZEVWG6BOM3CJN", "length": 9404, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். | Malaimurasu Tv", "raw_content": "\nகன்னியாகுமரியில் வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவிசிக, மதிமுக, மு.லீக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது..\nகஜா புயலின்போது மோடி ஏன் வரவில்லை\nஒருதலை காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் | ஆசிரியை கழுத்து அறுத்து கொலை\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nHome மாவட்டம் சென்னை திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nதிமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nதிமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவது கண்டிக்கதக்கது என்று கூறிய திருநாவுக்கரசர், வதந்தி விவகாரத்தில் காவல்துறையினரும் தவறு இழைக்கக்கூடாது என்றும் கூறினார். காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை குறை கூறுவதை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்த அவர்,\nகாவிரி பிரச்சனை குறித்து திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்று கூறினார்.\nPrevious articleகாவிரி விவகாரம் குறித்து திமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி அனைத்துக்கட்சிக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nNext articleகாவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த திமுகவிற்கு உரிமை கிடையாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகன்னியாகுமரியில் வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவிசிக, மதிமுக, மு.லீக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது..\nகஜா புயலின்போது மோடி ஏன் வரவில்லை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/46838", "date_download": "2019-02-22T08:32:56Z", "digest": "sha1:MA3E2RLUCRWQ5BN27NA2ZGYC724EZARK", "length": 8279, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான நிவாரணம் ; ஜனாதிபதி விசேட பணிப்பு | Virakesari.lk", "raw_content": "\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nபுகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான நிவாரணம் ; ஜனாதிபதி விசேட பணிப்பு\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான நிவாரணம் ; ஜனாதிபதி விசேட பணிப்பு\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைளை மேற்கொள்ள ஜனாதிபதி உத்தரவுவிடுத்துள்ளார்.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பா��ிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர், இராணுவ தளபதி மற்றும் அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.\nகிளிநொச்சி முல்லைத்தீவு ஜனாதிபதி வெள்ளம்\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n2019-02-22 13:26:15 வன்முறைச்சம்பவம் யாழ்ப்பாணம் வாள்வெட்டு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவைத்திசாலையில் சிகிச்சை பெற வந்த முதி­ய­வ­ரால் தவ­ற­வி­டப்­பட்ட பணப்­பையை (பேர்ஸ்) எடுத்த பெண் மறை­கா­ணி­யின் உத­வி­யு­டன் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\n2019-02-22 13:24:34 முதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை 7.30 மணியளவில் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-22 13:21:24 வவுனியா சுற்றிவளைப்பு கைது\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nயாத்திரிகர்களாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த 53 இலங்கையர்கள் இஸ்ரேல் அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\n2019-02-22 12:59:34 நாடுகடத்தல் இஸ்ரேல் இலங்கை\nபுகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் காமினிபுர பகுதியில் வீடு ஒன்றிலிருந்து புகையிலைத் தூள் அடைக்கப்பட்ட 750 குப்பிகளுடன் இன்று காலை ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-22 12:59:18 புகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/71253-vijay-antonys-saithaan-movie-audio-lunch-function.html", "date_download": "2019-02-22T09:00:52Z", "digest": "sha1:4BK4ZSQAS6ZWG553QG4QCONMLAQY7HIJ", "length": 23208, "nlines": 421, "source_domain": "cinema.vikatan.com", "title": "“நான் பெயர் வைத்த பிள்ளைகள் சோடை போனதில்லை” எஸ்.ஏ.சந்திரசேகர்! | Vijay Antony's Saithaan Movie Audio Lunch Function", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:28 (03/11/2016)\n“நான் பெயர் வைத்த பிள்ளைகள் சோடை போனதில்லை” எஸ்.ஏ.சந்திரசேகர்\nநான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் படங்களைத் தொடர்ந்து விஜய்ஆண்டனியின் அடுத்தப் படம் “சைத்தான்”. டைட்டிலில் வெரைட்டி காட்டுவது மட்டுமில்லாமல், இவர் நடித்து, தயாரித்த அனைத்துப் படங்களுமே வசூலிலும் வெரைட்டி ரகம். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய்ஆண்டனியுடன் அருந்ததி நாயர், சாருஹாசன், கிட்டி, ஒய்.ஜி.மகேந்திரன், ஆடுகளம் முருகதாஸ் நடித்திருக்கும் சைத்தான், ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். இதன் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டே, படத்தின் முதல் ஐந்து நிமிடக்காட்சியும், ஒரு பாடலும் இசைவெளியீட்டு விழாவில் திரையிடப்பட்டது தான். முன் ஜென்மத்தில், விஜய் ஆண்டனியை ஒருவர் கொன்று விடுகிறார். முன் ஜென்மத்தில் நடந்த விஷயங்கள், இந்த ஜென்மத்தில் இருக்கும் விஜய் ஆண்டனிக்கு நினைவில் வந்து போகிறது. அதனால் பாதிக்கப்படும் விஜய் ஆண்டனி, அந்த கொலையாளியை பழிவாங்கினாரா, விஜய் ஆண்டனிக்கு என்னாவானது என்பதே படத்தின் ஒன்லைன்.\n“விஜய்ஆண்டனி ஒரு சைத்தான்.... இந்த மாதிரியான நெகட்டிவ் டைட்டில் தேர்ந்தெடுத்தாலே, மக்கள் மத்தியில், படத்தை விற்கும் போது வேறுவிதமான ரெஸ்பான்ஸ் தான் வரும். அதையும் தாண்டி தைரியமா டைட்டிலைத் தேர்ந்தெடுப்பது தான் இவரோட வெற்றி. அதுமட்டுமின்றி கதையை தேர்ந்தெடுக்கும் விதம், அதே படத்திற்கு இசையமைத்து, நடிப்பது ரொம்ப சவாலான விஷயம். இதற்கெல்லாம் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய பலம், பாத்திமா விஜய் ஆண்டனி மேடம் தான். இந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்னாடியே, என் படத்தோட இயக்குநராக மாறிட்டார் பிரதீப். பிரதீப்பும் ஒரு சைத்தான் தான். அந்தளவுக்கு கடின உழைப்பு இவரிடம் உண்டு” என்று கூறினார் சிபிராஜ்.\nஇந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல் கெஸ்ட் எஸ்.ஏ.சந்திரசேகரும், ஷோபாவும் தான். “உடல் நிலையால், மூன்று மாதமா எங்கயுமே வெளிய போகம���டியலை. இந்த நிகழ்ச்சிக்கு கூட வரமாட்டேன்னு தான் சொல்லியிருந்தேன். “நீங்க வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்னு” விஜய் ஆண்டனி சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக தான் வந்தேன். நான் தயாரித்த சுக்ரன் படத்தில் தான் விஜய் ஆண்டனி இசையமைப்பாளரா அறிமுகமாகிறார். அப்போ உன் பெயரென்னனு கேட்டா, அக்னின்னு சொன்னார். உன்னோட உண்மையான பெயர் விஜய் ஆண்டனியே அழகா இருக்கே, ஏன் பெயரை மாற்றனும். விஜய் ஆண்டனினே பெயரை வச்சிக்கிறீங்களானு கேட்டேன். உடனே சரின்னு சொல்லிட்டார். என்னா நான் பெயர் வைத்த பிள்ளைகள் யாருமே சோட போனதில்லை. இவர் படங்களின் டைட்டில் தான் நெகட்டிவாக இருக்கும், ஆனால் விஜய் பாசிட்டிவானவர்” என்று முடித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர்.\nதொடர்ந்து, அமைதியாக பேசத்தொடங்குகிறார் விஜய்ஆண்டனி, “ இரண்டு வருஷமா, சைத்தான் படத்தின் கதையோடு அமைதியாக காத்துக்கொண்டிருந்தார் இயக்குநர் பிரதீப். அவர் நினைத்த தருணம் வந்துவிட்டது. பொதுவா ஒரு படம் ரெடியாக, ஐந்து மாதங்களே போதுமானது. ஆனா இந்தப் படம் தயாராகவே ஒன்றரை வருடம் ஆகிடுச்சி. அவ்வளவு நாளும் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய முதுகெலும்பா இருந்து, என் படங்களின் வெற்றிக்கு என் மனைவி பாத்திமா தான் காரணம். இவர்களால் தான் நான் இருக்கிறேன்னு நினைக்கிறேன்” என்று முடித்தார் விஜய் ஆண்டனி.\nவிஜய் ஆண்டனி ஒரு சைத்தான்...இசை வெளியீட்டு விழா ஆல்பத்திற்கு க்ளிக்குக\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2018/09/11/", "date_download": "2019-02-22T07:55:00Z", "digest": "sha1:K6WGWPZI3MSEYHMYLA2LKECZ4R5QFDUW", "length": 10379, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Filmibeat Tamil Archive page of September 11, 2018 - tamil.filmibeat.com", "raw_content": "\nசீனியர்ஸ் ரீஎன்ட்ரி... பெரிய தொகை கேட்டு பெரிய முதலாளியையே ஷாக் ஆக்கிய பிளாக் நடிகர்\n'என் வாழ்வை மாற்றிய அந்த ஏழு நாட்கள்'... மனம் திறக்கும் நடிகர் ஆரி\nமதுரைக்காரங்கன்னா விஸ்வாசமா இருப்போம் அப்பு: மதுரை பாஷை பேசும் அஜித்\nரஜினி, விஜய்.. ஒரே கல்லுல நிறைய மாங்காய்... சன் பிக்சர்ஸ்-ன் அதிரடி திட்டம்\nநடிகருடனான திருமணத்தை நிறுத்திய விஜய் பட நடிகை\nநீங்க ரொம்ப க்யூட் சார், ஸ்வீட் சார்: முருகதாஸை புகழும் வரலட்சுமி\n‘ஆடை’யில் ஆடையில்லாமல் நடித்த அமலாபால்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க\n: விஜய் பட நடிகையின் அம்மா விளக்கம்\nநயன்தாராவுக்கு முன்பே அதை செய்த பிரியாமணி:ஆனா எதிர்பார்த்தது நடக்கலயே\nதல அஜித் படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா…\nபக்கவாதம் ஏற்பட்டு துடித்த 'தங்கல்' பிரபலம்: நள்ளிரவில் ஓடி வந்து உதவிய 'கஜினி'\nடிடி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த பிரபலம் திடீர் மரணம்: அதிர்ச்சி வீடியோ\n'தாத்தா காரை தொடாதே'... எச்சரிக்கும் எம்.ஜி.ஆர் பேரன்\nபேய் வயித்துல பெற���்த பூதத்தை விட எங்களுக்கு பொறுக்கி 'சாமி'யை தான் பிடிச்சிருக்கு: உங்களுக்கு\n“எல்லாம் முடிச்சு கைல கொடுத்துட்டேன்”… 2.0 டீசர் பற்றி ரசூல் பூகுட்டி\nஎட்டு கோடிப்பு, சீமராஜா செட்டு மட்டும் எட்டு கோடிப்பு: நீங்க படத்த பாருங்க தெரியும்\nஎங்க குழந்தையை புதைத்தோம், முதலாளியின் கள்ளக் காதலே இதற்கு காரணம்: நடிகர் புகார்\nயார் என்ன சொன்னாலும் நம்பாதீங்க.. நான் ‘அதுக்கெல்லாம்’ சரிப்பட்டு வரமாட்டேன்: யோகிபாபு\nஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்... 'அவளுக்கென்ன அழகிய முகம்'\nபடித்தவுடன் கிழித்துவிடவும்... படிக்கலாமா... கிழிக்கலாமா...\nபிக் பாஸ் ஏமாற்றிய சென்றாயனை அழைத்து பரிசு கொடுத்த சிம்பு\nஐஸ் பயப்படுறதப் பார்த்தா... நமக்கும் ‘அந்த’ சந்தேகம் வருதே மக்களே\n“குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து திட்டமிட”.. கணவருடன் பிக் பாஸ் வீட்டில் நுழையும் நடிகை\nஎன்னாது, 'பிக் பாஸ்' ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போட்டால் பணம் கிடைக்குமா\nமும்தாஜுன்னா பெரிய கொம்பா: வேலையை காட்டிய சினேகன், காயு, சுஜா\nபேச்சு வாக்கில் தனுஷ் பற்றிய ரகசியத்தை உளறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்\nவிழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவிக்கும் கமல்: காரணம்...\nபிக் பாஸ் ஏன் ஆர்த்தியை அழைத்து வந்திருக்கிறார் தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2001636&Print=1", "date_download": "2019-02-22T09:26:52Z", "digest": "sha1:Y6EKWOUTDSKWWYDGH5NZCKZVUB4ZSDRQ", "length": 14145, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nசாலை மறியல் செய்யவும், வன்முறைகளை நடத்தவும், ஆட்சி மற்றும் தலைவர்கள் மீது புழுதி வாரி துாற்றவும், பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டவும், தமிழ் இன உணர்வாளர்கள் என்ற போர்வையில் உள்ளவர்களுக்கு மட்டும் தான், உரிமை உள்ளதா... அவர்கள் தான், தமிழர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளா ஆனால், அவர்கள் மீது, யாரும் விமர்சனம் கூட வைக்க முடியாது. ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு, தங்களின் நியாயமான கருத்தை முன் வைத்து, அவர்கள் போராடுவதில்லை. மாறாக, 'நீ, தமிழ் இன உணர்வாளன் இல்லை' என்ற முத்திரையை மட்டும், எதிர்ப்போர் மீது பலமாக குத்தி விடுவர். 'காமராஜர் காலத்திற்கு பின், அணைகள் கட்டவே இல்லை' என, இவர்கள் குற்றச்சாட்டு வைப்பர். அதே நேரம், அணை கட்டுவதற்காக, சில கிராமங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றால், அதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பர்.'சென்னை நகரில், நெருக்கடி அதிகம்' என, காலம் காலமாக குற்றம் சாட்டுகின்றனர். சரி, துணை நகரம் அமைக்கலாம் என்றால், அதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பர்.தமிழக இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு இல்லை என, கூவுவர். தொழிற்சாலை கட்ட முயற்சித்தால், எதிர்ப்பு தெரிவிப்பர். தமிழர்கள் மீது உண்மையிலேயே நல்ல எண்ணம் இல்லாத, தமிழ் இன போர்வையாளர்களின் செயல்பாடுகள் அனைத்துமே, கேலிக்கூத்தானவை.காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்னை, ஆண்டாண்டு காலமாய் உள்ளது. காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு, குறைகிறது என்பது உண்மை தான்.தண்ணீர் மேலாண்மையை பின்பற்ற தவறி விட்டு, காவிரி பெயரில், போர்வையாளர்கள் ரகளை செய்வது நியாயமா ஆனால், அவர்கள் மீது, யாரும் விமர்சனம் கூட வைக்க முடியாது. ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு, தங்களின் நியாயமான கருத்தை முன் வைத்து, அவர்கள் போராடுவதில்லை. மாறாக, 'நீ, தமிழ் இன உணர்வாளன் இல்லை' என்ற முத்திரையை மட்டும், எதிர்ப்போர் மீது பலமாக குத்தி விடுவர். 'காமராஜர் காலத்திற்கு பின், அணைகள் கட்டவே இல்லை' என, இவர்கள் குற்றச்சாட்டு வைப்பர். அதே நேரம், அணை கட்டுவதற்காக, சில கிராமங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றால், அதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பர்.'சென்னை நகரில், நெருக்கடி அதிகம்' என, காலம் காலமாக குற்றம் சாட்டுகின்றனர். சரி, துணை நகரம் அமைக்கலாம் என்றால், அதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பர்.தமிழக இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு இல்லை என, கூவுவர். தொழிற்சாலை கட்ட முயற்சித்தால், எதிர்ப்பு தெரிவிப்பர். தமிழர்கள் மீது உண்மையிலேயே நல்ல எண்ணம் இல்லாத, தமிழ் இன போர்வையாளர்களின் செயல்பாடுகள் அனைத்துமே, கேலிக்கூத்தானவை.காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்னை, ஆண்டாண்டு காலமாய் உள்ளது. காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு, குறைகிறது என்பது உண்மை தான்.��ண்ணீர் மேலாண்மையை பின்பற்ற தவறி விட்டு, காவிரி பெயரில், போர்வையாளர்கள் ரகளை செய்வது நியாயமா கர்நாடகாவில், புதிதாக, 400 ஏரி, குளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில், மூன்று ஆண்டுகள் பொழிய வேண்டிய மழை, ஒரே வாரத்தில் பெய்தாலும், அந்த நீரை, கடலுக்கு தானே விரயம் செய்கிறோம். கடலுக்கு செல்லும் நீரை தடுக்க, தடுப்பணை கட்ட, போர்வையாளர்கள் என்றாவது போர்க்கொடி துாக்கியிருக்கின்றனரா கர்நாடகாவில், புதிதாக, 400 ஏரி, குளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில், மூன்று ஆண்டுகள் பொழிய வேண்டிய மழை, ஒரே வாரத்தில் பெய்தாலும், அந்த நீரை, கடலுக்கு தானே விரயம் செய்கிறோம். கடலுக்கு செல்லும் நீரை தடுக்க, தடுப்பணை கட்ட, போர்வையாளர்கள் என்றாவது போர்க்கொடி துாக்கியிருக்கின்றனராஇவர்களின் பின், இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களை பயன்படுத்தி, தமிழகத்தில், ஏரி, குளங்களை மீட்கவும்,புதியதாக உருவாக்கவும் ஏன் கூடாதுஇவர்களின் பின், இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களை பயன்படுத்தி, தமிழகத்தில், ஏரி, குளங்களை மீட்கவும்,புதியதாக உருவாக்கவும் ஏன் கூடாது இதை, அரசு தான் செய்ய வேண்டும் என்றால், காவிரி நீரையும், அரசே பெற்று தரும்; அமைதி காத்திருங்கள். அரசு அதற்கான முயற்சியில் ஆழமாக இறங்கியுள்ளது; சட்ட நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. அது வரை, மாநிலத்தில் அமைதி நிலவ விடுங்கள்.ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், வெற்று கோஷத்தாலும், வன்முறையாலும், எதை சாதிக்க போர்வையாளர்கள் நினைக்கின்றனர்... அவர்களின், உண்மையான முகம் தான் என்ன இதை, அரசு தான் செய்ய வேண்டும் என்றால், காவிரி நீரையும், அரசே பெற்று தரும்; அமைதி காத்திருங்கள். அரசு அதற்கான முயற்சியில் ஆழமாக இறங்கியுள்ளது; சட்ட நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. அது வரை, மாநிலத்தில் அமைதி நிலவ விடுங்கள்.ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், வெற்று கோஷத்தாலும், வன்முறையாலும், எதை சாதிக்க போர்வையாளர்கள் நினைக்கின்றனர்... அவர்களின், உண்மையான முகம் தான் என்னநாடுகளுக்கு இடையே கூட, நதி நீர் பகிர்வு எளிதாக இருக்கிறது. மாநிலங்களுக்கு இடையே ஏன் முடியவில்லை... இந்த கேள்வியை, போர்வையாளர்களும் சொல்லிக் கொள்கின்றனர்.நாடுகளுக்கு இடையே, அதன் தலைவர்கள் சட்டத் தை மதிக்கின்றனர்; நாம் மதிப்பது இல்லையே... காவிரி மேலாண்மை ���ாரியம் அமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த கட்ட, சட்ட நகர்வை முன் வைத்து செல்ல வேண்டும். அதற்கு, சில நாட்கள் காத்திருந்தால், என்னவாகிவிடும்நாடுகளுக்கு இடையே கூட, நதி நீர் பகிர்வு எளிதாக இருக்கிறது. மாநிலங்களுக்கு இடையே ஏன் முடியவில்லை... இந்த கேள்வியை, போர்வையாளர்களும் சொல்லிக் கொள்கின்றனர்.நாடுகளுக்கு இடையே, அதன் தலைவர்கள் சட்டத் தை மதிக்கின்றனர்; நாம் மதிப்பது இல்லையே... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த கட்ட, சட்ட நகர்வை முன் வைத்து செல்ல வேண்டும். அதற்கு, சில நாட்கள் காத்திருந்தால், என்னவாகிவிடும் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு இன்று அமைத்தால், நாளை காவிரி நீர், தமிழகத்திற்கு வந்து விடுமா... வராது மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு இன்று அமைத்தால், நாளை காவிரி நீர், தமிழகத்திற்கு வந்து விடுமா... வராது ஏனெனில், கர்நாடக அணைகளிலும், இப்போது தண்ணீர் இல்லை. மொழி, இன உணர்வுகளை மட்டும் துாண்டி விட்டு, போராட்டம் நடத்துவதால், என்ன சாதிக்க முடியும் ஏனெனில், கர்நாடக அணைகளிலும், இப்போது தண்ணீர் இல்லை. மொழி, இன உணர்வுகளை மட்டும் துாண்டி விட்டு, போராட்டம் நடத்துவதால், என்ன சாதிக்க முடியும் ஒரு நாள் கடையடைப்பு என்பது, போர்வையாளர்களுக்கு வெறும் அறிவிப்பு. அதுவே, காய்கறி வியாபாரிக்கு, வாழ்வாதார பிரச்னை. அந்த வியாபாரியும், அவரின் குடும்பமும், தமிழர்கள் தான்.சாலை மறியலால், போக்குவரத்து ஸ்தம்பிக்கும்; 'ஆம்புலன்ஸ்' செல்ல முடியாது; உள்ளே உயிருக்கு போராடி கொண்டிருப்பதும், தமிழர் தான். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், போர்வையாளர்களே... போராட்டம் என்பது, மஹாத்மா காந்தியின், போராட்டங்கள் போல இருக்க வேண்டும். பிறருக்கு இடையூறு ஏற்படுத்தாமல், தன்னைத் தானே வருத்திக் கொண்டாரே, அது போல் போராட நீங்கள் தயாரா ஒரு நாள் கடையடைப்பு என்பது, போர்வையாளர்களுக்கு வெறும் அறிவிப்பு. அதுவே, காய்கறி வியாபாரிக்கு, வாழ்வாதார பிரச்னை. அந்த வியாபாரியும், அவரின் குடும்பமும், தமிழர்கள் தான்.சாலை மறியலால், போக்குவரத்து ஸ்தம்பிக்கும்; 'ஆம்புலன்ஸ்' செல்ல முடியாது; உள்ளே உயிருக்கு போராடி கொண்டிருப்பதும், தமிழர் தான். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், போர்வையாளர்களே... போராட்டம் என்பது, மஹாத்மா காந்தியின், போராட்டங்கள் போல இருக்க வேண்டும். பிறருக்கு இடையூறு ஏற்படுத்தாமல், தன்னைத் தானே வருத்திக் கொண்டாரே, அது போல் போராட நீங்கள் தயாரா சரியான நோக்கத்திற்காக, மக்களை ஒன்றிணைக்க வேண்டும். அதை தவிர்த்து, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு எதிராக, சில நாட்களுக்கு முன், சென்னை, அண்ணாசாலையில் நீங்கள் செய்தது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. 'சீருடையில் இருக்கும் காவலரை தாக்குவது, வன்மையாக கண்டிக்கத்தக்கது' என, நடிகர் ரஜினி கூறியதில், என்ன தவறு இருக்கிறது... ஒரு தலைவனின் பார்வை, அப்படித் தான் இருக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களை, சில லட்சம் போலீசார் தான், பாதுகாக்கின்றனர். அவர்களுக்கு எதிராக வன்முறை நடத்தினால், ஜனநாயகத்தின் ஆணி வேரே அசைந்து விடும். ரஜினி, சரியாகத் தானே சொன்னார் சரியான நோக்கத்திற்காக, மக்களை ஒன்றிணைக்க வேண்டும். அதை தவிர்த்து, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு எதிராக, சில நாட்களுக்கு முன், சென்னை, அண்ணாசாலையில் நீங்கள் செய்தது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. 'சீருடையில் இருக்கும் காவலரை தாக்குவது, வன்மையாக கண்டிக்கத்தக்கது' என, நடிகர் ரஜினி கூறியதில், என்ன தவறு இருக்கிறது... ஒரு தலைவனின் பார்வை, அப்படித் தான் இருக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களை, சில லட்சம் போலீசார் தான், பாதுகாக்கின்றனர். அவர்களுக்கு எதிராக வன்முறை நடத்தினால், ஜனநாயகத்தின் ஆணி வேரே அசைந்து விடும். ரஜினி, சரியாகத் தானே சொன்னார் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் போர்வையாளர்களுக்கு, ஜனநாயகமும், நீதிமன்றங்களும் தேவை இல்லை. இவை இல்லாத தேசம், சர்வாதிகாரி கையில் சிக்கி, நாசமாய் தான் போகும். அதை தான், இவர்கள் விரும்புகின்றனரா\n-- சி.கலாதம்பிசமூக நல விரும்பிsureshmavin@gmail.com\nகடல் நீரால் காவிரி பிரச்னை தீரும்\nசிந்தனைக்களம் புதிய சட்டமும், உஷார் தருணங்களும்\nசிந்தனைக் களம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11824&lang=ta", "date_download": "2019-02-22T09:22:50Z", "digest": "sha1:UH4R5RKMTWT3TA52KOA2EZG7AO6266IZ", "length": 8972, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nமஸ்ஸாசூசெட்ஸில் 17 ஏக்கரில் இந்து கோயில் வளாகம்\nமஸ்ஸாசூசெட்ஸில் 17 ஏக்கரில் இந்து கோயில் வளாகம் ...\nசிறுவர் சிறுமியர்களுக்கான ஹாங்காங் தேசிய அளவிலான சதுரங்க போட்டி 2019\nசிறுவர் சிறுமியர்களுக்கான ஹாங்காங் தேசிய அளவிலான சதுரங்க போட்டி 2019...\nமஸ்கட்டில் திருக்குறள் அறிவியல் மைய விழா\nமஸ்கட்டில் திருக்குறள் அறிவியல் மைய விழா...\nஎன்று தணியும் இந்த ரத்த தாகம்- புல்வாமா பயங்கரம்\nஎன்று தணியும் இந்த ரத்த தாகம்- புல்வாமா பயங்கரம்...\nமஸ்ஸாசூசெட்ஸில் 17 ஏக்கரில் இந்து கோயில் வளாகம்\nசிறுவர் சிறுமியர்களுக்கான ஹாங்காங் தேசிய அளவிலான சதுரங்க போட்டி 2019\nமஸ்கட்டில் திருக்குறள் அறிவியல் மைய விழா\nஎன்று தணியும் இந்த ரத்த தாகம்- புல்வாமா பயங்கரம்\nமனதைக் கொள்ளை கொண்ட 'கொஞ்சும் சலங்கை'; அன்பாலயத்திற்கு அன்பான காணிக்கை\nசான் ஆண்டோனியோவில் தேவதைகளின் சந்திப்பு\nமதுரை: மதுரை வந்த பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, மதுரை - அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லூரியில் 18 தொகுதிகளைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகளை ...\nஅமித்ஷாவுடன் ஓபிஎஸ், வாசன் சந்திப்பு\nஅரசியல் பேச வரவில்லை : ஸ்டாலின்\nசந்தா கோச்சாருக்கு லுக்அவுட் நோட்டீஸ்\nவிஜயகாந்த்திடம் நலம் விசாரித்த ரஜினி\nகைதிகள் இயக்கும் பெட்ரோல் பங்க்\nபிப்.,24 முதல் தேமுதிக விருப்பமனு\nநேர்மையானவர்கள் எங்களோடு சேரலாம் : கமல்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/poetry/?page=116&sort=title&sort_direction=1", "date_download": "2019-02-22T08:00:48Z", "digest": "sha1:7KBDXCKEG22L2Q3GRZAU6KFULBDJHKK7", "length": 5566, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\nஅளவில்லாத மலர் அலங்காரப்ரியர்கள் அர்த்தங்கள் ஆயிரம்\nAnanth சு.வெங்கடேசன் ரத்தின மூர்த்தி\nஅரூப நஞ்சு அருகன் அரவிந்த அமுதம்\nஅழகிய பெரியவன் Thamizassi Thangkapandiyan ஸ்ரீ அரவிந்தர்\nஅரசியல் அரங்கம் அரசியலரங்கம் அரங்கத்தில் அறிமுகம்\nகவிஞர் சுரதா புலவர் குழந்தை கவிஞர் சுரதா\nஅயல் மகரந்தச் சேர்க்கை அம்மை வடுமுகத்து ஒரு நாடோடியின் நினைவுக் குறிப்புகள் அம்மா\nநேசமித்திரன் புவியரசு கவிஞர் வாலி\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/20030", "date_download": "2019-02-22T08:11:11Z", "digest": "sha1:6FOINCF5JXS3N77UR7FITBGOEAUKHIPD", "length": 11769, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மனதில் நிற்கிறார் சேதுபதி | Tamil Murasu", "raw_content": "\nபெங்களூருவில் ஒரு பெண்ணை கடத்தி வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார் அனுராக் காஷ்யப். இந்த விஷயம் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாராவிற்குத் தெரிய, அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அனுராக் பணம் பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து விடுகிறார். மேலும் இதுபோன்று கொலை கள் அடிக்கடி நடக்கும் என்று நயன்தாராவிற்குத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுகிறார். இத னை யடுத்து தொடர்ந்து கொலை கள் நடக்கிறது. ஆனால், நயன் தாரா அனுராக்கை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறார். இது ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் சென்னையில் நயன்தாராவின் தம்பியான அதர்வா டாக்டராக இருக்கிறார்.\nஅதே பகுதியில் இருக்கும் மாடலிங் பெண்ணான ரா‌ஷி கன்னாவிற்கும் இவருக்கும் நட்பு ஏற்படுகிறது. இவர்களின் நட்பு காதலாக மாறுகிறது. இருவரும் சொல்லிக் கொள்ளாத நிலையில், சிறு பிரச்சினையில் பிரிகிறார்கள். இவர்கள் இருவரும் பெங்களூ ருவில் சந்திக்கிறார்கள். அப்போது ரா‌ஷி கன்னாவை அனுராக் கடத்து கிறார். இந்த கடத்தலில் அதர்வாவை சிபிஐயிடம் சிக்க வைத்து விடுகிறார். தம்பி சிபிஐ யிடம் மாட்டிக்கொண்டதால் நயன் தாராவிற்கு வேலையில் பிரச்சினை ஏற்படுகிறது. இறுதியில் அனுராக் காஷ்யப்பை நயன்தாரா எப்படி பிடித்தார் சிபிஐ பிடியில் இருந்து அதர்வா தப்பித்தாரா சிபிஐ பிடியில் இருந்து அதர்வா தப்பித்தாரா ரா‌ஷி கன்னா என்ன ஆனார் ரா‌ஷி கன்னா என்ன ஆனார் என்பதே படத்தின் மீதிக்கதை. சிபிஐ அதிகாரியாக படத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார் நயன் தாரா. தன்னுடைய கதாபாத்திரத் திற்கு கச்சிதமாகப் பொருந்தி, அதற்கு ஏற்றாற்போல் திறமை யான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கி றார். அனுராக்கை எப்படியாவது பிடித்தாக வேண்டும்.\nதம்பியைக் காப்பாற்ற வேண்டும் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக் கிறார். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் அனுராக் காஷ்யப். தமிழ்த் திரையுலகில் இன்னும் பல படங்களில் வில்லனாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம். நயன்தாராவின் தம்பியாக வரும் அதர்வா, இளமைத் துள்ள லு டன் சுறுசுறுப்பாக நடித்திருக் கிறார். ரா‌ஷி கன்னாவுடனான காதல் காட்சி களில் ரசிக்க வைத்திருக் கிறார். சிறப்புத் தோற்றத்தில் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் விஜய் சேதுபதி. இவரின் கதாபாத்திரம் படத்தின் ஓட்டத் திற்கு துணை நிற்கிறது. அது போல் நயன்தாராவிற்கு குழந்தை யாக நடித்திருப்பவரும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகுத்தாட்டம் ஆடவில்லை என்கிறார் அதா\nகாவல்துறை அதிகாரியாக கதிர் நடிக்கும் ‘சத்ரு’\nதிதி மேனன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே நியாயமற்றவை\nபொறுப்பில்லாமல் நடந்துகொண்டால் மேலும் கடுமையான தண்டனை\nசிறிய ரகப் பேருந்தால் அடிப்பட்ட வெளிநாட்டு ஊழியர்; ஓட்டுநர் கைது\nமகளைக் கடத்திக் கொன்ற இந்திய ஆடவர் தற்கொலை\nகட்டட வெளிச்சுவரின் விளிம்பில் அமர்ந்திருந்த ஆடவர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\nநினைவு ஆண்டில் நினைத்துப் பார்க்க வேண்டியவை\nவாழ்க்கைச் செலவு குறைய திறந்த மின்சார சந்தை எப்படி உதவும்\nமுரசொலி - 27-1-2019 - போதைப்பொருளுக்கு எதிரான போரில் புதிய எழுச்சி\nதவில் முழங்கும் தைப்பூச பக்தியில் கட்டொழுங்கும் மிளிரட்டும்\nஹைரூல் ஹக்கீம், செய்தி, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஒரே இலக்கில் உறுதியோடு பயணம்\nகடந்த மாதம், தேசிய நூலக வாரிய வளாகத்தில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்ட ‘இளமை 2.0’. படத்தில் இளமை 2.0 குழுவினர், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள்.\nஇளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’\nகுறிக்கோளுக்கு ஏற்ற உணவும் உடற்பயிற்சியும்\nதமிழ் முரசு எஸ்பிஎச் கல்வி உபகாரச் சம்பளம்\nநாடகம்வழி சமூகச் சிந்தனையைத் தூண்டும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/98", "date_download": "2019-02-22T08:07:10Z", "digest": "sha1:TETKIALME5WA5HUVJLNGVTZCRZAVYJ4D", "length": 5625, "nlines": 62, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "TM 80YRS Supplement | Tamil Murasu", "raw_content": "\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபொறுப்பில்லாமல் நடந்துகொண்டால் மேலும் கடுமையான தண்டனை\nசிறிய ரகப் பேருந்தால் அடிப்பட்ட வெளிநாட்டு ஊழியர்; ஓட்டுநர் கைது\nமகளைக் கடத்திக் கொன்ற இந்திய ஆடவர் தற்கொலை\nகட்டட வெளிச்சுவரின் விளிம்பில் அமர்ந்திருந்த ஆடவர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\nநினைவு ஆண்டில் நினைத்துப் பார்க்க வேண்டியவை\nவாழ்க்கைச் செலவு குறைய திறந்த மின்சார சந்தை எப்படி உதவும்\nமுரசொலி - 27-1-2019 - போதைப்பொருளுக்கு எதிரான போரில் புதிய எழுச்சி\nதவில் முழங்கும் தைப்பூச பக்தியில் கட்டொழுங்கும் மிளிரட்டும்\nஹைரூல் ஹக்கீம், செய்தி, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஒரே இலக்கில் உறுதியோடு பயணம்\nகடந்த மாதம், தேசிய நூலக வாரிய வளாகத்தில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்ட ‘இளமை 2.0’. படத்தில் இளமை 2.0 குழுவினர், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள்.\nஇளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’\nநாடகம்வழி சமூகச் சிந்தனையைத் தூண்டும் பூஜா\nகுறிக்கோளுக்கு ஏற்ற உணவும் உடற்பயிற்சியும்\nதமிழ் முரசு எஸ்பிஎச் கல்வி உபகாரச் சம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/2016/11/10/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-22T09:03:34Z", "digest": "sha1:L3BFLI3Q5ALVPRRBWIKODGWBYYORUXV2", "length": 8160, "nlines": 132, "source_domain": "theekkathir.in", "title": "ட்ரம்ப் எதிரான பேரணியில் பரபரப்பு: துப்பாக்கிச் சூடு – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / உலகச் செய்திகள் / ட்ரம்ப் எதிரான பேரணியில் பரபரப்பு: துப்பாக்கிச் சூடு\nட்ரம்ப் எதிரான பேரணியில் பரபரப்பு: துப்பாக்கிச் சூடு\nஅமெரிக்க அதிபராக டொனல்டு ட்ரம்ப் தேர்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பேரணியில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் அப்பகுதியில் பரப்பரப்பு அதிகமானது.\n“டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதை எதிர்த்து சியாட்டில் நகரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பேரணியில் எதிர்பாராத விதமாக துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் ஐந்து பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் ட்ரம்பின் பேரணிக்கும் தொடர்புள்ளாதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nதேர்தல் முடிவுகள் வெளியான சில நிமிடங்களில் கலிஃபோர்னியா மாகாண தெருக்களில் நேற்று திடீரென நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘ட்ரம்ப் எங்களது அதிபரல்ல’ என அவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். வெற்றி ஹிலாரி கிளின்டனின் ஆதரவாளர்களுக்கும், கறுப்பின மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதே போல் போர்ட்லேண்ட் உள்ளிட்ட பகுதியில் ஹிலாரியின் ஆதரவாளர்களும் அமெரிக்க தேசியக் கொடியை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் பிரதான சாலைகளில் டயர்களை கொளுத்தியும், ட்ரம்பின் உருவபொம்மையை எரித்தும் வன்முறையில் இறங்கினர்.\nஒரே நேரத்தில் 6 செயற்கைக்கோளை ஏவ நாசா திட்டம்\nஆப்கானிஸ்தானில் உள்ள ஜெர்மனி தூதரகம் மீது கார்குண்டு தாக்குதல்\nரோஹிங்கியா அகதிகளுக்கு அம்மை நோய் பாதிப்பு;கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் யூனிசெப் தீவிரம்…\nஇலங்கையில் குழப்பம் : நாடாளுமன்றத்தை முடக்கினார் சிறிசேனா…\nதெற்கு சூடானில் நடந்த விமான விபத்தில் 19 பேர் பலி\nஇத்தாலி – தடுப்பு சுவர் மீது பேருந்து மோதி 16 மாணவர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/13372-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-02-22T08:12:22Z", "digest": "sha1:DSWJJMHIIOI6NDLCBD7C55O5MBYHF23R", "length": 12422, "nlines": 315, "source_domain": "www.brahminsnet.com", "title": "வீட்டில் ஏற்றும் விளக்கு...", "raw_content": "\nThread: வீட்டில் ஏற்றும் விளக்கு...\nவீட்டில் எள்ளு தீபம் ஏற்ற வேண்டாம் அதாவது நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டாம் அதாவது நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டாம் சங்கு சிப்பி போன்ற சமுத்திரப் பொருட்களையும் பூஜை அறையில் வைத்து தொட்டு வணங்க வேண்டாம் சங்கு சிப்பி போன்ற சமுத்திரப் பொருட்களையும் பூஜை அறையில் வைத்து தொட்டு வணங்க வேண்டாம் சங்கை வீட்டில் வைத்திருப்பதால் பலவிதமான பிரச்சனைகள் வரும் வாய்ப்பு உள்ளது. சிப்பிகள் சைத்தானின் கைப்பாவை இவைகள் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் வீட்டுக்குளே தங்கிக்கொள்ளும். செழிப்பான வாழ்வு பழிப்பான வாழ்வாய் மாறும். தோரணங்களாகக் கூட வீட்டில் சிப்பிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.\nவீட்டில் எள்ளு தீபத்தை அல்லது எள் எண்ணையைத்தான் பெரும்பாலான பக்த்தர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதை பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக விநாயகருக்கும், சிவபெருமானுக்கும் எள் எண்ணெய் என்ற நல்லெண்ணெய் வேண்டாம். நல்லெண்ணையில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய்,நெய் போன்ற பிற எண்ணெய்களைக் கலந்து வீட்டில் விளக்கேற்றலாம். மேலும் இஷ்ட தெய்வத்துக்குரிய வெள்ளி, செவ்வாய், ஞாயி்று ஆகிய கிழமைகளில் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். சிரார்த்த காரியங்களில் நல்லெண்ணையை தாராளமாகப் பயன்படுத்தலாம்.\nதீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும்,\nகுடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு-2 அம்மனை நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.\nவிளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர்\nமன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.\nகாலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில தீபம் ஏற்ற வேண்டும்.. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.\nபுதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை தீயசக்திகள் தொந்தரவுகள் அண்டாது. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது.\nதீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம்.\nதீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.*\n« மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக | Narayaneeyam »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/15923-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-22T09:23:52Z", "digest": "sha1:TVKWJ2NB7CJCM2AG72EQIESKGHBJM7ID", "length": 22721, "nlines": 405, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருப்புகழ்அம்ருதம்", "raw_content": "\nகன்புருகு சங்கதந் தவிரமுக் குணமாள\nதம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடிச்\nசென்றுசெரு குந்தடந் தெளிதரத் தணியாத\nசிந்தைவர என்றுநின் தெரிசனைப் படுவேனோ\nகுஞ்சரி குயம்புயம் பெறஅரக் கருமாளக்\nகுண்டல மசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீசத்\nதண்டைகள் கலின்கலின் கலினெனத் திருவான\nசந்ததி சகந்தொழுஞ் சரவணப் பெருமாளே.\nஅந்தகன் வரும் தினம் பிறகு இட\nசந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு\nஅன்பு உருகும் சங்கதம் தவிர முக்குணம் மாள\nஅந்தகன் = நமன். வரும் தினம் = கொண்டு போவதற்கு வருகின்ற தினத்தை. பிறகு இட = பின்னிட்டு ஓட (விலக). சந்ததமும் = எப்போதும். வந்து கண்டு =போவதும் காண்பதுமாக. அரிவையர்க்கு = பெண்கள் மீது. அன்பு உருகும் = மோகம் கொள்ளும். சங்கதம் =நட்பு. தவிர = விலக. முக்குணம் மாள = சத்துவம்,ராஜசம், தாமசம் ஆகிய மூன்று குணங்கள் அழிந்து போக.\nஅந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து\nஇந்திரிய சஞ்சலம் களை அறுத்து\nஅம்புய பதங்களின் பெரு மாயை கவி பாடி\nஅந்தி பகல் இன்றி இரண்டையும் = இரவு பகல் எனப்படும் (ஆத்மா செயலற்றுக் கிட��்கும்) இரண்டு நிலைகளையும். [ மறப்பு, நினைப்பு (கேவல சகல)எங்கின்ற இரண்டையும் - வாரியார் ஸ்வாமிகள்]ஒழித்து = ஒழித்து. இந்திரிய சஞ்சலங்களை அறுத்து = ஐம்புலன்களால் வரும் துன்பங்களையும் அறுத்து. அம்புய பதங்களின் பெருமையை = அழகிய தாமரை போன்ற உன் திருவடியின் பெருமையை. கவி பாடி = கவியில் பாடி.\nசெந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வு உற\nகந்தனை அறிந்து அறிந்து அறிவினில்\nசென்று செருகும் தடம் தெளிதர தணியாத\nசெந்திலை = திருச்செந்தூரை. உணர்ந்து உணர்ந்து =கருதி உணர்ந்து. உணர்வு உற = ஞானம் பிறக்க.கந்தனை = கந்த வேளாகிய உன்னை. [உன் சொரூப லக்ஷ்ணத்தையும், தடஸ்த லக்ஷ்ணத்தையும்] அறிந்து அறிந்து = நன்றாக அறிந்து. அறிவினில் சென்று =அந்த அறிவின் வழியே போய். செருகும் = நுழைந்து முடிகின்ற. தடம் தெளிதர = இடம் தெளிவு பெற.தணியாத = அடங்காத.\nசிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து உரை ஒழித்து\nஎன் செயல் அழிந்து அழிந்து அழிய மெய்\nசிந்தை வர என்று நின் தெரிசனை படுவேனோ\nசிந்தையும் = மனமும். அவிழ்ந்து அவிழ்ந்து = (கல் போன்றமனமானது) நெகிழ்ந்து நெகிழ்ந்து. உரை ஒழித்து = பேச்சும் ஒழிந்து. என் செயல் அழிந்து அழிந்து = என் செயலும் அழிந்து அழிந்து. அழிய =அற்றுப் போக. மெய்ச் சிந்தை வர = உண்மையான அறிவு வர. என்று = எப்பொழுது. நின் தெரிசனைப் படுவேனோ = உன்னைக் காணப் பெறுவேனோ\nகொந்து அவிழ் சரண் சரண் சரண் என\nகும்பிடு(ம்) புரந்தரன் பதி பெற\nகுஞ்சரி குயம் புயம் பெற அரக்கர் உரு மாள\nகொந்து அவிழ் = பூங் கொத்துகள் மலர்ந்து கிடக்கும்.சரண் = திருவடிகளே. சரண் சரண் என = சரணம் சரணம் என்று. கும்பிடும் புரந்தரன் = கும்பிட்ட இந்திரன். பதி = அமராவதியைத் திரும்பப் பெற.குஞ்சரி = தேவசேனையின். குயம் = கொங்கை. புயம் பெற = (உனது) திருப்புயங்களைப் பெற. அரக்கர் =அசுரர்கள். உரு மாள = மாண்டு அழிய.\nகுன்று இடிய அம் பொனின் திருவரை\nகிண்கிணி கிணின்கிணின் கிணி என\nகுண்டலம் அசைந்து இளம் குழைகள் ப்ரபை வீச\nகுன்று = கிரௌஞ்சம். இடிய = அழிபட. அம் பொ(ன்)னின் = அழகிய பொன்னாலாகிய. திருவரைக் கிண்கிணி = திருவரைக் கிண்கிணி. கிணின் கிணின் என = கிணின் கிணின் என்று ஒலிக்க. இளம் குழைகளில் = சிறிய செவிகளில். குண்டலம் அசைந்து =(காதில் அணிந்துள்ள) குண்டலங்கள். அசைந்து =அசைவதால். ப்ரபை வீச = ஒளி வீச.\nசெம் சிறு சதங்கை கொஞ்சிட மணி\nதண்டைகள் கலின் கலின் கலி என திருவான\nதந்தன தனந்தனந்....என = தந்தன ....என்று. செம் சிறுசதங்கை = செவ்விய சிறு சதங்கைகள். கொஞ்சிட =சிற்றொலி செய்ய. மணித் தண்டைகள் = மணித் தண்டைகள். கலின் கலின் என = கலின் என்று ஒலிக்க.திருவான = அழகிய.\nசங்கரி மனம் குழைந்து உருக முத்தம்\nதர வரும் செழும் தளர் நடை\nசந்ததி சகம் தொழும் சரவண பெருமாளே.\nசங்கரி = சுகத்தைக் கொடுப்பவளாகிய பார்வதி. மனம் குழைந்து உருக = மனம் குழைந்து உருக. முத்தம் தர வரும் = முத்தம் தர எழுந்தருளும். செழும் தளர் நடை =செழுவிய தளர்ந்த நடையுடைய சந்ததி = பிள்ளையே.சகம் தொழும் = உலகம் தொழும். சரவணப் பெருமாளே = சரவணப் பெருமாளே.\nநமன் என்னைக் கொண்டு போகும் அந்த நாள் பின்னிட்டு விலக,பெண்ணாசை விலக, முக்குணங்கள் அழிய, இரவு பகல் என்னும் இரண்டு நிலைகள் அழிய, ஐம்புலன்களால் வரும் துன்பங்களை அறுத்து, உன் தாமரைத் திருவடிகளின் பெருமையைக் கவிகளால் பாடி, திருச்செந்தூரைக் கருதி, உணர்ந்து ஞானம் பிறக்க, அறிவின் வழியே சென்று , தெளிவு பெற்று, மனம் உருகி, என் செயலும் அழிந்து, உண்மை அறிவு வர, எப்போது உன்னைக் காணப் பெறுவேனோ\nஉன் திருவடிகளே சரணம் என்று கும்பிடும் இந்திரன் தனது பொன்னுலகைப் பெறவும், தேவசேனையின் கொங்கைகள் உனது திருப் புயங்களில் பொருந்தவும், அசுரர்கள் மாளவும், கிரௌவஞ்சம் பொடிபடவும், திருவரைக் கிண்கிணிகள் ஒலிக்கவும், சங்கரி மனம் குழைந்து உருக, முத்தம் தர எழுந்தருளும் பிள்ளையே. சரவணப் பெருமாளே. என்று நான் உன் தரிசனம் பெறுவேன்\nஅ. செந்திலை உணர்ந்து உணர்ந்து.....\n(செந்திலென் றவிழவுள முருகிவரும் அன்பிலன்....) –- திருப்புகழ்\n(திருச்செந்திலை யுரைத்துய்ந்திட அறியாரே)--- திருப்புகழ்( தரிக்குங்கலை)\n(செகம்புர வாமுரல் செந்தூர வென்னத் தெளிதருமே)-கந்தர் அந்தாதி\nசேதனந் தந்துறை யல்லிமன் வாவிச் செந்தூர்கருத\nசேதனந் தந்துறை யென்றறி யார்திற நீங்கிநெஞ்சே.. - கந்தர் அந்தாதி\nஆ. கந்தனை அறிந்து அறிந்து\nஇறைவனுக்குச் சொரூபநிலை, தடஸ்த நிலை என்று இரண்டு நிலைகள் உண்டு. சொரூபநிலை என்பது குணம், குறிகளுக்கு எட்டாத நிலை. உருவமற்ற நிலை. அருவத்திரு நிலை. அதுவே இறைவனின் உண்மையான நிலை. தடஸ்த நிலை என்பது, ஆன்மாக்களுக்கு அருள்புரியவேண்டி இறைவன் சொரூபநிலையினின்றும் இறங்கி நிற்கும் உருவம் பெற்ற நிலை. மனிதர்கள் விரும்பி�� உருவில் தோன்றி அருள்புரிகின்ற நிலை.\nதடஸ்த என்ற லக்ஷ்ணம் என்பதின் மூலம் ( உபநிஷத்துகளில் உள்ள ஒரு கருத்து . தடஸ்தர் என்றால் குளத்தில் இறங்காமல், கரையிலேயே நின்று கைகளை நீட்டுபவர் என்பதாகும்). இதன் உணர்த்தப்படுவது என்னயென்றால் யார் ஒருவர் பரப்ரஹமத்தை அறிந்து கொண்டு விட்டோம் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்குப் ப்ரஹ்மம் தெரிவது இல்லை; யார் ஒருவர் பரப்ரஹ்மத்தை அறிய இயலாது என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பரப்ரஹ்மம் புலப்படும்\nசொல் வளம் அடுக்குச் சொற்கள்\n- உணர்ந்து உணர்ந்து உணர்வுற\n- அறிந்து அறிந்து அறிவினில்\n- சரண் சரண் சரண் என\n- கிண்கிணி கிணின்கிணின் கிணின் என்றிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?p=5199", "date_download": "2019-02-22T08:45:02Z", "digest": "sha1:QGE7GNP33X57SAFKAIHX7BBX7E5LYGZO", "length": 2990, "nlines": 62, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "எதிலே நிம்மதி? – The MIT Quill", "raw_content": "\nவண்டுக்கு தேன் உண்ட பின் நிம்மதி\nநதிக்கு கடலில் இணைந்த நிம்மதி\nவண்டுக்கு தேன் உண்ட பின் நிம்மதி\nநதிக்கு கடலில் இணைந்த பின் நிம்மதி\nகார்மேகத்திற்கு மழையை பொழிந்த பின் நிம்மதி\nமழைத்துளிக்கு மண்ணில் கலந்த பின் நிம்மதி\nஒளிக்கு இருள் நீக்கிய பின் நிம்மதி\nஒலிக்கும் ஓசை இசையான பின் நிம்மதி\nகாய்க்கு கனியான பின் நிம்மதி\nஉழைப்பின் பலன் கிடைத்த பின் நிம்மதி\nகவலைகள் ஒழிந்த பின் நிம்மதி\nவெறுப்புகள், நீங்கிய பின் நிம்மதி\nபொறுப்புகள், நிறைவேற்றிய பின் நிம்மதி\nமனோரதங்கள் உரு பெறுவதைக் கண்ட பின்\nஇதை வெளியே எங்கும் தேடாமல்\nஉன் எண்ணங்களுக்கு வெளிச்சம் காட்டு\nஉன்னைத் தேடி நிம்மதி வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87-3/", "date_download": "2019-02-22T08:36:44Z", "digest": "sha1:BA37WDCFHFYN7W374ULMYMPAROY6VQGJ", "length": 8463, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்பட்டதாக பொதுமக்கள் கருத்து - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரி���் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சீரிய...\nமுதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்பட்டதாக பொதுமக்கள் கருத்து\nகனமழை மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டதால், தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்பட்டதாக, பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகனமழை மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்கவும், நோய்த் தொற்றை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், உடனடியாக 2 ஆயிரம் டன் பிளீச்சிங் பவுடர் மற்றும் 1 கோடி குளோரின் மாத்திரைகள் வழங்கவும், சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். அதேபோல, சுகாதாரத் துறையினரால் நடத்தப்பட்டு வரும் ஆயிரத்து 105 மருத்துவ முகாம்களை மேலும் நீட்டிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.\nஅதுமட்டுமின்றி, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கொசுக்கள், கொசுப்புழுக்கள் மற்றும் ஈக்களை ஒழிப்பதற்கான புகை மருந்து அடிக்கும் பணியினை பூச்சியியல் வல்லுநகர்கள் அடங்கிய 17 குழுக்கள், தனித்தனியே வீடுவீடாகச் சென்று மேற்கொண்டு வருகின்றன.\nஇதனிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக சுகாதாரத்துறையுடன், மத்திய சுகாதாரத்துறை குழுவும் இணைந்து பணியாற்றி வருகின்றது. இதுபோன்ற தமிழக சுகாதாரத்துறையின் போர்க்கால நிவாரணப் பணிகள் காரணமாக, வெள்ளம் சூழ்ந்த எந்த ஒரு பகுதியிலும் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படவில்லை என ஏற்கெனவே மத்திய அரசின் சுகாதாரத்துறை ஆய்வு குழுவின் தலைமை இயக்குநர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா, மேற்கொண்ட நடவடிக்கைகளால் தாங்கள் தொற்றுநோய்களில் இருந்து முழுவதும் பாதுகாக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட பகுதிகளை��் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/amphtml/news/judges-must-watch-kaala-055751.html", "date_download": "2019-02-22T08:02:00Z", "digest": "sha1:MQWUDXGVZDDULUB36MYEKPGHPV6BH7MS", "length": 3804, "nlines": 33, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காலா படத்தை நீதிபதிகள் பார்க்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த காஞ்சி. ஸ்ரீதர் | Judges must watch Kaala! - Tamil Filmibeat", "raw_content": "\nகாலா படத்தை நீதிபதிகள் பார்க்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த காஞ்சி. ஸ்ரீதர்\nசென்னை: காலா படத்தை நீதிபதிகள் பார்க்க வேண்டுமென்று ஒருவர் மனு அளித்துள்ளார்.\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் காலா. இப்படத்தில் நில எங்கள் உரிமை என்ற கருத்து முன்வைக்கப்பட்டு, அதிகார வர்க்கம் எப்படி அடித்தட்டு மக்களை சுரண்டுகிறது என்பதை காண்பித்திருந்தனர்.\nஇப்போது, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் காலா திரைப்படத்தை நீதிபதிகள் பார்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.\nநிலம் இல்லாதவர்களின் கஷ்டம் என்னவென்று தெரிந்துகொள்ளவும், அது எவ்வளவு துயரமானது என புரியவும், நீங்கள் காலா திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என ஸ்ரீதர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், நீதிபதிகள் காலா திரைப்படத்தை பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nநில எங்கள் உரிமை எனப் பேசிய காலா திரைப்படத்தில், ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ், நானா படேகர், ஹூமா குரேஷி, சமுத்திரக்கணி மற்றும் பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/is-kushboo-that-much-big-leader-asks-thirunuavukkarasar-323381.html", "date_download": "2019-02-22T07:51:41Z", "digest": "sha1:27VDZK2HZC22UE5MVTXFZ3XVRMGVLM3F", "length": 13116, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஷ்பு என்ன அவ்வளவு பெரிய தலைவரா? ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீங்க? திருநாவுக்கரசர் 'டென்ஷன்' | Is Kushboo that much big leader asks Thirunuavukkarasar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் ட்விஸ்ட் விஜயகாந்த்துடன் ரஜினி சந்திப்பு\n4 min ago எங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\n10 min ago லவ் மேட்டர்.. கடலூரில் பயங்கரம்.. வகுப்பறைக்குள் புகுந்த கும்பல்.. ஆசிரியை சரமாரி வெட்டி கொலை\n17 min ago கோவிந்தா.. திருப்பதியில் தம்பிதுரை திருப்தி.. சாமி கும்பிட்டு பாஜகவுக்கு ஆதரவாக பேட்டி\n37 min ago காந்தை சந்தித்த காந்த்... பாஜகவின் தூதுவராக வந்தாரா ரஜினி\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nMovies ஆஸ்கர் விருது விழா எங்கு, எப்பொழுது நடக்கிறது: தமிழர்கள் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்\nTechnology இந்தியா தாக்குதல் திட்டம்: போர் பீதியால் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் தயார்.\nAutomobiles ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை\nLifestyle கனவில் பெண்கள் இப்படி வருகிறார்களா அப்ப உங்கள் நிலைமை இனிமே அவ்வளவுதான்...\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nகுஷ்பு என்ன அவ்வளவு பெரிய தலைவரா ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீங்க\nசென்னை : குஷ்பு என்ன அவ்வளவு பெரிய தலைவரா ஏன் எப்போது பார்த்தாலும் அவரைப்பற்றியே கேள்வி கேட்கிறீர்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் கட்சியின் அமைப்புப் பொதுச்செயலாளர்கள் அசோக் கெலாட், முகுல்வாஸ்னிக் ஆகியோரோடு கட்சியை பலப்படுத்துவது குறித்து உரையாடி உள்ளோம்.\nதமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஆய்வு கண்டிக்கத்தக்கது. ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஒரு நல்ல பாலமாக இருந்து, மாநிலத்துக்குத் தேவையான நிதி கிடைக்க உதவி செய்ய வேண்டும்.\nஅதை விடுத்து அவர் ஊர் ஊராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதைக் குறைத்துக்கொள்வது ஆளுநருக்கு நல்லது. நான் தலைமையேற்ற பிறகு கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை.\nகுஷ்புவிற்கே ஊடகங்கள் முக்கியத்துவம் தந்து கேள்வி கேட்கிறார்கள். குஷ்பு என்ன அவ்வுளவு பெரிய தலைவரா எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu congress governor thirunavukkarasar kushboo ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திருநாவுக்கரசர் காங்கிரஸ் டெல்லி குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=4c144c47ecba6f8318128703ca9e2601", "date_download": "2019-02-22T09:17:43Z", "digest": "sha1:PD37YBYGM67PIEGLNA36NPFBPA4KPLXH", "length": 7150, "nlines": 68, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகேரள அரசின் 1000-வது நாள் கொண்டாட்டம்: ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்ட பேரூராட்சி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது, பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை, குமரி மாவட்டத்தில் கூடுதலாக 2 தாலுகாக்கள் பிரித்ததற்கு நன்றி அறிவிப்பு விழா தளவாய்சுந்தரம் பங்கேற்பு, ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவடைந்தது இன்று பணிக்கு திரும்புகிறார்கள், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.12½ லட்சம், ராஜாக்கமங்கலம் பகுதியில் குழிகளில் பாதுகாக்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன, நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது 4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரிக்கை,\nகுளச்சல் விசைப்படகுகளில் ஏராளமான நவரை, கணவாய் மீன்கள் கிடைத்தன\nகுளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரம், வள்ளங்களும் மீன்பி���ி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.\nகட்டுமரங்கள் மற்றும் வள்ளங்களில் மீன்பிடிக்கும் மீனவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்றுவிட்டு மதியம் கரை திரும்புவார்கள். விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடிப்பார்கள்.\nகடந்த ஜூன், ஜூலை மாதங்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்து, பராமரிப்பு பணி மேற்கொண்டனர். தடைக்காலம் முடிந்து கடந்த 1–ந் தேதி முதல் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. அந்த படகுகள் தற்போது கரை திரும்பிய வண்ணம் உள்ளன.\nஇந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் சில படகுகள் கரை திரும்பின. கருணாநிதி மறைவையொட்டி, துக்கத்தை அனுசரிக்கும் வகையில் மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள் இறக்கப்படவில்லை. அவை விசைப்படகில் அப்படியே இருந்தன.\nநேற்று காலையில் அந்த விசைப்படகுகளில் இருந்த மீன்கள் இறக்கப்பட்டு ஏலக்கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.\nநேற்றும் சில விசைப்படகுகள் கரைதிரும்பின. இந்த விசைப்படகுகளில் நவரை, கணவாய் போன்ற மீன்கள் ஏராளமாக கிடைத்து இருந்தன. இந்த மீன்கள் ஏலக்கூடத்தில் வைத்து ஏலமிடப்பட்டது.\nஅவற்றை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4572-.html", "date_download": "2019-02-22T07:44:01Z", "digest": "sha1:SIPABRH4EPDWGVR2SRIVOJUN4T6K2JKH", "length": 8749, "nlines": 77, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - முற்றம்", "raw_content": "\nஅயல்நாட்டிற்கோ அல்லது பிற மாநிலங்களுக்கோ செல்லும்போது நமக்கு பெரும் பிரச்சனையாய் இருப்பது மொழி. ஆங்கில மொழி பெரும்பாலும் பேச்சு வழக்கில் இருந்தாலும் நாம் சந்திக்கும் அனைவரும் அம்மொழியை அறிந்திருப்பர் என்பது உறுதியல்ல. குறைந்தபட்சம் அடிப்படைத் தகவல்களைப் பெற்றிடவாவது அம் மொழி அவசியம்தானே\nநாம் விரும்பும் மொழியை, உச்சரிப்புகள், படங்கள் மூலமாக அடிப்படையிலிருந்து கற்றிட இச் செயலி பயன்படுகிறது. இந்தி, உருது, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளைக் கற்றிடவும், நாம் கற்ற அயல்நாட்டு மொழிகளை நினைவுகூர்ந்து பயன்படுத்திட இச்செயலி துணை நிற்கும்.\nநாம் செலவிட முடிந்த நிமிடங்களைத் தேர��ந்தெடுத்த பின்னர் கற்பிக்கும் முறை தொடங்குகிறது. குறைந்தபட்சம் அய்ந்து நிமிடத்திலே சில வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்து, அதனை ஒரு கூற்றாக எழுதும் அளவிற்கு பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 100 மில்லியன் மக்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் ஓர் அய்ந்து நிமிடம் ஒதுக்கி அறிந்திடாத மொழியினைப் பயின்றுதான் பாருங்களேன்.\nவீட்டுப்பாடம் செய்யாத மாணவனை ‘மக்கு’ என்று வகுப்பாசிரியர் திட்டுகிறார். ஆனால், அந்த மாணவன் இந்திய துணைக்கண்ட அளவில் பள்ளிகளுக்கிடையில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு, வெற்றி பெற்று அந்தப் பள்ளிக்கே பெருமை தேடித் தருகிறான் என்பதுதான் கதை.\nபள்ளிப் படிப்பு மட்டும்தானா மாணவர்களின் திறமைக்கு அளவுகோல் ஒவ்வொரு குழந்தையிடமும் ஒவ்வொரு தனித்திறமை உள்ளது.\nஅதைக் கண்டுகொள்ளாத ஆசிரியர்களும், பெற்றோர்களும், சமூகமும்தான் ‘மக்கு’ என்பதுதான் இந்த 11:23 நிமிடம் ஓடக்கூடிய ‘மக்கு’ குறும்படத்தின் கதைக்கரு.\n‘முகில் சமூக நல அமைப்பு’ தயாரித்து வெளியிட்டுள்ள இக்குறும்படத்தை இமான் ஜாபர் எழுதி இயக்கி இருக்கிறார். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் எடுக்கும் பாடம்தான் ‘மக்கு’ குறும்படம்.\nநிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன் ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்\n பெரியார் காமராசர் அரிய உரையாடல்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)\nஅய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)\nஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா\nகவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது எங்கெங்கும் எழுச்சி \nகவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்\nகவிதை : பிள்ளையாரே, பேசுவீரா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nசிறுகதை : கடவுள் நகரங்கள்\nடில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nநூல் அறிமுகம் :அழகிய பூக்கள்\nபுகை மாசிலிருந்து காக்கும் முகமூடி\nபெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\nமாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை\n”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2019-02-22T08:23:48Z", "digest": "sha1:YWE5PXWPXWMSHBNQZCIQW7ACAV7V5TCY", "length": 39133, "nlines": 93, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nபீமிலி’ யிலிருந்து ஞான ஒளி பரப்பும் கலங்கரை விளக்கு\nகுரு என்ற வார்த்தைக்கு ஜீவன் கொடுத்தது பாரதம்தான். இந்த பாரதத்தில்தான் மனிதப் பிறப்பு என்பதே அந்தப் பிறவியின் மூலம் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே என்ற கோட்பாடும் காலம் காலமாக உண்டுதான். முனிவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் படித்தாலே தெரியும். எதையும் வரமாக அளிக்கும் சக்தி வாய்ந்த ரிஷிகள் அந்த சக்தியை ஒருநாளும் தமக்கென பயன்படுத்திக் கொண்டதில்லை. வசிஷ்டரிடம் நந்தினி என்றொரு பசு வளர்ந்து வந்ததையும், அந்தப் பசு விசுவாமித்திரருடன் கூட வந்த பல்லாயிரம் வீரர்களுக்கு பசியாறச் செய்ததையும் படித்திருக்கிறோம். ஆனால் ஒருநாளும் அந்தப் பசுவிடம் தனக்காக அவர் வேண்டியதில்லை. காட்டிலே வாழ்ந்து எளிய முறையைக் கடைபிடித்து சுகதுக்கங்க்ள் தம்மைத் தாக்காதவாறு வாழ்ந்து காட்டிய புண்ணிய புருஷர்கள் அவர்கள்.\nஆனால் மனிதப் பிறவியையே ஒரு வரமாகப் பெற்ற மனிதன் சுக துக்கங்களில் மூழ்கி வெளியே வரமுடியாமல் தவிக்கிறான். அப்படித் தவிக்கும்போது அவனைக் கரையேற்றுபவர் குரு ஒருவர்தான் என்பதும் கூட பாரதம் உலகுக்குக் கற்றுக் கொடுத்த பாடம். உண்மையான தேடலில் உள்ள ஒருவனுக்கு உடனடியாகத் தேவைப் படுவது ஒரு நல்ல குரு என்று எந்தப் பெரியவரும் உடனடியாக சொல்லி விடுவார்கள். குரு என்கிற வார்த்தையே புனிதமானது என்றுதான் நம் இதிகாசங்களும், திருமந்திரமும் சொல்கின்றன..\nகுரு எப்படி வருவார் என்று அவ்வப்போது கேள்விகள் என்னுள் வரும். குரு என்பவர் ‘இதோ பார், இன்று முதல் நான் உனக்கு குருவாக அப்பாயிண்ட்மெண்ட் ஆகியிருக்கேன், அதனால் நான் சொல்படி எல்லாம் கேட்பாயாக’ என்று சொல்லிக்கொண்டே திடீரென வானத்தில் இருந்து வருவாரா எனவெல்லாம் கூட என் எண்ணங்கள் போகும். ஆனால் உண்மையில் குரு என்பவர் எப்போது தேவைப்படுகிறாரோ அப்போது நிச்சயமாக நம்மைத் தேடியாவது நேரடியாக வந்துவிடுவார் என்பதுதான் என்னுடைய முடிவான எண்ணம். எவ்வெப்போதெல்லாம் எவரெவர் நமக்கு நல்வழி காட்டுகிறார்களோ அவர்கள் எல்லோரையுமே நம் குரு என்றே கொள்ளவேண்டும்.. தனிப்பட்ட முறையில் வேண்டாது தனக்கேயல்லாமல் இந்த உலகமே உயர்வாக அமையவேண்டும் என்று பாடுபடும் பெரியவர்கள் அனைவருமே நம் குரு. அப்படிப்பட்ட உயர்வான பெரியவரைப் பற்றிதான் இந்தப் பதிவு.\nஆந்திரத்தில் தற்சமயம் குருஜி என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படுபவர், ஏன் குருஜி என்றாலே அது விசாகப்பட்டினம் அருகே பீமிலியில் அருளாட்சி செய்துவரும் சத்குரு சிவானந்த மூர்த்தி அவர்களைத்தான் குறிக்கும். உலக நன்மை,- லோக க்‌ஷேமம் என்ற உயர்ந்த குறிக்கோள் உடைய உத்தமத் தலைவர் அவர், அவருடைய காலத்தில் அவரைப் பார்த்துக் கொண்டே நாமும் வாழ்கிறோம் என்பதே ஒரு மகா பாக்கியம் என்பதாகத்தான் நான் பார்க்கிறேன். அனைவரும் நலமுடன் இருக்கவேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறார்கள் இங்கே.. ஆனால் குருஜி அதை விரும்புவது மட்டுமல்ல, அதற்கான செயல்களையும் ஒழிவில்லாமல் செய்துவரும் மகான்.\nகுருஜி என்றால் காவி உடை என்பதெல்லாம் கிடையாது. எளிய சாதாரண வேட்டியும் சட்டைதான். மிக மிக எளியவர். யாரிடமும் எந்தப் பேதமும் காணாத மகான். இவருக்கும் மாபெரும் கூட்டம் உண்டு. ஆனால் படாடோபத்தையே விரும்பாதவர். ஒரு சில பத்திரிகைகளில் குருஜியை சாட்சாத் சிவபிரானின் அம்சம் என்று கூட எழுதுகிறார்கள். ஆனால் எந்தப் புகழ்ச்சியுமே இவர் செவிகளில் ஏறுவதில்லை. தான் சொல்லும் நல்ல விஷயங்களைக் கேட்பவர்கள் அதை மேலும் பலருக்கு எடுத்துச் சொல்வார்கள் இல்லையா.. இப்படி சத்விஷயங்கள் பரவினாலே போதாதோ, என்று சொல்வார். ஏன், தன்னை மற்றவர்கள் குரு என்று சொல்வதைக் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்குவார்.\nஎனக்கு எப்போதும் ஒரு வகையில் அதிருஷ்டம் அமையும். நான் குருஜியைக் காண பீமிலி செல்லும்போதெல்லாம், ஒரு மணி கால நேரத்துக்கும் அதிகமாக பிரத்யேகமாக அவருடைய உரைகளை கேட்க சந்தர்ப்பங்கள் அதுவாக அமையும். என் பணி கேள்விகள் கேட்பதே.. அவர் கோபம் கொள்ளாமல் விளக்கங்கள் சொல்லும்போதெல்லாம், எத்தகைய ஞான விளக்கின் ஒளியில் நாம் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம் என்றுதான் தோன்றும்.\nஇவரிடம் ஞானௌபதேசம் பெறுவதாகவே ஒரு உணர்ச்சி கூட வரும். எத்தனையோ முறை ஹிமாலயப் பிரதேசங்களுக்கு குழுக்களாக அழைத்துச் சென்று பனிமலையின் பெருமைகளை பலருக்கு உணரச் செய்திருக்கிறார். அவருடன் சென்ற போதெல்லாம் ஞானத்தின் உச்சியை தரிசித்ததாகவே பலரும் என்னிடம் சொல்வார்கள். ‘என்னை எனக்கே அறிமுகப்படுத்தியவர்’ என இசைக்கவி ரமணன் எழுதுகிறார்.\nசனாதன தர்மம் உயர்ந்தது என்று அடிக்கடி சொல்வதை விட அந்த தர்மத்தை சாதாரணமாகக் கடைபிடித்தாலே போதும் எனச் சொல்வார். சனாதன தர்மம் என்றல்ல, நம் பாரதம் தந்த சரித்திரத்தின் பாடங்களையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பார்.\n சாதி விஷயம் சனாதன தர்மத்தைப் பற்றிய ஒரு கேவலமான எண்ணத்தை இந்த சமுதாயத்திடம் ஏற்படுத்திவிட்டதோ’, என்று ஒருமுறை கேட்டேன். சனாதன் தர்மத்துக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று திருப்பிக் கேட்டார். வசதிக்காகவும், ஒரு மனிதனைப் பற்றி அவன் தொழிலால் ஒருவருக்கொருவர் அறியப்படுவதற்காகவும் ஏற்பட்டதுதானே சாதிமுறை, என்பார்.\nஈகோ என்ற உணர்ச்சி மனிதனை ஆட்டிப் படைக்கும் போதெல்லாம் மனிதன் அதற்கு அடிமை ஆகிறான். ஒரு கம்பெனி இருக்கிறது.முதலாளி இருக்கிறார், அவருடைய வேலைக்காக ஒரு பொது மேலாளர் இருக்கிறார். அவருக்கு கீழே நிர்வாகி வருகிறார். நிர்வாகிக்கு கீழே குமாஸ்தாக்கள் வருகிறார்கள்.. குமாஸ்தாக்குக் கீழே பியூன்கள் எனச் சொல்லப்படும் பணியாள் வருகிறார். இப்போது இங்கே யார் உயர்ந்தவர். இதுதான் ஜாதியின் ஆரம்பகட்டம். ஆனால் அலுவலக வேலை முடிந்தவுடன் அந்த உயர்ந்த பதவிக்காரருக்கும் கீழேயுள்ள பணியாட்களுக்கும் என்ன வித்தியாஸம் இருக்கும்.. சில அரசாங்க அலுவலகங்களில் பியூன்கள் வேலை முடிந்தவுடன் யாரையுமே கண்டுகொள்ளக் கூட மாட்டார்கள். ஆனால் ஜாதியின் ஆரம்பகட்டத்தில் இருந்த இந்த அலுவலக நிலை காலாகாலத்தில் ரத்தத்தில் ஊறுவதுபோல பிறப்பு வழியாக வந்தது போல நிலையாக நின்றுவிட்டது. இந்த நிலையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் ஜாதிவித்தியாசம் எல்லாம் பார்க்கமாட்டார்கள்., என்பார். அலுவலகங்களிலாவது முயற்சியை தீவிரப்படுத்தினால் பதவி உயர்வு வந்து பியூன், ஒரு பொது மேலாளர் வரை செல்ல முடியும். ஆனால் காலமும் மனிதர்களும் இந்த சாதி வழக்கைத் திசை மாற்றிவிட்டார்கள் என்பதுதான் உண்மை, என்பார்.\nகுருஜி தமிழில் பேசுவார், சிறிது எழுதவும் செய்வார். என்னுடையை புத்தகங்களை அவரிடம் கொடுத்து ஆசிகள் கோருவது உண்டு. ‘இத்தனை பக்கங்களை எப்படித்தான் எழுதுகிறாயோ’ என்று சிரித்துக் கொண்டே கேட்பார். சரி, இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை, படிப்பதற்கு ராகவேந்திரன் (குருஜியுடனேயே இருப்பவர், பேராசிரியர்) இருக்கிறார், அவர் படித்தபின் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்’ என்பார். அழகான மகாலட்சுமி கோயில் ஒன்றினைக் கட்டியுள்ளார். ஏன் மகாலட்சுமி கோயில் எனக் கேட்டதற்கு, இந்தப் பிராந்தியமே சுபிட்சமாக மாற வேண்டாமா, அதற்கென வைத்துக் கொள்ளுங்களேன், என்றார்.\nசுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் இருண்டு கிடந்த காலத்தை ‘இருண்ட காலம்’ என்று சரித்திர ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். அந்த இருண்ட காலம் மகேந்திரபல்லவன் மூலம் ஒளிமயமானதை புதினமாக ‘விசித்திரசித்தன்’ மூலம் எழுதினேன். எனக்குப் பல விஷயதானங்களை அந்தக் கால கட்டத்தில் செய்தவர் குருஜி. இன்னமும் நிறைய விஷய்ங்கள் சரித்திரத்தில் நோண்டலாம் என்பார். சில உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்பார். ஆராயுங்கள்.. தேடுங்கள், நிறைய கிடைக்கும் ஆந்திரத்திலேயே, என்பார்.\nகுருஜியைப் பற்றிய நிறைய புத்தகங்கள் எழுதிவிட்டார்கள். கட்டுரைகள் ஏராளம். அவரே நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.\nசமீபத்தில் அவரைப் பார்க்கச் சென்றபோது, அவரது அந்தரங்கம் கூட அவரே வெளிப்படுத்தினார். ஆந்திரக் காவல் துறையில் பணிபுரிந்து, திடீரென ஒருநாள் ’நாளையில் இருந்து வேலைக்கு வருவதில்லை’ என எழுதிக் கொடுத்து விட்டார். ’ஏன் இப்படி செய்கிறீர்கள், உங்களுக்கு ஏதேனும் குறை வைத்துவிட்டோமா’ என்று பலரும் கேட்டனராம். ’இல்லை, என் மனைவிக்கு சிலகாலம் ஆறுதலாக அவள் அருகே இருக்கவேண்டும்.. போதும் இத்தனை வருஷம் இங்கே சேவை செய்தது’ என்று அரசாங்க ஜீப், வேலையாட்கள் இவைகள் அனைத்தையும் அன்றே அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். மனைவியாருக்கு உடல்நலம் சரியில்லாத வேளை அது, அவர் ��ினைத்தது போலவே மனைவியார் தேறி வந்ததும் வாஸ்தவம். சிலகாலம் மகிழ்ச்சியுடன் இருந்து அதன் பிறகே மனைவியார் இந்த உலகை விட்டு மறைந்தார். ”இவையெல்லாமே வாழ்க்கையில் கடந்து போகும் கட்டங்கள். இன்பம் துன்பம் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்துப் பார்க்கப் பழகவேண்டும்.. வாழ்க்கையில் முடிந்தவரை மற்றவரை சந்தோஷமாக வைத்துப் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும். முக்கியமாக மற்றவர்களுக்கு நாம் ஒரு ஆதர்சமாக இருக்கவேண்டும். நம்மிடையே உள்ள நல்ல கருத்துகள் மட்டும் அவர்களிடம் சென்றால் போதும். நம் தேசம் நமக்குக் கிடைத்த பெரிய பொக்கிஷம். நம் தேசத்தில் உள்ள செல்வங்கள் போல வேறு எங்கேயுமே கிடையாது. நம் தேசத்தை நேசிக்கவேண்டும்.. தேசத்தைப் பற்றிய நல்லவைகளை எடுத்துச் சொல்லுங்கள்.. மிகப் பெரிய ஆன்மீகச் சொத்தாக உங்கள் தேசத்தைப் பாருங்கள்.. குடும்ப வாழ்வை நிலைப்படுத்துங்கள்.. குடும்பம் ஒரு கோயிலாக மாற வழி செய்யுங்கள்.. பாரத சனாதன தர்மம் தானே செழிக்கும்..”\nபகவான் பக்தருக்கு எளியவன் என்று நம்மாழ்வார் சொல்கிறார். எளிமையே உருவாகக்கொண்ட குருஜியின் வார்த்தைகளில் உள்ள தெய்வீகத்துக்கு ஈடு இணை ஏது\nபீமிலி கடற்கரையோரம் இருக்கும் குடிலிலிருந்து ஒரு கலங்கரை விளக்கு கடல் பக்கம் ஒளியைப் பாய்ச்சாமல் சற்று திரும்பி நிலத்துப்பக்கமாகப் பார்த்து் தன் ஒளியைப் பாய்ச்சுகிறது.\nகுருஜி ஆந்திரத்தின் ஆன்மீக விளக்கா.. என்று கேட்டால். பாரதத் தாய் தன் மக்களுக்காக அனுப்பி வைத்திருக்கும் ஞான விளக்கு.. என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. குருஜியைப் பற்றி இன்னும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. எல்லோருக்கும் ந்ன்மை பயக்கும் விஷயங்கள்தான் அவை. காலம் வரும்போது தமிழில் புத்தகமாகவும் வெளியிட ஆசைதான்.. காலம் கருணை புரிந்து கனியட்டும்..\nAt 1:17 AM, எஸ். கிருஷ்ணமூர்த்தி said...\nஅவரவர் மனப்பாக்குவம், தேடலில் உள்ள தீவீரம் இவைகளுக்குத் தகுந்த மாதிரிக் குருமார்களும், ஒவ்வொரு படிநிலைக்கும் தகுந்த மாதிரி, சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுப் போனதை என் வாழ்விலேயே அனுபவித்திருக்கிறேன்.\nஇடதுசாரிச் சிந்தனைகளோடு, நாத்திகனாக வாழ்ந்த சில வருடங்களும் உண்டு.அது முடிந்து மறுபடி என்னை மீட்டெடுக்கும் காலமும் வந்தது. நண்பர் ஒருவர் எளிய முறை குண்டலினி யோகம் சொல்லிக் கொட���க்கும் ஒருவரிடம் அழைத்துப் போனார். கேள்விகள் நிறைய இருந்தன என்னிடத்தில் கேள்விகள் எதற்கும் அவர் பதில் சொல்லத் தயாராக இல்லை.தன்னிடம் கேள்வி கேட்காமல் பின்பற்றுகிற சீடன் இருந்தால் போதும் என்றே ஒரு தரம் சொன்னார். வெறும் பஞ்சு மிட்டாயைக் கண்ணில் காண்பித்து விட்டு, இது தித்திப்பாக இருக்கும் என்று மட்டுமே அவரது வழிமுறைகள் இருந்தன, பஞ்சுமிட்டாயைக் கூடக் கொடுக்கவில்லை என்ற குறை எனக்கு\nவேறொரு தருணத்தில், வேறொரு நண்பரிடம் இதைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டபோது, நெற்றியில் அறைகிற மாதிரி ஒரு வார்த்தை சொன்னார்:\n\"அவரை என் குறை சொல்லவேண்டும் நம்முடைய தேடல், யோக்கியதை என்னவோ அதற்குத் தகுந்த மாதிரித் தான் நல்ல குருவோ, போலிக் குருவோ வந்தமைகிரார்கள் நம்முடைய தேடல், யோக்கியதை என்னவோ அதற்குத் தகுந்த மாதிரித் தான் நல்ல குருவோ, போலிக் குருவோ வந்தமைகிரார்கள் வெளியே தேடுவதை முதலில் நிறுத்து வெளியே தேடுவதை முதலில் நிறுத்து\nஇந்த நேரத்தில்தான் நீண்ட நாட்களுக்கு முன்னால் அறிமுகமாகி இருந்த போதிலும், நான் அறவே மறந்திருந்த ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தைப் பற்றிய தொடர் கட்டுரைகள் அமுதசுரபியில் திரு.கர்மயோகி என்பவரால் எழுதப்பட்டு, நானும் படிக்கும் வாய்ப்பு வந்தது. மறைந்திருந்த தேடல் மறுபடியும் உள்ளுக்குள்ளேயே ஆரம்பித்தது.\nஒரு உள்முகமான மாற்றத்தை நான் படிப்படியாக அனுபவிக்கும் தருணமாக அது மாறிப் போனது. என்னுடைய கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் விடை தானே வெளிப்படுவதை அனுபவிக்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு,கொஞ்ச நாள் ஒரு சித்தர் பின்னால் அலைந்து கொண்டிருந்தேன்.\nஇப்போது எவரையும் தேடிப் போவதில்லை, சடங்குகள், பழைய பிடிமானங்கள் என்று எதுவும் இல்லை. எது எந்த நேரத்தில் அமைய வேண்டுமோ, அதை அவனே அருள்வான் என்ற ஒற்றைத் தீர்மானத்தில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்த இடைக்காலத்தில் என்னையும் ஒரு பொருட்டாக நயந்து, எனக்கு நல்லதை அருளிச் செய்த மகான்கள் சத்குரு சாதுராம் சுவாமிகளும், சேந்தமங்கலம் தத்தாச்ரமம் ஸ்ரீ கிருஷ்னானந்தரும் என்னுடைய வழிகாட்டும் துணையாக இப்போதும் இருக்கிறார்கள்.\nகுருவை நாம் தேடிப் போவது என்பதை விட, குரு தானே சீடனைக் கண்டடைகிற அற்புதம் இந்த மண்ணுக்கு மட்டுமே உண்டான ஒரு அற்புதம்\nஎ���் அன்பார்ந்த குருவை பற்றிய குறிப்பை படித்து மகிழ்ந்தேன். அத்தகைய ஒரு மகான் ஆண்டுவரும் இந்த விசாகையில், அவர் காலடியில் நானும் வசிக்கிரேன் என்பது நான் செய்த புண்ணியமே\nதெளிவு. அதற்கு கிருஷ்ணமூர்த்தியின் கருத்து மெருகு கூட்டுவது. 'சனாதன் தர்மத்துக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று திருப்பிக் கேட்டார்' என்ற வாக்கியமே குறுகிய மனப்பான்மையை உடைக்கிறது. ந்ன்றி, திவாகர்.\nகுருஜி ஸ்ரீ சச்சிதானந்தமூர்த்தியைப் பற்றிய தங்கள் பதிவு படிக்கப்படிக்க ஒரு வித தெய்வானுபவத்தைக் கொடுக்கிறது. சென்னைவாழ் தெலுங்கு மகளிர்மட்டுமே நடத்தும் சர்வாணி சங்கீத சபாவின் ஆதரவில் சென்னை மியூசிக் அகாடெமியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஸ்ரீ சச்சிதானந்த மூர்த்தி கலந்துகொண்டு பேசியது நினைவுக்கு வருகிறது.\nஅவரைப் பார்க்கும்போதே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கவேண்டும் என்பதுபோன்ற அவரது தோற்றமும், பொலிவும் என் கண்முன்னாலேயே இருக்கிறது.\nஆனால் ஜாதியின் ஆரம்பகட்டத்தில் இருந்த இந்த அலுவலக நிலை காலாகாலத்தில் ரத்தத்தில் ஊறுவதுபோல பிறப்பு வழியாக வந்தது போல நிலையாக நின்றுவிட்டது. இந்த நிலையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் ஜாதிவித்தியாசம் எல்லாம் பார்க்கமாட்டார்கள்., என்பார். //\nஅருமையான கருத்து. முற்றிலும் அறியாத, தெரியாத ஒருவரைப் பற்றிய தகவல்கள், பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி. இப்படிப் பட்ட ஒரு குரு கிடைச்சதுக்கு நீங்க அதிர்ஷ்டம் பண்ணி இருக்கீங்க. குருவருளே திருவருள். ஆசிரியர் தினத்துக்கான சிறப்புச் செய்தியாகவும் அமைந்துவிட்டது.\nAt 5:02 AM, ஜெய. சந்திரசேகரன் said...\nநல்லது. என் கண்ணோட்டமெல்லாம், அத்தகைய குரு சொன்னால் ‘எள் என்றால் எண்ணையாய் நிற்கும் கூட்டம் முன் சிதிலமடைந்த கோயில்கள் பற்றிச் சொல்லி ஒரு சீரமைக்கும் குழு நாம் ஏற்படுத்தலாமே’ என்பதுதான். திவாகர் சார் குருஜியின் ஆணைக்காகக் காத்திருக்கும்,\nAt 6:24 AM, எஸ். கிருஷ்ணமூர்த்தி said...\n சமயம் பார்த்து ரீச் பௌண்டேஷன் பற்றிய செய்தியும் reach ஆகவேண்டுமென்று சந்திரா கமென்ட் (கல்)எறிந்திருக்கிறார்\nநீங்கள் சொல்வது சரி, கேள்விகளை நமக்குள்ளேயே கேட்கவேண்டும்..\nஅரவிந்த மகரிஷி பக்தருக்கு குருவருளுக்கு குறையேது..\nகலங்கரை விளக்கத்தின் பூரண ஒளியில் ஆழ்ந்துகிடப்பவனல்லவா.. மகிழ்ச்சி பொங்கி வழிவது நியாயம்தான், சதீஷை இங்கே குறிப்பிட மறந்துவிட்டேன். இந்தப் பதிவுக்கு ஆதி காரணமே சதீஷ்தானே..\nஒரு நல்ல பாயிண்ட் ஐ டக்கென பிடிப்பதில் வல்லவரே.. இன்ன்ம்பூராருக்கும் இஷ்டமான பதிவு என்பதில் எனக்கும் இன்பம்..\n‘அடுத்த வீட்டில்’ ஏதோ பிரச்னை என்று ’அடுத்தவீட்டில்’ குறிப்பிட்டு இருந்ததை இப்போதுதான் பார்த்தேன். இந்த வீட்டில் அப்படி ஏதேனும் பிரச்சினை இல்லையே.. இங்கேயும் உண்டென்றால் கூகிளார் கோர்ட்டுக்குத்தான் போய் நீதி கேட்கவேண்டும்\nநினைவெல்லாம் நித்யா என்பது போல சந்திராவுக்கு நினைவெல்லாம் பழைய சிதிலமடைந்த கோயில்தான். உத்திரமேரூர் ஆனது போல அனைத்தையும் செய்துவிடலாம்.. கவலை நீங்குக\nநீங்கள் சென்னையில் பார்த்து பரவசப்பட்டவர் பீமிலி குருஜிதான். ஆனால் பெயர் மாறிவிட்டது.\nகுருஜி சிவானந்த மூர்த்தி அவர்களுக்கு இசையில் நாட்டம் அதிகம். ‘ஆந்திர ம்யூசிக அகடெமி’ யின் நிறுவனர்.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் நானும் Thanks for...\nஈசனே சிவகாமிநேசனே நமக்கு மிகவும் பிரியமானவரைச்...\nதெலுங்கு எழுத்துலகில் ஒரு தமிழர் தெலுங்கு இலக்க...\nமகேந்திர 'சுதேசி அய்யர்' நான் கொஞ்சம் பொறுப்புள...\nகலைஞரின் ஆர்வமும் சங்கங்களின் கோரிக்கையும் சமீப...\nஅழகான ஆற்றங்கரையில் ஆ(யா)ரும் அறியாமல் அமரேஸ்வரர் ...\nடாக்டரும் நோய்களும் இடம்: பரமசிவம் வீடு பாத்திரங்...\nபெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா\nஒரு தாயின் பரிசு டாக்டர் பிரேமா நந்தகுமார், கொடுக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/12th-century-chola-tombstone/", "date_download": "2019-02-22T08:04:32Z", "digest": "sha1:IQCUC36PDML55QU7CPLX2OCP6NMWLNZO", "length": 13043, "nlines": 90, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –திருப்பத்தூர் அருகே கி.பி., 12ம் நூற்றாண்டு சோழர் கால வீரமங்கையின் நடுகல் கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 22, 2019 1:34 pm You are here:Home வரலாற்று சுவடுகள் திருப்பத்தூர் அருகே கி.பி., 12ம் நூற்றாண்டு சோழர் கால வீரமங்கையின் நடுகல் கண்டுபிடிப்பு\nதிருப்பத்தூர் அருகே கி.பி., 12ம் நூற்றாண்டு சோழர் கால வீரமங்கையின் நடுகல் கண்டுபிடிப்பு\nதிருப்பத்தூர் அருகே கி.பி., 12ம் நூற்றாண்டு சோழர் கால வீரமங்கையின் நடுகல் கண்டுபிடிப்பு\nதிருப்பத்தூர் அருகே, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர் காலத்து வீரமங்கையின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசியர்கள் முத்தமிழ், பிரபு ஆகியோர், திருப்பத்தூர் அருகே, சல்லியூர் கிராமத்தில் ஆய்வு பணி மேற்கொண்டனர். அப்போது, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர் கால வீரமங்கையின் நடுகல்லை கண்டுபிடித்தனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nசல்லியூரில் கண்டெடுக்கப்பட்ட நடுகல், ஒரு வீரப் பெண்ணுக்காக அமைக்கப்பட்டதாகும். இதில் காணப்படும் வீரமங்கை, இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி உள்ளார். இடையில் கச்சையுடன் சிறிய கத்தியும் வைத்துள்ளார். போர் புரியும் போது அணியும் ஆடையை அணிந்துள்ளார். அவரது காலில் வீரக்கழல், கழுத்தில் ஆபரணம், காதில் வளையம், தலையில் நீண்ட கூந்தலை முடித்து பெரிய கொண்டை போட்டுள்ளார். இந்த சிற்பம், கல்லில் குடைத்து செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லின் சிற்ப வேலைப்பாடுகளை வைத்துப் பார்த்தால், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால சோழன் காலத்தை சேர்ந்ததாக தெரிகிறது. தம் பகுதியை மீட்கப் போர் புரிந்து, வீர மரணம் அடைந்த பெண்ணுக்காக, இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொள்ளையரிடம் இருந்து தம் ஊரை காப்பாற்ற போராடி, வீர மரணம் அடைந்த பெண்ணின் நினைவாகவும், இந்த நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம்.\nதமிழகத்தில் இதுவரை கிடைக்கப்பட்ட நடுகற்களில் பெண்களுக்கென எடுக்கப்பட்ட நடுகற்கள் எண்ணிக்கையில் குறைவேயாகும். அவ்வகையில் இந்த நடுகல் பெண்ணுக்கென எடுக்கப்பட்ட சிறப்பான நடுகற்களின் வரிசையில் முக்கிய இடம்பெறுகிறது. அக்காலத்தைய பெண்களது வீரத்தினைப் பறைசாற்றும் விதத்தில் இந்த நடுகல் காணப்படுகிறது. இக்கல் ஐந்தரை அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்டது. ஒரு காலத்தில் மிகப்பெரிய வேப்பமரத்தின் அடியில் நடப்பட்டிருந்த இந்த நடுகல், நாளடைவில் மரம் வெட்டப்பட்ட நிலையில், கல் சிதையத் தொடங்கியுள்ளது. “பட்டாளம்’ என்பது படையினைக் குறிக்கும் சொல்லாகும். இவ்வீரமங்கை நடுகல்லுக்கும், இக்கோயிலுக்கும் இருக்கும் தொடர்பினை இதன் வாயிலாக அறியலாம். இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nRelated Post / தொடர்பு கட்டு��ைகள் :\n‘கோமாரி’ மந்திரக்கல் சென்னையில் கண்டுப... 'கோமாரி' மந்திரக்கல் சென்னையில் கண்டுபிடிப்பு கால்நடைகளின் கோமாரி நோயை தீர்க்க, நடப்பட்ட மந்திரக்கல், சென்னையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கால்நட...\nமன்னர் சேதுபதி காலத்தை சேர்ந்த சூலக்கல் கல்வெட்டு ... மன்னர் சேதுபதி காலத்தை சேர்ந்த சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மேல அரும்பூர் பகுதி கூத்தப்பெருமாள் அய்யனார் ...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 9 -ஆம் நூற்றாண்டைச் சேர்... புதுக்கோட்டை மாவட்டத்தில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் சிலை கண்டுபிடிப்பு புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூரை அடுத்துள்ள கவிநாடு கம்மாய் என்னும் ...\nராஜபாளையத்தில் 400 ஆண்டுகள் பழமையான கல்சிற்பம் கண்... ராஜபாளையத்தில் 400 ஆண்டுகள் பழமையான கல்சிற்பம் கண்டுபிடிப்பு ராஜபாளையம் பகுதியானது பழமையான வரலாற்றையும், தொல்லியல் சான்றுகளையும் உள்ளடக்கிய ஊர் என்...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ – உயர் நீதிமன்றம் கேள்வி’ – உயர் நீதிமன்றம் கேள்வி\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் உங்களை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48394", "date_download": "2019-02-22T09:34:56Z", "digest": "sha1:VJPMA3CF6FQYCQ4AC2NDY3JGVJP7WULA", "length": 8198, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "பிரபாகரன் போலவே நீங்களும் வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள்.தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்கள் தொகுத்து தருகின்றோம். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபிரபாகரன் போலவே நீங்களும் வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள்.தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்கள் தொகுத்து தருகின்றோம்.\nபிரபாகரனைப்போன்று வரலாற்றில் இடம்பிடிக்குமாறு அமைச்சர் மனோவுக்கும் அறிவுரை\nபிரபாகரன் இருந்த போது கிழக்கில் புராதன சொத்துக்களை அழிக்க முஸ்லிம்களுக்கு இடம்கொடுக்கவில்லை. எனவே பிரபாகரனின் அழிவையிட்டு நான் வருந்துகின்றேன் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.\nஅரச கரும் மொழிகள் அமைச்சில் நேற்று புதன் கிழமை அமைச்சர் மனோ கணேசனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதற்காலத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன சொத்துக்களை இஸ்லாமியர்கள் தமது குடியிருப்புக்களாக மாற்றிக்கொண்டுள்ளனர். குறிப்பாக பொலனறுவை சோமாவதிய பகுதியில் இந்த நிலைமையை கண்கூடாக பார்த்துக்கொள்ள முடியும். முன்பு யுத்தம் நிலவிய காலத்தில் இந்த பகுதிகளுக்கு செல்ல அச்சப்பட்டார்கள், பிரபாகரன் கூட புராதன சொத்துக்கள், சின்னங்கள் அனைத்தையும் பாதுகாத்துவந்தார். எனவே பிரபாகரன் தற்போது இருபாராயினும் அது சிறந்தாகும். அவரால் புராதன சின்னங்கள் பாதுகாக்கப்படும்..\nஆனால் அவரின் காலத்தில் ஆயுத செயற்பாடுகள் நிலவின. தற்காலத்தில் அந்தச் செயற்பாடு மாற்றம் கண்டுள்ளது. நீங்கள் சட்ட ரீதியிலான நகர்வுகளை முன்னெடுத்துச் செல்கின்றீர்கள் அது கடந்த காலத்தினை விடவும் சிறந்தாகும்.\nஎனவே பிரபாகரன் போன்று நீங்களும் புராதன சினங்களை பாதுகாப்பதற்கான பொறுப்புக்களையும் ஏற்பதுடன் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தேடிப்பார்க்கவும் முன்வர வேண்டும், உங்களுக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்கள் தொகுத்து தருகின்றோம்.\nஅதனால் பிரபாகரன் போலவே நீங்களும் வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள். அதனை விடுத்து நல்லிணக்கம் என்ற பேரில் மறைமுகமாக சிங்��ளவர்களை நிந்தனை செய்யாதீர்கள். எவ்வாறாயினும் தற்போது முஸ்லீம் மக்களின் செயற்பாடுகளுக்கு உரிய சாப்பாடு தயாராகவே உள்ளது என்றார்.\nPrevious articleசின்மியா மிசன் திருகோணமலை கிளையின் நிகழ்கவுள்\nNext articleபாடுமீன் சமர்” கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில்\nஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம்\nயானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு கவனயீர்ப்புப் பேரணி\nதமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நியாயமான அணுகுமுறைகள் தேவை\nமுல்லைத்தீவு மக்களுக்கு மட்டு – படுவான்கரை இளைஞர்களின் மனிதாபிமான உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=49285", "date_download": "2019-02-22T09:33:53Z", "digest": "sha1:OSS6PQN3YZ6MJKVWQTIJDFWMPK7447FA", "length": 9860, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 கிராமியப்பாலங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தகவல். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 32 கிராமியப்பாலங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தகவல்.\nகிராம மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தல்’எனும் திட்டத்தின் கீழ்¸ மட்டக்களப்பு மாவட்டத்திற்காக கடந்த வருடம் முன்மொழியப்பட்ட 32 கிராமியப் பாலங்களை அமைக்கின்ற செயற்பாடுகள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினூடாக நடைபெற்று வருகின்றன எனப் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்கள் தெரிவித்தார்..\nஅவர் தொடர்ந்து ஊடகங்களுக்குத் கருத்துத்தெரிவிக்கையில் வக்கியல¸ கண்ணபுரம்¸ கெவிளியாமடுக் கிராமங்களில் 05 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் வெளிப்படுத்தினர். மேலும் 08 பாலங்களை அமைப்பதற்கான ஆயத்த வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன.. அதேவேளை 09 கிராமிய பாலங்கள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையிலுள்ளன என்றார்.\nவவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியடிமடு பாலம் உடைந்த நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு மேலாகக் காணப்படுகிறது. தற்காலிமாக அமைக்கப்பட்டுள்ள கடவையும் பொது மக்களின் பயணத்திற்கு மிகவும் ஆபத்தானதாகவுள்ளது. எனினும் இதன் மூலமாவே மக்கள் பயணித்து வருகின்றனர். இதனால் எதிர்வரும் மழைக்காலத்தில் இப்பிரதேச மக்கள் மிகவும் அவதியுறுவர். எனவே இவ்விடயம் தொடர்பாக 05.06.2017 அன்று திருகோணமலை கிழக்கு மாகாண சபைக்���ுச் சென்று கிழக்கு மாகாணச் செயற்றிட்டப் பொறியியலாளர் திருமதி.ந.சித்திராதேவி அவர்களுடன் கலந்துரையாடினேன். இதனையடுத்துப் செயற்றிட்டப் பொறியியலாளர்¸ பாலக் கட்டுமான கம்பனியின் தலைமைப் பொறியியலாளரைத் (விதானகே) தொடர்பு கொண்டு¸ இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை நேற்று (09.06.2017) மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.\nஇதனையடுத்து மேற்படி அதிகாரிகளுடன் புளியடிமடு¸ மணிபுரம்¸ பத்தர்குளம்¸ கரடிப்பூவல் ஆகிய இடங்களுக்குக் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டு நிலைமை ஆராயப்பட்டது. களத்தில் மேற்கொண்ட கலந்துரையாடலின் படி புளியடிமடுப் பாலத்திற்கான வேலைகளை எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து ஒப்பந்தக்காரர் இன்று (10.06.2017) வரவழைக்கப்பட்டு பாலம் அமையவுள்ள இடம் அடையாளப்படுத்தப்பட்டது.\nமேலும் கரடிப்பூவல் பால வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பத்தர் குளம் பால வேலை செய்வதற்குப் பிரதேசசபை செயலாளர்¸ நீர்ப்பாசனப் பொறியிலாளர்¸ பிரதேச செயலாளர்¸ பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புகள் தேவையாகவுள்ளன. இவ்விடயத்தில் குறிப்பிட்ட பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அத்துடன் ஏனைய மிகுதியாகவுள்ள பாலங்களையும் அமைக்கும் பணிகளையும் ஆரம்பிக்கவுள்ளதாக கம்பனித் தலைமைப் பொறியலாளர் உத்தரவாதம் அளித்தார். இவ்விடயத்தில் ஒத்துழைப்பு நல்கிய உள்ளுராட்சி உதவி ஆணையாளர்¸ மாகாண உள்ளூராட்சிப் செயற்றிட்டப் பொறியியலாளர் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleபுதுக்குடியிருப்பு மக்களுக்கு இடமளிக்காத அரச அதிகாரிகள் \nNext articleகொக்கட்டிச்சோலையில் இலங்கையில் 378வது லங்கா சத்தோச கிளை\nஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம்\nயானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு கவனயீர்ப்புப் பேரணி\nதந்தை செல்வா அவர்கள் பேணிய மாண்புகள் ஒரு பார்வை\nஇலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/27034/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E2%80%9301-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:55:03Z", "digest": "sha1:NPGDKV6VUPRPVA5DIVCJFSGGGBNTLYRM", "length": 19258, "nlines": 230, "source_domain": "www.thinakaran.lk", "title": "போமியுலா-–01 கார்பந்தயம்: சிங்கப்பூர் போட்டியில் ஹமில்டன் முதலிடம் | தினகரன்", "raw_content": "\nHome போமியுலா-–01 கார்பந்தயம்: சிங்கப்பூர் போட்டியில் ஹமில்டன் முதலிடம்\nபோமியுலா-–01 கார்பந்தயம்: சிங்கப்பூர் போட்டியில் ஹமில்டன் முதலிடம்\nபோமியுலா-–01 கார்பந்தயத்தில் சிங்கப்பூர் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹமில்டன் முதலிடம் பிடித்தார்.\nஇந்த ஆண்டுக்கான போமியுலா- – 01 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 15-வது சுற்றான சிங்கப்பூர் கிராண்ட்பிரி அங்குள்ள மரினா பே ஓடுதளத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. மின்னொளியின் கீழ் 308.706 கிலோ மீற்றர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.\nமுதல்வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனும், இங்கிலாந்து வீரருமான லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) ஒரு மணி 51 நிமிடம் 11.611 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய 25 புள்ளிகளையும் வசப்படுத்தினார். இந்த பருவத்தில் ஹாமில்டனின் 7-வது வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் அவர் ருசித்த 69-வது வெற்றியாகும்.\nஅவரை விட 8.961 வினாடி மட்டுமே பின்தங்கிய நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளையும், முன்னாள் சம்பியன் ஜெர்மனியின் செபஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 3-வதாக வந்து 15 புள்ளிகளையும் பெற்றனர். போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்று வரும் மெக்சிகோவின் செர்ஜியோ பெரேஸ் 16-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு போர்ஸ் இந்தியா அணி வீரர் பிரான்சின் ஈஸ்ட்பான் ஒகானின் கார் விபத்தில் சிக்கியதால் பாதியிலேயே விலகினார்.\nஇதுவரை நடந்துள்ள 15 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சம்பியன்ஷிப் பட்டத்துக்கான வாய்ப்பில் ஹமில்டன் 281 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். செபஸ்டியன் வெட்டல் 241 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் 174 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.\nஅடுத்த சுற்று போட்டி எதிர்வரும் 30-ம் திகதி ரஷ்யாவில் நடக்கிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சளார் லஸித் எம்புல்தெனியவுக்கு இடது கையில் காயம்...\nதென்னாபிரிக்கா 222 ஓட்டங்களுக்குள் சுருண்டது\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து...\nஅவுஸ்திரேலிய 15 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் பலாங்கொடை ஜெயிலானி அணி மோதல்\nதற்போது நாட்டுக்கு வருகை தந்துள்ள அவுஸ் திரேலியாவின் 15 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் பலாங்கொடை இ/ஜெயிலானி தேசிய பாடசாலை கிரிக்கெட் அணி கிரிக்கெட்...\nகர்நாடகம் செல்லும் மன்னார் மாவட்ட வீரர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு\nஇந்தியா கர்நாடகாவில் இன்று ஆரம்பமாகவுள்ள மூன்றாவது ஆசியன் ரோல்பந்து போட்டியில் பங்கேற்கும் இலங்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள மன்னார்மாவட்டவீர,...\nதலைவர் சம்மி சில்வா செயலாளர் மொஹான் டி சில்வா\nஇலங்கை கிரிக்கெட்டின் தலைவராக சம்மி சில்வாவும் செயலாளராக மொஹான் டி சில்வாவும் பொருளாளராக லசந்த விக்கிரம சிங்கவும் தெரிவு செய்யப்பட்டனர்.இலங்கை...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில்...\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல்; அர்ஜுன, நிஷாந்த தோல்வி\n- தலைவர் ஷம்மி சில்வா, உப தலைவர்கள் ரவீன், மதிவாணன்- செயலாளர் மொஹான் டி சில்வாஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக ஷம்மி சில்வா தெரிவு...\n2ஆவது Sri Lanka IRONMAN 70.3 Colombo: விளையாட்டு நிகழ்விற்கு உலகை வரவேற்க ஆயத்தம்\nமிகப் பாரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வான So Sri Lanka IRONMAN 70.3 Colombo 24 ஆம் திகதியன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது தடவையாகவும்...\nபயிற்றுவிப்பாளர்களால் பாடசாலை கிரிக்கெட் அழியும் நிலையில் – மார்வன்\nஇலங்கை உருவாக்கிய கிரிக்கெட் வீரர்களில் தொழில்நுட்ப ரீதியில் கிரிக்கெட் நுணுக்கங்களை சரிவர கடைப்பிடித்த ��ரு சில வீரர்களில் முன்னாள் இலங்கை தலைவர்...\nஅல் - அறிபி இல்லம் சம்பியனாக தெரிவு\nபாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டியில் அல் – அறிபி இல்லம் சம்பியனாக தெரிவாகியது. பாடசாலையின் அதிபர் கே.எல்.உபைதுள்ளா...\nதோப்பூர் கிண்ண 20க்கு 20 கிரிக்கெட் போட்டி பாலத்தோப்பூர் விளையாட்டுக் கழகம் சம்பியன்\nநான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தோப்பூர் கிண்ணம் 20க்கு20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பாலத்தோப்பூர் விளையாட்டுக் கழகம் 12 ஓட்டகளால்...\n2nd Test: SLvSA; 2 ஆவது டெஸ்ட் இன்று போர்ட் எலிசபெத்தில் ஆரம்பம்\nதென்னாபிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (21) இலங்கை நேரப்படி பிற்பகல் 01.30 மணிக்கு போர்ட் எலிசபெத்தில்...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/27062/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-22T07:46:10Z", "digest": "sha1:VXR4N6PEQPBE42WX5EUPS3MRFZRJG3TZ", "length": 30000, "nlines": 246, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆசியக்கிண்ண தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றம் | தினகரன்", "raw_content": "\nHome ஆசியக்கிண்ண தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றம்\nஆசியக்கிண்ண தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றம்\nஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியினை ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.\nஆப்கான் அணியின் இந்த வெற்றியுடன், அவர்கள் இலங்கை அணிக்கெதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில் முதல் வெற்றியினை பதிவு செய்திருப்பதுடன், குழு பி அணிகளிலிருந்து ஆசியக் கிண்ணத் தொடரின் அடுத்த சுற்றுக்கு (சுபர் – 4) தெரிவாகும் அணியாகவும் பங்களாதேஷுடன் இணைந்துள்ளது.\nஆப்கானுடனான கிரிக்கெட் போட்டியொன்றில் முதற்தடவையாக அதிர்ச்சியான முறையில் தோல்வியடைந்திருக்கும் இலங்கை அணி தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியினை தழுவி ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறுகின்ற முதல் அணியாக மாறுகின்றது.\nகுழு பி அணிகளின் இரண்டாவது லீக் ஆட்டமாக அமைந்த இப் போட்டியின் நாணய சுழற்சியில் முன்னதாக வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஆப்கான் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார்.\nகடந்த சனிக்கிழமை ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் 137 ஓட்டங்களால் தோல்வியினை சந்தித்த இலங்கை அணி, ஆசியக் கிண்ணத் தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேற ஆப்கானிஸ்தான் அணியுடனான இப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதால் மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியிருந்தது.\nஅந்தவகையில் பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் விளையாடிய அமில அபொன்சோ, தில்ருவான் பெரேரா, சுரங்க லக்மால் ஆகியோருக்கு பதிலாக இலங்கை செஹான் ஜய���ூரிய, துஷ்மந்த சமீர, அகில தனன்ஞய ஆகியோரினை மீண்டும் அணிக்கு இணைத்திருந்தது. ஆசியக் கிண்ணத்தில் தமது முதல் போட்டியில் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணியினர் நல்லதொரு முடிவை எதிர்பார்த்த வண்ணம் துடுப்பாட தயராகியிருந்தனர். இதன்படி முதலில் துடுப்பாட தொடங்கிய ஆப்கான் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மொஹமட் செஹ்சாத் மற்றும் இஹ்சானுல்லாஹ் ஜனாட் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை வழங்கினர்.\nஇரண்டு வீரர்களும் ஆரம்ப விக்கெட்டுக்காக 57 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த நிலையில், அகில தனன்ஞயவினால் இலங்கை அணிக்காக முதல் விக்கெட் கைப்பற்றப்பட்டது.\nஎல்பிடபிள்யு முறையில் அகிலவின் விக்கெட்டான மொஹமட் செஹ்சாத் 47 பந்துகளுக்கு 37 ஓட்டங்களை குவித்தவாறு மைதானத்தை விட்டு வெளியேறினார்.\nமுதல் விக்கெட் பறிபோன போதிலும், களத்தில் இருந்த இஹ்சானுல்லாஹ், புதிய துடுப்பாட்ட வீரராக வந்த றஹ்மத் சாஹ் ஆகியோர் ஆப்கான் அணிக்கு வலுச்சேர்த்தனர். இதில், இஹ்சானுல்லாஹ் 45 ஓட்டங்களை பெற்ற வேளையில், றஹ்மத் சாஹ் தன்னுடைய 12 ஆவது ஒரு நாள் அரைச்சதத்துடன் 72 ஓட்டங்களை எடுத்து தனது தரப்பிற்கு பெறுமதி சேர்த்தார்.\nபின்னர் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு தடுமாறிய ஆப்கான் அணி ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை குவித்தது.\nஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசையில் ஆடிய ஹஸ்மதுல்லாஹ் சஹிதி, 37 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து குறிப்பிடும் படியான ஒரு பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக இறுதி நேரத்தில் அசத்திய திசர பெரேரா 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், அகில தனன்ஞய 2 விக்கெட்டுக்களையும், லசித் மாலிங்க, துஷ்மந்த சமீர மற்றும் செஹான் ஜயசூரிய ஆகியோரும் தலா ஒரு விக்கெட் வீதமும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதனை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 250 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, முதல் ஓவரிலேயே ஆரம்ப வீரராக வந்த குசல் மெண்டிஸின் விக்கெட்டினை பறிகொடுத்து தடுமாற்றமான தொடக்கத்தை காட்டியது. 17 வயதேயான முஜிபுர் ரஹ்மானின் சுழல் பந்தை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் LBW முறையி��் ஆட்டமிழந்து பங்களாதேஷ் அணியுடனான போட்டி போன்று இம்முறையும் ஓட்டமேதுமின்றி நடந்தார்.\nஎனினும் களத்தில் இருந்த உபுல் தரங்க புதிதாக களம் வந்த தனன்ஞய டி சில்வாவுடன் இணைந்து பொறுமையான முறையில் ஒரு இணைப்பாட்டத்திற்கு அடித்தளம் போட்டார். 54 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டம் தேவையற்ற ரன் அவுட் ஒன்றின் மூலம் தனன்ஞய டி சில்வா ஆட்டமிழக்க முடிவுக்கு வந்தது. ஆட்டமிழக்கும் போது தனன்ஞய டி சில்வா 23 ஓட்டங்களை குவித்திருந்தார். இதன் பின்னர் களம் வந்த குசல் பெரேராவின் விக்கெட் ரஷீத் கானின் சுழலில் வீழ்ந்தது. அவர் 17 ஓட்டங்களுடன் நடையைக் கட்டியிருந்தார். தொடர்ந்து, உபுல் தரங்கவின் விக்கெட்டும் 36 ஓட்டங்களுடன் சரிந்தது.\nதரங்கவினை அடுத்து ஷெஹான் ஜயசூரிய மீண்டும் ஒரு தேவையற்ற ஓட்டம் ஒன்றுக்காக முயற்சித்த வேளையில், ரன் அவுட் செய்யப்பட்டு 14 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார். இதனால், ஒரு கட்டத்தில் 108 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இலங்கை அணி மோசமான நிலைக்கு ஆளானது.\nஆறாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித்தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோர் நல்ல இணைப்பாட்டம் ஒன்றிற்காக முதல் முயற்சியினை சிறப்பாக செய்த வேளையில் லொங் ஒன் திசையில் பிடியெடுப்பு ஒன்றினை கொடுத்து அஞ்சலோ மெத் திவ்ஸ் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மெத்திவ்ஸின் விக்கெட்டோடு இலங்கை அணியின் அஸ்தமனம் துவங்கியது.\nஇதன்படி இலங்கை அணியின் இறுதி எதிர்பார்ப்பாக இருந்த தசுன் சானக்க, திசர பெரேரா ஆகியோரும் நம்பிக்கை தராது ஓய்வறை நடந்த நிலையில், இலங்கை அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களுடன் போட்டியில் படுதோல்வியடைந்தது.\nஇலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் திசர பெரேரா 28 ஓட்டங்களை குவித்திருக்க ஆப்கான் அணியின் பந்துவீச்சு சார்பாக முஜிபுர் ரஹ்மான், குல்பதீன் நயீப், ரஷீத் கான் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.\nபோட்டியின் ஆட்ட நாயகன் விருது ஆப்கானிஸ்தான் அணிக்காக துடுப்பாட்டத்தில் சிறப்பித்த றஹ்மத் சாஹ்விற்கு வழங்கப்பட்டிருந்தது.\nஇப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் ஆப்கான் அணி ஆசி���க் கிண்ணத் தொடரில் தமது அடுத்த போட்டியில் பங்களாதேஷ் அணி யினை வரும் 20 ஆம் திகதி எதிர்கொள்கின்றது.\nஆப்கானிஸ்தான் அணியுடனான தோல்வியுடன் ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் இலங்கை அணி இங்கிலாந்து அணியுடன் அடுத்த மாதம் டெஸ்ட், ஒரு நாள், ரி20 போட்டிகள் அடங்கிய தொடரில் ஆடவுள்ளது.\nஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை அணியின் 7-வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கிண்ணத்தில் 1986, 1997, 2004, 2006 மற்றும் 2014 என ஐந்து முறை இலங்கை அணி சம்பியன் பட்டம் பெற்றுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சளார் லஸித் எம்புல்தெனியவுக்கு இடது கையில் காயம்...\nதென்னாபிரிக்கா 222 ஓட்டங்களுக்குள் சுருண்டது\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து...\nஅவுஸ்திரேலிய 15 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் பலாங்கொடை ஜெயிலானி அணி மோதல்\nதற்போது நாட்டுக்கு வருகை தந்துள்ள அவுஸ் திரேலியாவின் 15 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் பலாங்கொடை இ/ஜெயிலானி தேசிய பாடசாலை கிரிக்கெட் அணி கிரிக்கெட்...\nகர்நாடகம் செல்லும் மன்னார் மாவட்ட வீரர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு\nஇந்தியா கர்நாடகாவில் இன்று ஆரம்பமாகவுள்ள மூன்றாவது ஆசியன் ரோல்பந்து போட்டியில் பங்கேற்கும் இலங்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள மன்னார்மாவட்டவீர,...\nதலைவர் சம்மி சில்வா செயலாளர் மொஹான் டி சில்வா\nஇலங்கை கிரிக்கெட்டின் தலைவராக சம்மி சில்வாவும் செயலாளராக மொஹான் டி சில்வாவும் பொருளாளராக லசந்த விக்கிரம சிங்கவும் தெரிவு செய்யப்பட்டனர்.இலங்கை...\n2nd Test: SLvSA; தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டம்\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில்...\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல்; அர்ஜுன, நிஷாந்த தோல்வி\n- தலைவர் ஷம்மி சில்வா, உப தலைவர்கள் ரவீன், மதிவாணன்- செயலாளர் ம��ஹான் டி சில்வாஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக ஷம்மி சில்வா தெரிவு...\n2ஆவது Sri Lanka IRONMAN 70.3 Colombo: விளையாட்டு நிகழ்விற்கு உலகை வரவேற்க ஆயத்தம்\nமிகப் பாரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வான So Sri Lanka IRONMAN 70.3 Colombo 24 ஆம் திகதியன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது தடவையாகவும்...\nபயிற்றுவிப்பாளர்களால் பாடசாலை கிரிக்கெட் அழியும் நிலையில் – மார்வன்\nஇலங்கை உருவாக்கிய கிரிக்கெட் வீரர்களில் தொழில்நுட்ப ரீதியில் கிரிக்கெட் நுணுக்கங்களை சரிவர கடைப்பிடித்த ஒரு சில வீரர்களில் முன்னாள் இலங்கை தலைவர்...\nஅல் - அறிபி இல்லம் சம்பியனாக தெரிவு\nபாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டியில் அல் – அறிபி இல்லம் சம்பியனாக தெரிவாகியது. பாடசாலையின் அதிபர் கே.எல்.உபைதுள்ளா...\nதோப்பூர் கிண்ண 20க்கு 20 கிரிக்கெட் போட்டி பாலத்தோப்பூர் விளையாட்டுக் கழகம் சம்பியன்\nநான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தோப்பூர் கிண்ணம் 20க்கு20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பாலத்தோப்பூர் விளையாட்டுக் கழகம் 12 ஓட்டகளால்...\n2nd Test: SLvSA; 2 ஆவது டெஸ்ட் இன்று போர்ட் எலிசபெத்தில் ஆரம்பம்\nதென்னாபிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (21) இலங்கை நேரப்படி பிற்பகல் 01.30 மணிக்கு போர்ட் எலிசபெத்தில்...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்ப���ல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:28:54Z", "digest": "sha1:AAVECSXYIMVZOZ2BW5E5C4T26HNKDTVQ", "length": 3743, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிஷோர் | Virakesari.lk", "raw_content": "\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nபுகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nகபாலி வெளியீட்டு திகதி உறுதியானது\nரசிகர்களால் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ‘கபாலி’ படத்தின் வெளியீட்டு திகதி நேற்று அதிகாரப்பூ...\nதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பி.லிட் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் படம் “விசார...\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2008/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-html/", "date_download": "2019-02-22T08:58:26Z", "digest": "sha1:DPFHJSPC6UPLXNL56DJ5GZ6ORCT2AXCY", "length": 8354, "nlines": 102, "source_domain": "nimal.info", "title": "டுவீடருக்கு HTML சொல்லிக் கொடுத்தல் – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். டுவீட்டர், பேஸ்புக், கூகிள்+ மற்றும் யூடியூப் சமூகத் தளங்களிலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அல்லது me@nimal.info என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nBig Data: தெரிந்து கொள்வோம்\nநான் சிறுவனாயிருக்கையில் நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானேன்\n3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்\nஉனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது\nடுவீடருக்கு HTML சொல்லிக் கொடுத்தல்\nடுவீடர், ஒருவகையான கும்மி சேவை என்று சொல்ல்லாம். மனதில் நினைத்த எதையும் 140 எழுத்துக்களில் சொல்லமுடிந்தால் சரி. டுவீட்டரில் நாம் இடும் தகவல்களை எமது வலைத்தளத்திலோ அல்லது வலைப்பதிவிலோ காட்டுவதற்கு டுவீட்டர் நிரல்களை (பிளாகருக்கான பட்டை) பயன்படுத்தலாம். எனினும் அவற்றிற்கு HTML சொல்லிக் கொடுக்கப்படவில்லை.\nடுவீட்டரின் முகப்பு பக்கத்தில் நாம் இடும் சுட்டிகள் சுட்ட கூடியவையாகவும் (), @நண்பர்கள் (ex:- talkout – @talkout) அவர்களின் பக்கத்திற்கான சுட்டியாகவும் மாறுவதை காணலாம். ஆனால் இந்த வசதி டுவீட்டரில் நிரல்களில் இல்லை.\nஇதை செய்வதற்கு பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை. உங்களின் டுவீட்டர் நிரலுக்கு கீழே இந்த நிரலை சேர்த்தால் சரி.\nஇதை முயற்சித்து பார்க்கவும். சரியாக வேலை செய்யாவிட்டால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். இதன் செயற்பாட்டை இங்கு பார்க்கலாம்.\nஇதை சேர்ப்பதால் உங்களுக்கு அல்லது உங்கள் வலைப்பதிவிற்கு ஏற்படக்கூடிய உடல், உள பிரச்சனைகளுக்கு நான் பொறுப்பாளி அல்ல.\nநிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.\tநிமல்இன் அனைத்து பதிவுகளையும் காண\nபிரசுரிக்கப்பட்டது அக்டோபர் 6, 2008 மார்ச் 23, 2018 ஆசிரியர் நிமல்பிரிவுகள் தொழில்நுட்பம்குறிச்சொற்கள் இணையம்\nமுந்தைய முந்தைய பதிவு ப��ப்பர்கள் – பரீட்சை – திரட்டி – மீண்டும் வருதல்\nஅடுத்து அடுத்தப் பதிவு தமிழ் ராப் – காதல் பாடல்கள் – சாத்தியமா\nபெருமையுடன் WordPress மூலம் இயக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=18933&ncat=4", "date_download": "2019-02-22T09:25:23Z", "digest": "sha1:PRQOV6UQEVMZY2OAA7EZU7TCCEMV6LPB", "length": 29822, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "தேவையான பாதுகாப்பு வளையங்கள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nதே.மு.தி.க.,வுக்கு, 5 'சீட்' பேச்சில் முடிவு\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம் பிப்ரவரி 22,2019\nஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை பிப்ரவரி 22,2019\n'காஷ்மீர் தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்த மோடி' பிப்ரவரி 22,2019\nதனித்து விடப்பட்ட சிறு கட்சிகள்...திகைப்பு\nவிண்டோஸ் சிஸ்டம் பயன்பாட்டில், அதன் பாதுகாப்பான இயக்கத்திற்குப் பல வகையான புரோகிராம்களும், டூல்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இந்த வகையில் பல பிற நிறுவனங்கள், தங்கள் தொகுப்புகளை வாங்கிப் பயன்படுத்துமாறு தொடர்ந்து விண்டோஸ் பயன்படுத்துபவர்களை இணைய தளங்கள் மற்றும் மின் அஞ்சல் வழியாக அணுகி வருகின்றன. தொடர்ந்து ஏற்பட்டு வரும் பலவகையான மால்வேர் மற்றும் வைரஸ் அச்சுறுத்தல்களால், நாமும் இலவசமாகக் கிடைப்பனவற்றையும், கட்டணம் செலுத்திப் பெறக் கூடிய புரோகிராம்களையும் பயன்படுத்தி வருகிறோம். இந்த வகையில் எதனைச் சந்திக்க நேர்ந்தாலும் உடனே அதனையும் போட்டு வைப்போமே என்ற எண்ணம் தான் நம்மிடையே நிலவி வருகிறது. இதனால், பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றில், பலவகையான பாதுகாப்பு புரோகிராம் களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறோம்.\nஆனால், இவை அனைத்துமே மொத்தமாக கம்ப்யூட்டர் ஒன்றில் தேவை இல்லை. முழுமையான பாதுகாப்புடன் இயங்க என்ன வகை புரோகிராம்கள் அல்லது நடவடிக்கைகள் குறைந்த பட்சம் தேவையாக இருக்கும் என்று இங்கு காணலாம்.\n1. ஆண்ட்டி வைரஸ்: விண்டோஸ் இயங்கும் சிஸ்டத்தில், கட்டாயமாக வேண்டிய ஒரு பாதுகாப்பு புரோகிராம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாகும். நீங்கள் எந்த ஒரு புரோகிராமையும் டவுண்லோட் செய்திடவில்லை என்றாலும், புதியதாக அறிமுகமாகும் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்கள் ஏதேனும் ஒரு வழியில் உங்கள் கம்ப்யூட்டரைத் தாக்கலாம்.\nதற்போது கிடைக்கும் எந்த ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும் முழுமையான பாதுகாப்பினைத் தருவதாக இல்லை. ஏதேனும் ஒரு வகையில், பாதுகாப்பினைக் கோட்டை விடுவதாகவே இவை உள்ளன. எனவே, நாம் நம் அனுபவத்தில் நம்பிக்கை வைக்காத ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகளை விட்டுவிட்டு, சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். கட்டணம் செலுத்தி, பல இணைப்பு புரோகிராம்களுடன், பெரிய அளவில் எந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினையும் அமைக்க வேண்டாம். இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை அமைத்தாலே போதுமானது. ஆனால், கட்டாயம் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்று அவசியமாய் இயங்க வேண்டும்.\n2. பேக் அப் சாப்ட்வேர்: நம் பைல்களை பேக் அப் எடுப்பதனை வழக்கமான ஒரு செயலாக மேற்கொள்ள வேண்டும். பலர் இதனை மிகவும் அக்கறையுடன் மேற்கொள்வதில்லை. ஹார்ட் ட்ரைவ் கிராஷ் ஆகி அதில் உள்ள பைல்களை மீட்டெடுக்க முடியாமல் போகும் நிலையில்தான், \"\"அய்யோ பேக் அப் எடுக்காமல் போனேனே'' என்று வருத்தப்படுகின்றனர். இவர்களில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டாம். குறிப்பிட்ட கால அளவில் பைல்களை பேக் அப் எடுத்துக் கொள்ளவும். அத்துடன், ட்ராப் பாக்ஸ், ஸ்கை ட்ரைவ் போன்ற க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கும் பேக் அப் வசதிகளைப் பயன்படுத்தி, அவற்றிலும் உங்கள் பைல்களின் பேக் அப் காப்பிகளைப் பதிந்து வைக்கவும்.\n3. தற்காலிக பைல்களை நீக்கும் புரோகிராம்: உங்கள் கம்ப்யூட்டர் செயல்பாட்டில், பல பைல்கள் தற்காலிகத் தன்மையுடன் உருவாக்கப்படுகின்றன. இவை கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை அடைத்துக் கொண்டு, நம் பயன்பாட்டிற்கு இடம் இல்லாமல் ஆக்கிவிடுகின்றன. இதனாலேயே, கம்ப்யூட்டர் இயங்கும் வேகமும் படிப்படியாகக் குறைகிறது. எனவே, இவற்றை அடிக்கடி நீக்க வேண்டும். இந்த வகையில் அனைவரும் விரும்பும் புரோகிராம் சிகிளீனர் (CCleaner) ஆகும். அல்லது விண்டோஸ் இயக்கத்துடன் வரும் Disk Cleanup டூலையும் பயன்படுத்தலாம்.\n4. விண்டோஸ் அப்டேட்: நாம் பயன்படுத்தும் சாப்ட்வேர் புரோகிராம்கள், நம் இணைய பிரவுசர்கள், ப்ளக் இன் புரோகிராம்கள், ப்ளாஷ், ஜாவா, ஏன் விண்டோஸ் கூட பாதுகாப்பினைக் கேள்விக் குறியாக்கும் குறியீடு பிழைகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றை அவ்வப்போது கண்டறியும் இந்த புரோகிராம்களைத் தந்த நிறுவனங்கள் அவற்றைச் சரி செய்திடும் வகையில், அப்டேட் பைல்களை இலவச மாக இணையத்தில் அளிக்கின்றன. பாதுகாப்பாக கம்ப்யூட்டரை இயக்க வேண்டும் என்றால், அனைத்து சாப்ட்வேர் தொகுப்புகளையும் தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். விண்டோஸ் மற்றும் முக்கியமான புரோகிராம்கள், தாங்களாகவே அப்டேட் செய்திடும் டூல்களுடன் உள்ளன. இவை தாமாகவே இயங்கி, நாம் இணைய இணைப்பில் இருக்கும்போது, தங்களை அப்டேட் செய்து கொண்டு நம்மிடமும் அது குறித்து அறிவிக்கின்றன. எனவே, இன்னொரு புரோகிராம் மூலம், இந்த சாப்ட்வேர் புரோகிராம்கள் அப்டேட் செய்யப்பட்டுவிட்டனவா எனச் சோதனையிட வேண்டியதில்லை.\nஇந்நிலையில் ஒன்று குறிப்பிட வேண்டியதுள்ளது. நீங்கள் ஜாவா இன்ஸ்டால் செய்திருந்தால், உடனடியாக அதனை அன் இன்ஸ்டால் செய்துவிடவும். பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஜாவா தற்போது உள்ளது. பெரும்பாலான இணையப் பயனாளர்கள், மிகப் பழைய ஜாவா புரோகிராம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இது இன்னும் மோசமானதாக்கும். பலருக்கு ஜாவா தேவை இருக்காது. எனவே, அதனை அன் இன்ஸ்டால் செய்வதே நல்லது.\n5. வேண்டாதவை: தற்போது கிடைக்கும் விண்டோஸ் பல வழிகளையும், தடைகளையும் தாண்டி வந்துள்ள ஒன்றாகும். பிரச்னைக்குரிய பலவற்றை ஆய்வு செய்து, பாதுகாப்பான இயக்கத்திற்கான, மேலே சொன்ன பல டூல்களை, தன் சிஸ்டத்திலேயே விண்டோஸ் கொண்டுள்ளது. எனவே, எவை தற்போது வேண்டாதவை என்று பார்க்கலாம்.\n5.1. டிஸ்க் டிபிராக்மெண்டர் (Disk Defragmenter): டிஸ்க்குகளில் பதியப்படும் பைல்கள் தங்கும் இடங்களை ஒழுங்கு படுத்தும் வேலையை மேற்கொள்வதே டிஸ்க் டிபிராக்மெண்டர் டூலாகும். இப்போது விண்டோஸ் இயக்கத்திலேயே இது கிடைக்கிறது.நாம் செயல்படுகையில், பின்னணியில் இயங்கி, பைல்களை ஒழுங்கு படுத்துகிறது. எனவே, தனியாக இந்த டூல் இயக்கம் தேவை இல்லை.\n5.2 பயர்வால்: விண்டோஸ் சிஸ்டத்திலேயே பயர்வால் ஒன்று இணைக்கப்பட்டுத் தரப்படுகிறது. உங்கள் கம்ப்யூட்டர்களுக்குள் வருபவனவற்றை வடிக்கடி அனுப்புகிறது. கம்ப்யூட்டரிலிருந்து வெளியேறுபவற்றை வடிகட்டத் தேவை இல்லையே.\n5.3 பிஷ்ஷிங் பில்டர் (Phishing Filter): நீங்கள் குரோம், பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அல்லது ஆப்பரா என எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், அதில் பிஷ்ஷிங் மற்றும் மால்வேர் பில்டர் டூல் ஒன்று இணைந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கும். எனவே, தனியாக மூன்றாவதான நிறுவன புரோகிராம் ஒன்றை இயக்கத் தேவை இல்லை. எடுத்துக்காட்டாக, ரெஜிஸ்ட்ரி கிளீனர், ட்ரைவர் கிளீனர், மெமரி ஆப்டிமைசர், கேம் பூஸ்டர் போன்ற தர்ட் பார்ட்டி புரோகிராம் எதுவும் தேவை இல்லை.\nசில வேளைகளில், சூழ்நிலைகளைப் பொறுத்து சிகிளீனர் போன்ற தர்ட் பார்ட்டி டூல்கள் நமக்குத் தேவையாய் உள்ளன. நம் தேவைகளைப் பொறுத்து இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇந்த வார இணையதளம் விடுகதைகளுக்கு ஒரு தளம்\nபவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் 7 பேக் அப் டூல்ஸ்\nமைக்ரோசாப்ட் ஆண்ட்டி வைரஸ் அப்டேட் எக்ஸ்பிக்கு நீட்டிப்பு\nஅவசியமாகத் தேவைப்படும் இலவச புரோகிராம்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/20032", "date_download": "2019-02-22T08:16:40Z", "digest": "sha1:JVPSWL3EQ25JAXLTMXWOEJMLHW2FAJFI", "length": 9683, "nlines": 73, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘ஸ்டாலின் காலில் விழ வேண்டாம்’ | Tamil Murasu", "raw_content": "\n‘ஸ்டாலின் காலில் விழ வேண்டாம்’\n‘ஸ்டாலின் காலில் விழ வேண்டாம்’\nசென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் காலில் யாரும் விழ வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. அவருக்கு வரவேற்பு பதாகை களையும் வைக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவரை சந்திக்க வரும் தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் அவர் காலில் விழ வேண்டாம்.\nகாலில் விழுந்து அவருக்கு மனச் சங்கடத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். காலில் விழுந்து கவனத்தைக் கவர்வது போன்ற அடிமைத் தனங்களை விட்டொழித்து அரசியலில் உயர்ந்த பண்பாடு செழித்தோங்க ஒத்துழைப்போம்,” என்று தெரி விக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் ஸ்டாலினுக்கு மாலை, சால்வை அணிவிப்பதற்குப் ���திலாக புத்தகங்களைத் தர வேண்டும்.\nஅந்தப் புத்தகங்கள், நூலகங்களில் வைக்கப்பட்டு பல் வேறு மாணவர்கள், பொது மக்களின் பயன்பாட்டுக்கு வழி வகுக்கப்படும். “கட்சி நிகழ்ச்சிகள் நடக்கும் போது பொதுமக்களுக்குப் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுத் தும் வகையில் அதிக அளவி லான பதாகைகள் வைப்பதை கைவிட வேண்டும். நிகழ்ச்சி நேரம், இடம் உள்ளிட்டவற்றை அறிய ஏதுவாக ஒரு சில பதாகைகள் போதும். ஆடம்பர பதாகைகளுக்குப் பதில் கட்சிக் கொடி மற்றும் தோரணங்கள் கட்டினால் போதும்,” என்றும் அறிக்கை தெரிவித்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nதென்கொரியாவில் பிரதமர் மோடிக்கு ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. படம்: இபிஏ\n‘வாய்ப்புகள் நிறைந்த நாடு இந்தியா’\nகாஷ்மீர் மாணவர்கள் வெளியேற கிராமத்தினர் உத்தரவு\nமோடிக்கு எதிராக அகிலேஷ் கட்சி வேட்பாளர் போட்டி\nபொறுப்பில்லாமல் நடந்துகொண்டால் மேலும் கடுமையான தண்டனை\nசிறிய ரகப் பேருந்தால் அடிப்பட்ட வெளிநாட்டு ஊழியர்; ஓட்டுநர் கைது\nமகளைக் கடத்திக் கொன்ற இந்திய ஆடவர் தற்கொலை\nகட்டட வெளிச்சுவரின் விளிம்பில் அமர்ந்திருந்த ஆடவர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\nநினைவு ஆண்டில் நினைத்துப் பார்க்க வேண்டியவை\nவாழ்க்கைச் செலவு குறைய திறந்த மின்சார சந்தை எப்படி உதவும்\nமுரசொலி - 27-1-2019 - போதைப்பொருளுக்கு எதிரான போரில் புதிய எழுச்சி\nதவில் முழங்கும் தைப்பூச பக்தியில் கட்டொழுங்கும் மிளிர��்டும்\nஹைரூல் ஹக்கீம், செய்தி, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஒரே இலக்கில் உறுதியோடு பயணம்\nகடந்த மாதம், தேசிய நூலக வாரிய வளாகத்தில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்ட ‘இளமை 2.0’. படத்தில் இளமை 2.0 குழுவினர், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள்.\nஇளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’\nகுறிக்கோளுக்கு ஏற்ற உணவும் உடற்பயிற்சியும்\nதமிழ் முரசு எஸ்பிஎச் கல்வி உபகாரச் சம்பளம்\nநாடகம்வழி சமூகச் சிந்தனையைத் தூண்டும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150678-topic", "date_download": "2019-02-22T07:52:06Z", "digest": "sha1:JLL3DFJBSYNGXAASOWPQXMK7WOQJXLTK", "length": 24191, "nlines": 159, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புதிய மின்னூல் வேண்டல்.\n» இந்திய வானம் எஸ்.ரா\n» சென்னையில் ஒரு திருக்கடையூர்\n» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\n» நீதி மன்ற துளிகள்.\n» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா \n» தமிழ் மகனே வாடா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\n» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\n» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\n» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\n» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am\n» வாட்ஸ் அப் -நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am\n» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\n» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு\n» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\n» பணம் பெற்ற��க் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்\n» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி\n» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.\n» இது புதிது - தொழில்நுட்பம்.\n» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை\n» மன முதிர்ச்சி என்றால் என்ன\n» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை\n» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்\n» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது\n» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை\n» அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\n» நீர்ப்பரப்பில் ஒரு மீன் - கவிதை\n» குழந்தை பெற்ற பின் முதன்முறையாக டாப் 10ல் இடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ்\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\n» நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்\n» உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்\n» இந்திய மிரட்டலால் பதட்டம்- ஐ.நா. சபை தலையிட பாகிஸ்தான் கெஞ்சல்\n» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி\n» இன்று ஒரு தகவல் - தொடர் பதிவு\n» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்\n» கவிஞர் வாலி இயற்றிய 50 எம்.ஜி.ஆர்- காதல் பாடல்கள்\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஇந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்து இருக்கிறது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு பயணத்தை குறிக்கும் வகையில் மும்பையில் பிரமாண்ட தேசிய சினிமா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.\n19-ம் நூற்றாண்டின் பாரம்பரிய மாளிகையான குல்சன் மஹால் வளாகத்தில் இந்த சினிமா அருங்காட்சியகம் ரூ.140 கோடியே 61 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த சினிமா அருங்காட்சியகத்தை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். அவர் அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்து ரசித்தார். விழாவில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபின்னர் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்த அருங்காட்சியகத்தில், இரண்டாம் உலகப் போரின் 30 மணி நேர டிஜிட்டல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் இந்த போரில் இறந்த 1.5 லட்சம் இந்திய வீரர்கள் உலகிற்கு அறியப்படுவார்கள்.\nதிரைப்படங்களும், சமூகமும் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கிறது. திரைப்படங்களில் நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அது சமுதாயத்தில் நடக்கிறது, சமுதாயத்தில் என்ன நடக்கிறதோ அதை தான் திரைப்படங்கள் காட்டுகின்றன.\nநாம் முன்பு திரைப்படங்களில் இந்தியாவின் ஏழ்மை நிலையையும், உதவியின்மையையும் பார்த்திருப்போம். ஆனால் தற்போது திரைப்படங்களில் பிரச்சினைகளை காண்பித்தால், தீர்வும் அதிலேயே கூறப்படுகிறது.\nசினிமாவை போல இந்தியாவும் மாறுகிறது. இந்தியா பிரச்சினைகளுக்கு தீர்வை தேடுகிறது. இங்கு மில்லியன் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் அதற்கு பில்லியன் தீர்வுகளும் இருக்கிறது.\nமுன்பு திரைப்படங்களை எடுத்து முடிக்க 10 முதல் 15 ஆண்டுகள் வரை கூட ஆனது. ஆனால் தற்போது ஒரு காலவரையறைக்குள் சில மாதங்களில் படங்கள் எடுத்து முடிக்கப்படுகின்றன. இதேபோன்று அரசாங்க திட்டங்களும் காலக்கெடுவில் முடிக்கப்படுகிறது.\nதற்போது நமது சினிமா துறை நமது நாட்டை கடந்தும் புகழ்பெற்று விளங்கு கிறது. சில உலக தலைவர்களை சந்திக்கும்போது அவர்களுக்கு நம் மொழி தெரியவில்லை என்றாலும் நம் திரைப்பட பாடல் வரிகள் முழுவதையும் பாடி காட்டுகின்றனர்.\nசுற்றுலா வளர்ச்சியில் சினிமா துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும் போது டீ விற்பவர் கூட பணம் சம்பாதிக்கிறார்.\nதிருட்டுத்தனமாக திரைப்படங்கள் வெளியாவதால், சினிமாத்துறையினரின் கடும் உழைப்புக்கு ஊறுவிளைவிக்கப்படுகிறது. இதை நான் நன்கு அறிவேன். இவ்வாறு திருட்டுத்தனமாக திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க மத்திய அரசு உறுதிப்பூண்டு உள்ளது.\nமேலும் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு தொடர்பான அனுமதி பெறுவதை எளிமையாக்கும் வகையில் ஒற்றை சாளர முறை உருவாக்கப்படும்.\nடாவோசில் உலக பொருளாதார மன்ற உச்சி மாநாடு நடைபெறுவதை போல, இந்தியாவில் ஒரு சர்வதேச திரைப்பட உச்சி மாநாடு நடத்தலாம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nRe: மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகாந்தியுடன் மோடி உட்கார்ந்து இருக்கிறார் அது மெழுகு சிலையா\nசினிமா தான் தற்போது அபார வளர்ச்சி கண்டுள்ளது இந்தியாவில்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_modern-tamil-baby-names-list-A.html", "date_download": "2019-02-22T08:15:43Z", "digest": "sha1:N3IKTCFSAWFIT7AUXNNQTWK2L4GDGQ23", "length": 19458, "nlines": 593, "source_domain": "venmathi.com", "title": "modern tamil baby names | modern tamil baby names Boys | Boys modern tamil baby names list A - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | த��ிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஜோதிடம் ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம்...\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nபடத்தில் வர்மன் நாயகனாக அறிமுகமாகிறார். இதேபோல் நேகா என்னும் நாயகியும் அறிமுகமாகியிருக்கிறார்....\nபிரான்மலை தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nவிஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/vetrivel-movie-review-rating.php", "date_download": "2019-02-22T07:46:06Z", "digest": "sha1:YKWJH6PCMOY5UPHK5WZO2NPA2XPQ2K6S", "length": 11300, "nlines": 143, "source_domain": "www.cinecluster.com", "title": "Vetrivel Movie Review & Rating | Sasikumar, Miya George", "raw_content": "\n'ஜித்தன்' ரமேஷ் நடிக்கும் \"ஒங்கள போடணும் சார்\"\nமாநில அளவிலான கராத்தெ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரின் வாரிசுகள்\n37 ஆவது தமிழ்நாடு கராத்தே சங்கத்தின் மாநில அளவிலான கராத்தெ போட்டியில் , சிவாவின் மகன்கள் கவின் குமார் மற்றும் Steven குமார் இருவரும் 70 மற்றும் 76 கிலோ பிரிவில் தங்கப்பதக்கத்தை தட்டி சென்றனர்.\n9 கல்லூரி மாணவிகளுக்கு பாட வாய்ப்பளித்த இசைஞானி\nSNS பிலிம்ஸ் கெளசல்யா ராணி தயாரிக்க விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தில் இசைஞானி 9 கல்லூரி மாணவிகளுக்கு பாட வைத்து அறிமுகப் படுத்தி உள்ளார்.\nஅட்லி - விஜய் இணையும் 'தளபதி 63' படம் எப்படி இருக்கும்\n'தெறி', 'மெர்சல்' உள்ளிட்ட மெகா ஹிட் படங்களின் வெற்றிக் கூட்டணியான அட்லி - விஜய் இணையும் ஹாட்ரிக் திரைப்படம் 'தளபதி 63' ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.\nஇயக்குநர் மோகன் ராஜா மகன் 'பிரணவ் மோகன்' நடிகர் ஆனார்\nஇயக்குநர் மோகன் ராஜா மகன் 'பிரணவ் மோகன்' விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் தமிழரசன் படத்தில் அறிமுகமாக உள்ளார். விஜய் ஆண்டனி - பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க படமாக்கப் பட்டது.\nதொடர்ந்து படங்களை இயக்கவே விரும்புகிறேன் - இயக்குநர் டீகே\n'யாமிருக்க பயமே' , 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே 'காட்டேரி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த 'சீதக்காதி' படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.\nதமிழ் சினிமாவின் ரியல் சந்திரமௌலி யார் \nஇதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட கயல் சந்திரன் இனி தனது உண்மை பெயரான சந்திரமௌலி என தன்னை அழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/narada_puranam_12.html", "date_download": "2019-02-22T07:46:28Z", "digest": "sha1:6OKBLOJUYVIK63XNTHBQIU5JC5RVDR7S", "length": 22574, "nlines": 185, "source_domain": "www.tamilsurangam.in", "title": "நாரத புராணம் - பகுதி 12 - Narada Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - ஏகாதசி, முனிவர், விரதம், என்னை, பொழுது, மறந்து, காலவ, \", மூட்டை", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, பிப்ரவரி 22, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திக��்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » நாரத புராணம் - பகுதி 12\nநாரத புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்\nமுன்னொரு காலத்தில் நர்மதை ஆற்றங்கரையில் காலவா என்றொரு முனிவர் வாழ்ந்து வந்தார். இவருடைய மகன் பத்ரஷிலா என்பவன் ஜதிஸ்மராவாக அதாவது பழம்பிறப்பை அறியும் வல்லமை உடையவனாக இருந்தான். சிறு குழந்தையாக இருந்த பொழுது களிமண்ணில் விஷ்ணுவிற்குக் கோயில்கள் கட்டி, அதனை வணங்கி வந்தான். இதில் மகிழ்ச்சி அடைந்த காலவ முனிவர், \"மகனே நீ செய்யும் காரியங்களையும், மேற்கொள்ளும் விரதங்களையும் அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்வளவு இளம் வயதில் யாரிடமும் கேட்காமல் எப்படி இந்த விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உனக்கு உண்டாயிற்று நீ செய்யும் காரியங்களையும், மேற்கொள்ளும் விரதங்களையும் அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்வளவு இளம் வயதில் யாரிடமும் கேட்காமல் எப்படி இந்த விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உனக்கு உண்டாயிற்று” என்று கேட்டார். காலவ முனிவரைப் பொறுத்தவரை தம்முடைய மகனுக்கு ஜதீஸ்மரா (பழம் பிறப்பு நினைவு) ஆற்றல் உண்டு என்பது தெரியாது. எனவே தந்தையின் கேள்விக்கு விடை அளிக்கலானான்.\n எனக்கு ஜதீஸ்மரா ஆற்றல் உண்டு. போன ஜன்மத்தில் யமனுடன் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது இதை அறியலானேன். அந்தப் பிறப்பில் தர்ம கீர்த்தி என்ற பெயருள்ள அரசனாக இருந்தேன். அப்பொழுது என் குருவாக வாய்த்தவர் தத்தாத்ரேய முனிவர் ஆவார். அவர் வழிகாட்டலில் ஆட்சியைத் தொடங்கிய நான், ஒன்பதினாயிரம் வருடங்கள் ஆட்சி செய்தேன். அ��ிகாரம், செல்வம் சேர்ந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக அறவழியை விட்டுவிட்டுத் தீய வழிகளில் செல்லலானேன். நாளாவட்டத்தில் வேதங்களை மறந்து அதில் சொல்லப்பட்ட வழிகளையும் மறந்து, வாழ்க்கை நடத்திப் பாவத்தைச் சேர்க்கலானேன். அந்நிலையில் என் புண்ணிய மூட்டை குறைந்து, பாவ மூட்டை வளர்ந்து கொண்டே வந்தது. ஒர் அரசனுக்கு அந்நாட்டு மக்கள் சம்பாதிக்கும் செல்வத்தில் ஆறில் ஒரு பங்கு வரியாகச் சேருகிறது அல்லவா அதைப் போலவே என் நாட்டு மக்களும் தர்மத்தை மறந்து செய்த பாவங்களிலும் ஆறில் ஒரு பங்கு என்னை வந்து அடைவதாயிற்று. ஆகவே என்னுடைய பாவ மூட்டை விரைவில் மிகப் பெரிதாக வளர்ந்தது. இதனிடையில் ஒரு நாள் வேட்டைக்குப் போனேன். பல மிருகங்களைத் துரத்திச் சென்றதால் பசியும் தாகமும் அதிகமாயிற்று. உண்பதற்கோ ஒன்றுமில்லை. ரேலா நதிக்கரையில் ஒர் இடத்தில் பொழுது சாய்ந்து விட்டதால், அந்நதியில் குளித்துக் கரை ஏறும் பொழுது, பல யாத்ரீகர்கள் அங்கு வருவதைக் கண்டேன். அவர்கள் அனைவரும் குளித்துவிட்டு ஒன்றும் உண்ணாமல் விஷ்ணுவை வழிபடக் கண்டேன். என்னைப் பொறுத்தவரை பட்டினி இருக்க வேண்டும் என்று நினைக்கா விட்டாலும், உண்பதற்கு ஒன்றுமில்லாததால் அவர்களோடு சேர்ந்து நானும் விரதம் இருந்தேன். அன்று ஏகாதசி என்று எனக்குத் தெரியாது. மறுநாள் விடியற்காலை பசியால் இறந்து விட்டேன். யமனுடைய படர்கள் யமனுடைய சந்நிதானத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். யமன் சித்ரகுப்தனிடம் என்னுடைய கணக்கைப் பார்க்குமாறு ஆணை இட்டார். சித்ரகுப்தன், \"ஐயா அதைப் போலவே என் நாட்டு மக்களும் தர்மத்தை மறந்து செய்த பாவங்களிலும் ஆறில் ஒரு பங்கு என்னை வந்து அடைவதாயிற்று. ஆகவே என்னுடைய பாவ மூட்டை விரைவில் மிகப் பெரிதாக வளர்ந்தது. இதனிடையில் ஒரு நாள் வேட்டைக்குப் போனேன். பல மிருகங்களைத் துரத்திச் சென்றதால் பசியும் தாகமும் அதிகமாயிற்று. உண்பதற்கோ ஒன்றுமில்லை. ரேலா நதிக்கரையில் ஒர் இடத்தில் பொழுது சாய்ந்து விட்டதால், அந்நதியில் குளித்துக் கரை ஏறும் பொழுது, பல யாத்ரீகர்கள் அங்கு வருவதைக் கண்டேன். அவர்கள் அனைவரும் குளித்துவிட்டு ஒன்றும் உண்ணாமல் விஷ்ணுவை வழிபடக் கண்டேன். என்னைப் பொறுத்தவரை பட்டினி இருக்க வேண்டும் என்று நினைக்கா விட்டாலும், உண்பதற்கு ஒன்றுமில்லாத���ால் அவர்களோடு சேர்ந்து நானும் விரதம் இருந்தேன். அன்று ஏகாதசி என்று எனக்குத் தெரியாது. மறுநாள் விடியற்காலை பசியால் இறந்து விட்டேன். யமனுடைய படர்கள் யமனுடைய சந்நிதானத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். யமன் சித்ரகுப்தனிடம் என்னுடைய கணக்கைப் பார்க்குமாறு ஆணை இட்டார். சித்ரகுப்தன், \"ஐயா தர்மகீர்த்தி என்ற பெயரில் ஆட்சி செய்த இவன் மிகத் தீயவனாகப் பெரும் பாவ மூட்டையைச் சுமந்து கொண்டு வந்திருக்கிறான். ஆனால் நேற்று ஏகாதசி விரதம் இருக்கையில் இவன் இறந்து விட்டான்” என்று கூறினான். அதைக்கேட்ட யமதர்மன் என்னை அழைத்து வந்த யமபடர் களைக் கடுமையாக ஏசினான். 'ஏகாதசி விரதம் இருப்பவர் களையும், விஷ்ணு பக்தர்களையும் இங்கு அழைத்து வராதீர்கள் என்று எத்தனை முறை உங்களுக்குக் கூறி இருக்கிறேன்” என்று கூறிவிட்டு, என்னை விஷ்ணுலோகம் அனுப்பினான். பல காலம் அங்கு தங்கி, பிறகு தங்கள் மகனாக இப்பொழுது பிறந்துள்ளேன்.\n'ஏகாதசி என்று தெரியாமல் அதனுடைய சிறப்புப் புரியாமல் பட்டினி கிடந்ததற்கே விஷ்ணுலோகத்தில் பல காலம் இருக்கக் கூடுமேயானால், ஏகாதசி என்று தெரிந்து விரதம் இருந்தால், எவ்வளவு சிறப்பு என்று கருதி இப்பொழுது இதனைச் செய்து வருகிறேன்” என்று பத்ரவிலா கூறவும், காலவ முனிவர் பெருமகிழ்ச்சி அடைந்தார்.\nநாரத புராணம் - பகுதி 12 - Narada Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ஏகாதசி, முனிவர், விரதம், என்னை, பொழுது, மறந்து, காலவ, \", மூட்டை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/03/31/", "date_download": "2019-02-22T09:19:34Z", "digest": "sha1:YA3N5KBF2ZDTIRD4N5PAXI2LOJCY7P3Q", "length": 5759, "nlines": 136, "source_domain": "theekkathir.in", "title": "March 31, 2017 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nபிஎஸ்-3 வாகனங்களின் விலை அதிரடி குறைப்பு நெருக்கடியிலும் லாபம் பார்த்த முதலாளிகள்\nதென் கொரிய ஜனாதிபதி கைது\nசியோல், மார்ச் 31- ஊழல்\nதேசாபிமானி நாளை முதல் கொல்லம் நகரிலிருந்தும்..\nகொல்லம், மார்ச் 31- உழை\nஊழல் பேர்வழிக்கு மீண்டும் பணி: ராம மோகன ராவுக்கு பதவி கொடுத்ததன் மர்மம் என்ன\nசென்னை, மார்ச் 31- நாடு\nபுதுக்கோட்டை 100 கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு\nதனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு பெற்றுத் தருவேன்\nஎடப்பாடி அரசுக்கு சிபிஎம் கேள்வி\nசென்னை, மார்ச் 31- மார்\nசத்ரபதி சிவாஜி பிறந்த நாள் கொண்டாட்டம் – பேராசிரியர் கைது\nசோவியத் புரட்சி: முன்னின்ற இரண்டு கேள்விகள்\nதாமிரபரணி ஆற்றை பாதுகாக்க கோரி இந்திய மாணவர் சங்கம் துண்டுப் பிரசுரம் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/health/pregnant-lady-dancing-in-hospital", "date_download": "2019-02-22T09:16:55Z", "digest": "sha1:YIN2HY6TBZVL3WVIYPVFTSMWAYFSGSBD", "length": 8833, "nlines": 59, "source_domain": "www.tamilspark.com", "title": "பிரசவத்திற்கு முன்பு குத்தாட்டம் போட்ட கர்ப்பிணி பெண்!. அவருடன் சேர்ந்து மருத்துவர் செய்த செயல்!. வைரலாகும் வீடியோ!. - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nபிரசவத்திற்கு முன்பு குத்தாட்டம் போட்ட கர்ப்பிணி பெண். அவருடன் சேர்ந்து மருத்துவர் செய்த செயல். அவருடன் சேர்ந்து மருத்துவர் செய்த செயல். வைரலாகும் வீடியோ\nபஞ்சாப் மாநிலம் லுதியானாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி பெண் ஒருவர், தனது இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரசவத்திற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், தனது மருத்துவருடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.\nமருத்துவமனை அறையிலேயே \"Girls Like To Swing\" என்ற ஹிந்தி பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார். இதுதொடர்பான வ���டியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது பிரசவத்திற்கு முன்பு மனநிலையை ஒருநிலைப் படுத்துவதற்காக நடனமாடியதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்த வீடியோ குறித்து கர்ப்பிணி பெண் கூறுகையில், இது என்னுடைய இரண்டாவது வீடியோ. நடனம் என்பது புத்துணர்ச்சி தரக்கூடியது. கர்ப்பிணி பெண்களுக்கு நடனம் ஆடுவது நல்ல உடற்பயிற்சி தான். ஆனால் முறையான வழிகாட்டுதலின் படி அதை செய்ய வேண்டும்.\nஎனது வீடியோவை பார்த்துவிட்டு யாரும் குருட்டுத்தனமாக பின்பற்றாதீர்கள். நான் ஒரு நடனக்கலைஞர். அதனால் எனக்கு இது சாத்தியமாகவும், எளிதாகவும் இருந்தது என கூறியுள்ளார்.\n3 மாத கர்ப்பிணி மனைவியின் கண்முன்னே கணவனை கொலை செய்த அதிர்ச்சி வீடியோ\nபடிக்கட்டாக மாறிய காவல்துறை... ரயிலில் தவித்த கர்ப்பிணி பெண்ணிற்கு உதவிய காவலர்களை நாமும் பரட்டலாமே \nசன் டிவி வாணி ராணி சீரியல் குட்டி பொண்ணு தேனுவா இது\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து\nசன் டிவி வாணி ராணி சீரியல் குட்டி பொண்ணு தேனுவா இது\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2014/02/informations-of-aeroplane-black-box.html", "date_download": "2019-02-22T07:43:56Z", "digest": "sha1:JSGO4UCT4IQKWESF5S45J4X2SIXB7UTF", "length": 16437, "nlines": 60, "source_domain": "www.tnpscgk.net", "title": "விமான கருப்பு பெட்டி பற்றிய தகவல்கள் - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nவிமான கருப்பு பெட்டி பற்றிய தகவல்கள்\nவிபத்துக்குள்ளான விமானம் குறித்து முழு விபரங்களையும் அறிவதற்கு உதவியாக இருப்பது கருப்புப் பெட்டியாகும். விமானத்தின் விவரங்கள் பதிவு சாதனம் ( ATR ) என்பதே கருப்புப் பெட்டி என அழைக்கப் படுகிறது.\nஇந்த பெட்டியின்மீது பல அடுக்குகளாக எக்கு தகடுகள் சுற்றப்பட்டு இருக்கும். அதனால், விமானம் மோதினாலோ, தீ பிடித்தாலோ, தட்ப வெட்ப நிலையில் அதிகபட்ச்ச மாற்றம் ஏற்பட்டாலோ எந்த பாதிப்பும் கருப்புப் பெட்டிக்கு ஏற்படாது.\nமேலும் எத்தகைய விபத்து ஏற்பட்டாலும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் விமானத்தின் வால் பகுதியில் இந்த பெட்டி பொருத்தப் பட்டு இருக்கும். இவ்வளவு பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ள கருப்பு பெட்டியில் விமானம் பறந்த உயரம், வேகம், நேர்குத்து இயக்கம், விமானத்தின் இடம் என விமானத்தை பற்றிய உண்மையான நிலவரங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கும். எனவே விபத்து நடந்த போது நிலவிய சூழ்நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.\nஇதுதவிர கருப்புப் பெட்டியின் மற்றொரு பிரிவில் ஒலிப் பதிவு கருவியும் உண்டு. விமானத்தில் உள்ள பைலட்டுகள் அறையில் நடந்த உரையாடல், அங்கு ஏற்படும் ஒலிகள், பைலட்டுகளின் குரல்கள், எஞ்ஜினின் இரைச்சல் என அனைத்துவித சப்தங்களும் அதில் பதிவாகிவிடும். இதன் மூலமாக விபத்து நடந்த போது பரிமாறப் பட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.\nஇவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருப்பதாலேயே விபத்து நடந்த உடனேயே, விமானத்தின் கருப்புப் பெட்டியை தீவிரமாக தேடுகின்றனர். மேலும், சாலை விபத்துகளைக் கண்டறிவதற்குக் கூட, வாகனங்களில் அப்பெட்டி பொருத்தப்படுகிறது.\nDavid Warren, inventor of the black box flight recorder, in the cockpit of a Boeing 747ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரனின் அப்பா, ஆஸ்திரேலிய விமான ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக பணிபுரிந்தவர்.\n1934ல் ஒரு விமான விபத்தில் பலியானார். கடந்த 1953ல் \"காமெட்' என்ற ஜெட் விமானம் விபத்துக்குள்ளான போது, அது பற்றிய விசாரணையில் டேவிட் வாரனும் ஈடுபட்டு உதவினார். அப்போதுதான் இதுபோன்ற விமான விபத்துகளைக் கண்டறியும் ஒரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.\nஅதன் பின், 1956ல் அவர் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்து வெளியுலகுக்கு அறிவித்தார். இருப்பினும் அவரது கண்டுபிடிப்பின் முழுப் பரிமாணம் மற்றும் பயனை உணர்ந்து அதை விமானங்களில் பொருத்த மேலும் ஐந்தாண்டுகள் தேவைப்பட்டன. அவரது கண்டுபிடிப்பு, உலக விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பான பயணத்துக்கு ஒப்பற்ற பங்காக கருதப்படுகிறது.\nஉலகிலேயே விமானத்தில் கருப்புப் பெட்டி பொருத்துவதை முதன் முதலில் கட்டாயமாக்கியது ஆஸ்திரேலியாதான். 1960 – ம் ஆண்டில் அது அமலுக்கு வந்தது. கருப்புப் பெட்டி என அழைத்தாலும் அதன் உண்மையான நிறம் ஆரஞ்சு என்பது குறிப்பிடத்தக்கது. விபத்துக்கு பிறகு எளிதாக அடையாளம் காண்பதற்காக அந்த பெட்டியின் மீது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் பெயின்ட் அடிக்கிறார்கள்.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக��க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/03/tamilnadu-india-pothu-arivu-2017.html", "date_download": "2019-02-22T08:18:20Z", "digest": "sha1:7JRV3AVRGLCQU7FVP72MC3TLGG2REAHB", "length": 22013, "nlines": 199, "source_domain": "www.tnpscgk.net", "title": "இந்தியா - தமிழ்நாடு பொது அறிவு தகவல்கள் - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nஇந்தியா - தமிழ்நாடு பொது அறிவு தகவல்கள்\nஉலகில் மொத்தம் 7 கண்டங்கள் உள்ளன\nஆசியா -உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டமாகும்.\nஆப்ரிக்கா-உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆகும்.\nஐரோப்பா-புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும்.\nவட அமெரிக்கா- இது பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய கண்டமாகும்.\nஆஸ்திரேலியா-புவியியல் ரீதியாக உலகின் மிகச்சிறிய கண்டம் ஆகும்\nஅன்டார்ட்டிகா- பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும்.பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது.\nதெற்குப் பெருங்கடல் (இது பசிபிக் பெருங்கடலின் தென் பகுதியாகக் கொள்ளப்படுவதும் உண்டு).\nஆர்க்டிக் பெருங்கடல் (இது அத்லாந்திக் கடலாகக் கொள்ளப்படுவதும் உண்டு)\nஇந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்களும், 7 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன.\nயூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றிய பகுதிகள்:\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nதமிழ் நாட்டில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன.\nமாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன.\n1.மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்\n3.மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்\n4.ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி\n5. ஈர்ப்பு விதி - நியூட்டன்\n6.பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்\n7. கோள்களின் இயக்க விதி - கெப்ளர்\n8. சூரியக் குடும்பம் - கோபர் நிகஸ்\n9. தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்\n10.நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட்\n11. புவிஈர்ப்புவிசை - சர் ஐசக் நியூட்டன்\n12. சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்\n13. கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்\n14. ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்\n15.செல் - ���ாபர்ட் ஹூக்\n18.ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டில்\n19.கண்பார்வையற்றோர்க்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி\n20.தொலைகாட்சி - J. L. பெயர்டு\n21.அம்மை தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர்\n22.போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்\n23.டைனமைட் - ஆல்பர்ட் நோபல்\n25. இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்( இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)26. இரத்த ஒட்டம் - வில்லியம் ஹார்லி\n27. குளோரோஃபார்ம் - ஹாரிஸன் சிம்ப்ஸன்\n28.வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர்\n29. எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்\n30.பாக்டீரியா - லீவன் ஹூக்\n31.குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க்\n34. நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்\n35. தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட்\n36. ரேடியோ - மார்கோனி\n37.கார் - கார்ல் பென்ஸ்\n38.குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன்\n39. அணுகுண்டு - ஆட்டோஹான்\n40.ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியூரி\n41. ஹெலிகாஃப்டர் - பிராக்கெட்42. லாக்ரதம் - ஜான் நேப்பியர்\nதமிழ்நாட்டில் பெண்கள் நலத்திட்டங்கள் - துவங்கப்பட்ட வருடங்கள்:\n1.தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட்ட ஆண்டு - 1989\n2.மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் 1989\n3.அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் - 1989\n4.டாக்டர் முத்துலெட்சுமி நினைவு மகப்பேறு நிதி உதவித் திட்டம் - 1989\n5.டாக்டர் தருமாம்பாள் நினைவு விதவை மறுமணத் திட்டம் - 1975\n6.அனைத்து மகளிர் காவல் நிலையம் - 1992\n7.காவல் துறையில் பெண்களை நியமனம் செய்யும் திட்டம் - 1973\n8.அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் - 1990\n9.பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - 1992\n10.பெண் கொடுமை சட்டம் - 2002\nதமிழ் நாட்டிலுள்ள சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234.\nசின்னம் - திருவில்லிபுத்தூர் கோபுரம்\nபாட்டு - தமிழ்த்தாய் வாழ்த்து\nபறவை - மரகதப் புறா\nபூ - செங்காந்தள் கார்த்திகைப் பூ\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதா���ணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unionb.com/ta/regular-fixed-deposits-tamil/", "date_download": "2019-02-22T07:45:18Z", "digest": "sha1:7BAFPTCUCXCLAS4VDHECOIXDNQMCO54Y", "length": 31754, "nlines": 790, "source_domain": "www.unionb.com", "title": "Regular Fixed Deposits | Tamil - Union Bank of Colombo PLC Sri Lanka", "raw_content": "\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nதொடர்புகளுக்கு | ஏரிஎம் / கிளை\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nநிலையான வைப்புக்கள் யூனியன் வங்கி Invest Plus\nயூனியன் வங்கி Invest Plus\nஉங்கள் தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய காலப்பகுதிகள்:\nசகல நிலையான வைப்புகளுக்கும் கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் வழங்கப்படும்.\nதற்போதைய வட்டி வீதங்களுக்கு அமுலிலுள்ள கட்டண விதிமுறைகளை பார்வையிடவும்.\n18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருத்தல்.\nதேசிய அ.அ. அல்லது கடவுச்சீட்டை கொண்டிருக்கும் இலங்கை பிரஜை.\nஇலங்கையில் வசிக்கும் தனிநபர், குறித்த நபர் இலங்கை பிரஜையாக இருக்க வேண்டியதில்லை.\nமுறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.\nஅடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் (தே.அ.அ/கடவுச்சீட்டு).\nமுகவரியை உறுதி செய்வதற்கு அண்மையில் பெற்ற கட்டணப்பட்டியல் / வங்கி அறிக்கை பிரதி\nயூனியன் வங்கி கிறடிட் கார்ட்கள்\nஉங்கள் அனுபவத்தை நீடியுங்கள் ஸ்வைப் செய்யுங்கள்,அனுகூலம் பெறுங்கள்.\nயூனியன் வங்கி கிறடிட் கார்ட்கள்\nஉங்கள் அனுபவத்தை நீடியுங்கள் ஸ்வைப் செய்யுங்கள்,அனுகூலம் பெறுங்கள்.\nவருடம் முழுவதும் சேமிப்பை அனுபவியுங்கள்\nயூனியன் வங்கி கிறடிட் கார்டுகளில் வழங்கப்படும் சிறந்த சலுகைகளை தவறவிடாதீர்கள்\nவருடம் முழுவதும் சேமிப்பை அனுபவியுங்கள்\nயூனியன் வங்கி கிறடிட் கார்டுகளில் வழங்கப்படும் சிறந்த சலுகைகளை தவறவிடாதீர்கள்\nயூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியாகும். கம்பனி பதிவு இலக்கம் PB 676 PQ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2019-02-22T09:07:29Z", "digest": "sha1:Q7337JQSNBMOYHJGVOLNQ6E7HATSEIEK", "length": 11816, "nlines": 160, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: நானே நானா.. தனியாதான் பேசுறேனா..", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nநானே நானா.. தனியாதான் பேசுறேனா..\nநானே நானா.. தனியாதான் பேசுறேனா..\nட்விட்டரில் 3599 பேர் நம்மை பின்தொடர்ந்தாலும், 5க்கும் குறைவான ஆட்களே நம்மிடம் தொடர்ந்து பேசுவாங்க. மற்றவர்கள் ம்யூட்டில் போட்டு வைத்திருப்பார்கள்னு நம்புறேன். #BlockNarendraModi போல #MuteChPaiyanன்னு இதுவரை tag பார்த்ததில்லை. இது பிரச்னையில்லை. நிஜவாழ்க்கையிலும் நம் பேச்சை யாரும் கேட்பதேயில்லைன்னு நினைக்கிறேன்.\nஅட, எல்லார் வீட்டிலும் இதே பிரச்னைதான்பா. யார் வீட்டில்தான் குடும்பத்தலைவர் (ரேசன் அட்டையின்படி) பேச்சை கேட்குறாங்க ம்ம். அதுவும் பிரச்னையில்லை. குடும்பத்துக்கு வெளியில் - உறவினர், நண்பர்கள் ஆகியோர் (எல்லாரும் அல���ல, பெரும்பாலும்) நாம் பேசறதைக் காது குடுத்து கேட்குறாங்களா இல்லையான்னே தெரிய மாட்டேங்குது.\nஅது எப்படி உனக்குத் தெரியும்ன்னு கேட்டா, சில பல உதாரணங்களைத் தர்றேன் பாருங்க.\nநம் சொந்தக்கார் ஒருத்தர். போன வாரம் நடந்த அண்ணன் பெண் திருமணத்தில் பார்த்தவர் - உனக்கு கன்னடம் எழுதப் படிக்க தெரியுமான்னார். அடியேனைப் பார்த்து அவர் இந்தக் கேள்வியைக் கேட்டது - கடந்த 4 ஆண்டுகளில் இது சுமார் 10வது முறை. செம கடுப்பு. முதலில் ஆமாங்க. தெரியும்னு சொல்ல ஆரம்பிச்சி - பிறகு ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இதே கேள்வியால் கோபப்பட்டு - அந்த சமயத்தில் என்ன பதில் தோணுதோ அதைச் சொல்லத் துவங்கிவிட்டேன்.\nசரி வயசானவர்னு இவரை மன்னித்து விட்டால், நம் சமகாலத்திய வாலிப வயதில் (சிரிக்க வேண்டாம்) உள்ள ஆபீஸ் நண்பர்களும் அப்படிதான். முன் தின மாலைதான் சொல்லியிருப்பேன். அடுத்த நாள் நான் வர மாட்டேன். லீவ். அடுத்த நாள் காலை 9 மணிக்கு சரியாக அழைப்பு வரும். ஏன்பா பேருந்தில் வரலை) உள்ள ஆபீஸ் நண்பர்களும் அப்படிதான். முன் தின மாலைதான் சொல்லியிருப்பேன். அடுத்த நாள் நான் வர மாட்டேன். லீவ். அடுத்த நாள் காலை 9 மணிக்கு சரியாக அழைப்பு வரும். ஏன்பா பேருந்தில் வரலை பைக்கில் வரியா மறுபடி விளக்கவேண்டியிருக்கும். நான் இன்னிக்கு லீவ்.\nசரி வாலிப வயதில்தான் இப்படி, சின்ன பசங்களாவது நாம் சொல்றதைக் கேட்கிறாங்களான்னா, அதுவும் இல்லை.\nபெரிய அண்ணன் பையர் ஒருத்தர். 30 வயதிருக்கும். நாங்க ஊரிலிருந்து (அமெரிக்காவிலிருந்து) வந்து சென்னையில் ஒரு 3-4 மாதம் இருந்து, இப்போ பெங்களூர் வந்து 5 ஆண்டுகள் ஆயிடுச்சு. எப்போ திருவல்லிக்கேணி போனாலும், அந்த அண்ணன் வீட்டிற்குப் போய் ஒரு காபி (ஹிஹி) குடிச்சிட்டு வருவது வழக்கம்.\nஅப்போ அந்தப் பையர் கேட்பார் - நங்கநல்லூரில்தானே இருக்கீங்க தண்ணீர் பிரச்னை இல்லையே முதல் 2-3 முறை சொல்லிப் பார்த்தேன். இல்லப்பா, நாங்க லுரு போய் நாளாச்சு. இங்க இல்ல. பையர் நம் பேச்சைக் கேட்பதாகவே தெரியல. அடுத்தடுத்த முறையும் அதே கேள்விதான். இப்பல்லாம் நான் மறுப்பு சொல்றதில்லை. ஆமாம்பா நங்கநல்லூர்தான். அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வா.\nகண்டகண்ட தகவல்களை நாம்தான் நினைவில் வைத்திருக்கிறோமோ (படையப்பாவில் ரஜினிக்கு எதிரே கால் மேல் கால் போட்டு உட்காரும் அந்த நடிகை பெயர் என்னன்னு கேட்கக்கூடாது) மற்றவர்கள் மேலே சொன்னாற்போல் தேவையானவற்றை மட்டுமே கேட்டு (அல்லது கேட்ட மாதிரி நடித்து) - கவனத்தை எப்போதும் எங்கேயோ வைத்து சுற்றுகிறார்களோ எனத் தோன்றுகிறது. இதில் வயது வித்தியாசம் கிடையாது.\nஇவ்வளவு உதாரணங்களுப் பிறகு, இப்பல்லாம் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை (நம்புங்க\n* அவங்க தன் கைப்பேசியைப் பார்த்தாலோ\n* வேறெங்கோ நோட்டம் விட்டாலோ\n* கேட்ட கேள்வியையே திரும்ப கேட்டாலோ\nபேச்சை நிறுத்தி / அங்கிருந்து நகர்ந்து விடுவது வழக்கமாக்கிட்டேன்.\nசரி நீங்களாவது ஒழுங்கா படிச்சீங்களா - இல்லே, முதல் பாராவிலிருந்து நேரா ஜம்ப் அடிச்சி கடைசி பாராக்கு வந்துட்டீங்களா\nசென்னை - பயணக் குறிப்புகள்\nநானே நானா.. தனியாதான் பேசுறேனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/694", "date_download": "2019-02-22T07:57:27Z", "digest": "sha1:7KRAEYWDHBA7AFRA7GXKBQ67JZVRWZQG", "length": 18873, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "இந்திய செய்திகள் Archives - Page 694 of 700 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்கள்\nதமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நாளை நடக்கிறது. போலியோ சொட்டு மருந்து முகாம் ஜெயலலிதாவின் சீரிய வழிகாட்டுதலோடு தமிழ்நாடு போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. ...\nசோனியா காந்தி பற்றிய சர்ச்சை புத்தகம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்க்கையின் இளமைக் காலத்து வாழ்க்கை குறிப்புகளை விவரிக்கும் ‘சிகப்பு சேலை’ புத்தகம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.2008-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு ...\nஸ்ரீரங்கம் தேர்தல் பணிக்கு 50 பேர் கொண்ட குழுவைக் களமிறக்கிய ஜெ.\nஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வ��ளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி அதிமுக ...\nகூடங்குளம் அருகே விதவை பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: போலீஸ்காரர் கைது\nநெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆவரைகுளத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி உஷா (வயது 31). கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பணியாற்றி வந்த முருகேசன் சமீபத்தில் இறந்தார். ...\nஹரிஷங்கர் பிரம்மா புதியத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமனம்\nஇதுவரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த தமிழகத்தை சேர்ந்த வி.எஸ்.சம்பத் இன்றுடன் ஒய்வு பெறவுள்ள நிலையில், புதியத் தலைமை தேர்தல் ஆணையராக ஹரிஷங்கர் பிரம்மா நியமனம் செய்யப்பட ...\nபாரிஸ் துயரத்துக்கும் பெருமாள் முருகன் பிரச்னைக்கும் வித்தியாசம் இல்லை\nஎழுத்தாளர் பெருமாள் முருகன் பிரச்னை குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: எழுத்தாளர் பெருமாள் முருகன் ...\nதேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய வழக்கில் மத்திய அமைச்சருக்கு 1 வருடம் சிறை தண்டனை \nதேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வழக்கில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியை குற்றவாளி என்று தீர்ப்பளித்த ராம்பூர் நீதிமன்றம் அவருக்கு 1 வருட சிறைதண்டனையும் ரூ ...\nகல்வித் தகுதியும் சமூக விடுதலையும்\nராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடக் குறைந்தபட்சக் கல்வித் தகுதியைக் கட்டாயமாக்கும் அவசரச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை, ‘நடைமுறை விதிகள் அடிப்படையில்’ விசாரிக்க மறுத்துத் திருப்பி ...\nபொங்கல் நன்நாளில் புது வாழ்வு பொங்கட்டும்\nசீமான் கூறியிருப்பதாவது: உலகெங்கும் வேர் பரப்பி வாழும் என் உயிர்க்கினிய தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள். தமிழர்களின் ...\nதமிழில் தமிழக மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழர்களின் பண்டிகையான பொங்கலுக்கு, பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் தமிழிலேயே வாழ்த்தை பரிமாறிக் கொண்டுள்ளார் மோடி. தமிழர் பண்டிகையாம், பொங்கல் பண்டிகை ...\nஇரவு நேரத்தில் ஆண் கோச்சின் அறையிலிருந்து வெளி��ேறிய வீராங்கனைகள்; வீடியோவால் பரபரப்பு\nசட்டீஸ்கரைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் சிலர், ஆண் பயிற்சியாளர் அறையில் இருந்து நள்ளிரவில் வெளியேறும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியானதால் அந்த மாநில டேபிள் டென்னிஸ் ...\nஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவித்தது தவறு\nசொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவித்தது தவறு என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதிட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான ...\nஜெயலலிதாவின் கோட்டையை பிடிப்பாரா குஷ்பு\nஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸில் இணைந்த குஷ்புவை வேட்பாளாராக நிறுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு வேட்பாளரை திமுக அறிவித்துவிட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கும் ...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.1,000 அபராதம்:\nசிகரெட்டுகளை சில்லறையாக விற்க தடை விதிக்கப்படும் என்றும், பொது இடங்களில் புகை பிடித்தால் விதிக்கப்படும் அபராத தொகை ரூ.1,000 உயர்த்தப்படும் என்றும் மத்திய அரசின் புதிய மசோதாவில் ...\nடெல்லியில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும்:கருத்துக்கணிப்பு\nடெல்லியில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தனியார் கருத்துக்கணிப்பு நிறுவனம், தனியார் தொலைகாட்சி நிறுவனம் இரண்டு சேர்ந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வருகிறது. டெல்லி சட்டப்பேரவைக்கு ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037604/farmer-quest-tractor-driver-2_online-game.html", "date_download": "2019-02-22T09:07:45Z", "digest": "sha1:XCSJIORLUXKABXQJS5PTORXT54RDQVKQ", "length": 11455, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விவசாயி குவெஸ்ட்: டிராக்டர் டிரைவர் 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விவசாயி குவெஸ்ட்: டிராக்டர் டிரைவர் 2\nவிளையாட்டு விளையாட விவசாயி குவெஸ்ட்: டிராக்டர் டிரைவர் 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் விவசாயி குவெஸ்ட்: டிராக்டர் டிரைவர் 2\nபார்மர் ஜாக் ஹாலோவீன் விடுமுறை பிடிக்காது வேறு எதையும் விட. அவர் தனது டிராக்டர் மீது துறையில் முழுவதும் விரையும் என்று ஒரு அசுரன் மாற்றப்பட்டு. குடியிருப்பாளர்கள் மாபெரும் ��ான்கு சக்கர தவிர்க்க, வெளியே செல்ல அஞ்சுகிறார்கள். டிராக்டர் சக்கரம் பின்னால் கிடைக்கும் மற்றும் பூசணி தட்டி, கடினமான சாலைகளில் ஓட்டும் ஒரு மாஸ்டர் வர்க்கம் காட்ட. . விளையாட்டு விளையாட விவசாயி குவெஸ்ட்: டிராக்டர் டிரைவர் 2 ஆன்லைன்.\nவிளையாட்டு விவசாயி குவெஸ்ட்: டிராக்டர் டிரைவர் 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விவசாயி குவெஸ்ட்: டிராக்டர் டிரைவர் 2 சேர்க்கப்பட்டது: 20.08.2015\nவிளையாட்டு அளவு: 4.37 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.6 அவுட் 5 (45 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விவசாயி குவெஸ்ட்: டிராக்டர் டிரைவர் 2 போன்ற விளையாட்டுகள்\nமிகவும் இறுதியில் ஒரு பயணம்\n4 வீலர் டிராக்டர் சவால்\nபனி சாலை பார 2\nவிவசாயி டெட் 'ஸ் டிராக்டர் ரஷ்\nSpongeBob வேகம் பந்தய கார்\nவிளையாட்டு விவசாயி குவெஸ்ட்: டிராக்டர் டிரைவர் 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விவசாயி குவெஸ்ட்: டிராக்டர் டிரைவர் 2 பதித்துள்ளது:\nவிவசாயி குவெஸ்ட்: டிராக்டர் டிரைவர் 2\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விவசாயி குவெஸ்ட்: டிராக்டர் டிரைவர் 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விவசாயி குவெஸ்ட்: டிராக்டர் டிரைவர் 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு விவசாயி குவெஸ்ட்: டிராக்டர் டிரைவர் 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமிகவும் இறுதியில் ஒரு பயணம்\n4 வீலர் டிராக்டர் சவால்\nபனி சாலை பார 2\nவிவசாயி டெட் 'ஸ் டிராக்டர் ரஷ்\nSpongeBob வேகம் பந்தய கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=75155", "date_download": "2019-02-22T08:41:21Z", "digest": "sha1:PWDVDOVAFJ6AIQYBDS3XI6JZNNCJ4JRK", "length": 1536, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "சோனாலி பிந்த்ரேவின் உருக்கமான பதிவு!", "raw_content": "\nசோனாலி பிந்த்ரேவின் உருக்கமான பதிவு\nநடிகை சோனாலி பிந்த்ரே தன் இன்ஸ்டாகிராமில், `நீங்கள் பகிர்ந்துகொண்ட கதைகள் எனக்கு அதிக வலிமை மற்றும் தைரியத்தைக் கொடுத்துள்ளது. முக்கியமாக, நான் தனியாக இல்லை என்று நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் அதன் சொந்த சவால்களையும் வெற்றிகளையும் கொண்டு வருகிறது. அதை நான் நேர்மறை சிந்தனையுடன் எதிர்கொண்ட��� வருகிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=83570", "date_download": "2019-02-22T07:49:51Z", "digest": "sha1:Y622RDIFIGKQHQPNY3MD4IYRL5Z64MHO", "length": 1477, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "‘அன்றைய இரவு நான் குடிக்கவில்லை’", "raw_content": "\n‘அன்றைய இரவு நான் குடிக்கவில்லை’\nDrunk and Drive வழக்கில் நடிகை காயத்ரி ரகுராம் சிக்கியதாக ஒரு செய்தி வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காயத்ரி `நான் குடி போதையில் இருந்தேன் என்பதற்கு எந்த சாட்சியங்களும் இல்லை. அன்றைய இரவு நான் குடிக்கவில்லை. அம்மா மாலை அணிந்திருக்கிறார்கள். அப்படியிருக்க நான் எப்படிக் குடிக்கமுடியும்' எனக் கூறியுள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/10/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27560/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-22T07:44:10Z", "digest": "sha1:VZ3H2JIJWERUBKVCS23DUUZMZ3VSOSFE", "length": 20865, "nlines": 232, "source_domain": "www.thinakaran.lk", "title": "இழப்பீடுகளை வழங்கும் முன் அவர்களது நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome இழப்பீடுகளை வழங்கும் முன் அவர்களது நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்\nஇழப்பீடுகளை வழங்கும் முன் அவர்களது நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் முன்னர் அவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஇழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் காணாமல் போனவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளது. யுத்தத்தால் காணாமல்போனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டாலும், சொ��்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இழப்பீடுகள் பற்றி இச்சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை. இதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nகாணாமல்போனோர் அலுவலகம் ஏழு மாதங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று வருகிறது. எனினும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தின் பொறிமுறைகள் மீது அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க முன்னர் அவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகடந்த காலங்களில் ஒருவர் காணாமல்போயிருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வோம். இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் கிடப்பில் காணப்படும். இவ்வாறான நிலையில் இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமானது பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதியான முடிவொன்றை வழங்கும் சட்ட ஏற்பாடாக இருக்க வேண்டும் என்றார். மன்னாரில் பாரிய மனித புதைகுழியொன்று தோண்டப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் மாத்தளையிலும் புதைகுழியொன்று மீட்கப்பட்டிருந்தது. இதற்கான விசாரணைகள் எதுவும் முடிவுக்கு வரவில்லை. காரணமானவர்கள் யார் புதைக்கப்பட்டவர்கள் யார் என்பது போன்ற எந்தத் தகவல்களும் இல்லை. அதேநேரம், இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 'ரெப்பியா' சட்டத்தை இல்லாமல் செய்கிறது. அப்படியாயின் ரெப்பியா சட்டத்தின் கீழ் உள்ள விடயங்களுக்கு விசேட சட்ட ஏற்பாடு இருப்பது அவசியமாகும்.\nகண்டி வன்முறையில் பொது மக்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்களுக்கு இழப்பீடுகள் இன்னமும் வழங்கப்படவில்லை. ரெப்பியா சட்டம் இரத்துச் செய்யப்படுமாயின் கண்டியில் இழப்பீடுகளைப் பெறவிருப்பவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்துவது அவசியமாகும் என்றார்.\nலோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக் கட்டணங்களை இரட்டிப்பாக்கியதாக முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை...\nகளுத்துறையில் ��யர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில் நிர்மாணிக்கப்படுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.இங்கிரிய றைகம் தோட்டம்...\nஅதிவேக நெடுஞ்சாலைகளில் கார்ட் மூலம் கட்டண அறவீடு\nஎதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இலத்திரனியல் கார்ட் மூலமான கட்டண அறவீட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக...\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்; யாழ். நகரில் வர்த்தக மையம் அமையும்\nஇலங்கை - இந்திய அரசுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்துஇந்திய அரசின் உதவியுடன் வட பகுதி இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் மையத்தை நிறுவ ...\nகாணாமல்போன எவருக்கும் இதுவரை மரணச்சான்றிதழ் வழங்கப்படவில்லை\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சுகாணாமல் போனதாகக் கருதப்படும் எந்தவொரு நபருக்கும் இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லையென உள்ளக, உள்நாட்டு அலுவல்கள்,...\nதமிழர்கள் அதிகாரங்களை கையிலெடுத்து முன்னேற அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்\nஇந்தப் பாராளுமன்ற காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரங்களைக் கையிலெடுத்து, ஒருபடி முன்னேற அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தமிழ்த்jதேசியக்...\nடீசல் எஞ்சின் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்\nமருதானை டீசல் - மின்சார புகையிரத எஞ்சின் சாரதிகள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, புகையிரத சேவையில் தாமதம் ஏற்படலாம் என புகையிரதத்...\nடி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினம்\nலேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் டி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினத்தையொட்டி நேற்று இரவு பிரித்பாராயணம் நடைபெற்ற போது, அமரர் டி.ஆர். விஜயவர்தனவின்...\nமலையகத்தில் தபால்காரர்களாக நியமிக்கப்பட்ட 400 பேரும் தொழிலை கைவிட்ட அவலம்\nமலையகப் பகுதிகளில் காணப்படும் தபால்காரர்களுக்கான வெற்றிடத்தை பூர்த்திசெய்ய 400 பேருக்கு நியமனம் வழங்கியபோதும் பலர் அத்தொழிலை கைவிட்டுச்...\nதமிழருக்கான அபிவிருத்தியை முன்னெடுக்க கூட்டமைப்பு அரசுடன் இணைய வேண்டும்\nஅரசாங்கத்துடன் இன்று கைகோர்த்துள்ளது போன்று எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிவிருத்தியை முன்னெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணையவேண்டுமென...\n2019 பட்ஜட் மார்ச் 5ஆம் திகதி\nபாரா��ுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில்...\nஅரசியலமைப்புப் பேரவை முழுமையாக அரசியல் மயம்\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை19ஆவது திருத்தச்சட்டமென்ற குழந்தை இன்று துஷ்பிரயோகம்பாராளுமன்றின் தீர்மானத்துக்கமைய...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?p=3013", "date_download": "2019-02-22T09:02:46Z", "digest": "sha1:M6E7CE5F4KU6RX23BDPIOXV66HIHOFR7", "length": 2890, "nlines": 57, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "வாழ்வா சாவா நிலை – The MIT Quill", "raw_content": "\nஅச்சம் அசுர பலத்தோடு என்னை\nஉடல் எளிதில் தவறி விழ….\nஅழிந்தாலும் பரவாயில்லை என்று போரிடலாமா\nஉதவி புரிய வரும் அன்புள்ளங்களையும்\nஅசுர பலம் வாய்ந்த இவ்வரக்கனை\nபோரிட்டு வென்றாலும் மீண்டு எழுந்து\nஏளனமாய் சிரித்து என் பலத்தை\nகொடுத்தது யார் என்று கேட்டேன்….\nஎன்னைப் பார்த்து என் படைப்பு\nசிரித்தது…. என் பிழைப்பு சிரித்தது…\nகவிஞர்: கு.கிஷோர் மின் அணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் பொறியியல். இரண்டாம் ஆண்டு.\nபாரதம் எதை நோக்கி -பாகம் 2 →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://infeeds.com/u/gurusukran/%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%B1-%C3%A0%C2%AE%C2%B5-%C3%A0%C2%AE%C2%AE-%C3%A0%C2%AE%C5%93-%C3%A0%C2%AE%C2%A4-%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%AE-%C3%A0%C2%AE%E2%80%A2-%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%C2%A8-%C3%A0%C2%AE%C2%A4-%C3%A0%C2%AE%C5%A1-%C3%A0%C2%AE%C2%B2-%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%AE-%C3%A0%C2%AE%C2%AA-%C3%A0%C2%AE%C2%B1-%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%A4-%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B1-%C3%A0%C2%AE%C2%B1-22777", "date_download": "2019-02-22T09:11:11Z", "digest": "sha1:KAEFDIW535NC7QCV6R4TGMRPY4F7E6B3", "length": 3308, "nlines": 19, "source_domain": "infeeds.com", "title": "அறிவோம் ஜோதிடம் - குழந்தை செல்வம் பெறுவதை பற்றி கூறுகின்றார் ஜோதிட திலகம் பழனி by /u/gurusukran", "raw_content": "\nஅறிவோம் ஜோதிடம் - குழந்தை செல்வம் பெறுவதை பற்றி கூறுகின்றார் ஜோதிட திலகம் பழனி\nPrevநோய்கள் இல்லா வாழ்வு வேண்டுமா\nஒரு மனிதனுக்கு என்னதான் சொத்துக்களும் சுகங்களும் இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லை என்றால் அவன் வாழவே அர்த்தமற்றவை ஆகிவிடுகிறது. ஒரு ஜாதகத்தில 5 ஆம் பாகமும் லக்கின பாகமும் குரு பகவானும் பாதிப்பு அடைதிருந்தால் அவருக்கு குழந்தை செல்வம் கிடைப்பதற்கு மிகவும் தாமதம் ஆகின்றது, சிலருக்கு கிடைக்காமலே போகின்றது.\nஇதற்கு வியாழன் கிழமை அரச மரத்தில் அடியில் இருக்கும் விநாயகரை சுற்றி வந்தால் பலன் கிடைக்கும். மேலும் திங்கள் கிழமை வரும் அமாவாசை அன்று அரச மரத்தை 108 பிரேதக்ஷணம் செய்தல் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிட்டும். ஒரு உதாரணத்துக்காக தான் இதனை எல்லாம் சொல்லி இருக்கிறேன். தனி மனித ஜாதகத்தை பொருத்து இந்த பலன்களும் பரிகாரங்களும் மாறுபடும். இதற்காக நீங்கள் உங்கள் ஜாதகத்தை குருசுக்ரனில் உள்ள ஜோதிடர்களிடத்தில் காண்பித்தாள் அவர்கள் டிகிரி சுத்தமாக ஆராய்ந்து உங்களுக்கு உண்டான பலன்களும் பரிகாரங்களும் கூறுவார்கள். மேலும் இது குறித்து நீங்கள் அறிந்து கொள்ள https://goo.gl/sl5r4v\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/gas-troubles/13682/", "date_download": "2019-02-22T09:01:07Z", "digest": "sha1:ROGHUBJLX7KIKYEVNPMBKXKIQMXXZUZO", "length": 8075, "nlines": 134, "source_domain": "kalakkalcinema.com", "title": "Gas Troubles : வாயுத் தொல்லையால் அவதிப்படுபவரா நீங்கள்?", "raw_content": "\nHome Trending News Health வாயுத் தொல்லையால் அவதிப்படுபவரா நீங்கள்\nவாயுத் தொல்லையால் அவதிப்படுபவரா நீங்கள்\nவாயுத்தொல்லையில் இருந்து விடுபட இதோ எளிமையான உணவு முறைகள்.\nநமது இரைப்பையிலும் ,குடலிலும் சேரும் காற்றே கேஸ் என அழைக்கப்படுகிறது.\nவயிறு வீக்கம் ,வயிறு பெரிதானது போன்ற தோற்றம் ,வயிறு முழுக்க நிரம்பி இருப்பது போன்ற உணர்வு, பசியின்மை ,சரியாக சாப்பிட முடியாது, காற்று வாய் வழியாகவும் ஆசன வாய் வழியாகவும் வெளியேறுதல் , புளித்த ஏப்பம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வு, இவைகள் சில அறிகுறிகள் ஆகும்.\n#வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:\n*உணவு செரிமானம் ஆகி, ஒரு பகுதி வயிற்றிலிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. மீதி உணவு பெருங்குடலுக்குத் தள்ளப்படும்.\nஅந்த மிச்ச உணவில் ஆபத்தில்லாத பாக்டீரியா கிருமிகள் நிறைய இருக்கும் மிச்ச மீதி உணவோட அந்த பாக்டீரியா சேர்ந்து உணவு புளித்து வாயுவாக மாறுகிறது.\nஇந்த வாயுவில் நாற்றம் இல்லாதவரைக்கும் பிரச்சினை இல்லை. நாற்றமும் சத்தமும் அதிகமானா அது ஏதோ உடல்நலக் கோளாறுக்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம். அதை சாப்பாடு மூலமாக சரி செய்யலாம்.\n#வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள்:\n*வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளை மூன்று வகையாக பிரிக்கலாம்.\n1.அதிகமான வாயு உள்ள உணவுகள்.\n*பால் மற்றும் பால் பொருள்கள், ப்ராக்கோலி ,காலிஃப்ளவர்,முட்டைகோஸ், வெங்காயம், பட்டாணி,பீன்ஸ் ,சோயாபீன்ஸ்,உருளைக்கிழங்கு ,ஓட்ஸ், கோதுமை போன்றவை.\n2. மிதமான வாயு உள்ள உணவுகள்:\nஆப்பிள் ,வாழைப்பழம், கேரட், செலரி ,மற்றும் கத்தரிக்காய்….\n3. குறைந்த வாயுவை வெளியேற்றும் உணவுகள்:\n*முட்டை, மீன், ஆட்டிறைச்சி, எண்ணெய் ,அரிசி….நிவாரண முறைகள்:(solution)\n1. காய்ந்த கறிவேப்பிலை ஓமம் கசகசா சுண்டைக்காய் வற்றல் சுக்கு இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிடவும்.\n2. காலையில் அருகம்புல் சாறு இரவில் குப்பைமேனி இலை சாறு இவற்றை குடித்து வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம்.\n3. ஆரஞ்சு பழத்தோல்களை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடித்துவர வாயு தொந்தரவு நீங்கும்.\n4.வ��ள்ளைப் பூண்டை பசும்பாலில் வேக வைத்து சாப்பிட்டு வரலாம்.\n5. வேப்பம் பூவை பொடி செய்து வெந்நீரில் கலந்து குடிக்க வாயு தொல்லை குறையும்\n6. வெங்காயம் பனங்கற்கண்டு விளக்கெண்ணெய் இவற்றை வதக்கி சாப்பிட வாயு தொல்லை குறையும்.\n7. ஓமத்தை வறுத்து உமியை நீக்கி விட்டு அரைத்து உப்பு பனைவெல்லம் சேர்த்து சாப்பிட வாயு தொல்லை குறையும்.\n5-வது முறையாக விஜய் படத்தில் இணைந்த பிரபலம் – வெளியான வேற லெவல் அப்டேட்.\nதன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறிய ரஜினி ரசிகருக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி – என்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/petrol-diesel-rate-20-11-18/11172/", "date_download": "2019-02-22T07:46:19Z", "digest": "sha1:EQLY4C5ARAHM77QJMCHS6RCWLDBORUGQ", "length": 5147, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Petrol Diesel Rate 20.11.18 : இன்றைய விலை நிலவரம்.!", "raw_content": "\nHome Latest News இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.\nPetrol Diesel Rate 20.11.18 : பெட்ரோல், டீசல் ரேட் சமீப காலமாக உச்சத்தை தொட்டிருந்தது.\nஇதனையடுத்து கடந்த ஒரு வார காலமாக பெட்ரோல் டீசல் ரேட் கொஞ்சம் கொஞ்சமாக இறங்க தொடங்கியுள்ளது.\nநேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ 79.46 காசுகளுக்கும் டீசல் லிட்டருக்கு ரூ 75.44 காசுகளும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன.\nஇதனையடுத்து தற்போது இன்றைய விலை நிலவரமும் குறைந்தவாறே உள்ளது. பெட்ரோல் விலை நேற்றை விட ரூ 0.15 காசுகள் குறைந்து ரூ 79.31-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஅதே போல் டீசல் லிட்டருக்கு 0.13 காசுகள் குறைந்து இன்றைய விலையாக ரூ 75.31 காசுகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து பெட்ரோல் டீசல் ரேட் குறைந்து கொண்டே வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆனால் இந்த விலை குறைப்பு போதாது, பெட்ரோல் டீசல் விலையை இன்னும் கணிசமாக குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nPrevious articleஅஜித்துடன் மோதுகிறாரா விஷால் – பொங்கல் ரேஸில் மேலும் ஒரு புது படம்\nNext articleஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.\nபெட்ரோல் விலை தொடர் குறைவு, டீசல் விலையில் மாற்றமில்லை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசூர்யாவுடன் மீண்டும் இணையும் பிரபல இயக்குனர், படம் வேற லெவல் தான்.\nஇறந்தவர் வீட்டில் சுபநிகழ்ச்சிகளை நடத்தலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/how-one-blind-bisexual-bird-became-an-icon-311824.html", "date_download": "2019-02-22T09:09:40Z", "digest": "sha1:OD47HDO7YPUFN4767UPJVEELZ2WVPYNG", "length": 21066, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்னத்துடன் ஒரு பால் உறவில் வாழ்ந்த வாத்துக்கு நினைவுச் சின்னம் | How one blind bisexual bird became an icon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. மொத்தமாக விமர்சித்த கமல்ஹாசன்- வீடியோ\n5 min ago இதுதான் முதல் முறை.. ஸ்டாலினே நேரடியாக விஜயகாந்த் வீட்டுக்கு சென்றது ஏன்\n14 min ago ஓபிஎஸ், முரளிதரராவுடன் ஜி.கே வாசன் சந்திப்பு.. அதிமுகவுடன் தமாகா கூட்டணி ஆலோசனை\n33 min ago என்னை அன்போடு அண்ணன் என்று தான் சொல்வார் விஜயகாந்த்.. மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி\n35 min ago மாசி சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்\nLifestyle இந்த ஊர்ல திரும்பின பக்கமெல்லாம் ஆணுறுப்பை வரைஞ்சு வெச்சிருக்காங்களே அது எதுக்குனு தெரியுமா\nSports உலகக்கோப்பையில் போட்டியை ஆட முடியாது என சொல்ல முடியுமா\nFinance HDFC புதிய திட்டம்... வெறும் 44,000 ரூபாயில் 1,100 சதுர அடி வீடு + 2 கோடி ரூபாய் பணம்..\nTechnology நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்\nAutomobiles புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nஅன்னத்துடன் ஒரு பால் உறவில் வாழ்ந்த வாத்துக்கு நினைவுச் சின்னம்\nஅன்பான வாழ்க்கைத்துணை மற்றும் அக்கறையுள்ள தந்தையாக வாழ்ந்து ஓரினசேர்க்கை சமூகத்தின் சின்னமாகத் திகழ்ந்த நியூசிலாந்தை சேர்ந்த வாத்துக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.\n40 வயதான தாமஸ் என்ற வாத்து கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி உயிரிழந்தது. அதனுடைய வாழ்க்கை துணை அருகிலேயே தாமசின் உடலும் புதைக்கப்பட்டது.\n\"தாமஸ் ஒரு அழகான மற்றும் நன்கு அறியப்பட்ட பறவை\" என்று கூறுகிறார் வெலிங்க்டன் பறவைகள் மறுவாழ்வு அறக்கட்டளை நடத்தி வரும் க்ரைக் ஷெப்பர்ட். இந்த மறுவாழ்வு மையத்தில்தான் தாமஸ் தனது கடைசி காலத்தைக் கழித்தது என்கிறார் அவர்.\n\"தாமஸ் தனது பெரும்பங்கு வாழ்க்கையை கழித்த இடத்திலேயே புதைக்கப்படுவது அழகான ஒன்று\" என்றார் க்ரைக்\nஒரு பால் சேர்க்கையாளர் இனத்தின் சின்னமாக தாமஸ் வாத்து மாறியது எப்படி\n1990ஆம் ஆண்டு கருப்பு அன்னப்பறவை ஒன்று நியூசிலாந்தின் கபிடி கடற்கரையின் சிறிய நகரத்தில் உள்ள வைமனு நீர்பரப்பிற்கு பறந்து வந்தது. அதற்கு ஹென்ரிட்டா என பெயரிடப்பட்டது.\nபின்பு அதன் சிறகுகள் சேதமடைந்ததால், மற்ற அன்னப் பறவைகளுடன் பறக்க முடியாமல் போக, தனிமையில் வாடியது. அப்போதுதான் தாமஸ் வாத்து அங்கு வந்தது.\nஹென்ரிட்டாவுக்கும் தாமசுக்கும் நல்ல உறவு ஏற்பட ஹென்ரிட்டாவை தாமஸ் பாதுகாத்து வந்தது.\nகமல் அரசியல் பிரவேசம்: கருணாநிதி, ரஜினியுடன் ஒரே நாளில் சந்திப்பு\nசீனப் புத்தாண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிறவெறி இருந்ததாக குற்றச்சாட்டு\n18 வருடங்கள் இந்த இரு பறவைகளுமே ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், ஒரு புதிய பெண் அன்னப் பறவை அங்கு வந்தது. தாமசை விடுத்து, இந்த புதிய பெண் அன்னப் பறவையுடன் ஹென்ரிட்டா அதிகமாக தென்பட்டது.\nஇரண்டுமே பெண் பறவைகள் என்று நினைத்திருந்த பட்சத்தில், அந்த புதிய அன்னப் பறவை முட்டையிட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹென்ரிட்டா ஒரு ஆண் பறவை என அப்போதுதான் தெரிய வந்தது.\n\"முதிர்ச்சியடைந்த அன்னப் பறவைகளின் பாலினத்தை கண்டறிவது கடினமான ஒன்று\" என்கிறார் அந்த நீர்பரப்பு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள வைகனே முகத்துவாரத்தின் சுற்றுலா வழிகாட்டியான மைக்கெல் பெர்யர். \"தாமஸ் வாத்தும் ஹென்ரிட்டா அன்னமும் 18 ஆண்டுகள் ஒரு பால் சேர்க்கையாளர்களாக உறவில் இருந்துள்ளன\" என்றார் அவர்.\nபின்பு, ஹென்ரிட்டா என்ற அந்த பறவையின் பெயரை ஹென்ரி என மாற்றி அமைத்தனர். முட்டையிட்ட புதிய பெண் அன்னப் பறவைக்கு ஹென்ரிட்டா என்று பெயர் சூட்டப்பட்டது.\nதன்னுடன் 18 ஆண்டுகளாக இருந்த துணை தன்னை விட்டு சென்றது தாமசுக்கு சற்றும் பிடிக்கவில்லை.\n\"இதனால் மிகுந்த கோபமடைந்த தாமஸ், மற்ற அன்னப் பறவைகளை தாக்க ஆரம்பித்தது. ஆனால் குஞ்சுகள் பொறிக்கப்பட்ட பிறகு, முழுமையாக மாறிய தாமஸ், தன்னுடைய சொந்த குழந்தைகளைப் போல அவற்றை பாதுகாத்தது\" என்று பெர்யர் தெரிவித்தார்.\nஹென்ரியும் ஹென்ரிட்டாவும் அடுத்த ஆறு ஆண்டுகாலத்தில் 68 அன்னப் பறவை குஞ்சுகளை பெற்றெடுத்தன.\nஅவர்களுடனே வாழ்ந்து வந்த தாமஸ் வாத்து, அக்குஞ்சுகளை வளர்க்க உதவியது. எப்படி பறக்க வேண்டும், எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அவற்றுக்கு கற்றுத் தந்தது.\nஇரு வேறு இனங்கள் சேர்ந்து இவ்வாறு குஞ்சுகளை வளர்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று என்கிறார் பெர்யர்.\n2009ஆம் ஆண்டு கருப்பு அன்னப்பறவையான ஹென்ரி உயிரிழக்க, ஹென்ரிட்டாவும் வேறு ஒரு பறவையோடு பறந்து போனது. மீண்டும் தனிமைக்கு தள்ளப்பட்ட தாமஸ், அங்குள்ள பெண் வாத்து ஒன்றுடன் இணைந்து 10 குஞ்சுகளை பெற்றெடுத்தது.\nகண்பார்வைத் திறன் குறைந்து, பின்பு முற்றிலும் பார்வையை இழந்த தாமஸ் 2013ஆம் ஆண்டு வெலிங்க்டன் பறவைகள் மறுவாழ்வு அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது. அங்குதான் தன் கடைசி நாட்களை கழித்தது தாமஸ் வாத்து.\nவாத்துடன் அன்னப்பறவை இணைவது கேள்விப்படாத விடயம் ஒன்றும் இல்லை என்று பெர்யர் கூறினார்.\nபூச்சிகள் முதல் பாலூட்டிகள் வரை, விலங்குகளுக்கு இடையே ஓரினச்சேர்க்கை வாழ்க்கைமுறை என்பது பொதுவான ஒன்றே. ஆனால் ஒரு சில விலங்குகள் மட்டுமே தன் வாழ்நாள் முழுவதும் ஓரினச் சேர்க்கை இணையுடன் வாழும்.\nஹென்ரி மற்றும் ஹென்ரிட்டாவுடன் சேர்ந்து அவற்றின் குஞ்சுகளை வளர்த்த தாமசை பார்த்து பல சுற்றுலா வாசிகள் வியந்துள்ளனர்.\nதாமஸ் உயிரிழந்த செய்தி அறிந்த பார்வையாளர்கள் பலர் அதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். கனடா, நெதர்லான்ட் போன்ற நாட்டு பார்வையாளர்களிடம் இருந்தும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\n\"எனக்கு தாமசை மிகவும் பிடிக்கும். ஒரு பொன் மாலை பொழுதில் அவனுக்கு சோளம் ஊட்டிவிட்ட அழகான நினைவுகள் வந்து செல்கின்றன\" என ஃபேஸ்புக்கில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.\nஹென்ரி அன்னப்பறவை புதைக்கப்பட்ட இடத்திற்கு பக்கத்திலேயே தாமசின் உடலும் புதைக்கப்பட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.\nதிருமண உறவாக மலர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணின் லிவ்-இன் உறவு #HerChoice\n\"ஓராண்டு எடப்பாடி ஆட்சி - எம்.எல்.ஏக்களுக்கு கூவத்தூர்; மக்களுக்கு நரகம்\"\nஉ.பி: என்கவுண்டர்களின் இலக்கு முஸ்லிம்களும் தலித்துகளுமா\nஎஸ்.பி.ஐ முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி வரை - பதற வைக்கும் வங்கி முறைகேடுகள்\nஎச். ராஜா டிவிட்டருக்குள் போய் பார்த்தால்.. சினேகா அழுது கொண்டிருக்கிறார்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\nதிடீர் திருப்பம்.. பாகிஸ்தானை கைவிட்ட சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு அசத்தல் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bharathiraja-says-that-if-he-was-politics-he-would-become-cm-325493.html", "date_download": "2019-02-22T07:52:41Z", "digest": "sha1:Z5B36WDBA3E4QR6PXLAI76KUCAA4MP54", "length": 14141, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியலுக்கு வந்திருந்தால் நான்தாங்க தமிழகத்தின் முதல்வர்- பாரதிராஜா நம்பிக்கை | Bharathiraja says that if he was in politics, he would become CM - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் ட்விஸ்ட் விஜயகாந்த்துடன் ரஜினி சந்திப்பு\njust now அனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை மு.க.ஸ்டாலினும் சந்திக்கிறார்\n5 min ago எங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\n11 min ago லவ் மேட்டர்.. கடலூரில் பயங்கரம்.. வகுப்பறைக்குள் புகுந்த கும்பல்.. ஆசிரியை சரமாரி வெட்டி கொலை\n18 min ago கோவிந்தா.. திருப்பதியில் தம்பிதுரை திருப்தி.. சாமி கும்பிட்டு பாஜகவுக்கு ஆதரவாக பேட்டி\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nMovies ஆஸ்கர் விருது விழா எங்கு, எப்பொழுது நடக்கிறது: தமிழர்கள் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்\nTechnology இந்தியா தாக்குதல் திட்டம்: போர் பீதியால் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் தயார்.\nAutomobiles ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை\nLifestyle கனவில் பெண்கள் இப்படி வருகிறார்களா அப்ப உங்கள் நிலைமை இனிமே அவ்வளவுதான்...\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nஅரசியலுக்கு வந்திருந்தால் நான்தாங்க தமிழகத்தின் முதல்வர்- பாரதிராஜா நம்பிக்கை\nசென்னை: அரசியலுக்கு வந்திருந்தால் நான் தமிழகத்தின் முதல்வர் ஆகியிருப்பேன் என்று பாரதிராஜா தெரிவித்தார்.\nபாரதிராஜா ஓம் என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இதில் அவர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில் பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், நான் 45 ஆண்டுகளுக்கு மேலாக நிறைய படங்களை இயக்கியுள்ளேன். சில படங்களில் நடித்தும் உள்ளேன். அன்னக்கொடிக்கு பிறகு ஒரு நல்ல கதை கிடைத்தது. அதில் சிலமாற்றங்கள் செய்து ஓம் என்ற பெயரில் இயக்கியுள்ளேன்.\nஇந்த படத்தில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நட்சத்திரா என்ற புதுமுகம் நடித்துள்ளார். ஒரு எழுத்தாளரை பற்றிய கதையாகும். தமிழ் சினிமாவுக்கு வரும் இளம் தலைமுறையினர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். 12 இயக்குனர்களின் திறமைகளை பார்த்து வியக்கிறேன்.\nடைரக்டர் பாலசந்தருக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருக்கிறது. அதனை அரசிடம் வற்புறுத்துவேன். தொடர்ந்து படங்கள் டைரக்டு செய்வேன். ஒரு அரசியல் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. பெரிய பதவி தருவதாகவும் கூறினார்கள். எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி மறுத்து விட்டேன்.\nநான் அரசியலுக்கு வந்து இருந்தால், முதல்வராகி இருப்பேன். முன்பெல்லாம் சினிமாவில் தமிழ் நடிகைகள் இருந்தனர். இப்போது இல்லை. கேரளா, மும்பை, கர்நாடகாவில் இருந்து நடிகைகளை அழைத்து வருகிறார்கள்.\nஇது வருத்தமான வி‌ஷயம். தனுஷ், சிம்பு திறமையானவர்கள். நடிகைகளில் நயன்தாரா சிறப்பாக நடிக்கிறார். தமிழ் கலாசாரம் சார்ந்த பொலிவும் அவர் முகத்தில் இருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களிலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbharathiraja interview politics பாரதிராஜா நேர்காணல் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajini-makkal-mandram-administrator-explains-about-dindigul-315233.html", "date_download": "2019-02-22T08:51:42Z", "digest": "sha1:2XDKMD6HWS6OTRMZNB23IEQMTIIFDP7R", "length": 18286, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "திண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகி நீக்கப்பட்டது ஏன்? சுதாகர் விளக்கம் | Rajini Makkal Mandram administrator explains about Dindigul cadre expelled - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. மொத்தமாக விமர்சித்த கமல்ஹாசன்- வீடியோ\n15 min ago விஜயகாந்த்திடம் உடல் நலம் மட்டுமே விசாரித்தேன்.. வேறு எதுவும் இல்லை.. ஸ்டாலின்\n17 min ago மாசி சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்\n24 min ago சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துக... ராமதாஸ் வலியுறுத்தல்\n37 min ago மதுரையில் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்... தேமுதிக நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை\nTechnology நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்\nAutomobiles புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nLifestyle உங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nதிண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகி நீக்கப்பட்டது ஏன்\nரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தற்காலிக நீக்கம்\nசென்னை : திண்டுக்கல் ரஜினி மக்கள் மன்றத்தில் மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தம்புராஜ் சுயநலத்தோடு செயல்பட்டதால் நீக்கப்பட்டதாக அந்த மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் விளக்கம் அளித்துள்ளார்.\nரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தம்புராஜை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். தர்புராஜ் நீக்கத்திற்கு மற்ற நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், திண்டுக்கல் மாவட்ட, நகர, பேரூராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட 147 பேர் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர்.\nவிரைவில் தங்கள் ராஜினாமா கடிதத்தை ரஜினிகாந்திடம் ஒப்படைக்கப்போவதாகவும் அவர்கள் கூறி இருந்தனர். இந்நிலையில் தம்புராஜ் நீக்கப்பட்டது ஏன் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் விளக்கம் அளித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : ரஜினி மக்கள் மன்றம் தூய்மையான அரசியலை முன்னிறுத்தி பொதுமக்களுக்கு சேவை புரிவதற்காக தொடங்கப்பட்டுள்ள அமைப்பு. இதில�� பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பொறுப்புகளில் நியமிக்கப்படலாம். அப்படி நியமிக்கப்பட்டவர்கள் மன்றத்தின் குறிக்கோளுக்கு ஏற்ப செயல்படாதபட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து மன்றத்தை சரியான பாதையில் நடத்திச்செல்வது தலைமையின் கடமை.\nதம்புராஜ் தலைமைக்கு விரோதமாக செயல்பட்டார்\nதம்புராஜ் செய்தது தலைமைக்கு விரோதமானது என்றாலும் அவரை தற்காலிகமாக நீக்கவும், தம்புராஜ் தவறை உணரும் வரை வேறு யாரையும் அந்த பொறுப்பிற்கு நியமிக்கக் கூடாது என்றும் ரஜினி அறிவுறுத்தினார். ஆனால், தம்புராஜ் தவறை உணராமல், நிர்வாகிகளை தூண்டிவிட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்படுத்தி அவதூறு பரப்பி மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயல்வது ஏற்புடைய செயல் அல்ல.\nபொதுநலம் விடுத்து தங்கள் சுயநலத்திற்காக சிலர் செயல்பட முயற்சி செய்வதும், அத்தகைய முயற்சி நிறைவேறாத பட்சத்தில் மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயல்வதும் ஒருபோதும் அனுமதிக்கப்படாது. அத்தகைய செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு மன்றத்தில் இடமில்லை.\nபொறுப்புக்கு ஏற்ப நடந்து கொள்ளுங்கள்\nஎனவே ரஜினிகாந்தால் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்ட மன்ற நிர்வாகிகள் அனைவரும் கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்கு நியாயம் செய்யும்வகையில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அவரது ஆணைக்கும் விருப்பத்திற்கும் இணங்க நிர்வாகிகள் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதகா சுதாகர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nவிஜயகாந்த்திடம் உடல் நலம் மட்டுமே விசாரித்தேன்.. வேறு எதுவும் இல்லை.. ஸ்டாலின்\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துக... ராமதாஸ் வலியுறுத்தல்\nஅனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்\nஎங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\nகாந்தை சந்தித்த காந்த்... பாஜகவின் தூதுவராக வந்தாரா ரஜினி\nகூட்டணி கட்சிகளுக்கு 12 தொகுதிகள்… அப்ப எங்களுக்கு… தலைமையை நெருக்கும் அதிமுக தலைகள்\nசெந்திலுக்கு சீட் கிடைக்குமா.. காத்திருக்கும் கார்த்தி.. குழப்புவாரா எச். ர���ஜா.. பரபர சிவகங்கை\n அவசர பிரஸ் மீட்டில் அறிவித்த ரஜினிகாந்த்\nதேர்தலில் போட்டியில்லை... அப்போ, ரஜினியின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்... கமல்ஹாசன் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nexpelled sudhakar explaination chennai நீக்கம் சுதாகர் விளக்கம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2018/sep/05/chekkachivanthavaanam-2994748.html", "date_download": "2019-02-22T08:47:43Z", "digest": "sha1:MOI3XM2SVU3WGTZJC56GBRKEBVWCZRT5", "length": 7130, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ChekkaChivanthaVaanam- Dinamani", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம்: ரஹ்மான் இசையமைத்துள்ள 2 பாடல்கள் வெளியீடு\nBy எழில் | Published on : 05th September 2018 05:29 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் போன்றோர் நடிக்கிறார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். இது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பு.\nஇந்தப் படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 அன்று சீமராஜா-வும் செப்டம்பர் 20 அன்று சாமி 2-வும் செப்டம்பர் 27 அன்று என்னை நோக்கி பாயும் தோட்டாவும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 28 அன்று செக்கச் சிவந்த வானம் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில், இன்று இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. அதன் தொடக்கமாக 2 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaiinbam.blogspot.com/2008/12/2.html", "date_download": "2019-02-22T08:21:54Z", "digest": "sha1:3LONCLUVNGMAFFLMK5NLGEZN2DSDBGWM", "length": 11258, "nlines": 153, "source_domain": "isaiinbam.blogspot.com", "title": "இசை இன்பம்: தமிழிசை வரலாறு - 2 : தேவாரம்", "raw_content": "\nஇசைக்கும் குயில் நீ தானா\nதமிழிசை வரலாறு - 2 : தேவாரம்\nசென்ற பகுதியில் திருமதி சௌம்யா அவர்கள், சிலப்பதிகாரப் பாடல்களில் கிரகபேத எடுத்துக்காட்டுகளை எடுத்துரைத்து, பாடிக் காட்டியதைக் கேட்டும் பார்த்தும் இரசித்தோம்.\nஇந்தப் பகுதியில், சங்க காலத்தில் இருந்து, தேவாரப் பதிகங்களின் காலகட்டத்திற்குச் செல்கிறோம். கிட்டத்தட்ட, இரண்டு முதல் ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சைவ சமயக் குரவர்களின் தமிழிசைப் பாடல்களை பாடக் கேட்கவிருக்கிறோம்.\nநான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவையாறு தலம்)\nபண் : கௌசிகம் (இராகம்: பைரவி)\n\"களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்\nகுளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்\nதெளித்துச் சுவையது ஊட்டி அமரர்கள் சூழியிருப்ப\nஅளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே\"\n(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)\nமூன்றாம் திருமுறை தேவாரப் பாடல் (சீர்காழி தலம்)\nஇயற்றியவர் : திருஞான சம்பந்தர்\nபண் : கௌசிகம் (இராகம்: பைரவி)\nயாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா\nகாணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.\n(இது பதிகத்தின் முதல் பாடல் மட்டுமே, இதைப்போல இன்னும் பத்து பாடல்கள் உள. பாடலின் முதலெழுத்தும், கடையெழுத்தும் ஒன்றாக இருப்பதைக் கவனிக்க. இப்படிப்பட்ட பாடலுக்கு என்ன பெயர்\n(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)\nநான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவொற்றியூர் தலம்)\nமனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்\nசினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது\nமனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா\nதுனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.\n(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)\n(முடிவில், நம் இசையின் சுர நுணுக்கங்களையும், அவற்றில் தொக்கி நிற்கும் உயர் கணிதத்தினையும், அறிவியலையும் சௌம்யா அவர்கள் தொட்டுப் போவதைப் பார்க்கலாம்.)\nஏழாம் திருமுறை தேவாரப் பாடல் (திருவாரூர் தலம்)\nபண் : பழம் பஞ்சுரம் (இராகம்: சங்கராபரணம்)\nமேலே குறிப்பிட்ட இரண்டு பாடலும் ஒரே பதிகத்தில் இடம் பெறுபவை. முதல் பாடலின் பொருளை இங்கேயும், இரண்டாம் பாடலின் பொருளை இங்கேயும் பார்க்கலாம்.\nசைவம், ஒரு கண்ணென்றால், வைணவம் இன்னொரு கண்ணல்லவா\nஇதுவரை சிவனடியார்களின் இசைத் தொண்டினால் தமிழிசை பெற்ற செல்வங்களைப் பார்த்தோம்.\nஅடுத்து வைணவப் பெருந்தகைகளான, ஆழ்வார்கள் படைத்திடும் அமுதினை அடுத்த பகுதியில் தொடர்வதினை கேட்டு மகிழ்வோம்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஅன்று ஜெயா டிவியில் ஒலிபரப்பானபோது கேட்கவில்லையே என ஏங்கிய எனக்கு\nதேனாகி ஒலித்தது செளம்யாவின் சங்கராபரணம்.\nஅன்று ஜெயா டிவியில் ஒலிபரப்பானபோது கேட்கவில்லையே என ஏங்கிய எனக்கு\nதேனாகி ஒலித்தது செளம்யாவின் சங்கராபரணம்.\nசெவிக்குணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்ற முதுமொழிக்கிணஙக இந்த வலைப்பகுதிதான் எனக்கு எப்போதும் பொழுதுபோக்கு. என்ன செய்வது ரிடையர்டு லைஃப் ஆச்சே......முத்து\nதமிழிசை வரலாறு - 5 - சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை...\nதமிழிசை வரலாறு - 4 - திருவாசகமும் திருப்புகழும்\nதமிழிசை வரலாறு - 3 : பிரபந்தம் & கம்பன்\nதமிழிசை வரலாறு - 2 : தேவாரம்\nதமிழிசை வரலாறு - 1 : சங்க காலம்\n* சூரி சாரின்-MOVIE RAGAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news.php?screen=13&bc=%25", "date_download": "2019-02-22T08:09:36Z", "digest": "sha1:FRSEEUONFZG5AGM6SE676H3VT5GQ3VO6", "length": 7831, "nlines": 205, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nதரம் குறைந்த தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வினியோகம் குறைதீர்க்கும் கூட்டத்தில் குற்றச்சாட்டு, வெற்றி பெறவே உங்களுக்கு சம்பளம், விளையாடுவதற்கு இல்லை: கிரிக்கெட் வாரியம் கொடுத்த அழுத்தம் பற்றி விவரித்த ஸ்மித், கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம், 14-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: குமரி கடற்கரை கிராமங்களில் மவுன ஊர்வலம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங் தேர்வு, குளச்சலில் மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ஊராட்சி தலைவர் பலி, ஐ.சி.சி. முடிவுக்கு தெண்டுல்கர் அதிருப்தி, தக்கலையில் டி.டி.வி.தினகரன் வரவேற்பு பேனர்கள் அகற்றம் அதிகாரிகளுடன், கட்சி��ினர் வாக்குவாதம், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு, மாடு திருடியதாக தகராறு: வாலிபர் தாக்கியதில் காயம் அடைந்தவர் சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை,\nதொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி நாளை மறுதினம் தேர்வு ரோகித் சர்மாவுக்கு ஓய்வு\nகல்வி செய்திகள் : நெட் தேர்வு அறிவிப்பு\nபன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 73 பேர் பாதிப்பு: சுகாதாரத்துறை ...\nசபரிமலையை பாதுகாக்க வலியுறுத்தி பா.ஜனதா கட்சியினர் பேரணி...\nநாகர்கோவிலில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக மறியல் - 177 பே...\nகுமரி மாவட்டத்தில் வேகமாக பரவுகிறது: பன்றிக்காய்ச்சலுக்கு வக...\nஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பினார...\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்தியா, பாகிஸ்தான் கூட்டா...\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அண...\nநாகர்கோவிலில் பரபரப்பு: நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்- 2 ஸ்கூ...\nதக்கலை பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்: அரசு ஆஸ்பத்திரி தனி ...\nசுசீந்திரம் அருகே பட்டப்பகலில் துணிகரம்: போலீஸ்போல் நடித்து ...\nகுளச்சல் அருகே குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்...\nகுளச்சல் நகரசபை அலுவலகத்தை பெண்கள் முற்றுகை சுத்தமான குடிநீர...\nகுமரி மாவட்டத்தில் 23 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி ஆஸ்ப...\nகுமரி மாவட்டத்தில் விடிய- விடிய மழை...\nகலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் காத்திருக்கும் போர...\n4 வழிச்சாலை பணிக்காக குளங்களில் மணல் கொட்டினால் கடும் நடவடிக...\nநவராத்திரி விழாவில் பங்கேற்று திரும்பிய முன்னுதித்த நங்கை அம...\nதையல் கலைஞர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் ரூ.3 ஆயிரம் வழங்க வே...\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: கன்னியாகுமரியில் வி...\nஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_names-of-lord-rama-list-R.html", "date_download": "2019-02-22T08:11:19Z", "digest": "sha1:K32XMMQAK3BFQ2BWMG4LGH5FF7LWC7TI", "length": 20554, "nlines": 542, "source_domain": "venmathi.com", "title": "names of lord rama | names of lord rama Boys | Boys names of lord rama list R - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும்...\nஏர்டெல் நிறுவனம், அதன் போட்டியாளர்களை எதிர்க்கும் மிகப்பெரிய முயற்சியொன்றில் களமிறங்கியுள்ளது....\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nமாரி-2 தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/70-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-16-30.html", "date_download": "2019-02-22T09:14:57Z", "digest": "sha1:XWL4UCDYLOA235CDNASAC73XKAD7MFSC", "length": 4734, "nlines": 75, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nஈரோட்டுச் சூரியன் - 12\nஅய்யாவின் அடிச்சுவட்டில் - (92) - கி.வீரமணி\nகல்விச் சந்தை - மதிப்பெண் மட்டும் போதுமா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன் ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்\n பெரியார் காமராசர் அரிய உரையாடல்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)\nஅய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை\nஎத்தர்களை முறி���டிக்கும் எதிர்வினை (30)\nஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா\nகவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது எங்கெங்கும் எழுச்சி \nகவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்\nகவிதை : பிள்ளையாரே, பேசுவீரா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nசிறுகதை : கடவுள் நகரங்கள்\nடில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nநூல் அறிமுகம் :அழகிய பூக்கள்\nபுகை மாசிலிருந்து காக்கும் முகமூடி\nபெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\nமாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை\n”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/tamilnadu-temple/", "date_download": "2019-02-22T07:52:07Z", "digest": "sha1:54JMRHRMZDADJRVB7IHHUWCFOC6V62LL", "length": 14977, "nlines": 96, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழகத்தில் கோயில்களில் எண்ணற்ற உலக அதிசயங்கள்! தெரிந்தால், உலகமே வியக்கும்! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 19, 4058 3:50 pm You are here:Home வரலாற்று சுவடுகள் தமிழகத்தில் கோயில்களில் எண்ணற்ற உலக அதிசயங்கள்\nதமிழகத்தில் கோயில்களில் எண்ணற்ற உலக அதிசயங்கள்\nதமிழகத்தில் கோயில்களில் எண்ணற்ற உலக அதிசயங்கள்\nஉலக அதிசயம் என்றால் என்ன ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.\nநம் தமிழ்நாட்டின் நெல்லையப்பர் கோவிலில் கல் தூணை தட்டினால் “ச, ரி, க, ம, ப, த, நி” என்கிற ஏழு இசை சப்த ஸ்வரங்கள் ஒலிக்கும் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nதிருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.\nஇன்றும் நிறைய கோவில்களில் குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் பூ மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும். அப்ப எவ்வளவு துல்லியமாக அளவீடு செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது பூ மாலை போல் வந்து விழும்.\nவட சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் மூன்று வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி முழுமையாக நமக்கு தெரிய வேண்டுமென்றால் அதற்கு இந்த ஒரு பிறவி போதாது.\nஓசோன் 20-ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் என்று அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளதை பார்க்கலாம். அது உலக அதிசயம்.\nயாழி என்கிற மிருகத்தின் சிலை பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழங்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குங்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.\nஅது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது. அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது.\nஅது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர். அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும். அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஓவியர் வீர சந்தானத்திற்கு வீர வணக்கம் செலுத்துகிறத... ஓவியர் வீர சந்தானத்திற்கு வீர வணக்கம் செலுத்துகிறது, உலகத் தமிழர் பேரவை தமிழ் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டு, அதை அவரது செயலிலும் வெளிப்பட...\nசங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு... சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு... சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிர...\nசோழர் வரலாறு – முழு தொகுப்பு ... சோழர் வரலாறு - முழு தொகுப்பு ... சோழர் வரலாறு - முழு தொகுப்பு சோழர் பழந்தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் ...\nகல்லிலே கலை வண்ணம் கண்ட மாமல்லபுரம்... கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம்... கல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம் மாமல்லபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டம், திருக்கழ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ – உயர் நீதிமன்றம் கேள்வி’ – உயர் நீதிமன்றம் கேள்வி\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடி��்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் உங்களை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1171629.html", "date_download": "2019-02-22T08:44:35Z", "digest": "sha1:VQILGDN5F6AETYET7233AT7Z4CISVYMV", "length": 12813, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விரைவில் ராஜினாமா..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விரைவில் ராஜினாமா..\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விரைவில் ராஜினாமா..\nகடந்த 2014-ம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் அரவிந்த் சுப்ரமணியன் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மூன்றாண்டு பதவிக்காலத்தை அவர் நிறைவு செய்தாலும், மேலும் ஓராண்டு அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்துடன் அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அவருக்கு மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு வழங்க அரசு தயாராக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில், “நன்றி அரவிந்த் சுப்ரமணியன். சில நாட்களுக்கு முன்னதாக அரவிந்த் சுப்ரமணியனிடம் வீடியோ கான்பரென்ஸ் முறையில் பேசினேன். அமெரிக்காவில் உள்ள தனது குடும்பத்தினருடன் வசிக்க விரும்புவதால் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்” என பதிவிட்டுள்ளார்.\nசென்னையில் பிறந்தவரான அரவிந்த் சுப்ரமணியன் டெல்லியில் பட்டப்படிப்பும், அகமதாபாத் ஐ.ஐ.எம்.மில் மேலாண்மை படிப்பும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்சி பட்டமும் பெற்றவர் ஆவார். இவருக்கு முன்னதாக, தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன், பதவிக்காலம் முடிந்ததும் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவிடம் அடைக்கலம் கேட்கும் 7400 இந்தியர்கள் – ஐ.நா. அறிக்கை..\nஅப்பாடா ஈரான் அணியில் ரொனால்டோ இல்லை…. வெற்றிக்கு தயாராகும் ஸ்பெயின்..\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­��ுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/Darling-Movie-Review-GV-Prakash-Kumar-Nikki-Galrani.php", "date_download": "2019-02-22T08:22:53Z", "digest": "sha1:CVIDYDDIGSZJOBQPMUYNWFEUGMZVY4H7", "length": 10576, "nlines": 125, "source_domain": "www.cinecluster.com", "title": "Darling Tamil Movie (2015) Review & Rating - Cine Cluster", "raw_content": "\n'ஜித்தன்' ரமேஷ் நடிக்கும் \"ஒங்கள போடணும் சார்\"\nமாநில அளவிலான கராத்தெ போட்டியில் தங்கப்���தக்கம் வென்ற கோலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரின் வாரிசுகள்\n37 ஆவது தமிழ்நாடு கராத்தே சங்கத்தின் மாநில அளவிலான கராத்தெ போட்டியில் , சிவாவின் மகன்கள் கவின் குமார் மற்றும் Steven குமார் இருவரும் 70 மற்றும் 76 கிலோ பிரிவில் தங்கப்பதக்கத்தை தட்டி சென்றனர்.\n9 கல்லூரி மாணவிகளுக்கு பாட வாய்ப்பளித்த இசைஞானி\nSNS பிலிம்ஸ் கெளசல்யா ராணி தயாரிக்க விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தில் இசைஞானி 9 கல்லூரி மாணவிகளுக்கு பாட வைத்து அறிமுகப் படுத்தி உள்ளார்.\nஅட்லி - விஜய் இணையும் 'தளபதி 63' படம் எப்படி இருக்கும்\n'தெறி', 'மெர்சல்' உள்ளிட்ட மெகா ஹிட் படங்களின் வெற்றிக் கூட்டணியான அட்லி - விஜய் இணையும் ஹாட்ரிக் திரைப்படம் 'தளபதி 63' ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.\nஇயக்குநர் மோகன் ராஜா மகன் 'பிரணவ் மோகன்' நடிகர் ஆனார்\nஇயக்குநர் மோகன் ராஜா மகன் 'பிரணவ் மோகன்' விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் தமிழரசன் படத்தில் அறிமுகமாக உள்ளார். விஜய் ஆண்டனி - பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க படமாக்கப் பட்டது.\nதொடர்ந்து படங்களை இயக்கவே விரும்புகிறேன் - இயக்குநர் டீகே\n'யாமிருக்க பயமே' , 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே 'காட்டேரி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த 'சீதக்காதி' படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.\nதமிழ் சினிமாவின் ரியல் சந்திரமௌலி யார் \nஇதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட கயல் சந்திரன் இனி தனது உண்மை பெயரான சந்திரமௌலி என தன்னை அழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/43577.html", "date_download": "2019-02-22T09:17:19Z", "digest": "sha1:SRGXTLMSOOAZKQHK3TIX2BF5C3H76VVA", "length": 19373, "nlines": 416, "source_domain": "cinema.vikatan.com", "title": "சத்யம் தியேட்டரை வாங்குகிறதா பிவிஆர்! | sathyam, சத்யம், சத்யம் சினிமாஸ், பி.வி.ஆர்.", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:53 (13/01/2015)\nசத்யம் தியேட்டரை வாங்குகிறதா பிவிஆர்\nஇந்தியாவின் மல்டி ப்ளக்ஸ் தியேட்டர் நிறுவனங்களில் ஒன்றான பிவிஆர் குழுமம் சென்னையின் எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மட்டும் இயங்கி வரும் எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்தை பிவிஆர் குழுமம் 700-1000 கோடி ரூபாய்க்கு வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nசென்னையில் சத்யம், எஸ்கேப், லக்ஸ், திசினிமாஸ் மற்றும் எஸ்2 ஆகிய ஐந்து மல்டி ப்ளக்ஸில் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிட்டு வருகிறது.இது தவிர சினிமா வர்த்தகம் மற்றும் சினிமா தயாரிப்பு தொழிலும் எஸ்பிஐ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.\nஎஸ்பிஐ சினிமாஸ் கடந்த வருடம் 189 கோடி ரூபாய் வருமாணத்தை பதிவு செய்துள்ளது. இது தவிர ஒரே நகரத்தில் நன்கு செயல்பட்டு வரும் மல்டி ப்ளக்ஸாக உள்ளது என்பதால் இந்தியா முழுவதும் 43 நகரங்களில் 102 இடங்களில் 454 திரையரங்குகளை நடத்தி வரும் பிவிஆர் குழுமத்துக்கு இந்த இணைப்பு நல்ல வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.\nஆனால் பிவிஆர் குழுமம் இது குறித்த எந்த தகவலையும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அளிக்கவில்லை, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்பிஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரண் ரெட்டி '' நாங்கள் முதலீட்டை அதிகரிக்கும் திட்டத்தில் இருக்கிறோம் ஆனால் அது குறித்து எந்த முடிவும் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. நிறுவனத்தை விற்பது என்பது ஒரு எண்ணம் மட்டும் தான் ஆனால் அது குறித்த எந்த கருத்தும் தற்போதைய நிலையில் இல்லை என்று பதிலளித்துள்ளார்.\nஏற்கெனவே சென்ற வருட இறுதியில் கார்னிவல் சினிமா மற்றும் ரிலையன்ஸின் பிக் சினிமா இணைப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இணைப்பு நடக்கும் பட்சத்தில் பிவிஆர் குழுமத்தின் மிகப்பெரிய இணைப்பாக இது இருக்கும்.\nsathyam சத்யம் சத்யம் சினிமாஸ் பி.வி.ஆர்.\nநீங்க எப்படி பீல் பண்ற���ங்க\n`என் மகள் உன்னோடு வாழக்கூடாது'- காதலி கண்முன்பே காதலனை அரிவாளால் தாக்கிய தந்தை\n’ - ரஜினி - விஜயகாந்த் சந்திப்பின் பின்னணி\n`மூன்று நாளில் யாருடன் கூட்டணி என்று அறிவிப்போம்’ - ஜி.கே வாசன்\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருதுப் பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildownload.webnode.com/news/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE/", "date_download": "2019-02-22T07:59:31Z", "digest": "sha1:TK6PJFFVTPYO5HUQ4CAG4XA6MLZJOBCB", "length": 7158, "nlines": 43, "source_domain": "tamildownload.webnode.com", "title": "அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல் :: Tamil Download Net", "raw_content": "\nTamil Download Net > அட்லாண்டிஸ் மர்மத் தீவ�� கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nபல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களையும் அதன் துள்ளியமான அமைவிடத்தினையும் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.\nஇவர்கள் இந் நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.\nஅக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nசெய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.\nமேலும் இதன் போது ஆழ் நில செய்மதிகள் , டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் என்பவற்றையும் தாம் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார்.\nகிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது ‘திமேயஸ்’ மற்றும் ‘கிரேட்டஸ்’ எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த ‘லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக’ அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார்.\nஅத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச்செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத்தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார்.\nஅட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால் (கி.மு.384-322) கற்பனையானவை எனக்கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண���டிஸைத் தேடுவோர் உள்ளனர்.\nமேலும் பலர் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.\n17 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டதாகக் கூறப்படும் அட்லாண்டிஸ் தீவின் வரைபடம்.\nஆரம்பத்தில் இந்நகரானது கிரேக்க தீவான சென்டோரினி, இத்தாலிய தீவுகளான சார்டினியா மற்றும் சைப்பிரஸில் இருக்கலாம் என பலரால் வெவ்வேறு விதமாக தெரிவிக்கப்பட்டு வந்தது.\nதற்போது அந்நகரின் வாயில் இருந்ததாக கருதப்படும் பாரிய தூண் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆதாரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/development/01/206682?ref=archive-feed", "date_download": "2019-02-22T08:50:57Z", "digest": "sha1:F5J3Y4TLCTBOJQPCWRR3MK3BFDVMGOEC", "length": 7773, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "தெனியாய, செம்புவத்தை தோட்டத்தில் தனி வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதெனியாய, செம்புவத்தை தோட்டத்தில் தனி வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு\nமாத்தறை - தெனியாய, செம்புவத்தை தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nமலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் இன்று இந் நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nஇந்திய அரசாங்கத்தின் நிதியொதிக்கீட்டில் 50 தனிவீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், அம்பாந்தோட்டை இந்திய உதவி உயர்ஸ்தானிகர் பிரேம் கே. நாயர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive2.tamil.srilankamirror.com/features/item/8190-tv-app-for-apple-tv", "date_download": "2019-02-22T08:50:44Z", "digest": "sha1:OU76CC2B32LFF37NJQ3VPNJKO5I2OM6T", "length": 2872, "nlines": 38, "source_domain": "archive2.tamil.srilankamirror.com", "title": "ஆப்பிள் டிவிக்கு புதிய App", "raw_content": "\nஇத்தாலியில் நிலநடுக்கம் - Monday, 31 October 2016 18:01\nபூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் - Monday, 31 October 2016 17:52\nதீபாவளி கொண்டாடினார் ஒபாமா - Monday, 31 October 2016 17:41\nஐஸ்லாந்து பிரதமர் பதவி விலகல் - Monday, 31 October 2016 17:32\nமீண்டும், ஸ்பெய்ன் பிரதமராக மரியானோ ரஜோய் - Monday, 31 October 2016 17:20\nஆப்பிள் டிவிக்கு புதிய App Featured\nஆப்பிளின் புதிய MacBook Pro அறிமுகப்படுத்தும் நிகழ்வில் ஆப்பிள் டிவிக்கு புதிய Appன் அறிமுகமும் நடைபெற்றது .\nஆப்பிள் டிவிக்கு எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட Appகள் அதன் ஸ்டோரில் உள்ளன.\n2,000 gamesகள் மற்றும் 1,600 content apps என்பன காணப்படுகின்றன .\nநேற்று “டிவி” என பெயரிடப்பட்டுள்ள புதிய ஆப் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆப் மூலம் நாம் ஆப்பிளின் iPad ,iPhone உட்பட பல்வேறு தயாரிப்புகளில் பார்க்கும் நிகழ்ச்சிகளின் தகவல்கள்\nசேமித்துவைத்து நமக்கு தெரிவிக்கும் .\nநேரலை நிகழ்ச்சிகள் தொடர்பான ட்விட்டரில் கருத்துக்களை தெரிவிக்கும் மற்றும் உரையாடும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.\nMore in this category: « ஆப்பிளின் புதிய MacBook Pro லேப்டாப்கள்\tபேசும் மோதிரங்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive2.tamil.srilankamirror.com/news/item/8170-2016-07-21-05-25-37", "date_download": "2019-02-22T08:43:40Z", "digest": "sha1:ZIZ4CTE6HNC3XVIEQYYS2VLZSCTT6LCA", "length": 2834, "nlines": 35, "source_domain": "archive2.tamil.srilankamirror.com", "title": "சந்திரிக்காவுடன் ஆட்டம் போட்டத்தை நினைவு கூர்ந்த ரணில்", "raw_content": "\nஇத்தாலியில் நிலநடுக்கம் - Monday, 31 October 2016 18:01\nபூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் - Monday, 31 October 2016 17:52\nதீபாவளி கொண்டாடினார் ஒபாமா - Monday, 31 October 2016 17:41\nஐஸ்லாந்து பிரதமர் பதவி விலகல் - Monday, 31 October 2016 17:32\nமீண்டும், ஸ்பெய்ன் பிரதமராக மரியானோ ரஜோய் - Monday, 31 October 2016 17:20\nசந்திரிக்காவுடன் ஆட்டம் போட்டத்தை நினைவு கூர்ந்த ரணில் Featured\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் ஆட்டம் போட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநாடாளமன்றில் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.\nசந்திரிக்காவின் நண்பர் என விமல் வீரவன்ச ரணிலை கூறியிருந்தார்.\nஇதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, தாம் சந்திரிக்காவுடன் நடனப் பள்ளியில் பயின்றதாகத் தெரிவித்துள்ளார்.\nMore in this category: « தொகுதிவாரி அடிப்படையில் 2017 ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தல்- ஜனாதிபதி\tமுன்னாள் பொலிஸ் மா அதிபரையும் நெருக்கடிக்கு உள்ளாக்கிய ரங்கா »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2010_03_19_archive.html", "date_download": "2019-02-22T08:23:53Z", "digest": "sha1:EADJ3LFFXMKCRYTUD27MPBKOHVRX7VL3", "length": 15229, "nlines": 143, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா: Mar 19, 2010", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nதெலுங்கு எழுத்துலகில் ஒரு தமிழர்\nதெலுங்கு இலக்கிய உலகம் நம் தமிழ் இலக்கிய உலகம் போல சிறப்பானதுதான். தெலுங்கு மொழியில் முதல் முதலாக சிறுகதை இலக்கியம் படைத்தவர் குருஜாடா அப்பாராவ் எனும் வட ஆந்திரத்து மண்ணின் மைந்தர். மிகப் பெரிய கவிஞர் கூட. இவர் கவிதையை ஒரு படத்தில் (இந்துருடு-சந்துருடு) கமலஹாசன் கூட தெலுங்கில் உணர்ச்சி வேகத்தில் பேசுவதாக வரும் (மண் என்றால் அது வெறும் மண் இல்லையடா.. குருதியும் வியர்வையும் ஒன்றாய் கலந்த உயிர்).\nகுருஜாடா அப்பாராவ் 1910 இல் தெலுங்கில் சிறுகதையை முதன் முதலில் எழுதி ஆரம்பித்து வைத்தார். தெலுங்கு சிறுகதை இலக்கியமும் ஆரம்பித்து வைக்கப்பட்டு இப்போது நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. சமீபத்தில் தெலுங்கு சாகித்தியக் காரர்கள் கூட்டமைப்பு இந்த நூறு ஆண்டுகளில் சிறப்பாக எழுதப்பட்ட சிறுகதைகளில் ஒவ்வொரு ஆண்டுக்கு ஒன்றாகத் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகமாக பதிப்பித்து சமீபத்தில் ஆந்திரப் பல்கலக்கழகத்தில் விழா எடுத்து வெளியிட்டனர். அப்படி வெளிட்ட கதைகளில் 2006 ஆம் ஆண்டு சிறுகதையாக திரு. எல்.ஆர். ஸ்வாமி எழுதிய ‘ஷகிலா’ எனும் தெலுங்கு சிறுகதை தேர்ந்தெடுக்கப்���ட்டு வெளியிடப்பட்டதில் ஒரு விசேஷம் உண்டு.\nஎல்.ஆர்.ஸ்வாமி ஒரு தமிழர். பிறப்பால் தமிழ், படிப்பால் மலையாளம், நாற்பது வருட ஆந்திர வாழ்க்கையால் தெலுங்கு, என மூன்று மொழிகளிலும் வல்லமை பெற்ற தமிழர். நம் நண்பர். விசாகப்பட்டினத்தில் தெலுங்கு மொழி வளர்ச்சிக்காக தெலுங்கு சாகித்தியவாதிகளுடன் இணைந்து பாடுபடுபவர். பல இலக்கிய மேடைகளில் நான் இவரைத் தலைமை பீடமாக சந்தித்ததுண்டு. இவர் தெலுங்குமொழித் திறமை, தெலுங்கு மொழியின் ஆளுமை, அந்த மொழியைக் கையாளும் லாவகம், பல சமயங்களில் என்னை ஆச்சரியப்படுத்தும்.\nவாராவாரம் தெலுங்கு இலக்கிய மேடைகளைத் தொடர்ந்து நடத்தி வருபவர். இந்த இலக்கிய மேடைகளில் திரு சம்பத் அவர்களால், கம்பன், பாரதி, திருவள்ளுவர், கண்ணதாசன் போன்றோர் தெலுங்கருக்கு அறிமுகப்படுத்த முக்கிய காரணமானவர். தெலுங்கு இலக்கிய உலகில் என்னுடைய வம்சதாரா புத்தகம் பற்றிய அறிமுகமும் நடத்தியவர். இம்மாதக் கடைசியில் திருமலைத் திருடனைக் கூட அறிமுகம் செய்ய உள்ளார்.\nசாகித்திய அகதமியின் மொழிபெயர்ப்பாளராக பல தெலுங்கு புத்தகங்களை மலையாளத்திலும், பல மலையாளப் புத்தகங்களைத் தெலுங்கிலும் அறிமுகப்படுத்தியவர். தமிழில் ஹிந்து நாளிதழில் பணியாற்றிய எழுத்தாளர் நடராஜன் அவர்களின் ‘வனநாயகம்’ எனும் புத்தகத்தை, தெலுங்கில் ‘அடவிக ராஜ்யம்’ என்று மொழிமாற்றம் செய்து, அந்தப் புத்தகத்திற்காக ‘நல்லி குப்புசாமி விருது’ பெற்றவர்.\nஇவருடைய ‘கோதாவரி ஸ்டேஷன்’ எனும் தெலுங்குக் கதையைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தெலுங்கு எழுத்துலகத்தில் மிகவும் பாராட்டப்பட்ட கதை இது. ஸ்வாமி நாற்பது வருடங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் வேலைக்கென வந்து இங்கேயே நிரந்தரமாக நின்று விட்டவர். பொதுவாக அன்னிய மொழியில் மீதுள்ள பிரியம் இவரை தெலுங்கு மொழி பக்கம் திருப்பிவிட்டது. 1988 இல் இவர் எழுதிய முதல் தெலுங்கு சிறுகதை ‘ஜவாபுலேனி ப்ரச்ன” (பதிலில்லாத கேள்வி), ஆந்திர ஜோதி வாரப்பத்திரிகையில் யுகாதி சிறப்பு சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இவர் முதல் வரவே வெற்றியுடன் துவங்க அதற்குப் பிறகு 220 சிறுகதைகள் இன்று வரை எழுதியுள்ளார். கடந்த நூறாண்டுகளில் குறிப்பிடப்பட்ட நூறு எழுத்தாளர்களில் ஒருவராக இவர் இன்று தெலுங்கு இலக்கிய உலகில��� பாராட்டப்படுவது என்பது இவரின் அபரிமிதமான உழைப்புக்கும், எழுத்துத் திறனுக்கும் கிடைத்த பரிசுதான்.\n\"அதென்ன சார் அந்த கதைக்கு ‘ஷகிலா’ என்று பெயர் வைத்தீர்கள்,\" என்று கேட்டேன் ஸ்வாமியிடம்.\n“கதையின் முக்கிய பாத்திரம் ஷகிலா. பிறப்பால் யாரும் எந்த மதத்தையும் சாரமுடியாது, வளர்ப்பும் சூழ்நிலையும் மட்டுமே ஒருவரின் மனநிலையை எந்த மதத்துக்கும் உண்மையாக மாற்றும்” என்று சொன்னார்.\n“ஆமாம். ஷகிலா எனும் ஏழை முஸ்லிம் பெண் சிறு வயதிலேயே பிராம்மணக் குடுமபத்தாரால் ஆதரிக்கப்பட்டு வளர்ந்து பெரியவளாகிறாள். அந்தக் குடும்ப பழக்கவழக்கங்கள் அவளை அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக மாற்றிவிட்டன. ஒருசமயம் ரம்சான் பண்டிகைக்காக அவள் பிறந்த இடம் செல்ல நேரிடும்போது அவள் மனம் தான் பிறந்த குடும்பத்தோடும், அவர்கள் பழக்கவழக்கங்களோடும் ஒத்துழைக்க மறுக்கிறது. அவள் உடனடியாக திரும்பி விடுகிறாள். அவளுக்கு கபீர் என்ற கணவன் (கபீர் என்ற பெயரே அவன் குணத்தையும் காட்டும் என்பதற்காக வைக்கப்பட்டது) அமையும்போது, அவள் கணவன் இவள் நிலையை பரிபூரணமாக உணர்வதாகவும், அவளோடு இயைந்து செல்ல சிலநாட்கள் அவகாசம் கேட்பதாகவும் கதை முடிகிறது.”\nஸ்வாமி மிக மிக எளிமையான மனிதர். கோவையில் பிறந்து, பாலக்காட்டில் படித்து, விசாகப்பட்டினத்தில் தற்சமயம் வசித்துவரும் இந்தத் தமிழரை தெலுங்கு இலக்கிய உலகம் மறவாமல் அவர் சேவைகளை தத்து எடுத்துக் கொள்வது மனதுக்கு நிச்சயம் ஆறுதல்தான்.\nஇவருடைய தமிழிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட நூலை தமிழ் மன்றம் தனது நூற்றாண்டு விழாவின் போது நகர மேயர் மூலம் வெளியிடப்பட்டு, நல்லி குப்புசாமி செட்டியார் பெற்றுக் கொள்ளும் வகையில் நடத்திப் பெருமை கொண்டது.\nதெலுங்கு இலக்கிய உலகத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றுள்ள 65 வயது இளைஞரான திரு ஸ்வாமி மென்மேலும் பல சேவை செய்து அதன் மூலம் தமிழர்பெருமைக்கு மேலும் புகழ் பெற்றுத் தரவேண்டும். இது நமது கோரிக்கையும் கூட.\nஸ்ரீகிருஷ்ணதேவராயன் திருவேங்கடத்தில் கொடுத்த நகை\nசீதாதேவியின் அக்கினிக் குளியலும் ராஜம் அம்மாவின் க...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கேற்றவாறு மா...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2019-02-22T08:38:01Z", "digest": "sha1:WTDNVR6WQLZ44TN3LWV3TDUXWSBF7LUD", "length": 14548, "nlines": 63, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா: அம்ருதா", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nவம்சதாரா, திருமலைத் திருடன் வரிசையில் என்னுடைய இன்னொரு புதினமாக ‘அம்ருதா’ எனும் புதிய புத்தகம் இணைகின்றது... சென்னை பழனியப்பா பிரதர்ஸ் பதிகப்பகத்தினரால் வெளியிடப்படுகின்றது.. பதினொன்றாம் நூற்றாண்டு சம்பந்தப்பட்ட சரித்திர நாவல்தான் எனினும் என்னுடைய ஏனைய நாவல்களின் விவரணைப் பின்னணியிலிருந்து சற்று விலகி எழுதிய நாவலாகத்தான் என் மனதுக்குப் படுகின்றது.. ஆனால் இது இப்படித்தானா என்று வாசகர்கள்தானே சொல்லவேண்டும்\nபாரதத்தின் சரித்திர நிகழ்வுகளில் பெண்களின் பங்கினைப் பற்றி தகவல்கள் ’அதிகம்’ இல்லைதான் . அதிலும் அரசகுமாரிகள் என வரும்போது அவர்கள் திருமணச் சந்தையில் பேரம் பேசப்படுவதைப் போலத்தான் அரச காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதை சரித்திர ஆசிரியர்கள் விவரித்துள்ளனர். இப்படிப்பட்ட ஆணாதிக்க சூழலில் ஒரு சரித்திரப் புதினத்தில் பெண்களின் முக்கியப்பங்குடன் கூடிய நிகழ்வுகளைப் பொருத்தி இந்தக் கதையைப் புனைந்துள்ளேன்.\nஏற்கனவே என்னுடைய நாவல்களில் முக்கியமான பாத்திரமாக சோழ மன்னன் குலோத்துங்கனைக் கொண்டு வந்துள்ளேன். இந்த குலோத்துங்கன் தாய்வழித் தோன்றல் மூலம் மிகப் பெரிய சோழதேசத்துக்கு மன்னராக அங்கீகரிக்கப்பட்டவர். தந்தைக்குப் பின் மகன், மகனுக்குப் பின் அவனுடைய மகன் எனும் ஆணாதிக்க வாரிசுப் போட்டியில் தாய்வழித் தோன்றலான குலோத்துங்கன் எப்படி மிகப் பெரிய பேரரசராக அங்கீகரிக்கப்பட்டார் என்பதை எழுத வேண்டும் என்பது என் பல்லாண்டு ஆசை. தமிழின் சிறந்த படைப்பிலக்கியமான கலிங்கத்துப் பரணியில் ஒரு சில செய்திகளும், வடமொழி சிருங்கார காவியமான ’விக்கிலமங்கசரிதா’ வும் சில சான்றுத் தகவல்களைத் தெரிவித்தாலும் இவைகள் வெகு சூசகமாகத்தான் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பது என்னவோ வாஸ்தவம்தான். தாய்வழித் தோன்றலில் மன்னனான குலோத்துங்கர் எப்படி ஆட்சிபீடம் ஏறினார் என்பதை சரித்திர ஆய்வாளர்கள் இன்னமும் தெளிவாகச் சொல்லவில்லைதான். ஆனால் இன்றைய தென் ஆந்திரப் பகுதிகளின் குலோத்துங்கனைப் பற்றிய பூர்வீக செய்திகள் கல்வெட்டாக, செப்பேடுகளாக நிரவி இருக்கிறது. நிறைய ஆய்வுகள், நிறைய செய்திகள், சில ஆந்திரப் பேராசிரியர்களுடன் கலந்துரையாடல்களுக்குப் பிறகுதான் இந்தப் புதினத்தை எழுத ஆரம்பித்தேன். காலவிரயம் அதிகம் ஆனாலும் நிறைவாக ஒரு காரியம் செய்வதால் ஏற்படும் திருப்தியே அலாதிதான். அந்த திருப்தி இப்புதினத்தை எழுதியதன் மூலம் எனக்குக் கிடைத்துள்ளது.\nகுலோத்துங்க அரசன் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு மேலும் சோழதேசத்தை மிகச் சிறப்பாக ஆண்டவன் என்பது சரித்திரம் படித்த அனைவருக்கும் தெரியும்தான். அந்த பதினொன்றாம் நூற்றாண்டில் பாரதத்தில் மிகப் பெரிய சாம்ராஜ்யமாக குலோத்துங்கனின் அரசு இருந்ததாக ஆங்கில பேராசிரியர்கள் வியந்து எழுதி இருக்கிறார்கள்.. இத்தனைக்கும் யுத்தங்கள் கூட ’அவ்வளவாக’ அடிக்கடி நடைபெறாத அமைதியான ஆட்சியாக இருந்ததாகவும் பாராட்டுகிறார்கள்.\n’அம்ருதா’வைப் பற்றிய கருத்துரைகளையாகவும் அணிந்துரையாகவும் மனமுவந்து அளித்து புதினத்துக்குப் பெருமை சேர்த்த மலேயா தமிழ் எழுத்தாளர் திருமதி மீனா முத்து, மரபு ஆய்வாளர் திருமதி சுபாஷினி டிரெம்மல், மூத்த பெண் எழுத்தாளரான திருமதி சீதாலக்ஷ்மி, கணக்காயர் பர்வதவர்த்தினி இவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nஒரு சித்ராபௌர்ணமி நாளின் அடுத்த நாளிலிருந்து தொடங்கி அடுத்து வரும் பத்துநாட்களுக்குள் ஏற்படும் சம்பவங்களில் தொகுப்பாக இந்தக் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஆந்திராவின் கிருஷ்ணை நதியில் தொடங்கி சோழநாட்டில் இந்நிகழ்வுகள் முடிவடைவதால் ஆந்திரத்தின் பழைய தகவல்கள் பலவும் தரப்பட்டுள்ளன. சாதிகளின் கொடுமைகள் அந்தக் காலகட்டத்திலேயே மனித சமூகத்தின் சாபக்கேடாக இருந்ததையும், பெண்களை சூதக்காய்களாக எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டனர் என்பதையும் ஆனாலும் நல்லவர்களின் தன்னலமில்லாத சேவைகளும் தேசபக்தியும் எப்படியெல்லாம் ஒரு தேசத்தைக் காப்பாற்றுகின்றன என்பதையும் முக்கியமாக நம் தேசத்து சக்தி வழிபாட்டுச் செய்திகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. புத்தகத்துக்கு இனிய நண்பர் கோவை ஜீவா அவர்கள் அட்டைப்பட ஓவியத்தை அ��ுமையாக அமைத்துள்ளார்கள்.\nபுத்தகம் படிப்பது வாசகர்களுக்கு சிரமமாக இருக்கக்கூடாது என்பதில் சற்று எச்சரிக்கையாகவே இருந்திருக்கிறேன் என்பதை முன்னமேயே தெரிவித்து விடுகிறேன். என்னுடைய ஏனைய புத்தகங்களை வாசகர்கள் ஏற்றுக் கொண்டு வாழ்த்தியதைப் போல ‘அம்ருதா’வும் வாழ்த்தப்படுவாள் என்ற நம்பிக்கையோடு\n(ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே.. .புத்தகத்தின் விலை ரூ.330/= (தான்).\nகிடைக்குமிடம் - பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர் சாலை, சென்னை 600 014 (#044-28132863 // 43408000) மற்றும், மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு கிளைகளிலும் கிடைக்கும்).\nAt 4:06 AM, பார்வதி இராமச்சந்திரன். said...\nமனமார்ந்த நல்வாழ்த்துக்கள் திவாகர் ஜி\nவாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றி.\nத்ங்களைப் போன்ற தெய்வீகப் புலவர்கள் ஆசியிருக்க அதுவே போதும். தங்களுக்கு என் நன்றி\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கேற்றவாறு மா...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு ...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு ...\nதிருமுறைக்காக வந்த இறைத் தூதர்\nநேற்றுதான் என்னுடைய புதிய நூல் ‘ஆனந்த விநாயகர்’ ப...\nஏடு தந்தானடி இறைவன் - 6 (தேவாரத்துக்கு அப்பெயர் எப...\nஏடு தந்தானடி இறைவன் - 5 (தில்லை மூவாயிரவரும் தேவார...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2012/09/blog-post.html", "date_download": "2019-02-22T08:30:23Z", "digest": "sha1:YS6WPATTNZB6VAJNRZXJ3QI3BP37EMXZ", "length": 31476, "nlines": 349, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: முகமூடி - தி மிஷன் ஆப் மிஷ்கின்/\"மிஸ்\"கின்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nமுகமூடி - தி மிஷன் ஆப் மிஷ்கின்/\"மிஸ்\"கின்\nசித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய் (நந்தலாலா மிஸ்ஸிங்கா) மிஸ்கினின் எந்த ஒரு மிஷனையும் அரங்கில் பார்த்தது இல்லை. பார்க்கும்படியான சந்தர்பமும் அமையவில்லை. பின்னர் பார்த்த பொழுது அரங்கில் பார்க்கவில்லையே என்று நினைத்தது உண்டு. முகமூடி மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. பொதுவாகவே சூப்பர் ஹீரோ படங்கள் எனக்கு பிடிக்காது. அதனால் பார்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. சொல்லப் போனால் முகமூடி மொக்கையாக இருக்கும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். என் அண்ணன் அழைத்ததால் செல்ல வேண்டிய கட்டாயம். அவன் ஒரு மிஸ்கின்வாதி.\nவழக்கம் போல் ஒரு மிஸ்கின் படம். லோ ஆங்கிள் ம��்றும் வைட் ஆங்கிள் ஷாட் இருக்கும். பின்னணி முழுவதும் இசை இருந்து கொண்டே இருக்கும். கை கால்களை அகல விரித்து வேகமாக நடக்கும் ஹீரோ அல்லது வில்லன். ஹீரோயின என்று அதிசியப் படும் அளவிற்கு ஒரு ஹீரோயின். ஏதோ ஒரு சந்தர்பத்தில் நடுரோடில் சீண்டுபவர்களை அனாயசமாக அடிக்கும் ஹீரோ, ரசிக்க வைக்கும் ஹீரோயிசம். வெள்ளை சட்டை அல்லது காக்கி அல்லாத சட்டை போட்ட போலீஸ். எங்கும் வியாபித்திருக்கும் கொலைகள். முகம் சுளிக்க வைக்காத சண்டை மற்றும் ஆபாசம். கனமான மனிதர்கள் இயல்பான நடிப்பு. ஆராய்ச்சி செய்ய இன்னும் இருக்கலாம் ஆனால் மேல் சொன்ன எவையும் இல்லாமல் மிஷ்கினும் இல்லை.\nபடம் ஆரம்பித்த முதல் காட்சியில் இருந்தே மிஸ்கின் பயணிக்கத் தொடங்கி விட்டார்..ஒரு திரில்லர் படத்திற்கு தேவையான அத்தனையும், அத்தனை என்றால் அத்தனையும் இதில் இருக்கிறது கதை என்ற அடித்தளம் தவிர. கதை தான் இல்லையே தவிர பலமான திரைக்கதை உள்ளது. பல காட்சிகளில் வழக்கமான தமிழ் சினிமாத்தனம் தவிர்க்கப்ட்டுள்ளது. இந்தக் காட்சியின் பின் இது தான் தான் நடக்கும் என்று எதிர்பார்த்தால் அது நடக்காது அல்லது வேறு ஒரு சமயம் நடக்கும். பார்த்துப் பழகிப் போன காட்சிகளை சற்று வேறுவிதமாக வைத்துள்ளார். அந்த உழைப்பிற்காக வாழ்த்துக்கள் மிஸ்கின் சார்.\nநான்லீனியர் கதை இல்லை ஆனால் லீனியர் கதையில் நான்லீனியர் காட்சிகளை வைத்துள்ளார். பொறுமையாக நகரும் காட்சிகள். அதில் கவிதை போன்ற அழகு. முதல் பாதி சற்று நீளம், இரண்டாம் பாதி நீளமில்லாமல் இருந்தது சிறப்பு.\nஜீவா நடிப்பில் அசத்துகிறார்.பல தருணங்களில் காமிராவும் இசையும் மட்டுமே கவிதை பேசுகின்றன. இசையில் கிட்டாரின் ஆளுமை அதிகம் இருக்கிறது. படத்தில் பல குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தும் நமக்குப் பிடித்த விஷயங்கள் அதிகம் இருக்கும் பொழுது குறைகள் ஒரு பொருட்டாய் தெரிவது இல்லை. ஜீவாவை சூப்பர் ஹீரோவாக பார்க்கவில்லை, அவர் சூப்பர் ஹீரோவும் இல்லை. சூப்பர் ஹீரோவுக்கான எந்த மாய பிக்சன்களையும் அவர் செய்யவில்லை. பின் ஏன் சூப்பர் ஹீரோ என்று விளம்பரம் செய்தார்களோ தெரியவில்லை.\nபடம் முடிந்து வெளியே வரும் பொழுது \"அஞ்சாதே மாதிரி இல்ல ,மிஸ்கின் எவ்வளவோ நல்லா எடுத்து இருக்கலாம், சொதப்பிட்டான்\" முகமூடியின் முதல் விமர்சனம் கூற ஆரம்பித்தான் என் அண்ணன். பல படங்களில் சொதபலகளை கண்டால் கொந்தளிக்கும் நானோ அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். \"படம் பார்த்த மாதிரியே இல்ல, இந்த படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தல\" என்றான். அது என்னவோ உண்மை தான். மிஸ்கினின் இந்தப் படம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கவில்லை. தாக்கம் . பாதிப்பு. ஒரு திரைப்படம் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்கிறீர்களா சிறுவயதில் ஜுராசிக்பார்க், அனகோண்டா போன்ற படங்கள் பார்த்துவிட்டு இரவு வேளைகளில் குண்டு பல்பு வெளிச்சத்தில் சாப்பிடும் பொழுது இடுப்புவரை கவ்வும் டைனோசர் எந்தப்பக்கம் இருந்து வருமோ, அந்தரத்தில் தொங்கும் அனகோண்டா விழுங்கிவிடுமோ என்றெல்லாம் தோன்றும்.\nரஜினி படம் பார்த்தால் குறைந்தது ஒரு வாரதிற்காவது ரஜினி நம்முள் இருப்பார். அங்காடிதெரு கிளைமாக்ஸ் பாதிப்பை நண்பன் கூறியதால் இன்று வரை அங்காடித்தெரு படமே பார்க்கவில்லை. சித்திரம் பேசுதடி திரைபடத்தில் பாவனா அப்பாவிற்காக சிறை செல்லும் நரேன், அந்தக் காட்சி விவரிப்பு அவ்வளவு எதார்த்தமாக இருக்கும். இந்தப் படம் அப்படி ஒன்றையும் ஏற்படுத்தவில்லை என்பது உண்மை.முகமூடியில் மார்கெட்டில் நடக்கும் சண்டையை அவ்வளவு பிரமாதமாக எடுத்துவிட்டு கிளைமாக்ஸ் சண்டையை மொக்கையாக எடுத்து இருக்கிறார்.\nமுகமூடி. பலவகை மசாலாக்களுடன் தயாராகும் அம்மாவின் சமையல். அந்த சமையல் வாசனையை நுகரும் பொழுது ஏற்படும் உணர்வு தான் முகமூடியின் முதல் அரை மணி நேரம். அப்படி தயாரான சமையலை திருப்தியாக சாப்பிட்ட நினைத்தால் ஏதோ ஒன்று குறைவது போன்றே தெரியும், குறைவது என்னவென்று கண்டுபிடிக்கவும் முடியாது. அது தான் முகமூடியின் மீதி.\nமுகமூடி - தி மிஷன் ஆப் மிஷ்கின்\nமுகமூடி - தி மிஷன் ஆப் \"மிஸ்\"கின்\nதொடர்புடைய பதிவுகள் : , , , ,\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், மிஸ்கின், முகமூடி, ஜீவா\nதங்கள் முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி அம்மா\n//லோ ஆங்கிள் மற்றும் வைட் ஆங்கிள் ஷாட் இருக்கும்.//\nஎன்னா சீனு இதுவரைக்கும் கேள்விப்படாத பெரிய பெரிய வார்த்தைல்லாம் பாவிக்கிற இந்த சொல்லுக்கெல்லாம் அர்த்தம் என்ன\nஹா ஹா ஹா தல நீங்க ஹாலிவூட் நான் கோலிவூட் கூட கிடையாது... சின்ன பையன் தப்பா எழுதி இருப்பன் மன்னிச்சு விட்ருங்க.. இப்படி எல்லாம் ஓட்டி தள்ளிராதீங்க :-)\n//முகமூடி. பலவகை மசாலாக்களுடன் தயாராகும் அம்மாவின் சமையல். அந்த சமையல் வாசனையை நுகரும் பொழுது ஏற்படும் உணர்வு தான் முகமூடியின் முதல் அரை மணி நேரம். அப்படி தயாரான சமையலை திருப்தியாக சாப்பிட்ட நினைத்தால் ஏதோ ஒன்று குறைவது போன்றே தெரியும், குறைவது என்னவென்று கண்டுபிடிக்கவும் முடியாது. அது தான் முகமூடியின் மீதி.//\nஇப்படியெல்லாம் எழுதிக் கலக்குறதால தான் உங்க ப்ளாக்கில சுஜாதாவே ஃபாலோயராயிருக்காரு. ;)\n// இப்படியெல்லாம் எழுதிக் கலக்குறதால தான் உங்க ப்ளாக்கில சுஜாதாவே ஃபாலோயராயிருக்காரு. ;)// ஏன் ஏன் இப்படி... நல்லத் தான போயிட்டு இருக்கு...\nவாங்க அக்கா இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு\nதிண்டுக்கல் தனபாலன் 4 September 2012 at 20:45\nநச் பின்னூட்டத்திற்கு நன்றி சார்\nமிக மிக அற்புதமான analysis..ரொம்ப அழகா உங்க அனுபவத்தை சொல்லி இருக்கேங்க..உங்க எழுத்து நடை சான்சே இல்ல..செம..\nநிறைய பேர் மிஷ்கின் மேல இருக்கிற வெறுப்புல படத்தோட குறைகளை மட்டுமே பெருசா எழுதி இருந்தாங்க. நீங்க ஒரே பாராவுல படத்துல என்ன இல்லை என்கிறதை சரியா சொல்லிட்டீங்க..\nதல உண்மைய சொல்லனும்னா நான் தேர்ந்த விமர்சகன் எல்லாம் இல்லை... உன்னை போல் ஒருவன் படத்துல உலக நாயகன் சொல்லுவாரே காமன் மேன், அந்த காமன்மேன் விமர்சனம் தான். திரைகதைல சில இடங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சது. படிச்சு ரசிச்ச உங்களுக்கு நன்றி தல...\nமிக்க நன்றி சார் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்\nலோ ஆங்கிள் வெயிட் ஆங்கிள் இதெல்லாம் எனக்கு என்னவென்றே கண்டு பிடிக்கத் தெரியாது அதே போல கதைக்கும் திரைக்கதைக்கும் கூட... பயங்கர டெக்னிகல் வார்த்தை எல்லாம் போட்டு விமர்சனம் தூள் கிளப்பியிருக்கிரீர்கள் அதே போல கதைக்கும் திரைக்கதைக்கும் கூட... பயங்கர டெக்னிகல் வார்த்தை எல்லாம் போட்டு விமர்சனம் தூள் கிளப்பியிருக்கிரீர்கள் எப்படியும் படம் நானும் பார்த்து விடுவேன். உலகத் தொலைக் காட்சிகளில் முதன்முறையாக... 'விஜய்' யிலோ 'சன்' னிலோ சீக்கிரம் போடாமலா போவார்கள்... எப்படியும் படம் நானும் பார்த்து விடுவேன். உலகத் தொலைக் காட்சிகளில் முதன்முறையாக... 'விஜய்' யிலோ 'சன்' னிலோ சீக்கிரம் போடாமலா போவார்கள்...\nஐயோ சார் சத்தியமா சொல்றேன் இதெல்லாம் நான் புதுசா கத்துகிட்ட வார்த்தைகள் தான்... லீனியர் நான் லீனியர் ஸ்டோரினா என்னனு எங்கேயும் எப்போதும் படம் பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன்...\n# ஆமா சைடு கேப் ல என்ன ஓட்டலையே... :-)\nவேலை செய்யுனு கொடுத்தா.. வெங்காயம் அறியறது.. இல்லைனா படம் பார்க்க ஓடியர வேண்டியது,,,\nஆனா விமர்சனம் நல்லா எழுதி மார்க் வாங்கிட்டே,,\nசார் ஏன் ஏன் ஏன் இப்படி.... ஒரு பச்சபுள்ளைய இப்படியா பந்தாடறது ஹி ஹி ஹி :-)\nஅட பயபுள்ள விமர்சனம் எல்லாம் போட ஆரம்பிசுரிச்சு.. நல்லா இருக்கு நண்பா கலக்கு\nஹி ஹி ஹி சும்மா தான் நண்பா... உனக்குப் போட்டியா தரவரிசை பட்டியல் கூட வெளியிடலாமன்னு யோசிக்கிறேன்....\nஅதை சீக்கிரம் செய்யுங்க சீனு, படம் வேண்டும்னா ஹாரி ப்ளாக்லேயே சுட்டுடலாம், யாராச்சும் கேட்டா \"இன்ஸ்பிரேஷன்\" என்று சொல்லிடலாம்...\nபிளாக்கர் நண்பன் அவர்களே இன்றைக்கு நீங்க கொடுத்த ஐடியா தான் செம ஐடியா... அந்தப் பதிவ அப்படியே காப்பி பண்றேன் இன்ஸ்பரேசன் ஹாரி ன்னு டைட்டில்... ஹாய்லைட்டு என்னன்னா அவனுக்கு வந்த கமெண்ட்ஸ்சையும் சேத்து காப்பி பண்ண போறேன்\nபிளாக்கர் வரலாற்றில் முதல் முறையாக ஹி ஹி ஹி\nதலைப்பு \"படவரிசை பத்து\" என்று கூட வைக்கலாம்..\nசீனு அப்பவே சொன்னேன் மிஸ்கின் படத்துக்கு போகாத.. ஏதும் ஒன்னுகடக்க ஒன்னு ஆயிடும்னு. இப்ப பாரு.. என்னவோ எல்லாம் பேசுற.. ஹி ஹி..\nஅடங்க கொக்க மக்க இதுல பாசித் வேற கூட்டா..\n கைதேர்ந்த எழுத்தாளரின் எழுத்துநடை தெரிகிறது உங்கள் எழுத்துக்களில்\nஇதுல எதுவும் உள்குத்து இல்லையே... அவ்வவ்வ்வ்வ்\nஉள்குத்தெல்லாம் வச்சு எழுதுற அளவுக்கு நம்ம மூளை வொர்த் இல்லை ஹி ஹி ஹி\nவிமர்சனத்தின் இரண்டாவது பாரா வியக்க வைத்த வரிகள்....அப்படியே மிஷ்கின் படங்களை காட்டிய வரிகள்....அப்படில்லாம் இனிமே நீ எழுதி ஒரே வட்டத்திற்குள் மாட்ட கூடாதுன்னு இப்படி எடுத்திருக்கலாம்.கதையே சொல்லலை...நல்ல பழக்கம்.இல்லை கதையே இல்லையா அப்புறம் லீனியர் அது இதுன்னு என்னலாமோ எழுதுறே..பதிவர் சம்திப்புல யாராவது சொல்லி கொடுத்தன்களோ அப்புறம் லீனியர் அது இதுன்னு என்னலாமோ எழுதுறே..பதிவர் சம்திப்புல யாராவது சொல்லி கொடுத்தன்களோஇப்படில்லாம் எழுதுனா நீ பிரபல பதிவரப்பா.....வாழ்த்துக்கள்.இதில் எந்த உள்குத்தும் இல்லை மக்களே###\nஹா ஹா ஹா படத்தில கதை இருந்தாலும் கதை கூற கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்... எல்லா கதையும் இங்க படிச்சிட்டா அ��்புறம் அரங்கத்துல போய் என்னத்த பார்க்கிறது அண்ணா...\n//இதில் எந்த உள்குத்தும் இல்லை // ஓங்கி நாலு குத்து குத்திட்டு உள்குத்து இல்லையா.. மக்களே இதுக்கும் எனக்கும் எந்த சம்ந்தமும் இல்லை.....\n//அந்த சமையல் வாசனையை நுகரும் பொழுது ஏற்படும் உணர்வு தான் முகமூடியின் முதல் அரை மணி நேரம். அப்படி தயாரான சமையலை திருப்தியாக சாப்பிட்ட நினைத்தால் ஏதோ ஒன்று குறைவது போன்றே தெரியும்,//\n முதல் அரைமணி நேரத்தில் சூப்பர் ஹீரோ படம் பார்க்கும் உணர்வைத் தந்தது, அதன் பின் சொதப்பிவிட்டது. அதுவும் க்ளைமாக்ஸ் காட்சி படு மோசம்.\nமுகமூடி - சாகசம் செய்யாத சாதா ஹீரோ\n ஆனா என்னால பார்க்கதான் முடியாது இங்க ஒரே ஒரு தியேட்டர்ல வந்தது - அது 35 கிலோமீட்டர் தூரத்தில் இங்க ஒரே ஒரு தியேட்டர்ல வந்தது - அது 35 கிலோமீட்டர் தூரத்தில்\n(அங்காடி தெருவைப் பார்த்துவையுங்கள். நல்ல கதை)\nயப்பா... எனக்குத் தெரியாத ஏரியாவுல வூடுகட்டி அடிக்கறியே... நீ நிச்சயம் பிரபலம் தாம்ப்பா. சந்தோஷத்தோட கூடிய என் வாழ்த்துக்கள் சீனு.\nநான் என்று அறியப்படும் நான்\nநைட்ஷிப்ட் - எஞ்சோகக் கதையக் கேளு தாய்குலமே\nநாடோடி எக்ஸ்பிரஸ் - சித்தரைத் தேடி பொதிகையில் ஒரு ...\nபுதிய பதிவரை மதிக்காத கே ஆர் பியும், மறந்த கேபிளு...\nபதிவுலக அரசுப் பயங்கரவாதி ஓர் அறிமுகம்\nநாடோடி எக்ஸ்பிரஸ் - ராமேஸ்வரம் தனுஷ்கோடி\nமுகமூடி - தி மிஷன் ஆப் மிஷ்கின்/\"மிஸ்\"கின்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 24/07/2013\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஐம்பதாவது பதிவு : ஹாய் கங்ராட்ஸ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=64861", "date_download": "2019-02-22T08:53:59Z", "digest": "sha1:UAXQENK65NE3KQLYRRHZUOEBNIK4DNJN", "length": 1449, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "தென்ஆப்பிரிக்காவுக்கு 304 ரன்கள் இலக்கு..!", "raw_content": "\nதென்ஆப்பிரிக்காவுக்கு 304 ரன்கள் இலக்கு..\nமூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. களமிறங்கிய இந்திய அணியில், அதிரடியாக ஆடிய கோலி ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் எடுத்தார். அதிர��ியாக ஆடிய தவான் 76 ரன்கள் குவித்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=74068", "date_download": "2019-02-22T08:45:16Z", "digest": "sha1:KEZRWM7Z6IUEDDNU2CFG23FHMSPRD6LF", "length": 1572, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "அரிசி வியாபாரிக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்!", "raw_content": "\nஅரிசி வியாபாரிக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்\nநெல்லையில் கோயில் கொடை விழாவுக்குச் சென்ற அரிசி வியாபாரியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல், வீட்டிலிருந்த 80 சவரன் நகை மற்றும் 14 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை வாரிச் சுருட்டிச் சென்றது. நெல்லை மாநகர பகுதிகளில் ஆள் இல்லாத வீடுகளைக் குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/10/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/27556/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:28:06Z", "digest": "sha1:OMLKXZYT3VZ3AAC4ACLFMC7JBJQBAOSS", "length": 18432, "nlines": 229, "source_domain": "www.thinakaran.lk", "title": "நடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி மீது தாக்குதல் | தினகரன்", "raw_content": "\nHome நடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி மீது தாக்குதல்\nநடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி மீது தாக்குதல்\n2-வது மனைவியின் வாரிசுகள் மீது புகார்\nநடிகர் மன்சூர் அலிகானின் 3-வது மனைவி, முகத்தில் இரத்தம் வடிந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்து தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.\nநடிகர் மன்சூர் அலிகானுக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவர்கள் அனைவருடனும் மன்சூர் அலிகான் நுங்கம்பாக்கத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். மனைவிகளுக்கு இடையே அவ்வப்போது சண்டை ஏற்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. மன்சூர் அலிகானின் 2-வது மனைவி பேபி என்கிற ஹமீதா. இவர்களுக்கு லைலா அலிகான்(22) என்ற மகளும் 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மன்சூர் அலிகானின் 3-வது மனைவி வஹிதா.\nநேற்று முன்தினம் ஏற்பட்ட குடும்ப தகராறில் லைலா அலிகானும் அவரது தம்பியும் சேர்ந்து இரும்பு கம்பியால் வஹிதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇதனால் முகத்தில் இரத்தம் வடிந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்த வஹிதா, தன்னை தாக்கியவர்கள் மீதும் இந்த சம்பவம் நடந்த போது அதை தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மன்சூர் அலிகான், ஹமீதா ஆகியோர் மீதும் புகார் கொடுத்துள்ளார். பின்னர் வஹிதாவை அவருடைய சகோதரி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். இந்தச் சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக சண்டை நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க விஜயகாந்திடம் திருநாவுக்கரசர் கோரிக்கை\nபாராளுமன்றத் தேர்தல் கூட்டணி விஷயத்தில் நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்கும்படி விஜயகாந்திடம் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.பாராளுமன்றத்...\nகாங்கிரஸ் கூட்டணிக்குள் தேமுதிகவை இழுக்க முயற்சி\nம.தி.மு.க, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், த.மா.கா, உள்ளிட்ட கூடுதல் கட்சிகளை சேர்ப்பதில் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்....\nஇந்தியா மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nஇந்தியா மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள மோடி தெரிவித்துள்ளார்.இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி...\nகூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்\nகூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் திகதி இன்னும் ஒரு சில...\n7 பேரின் விடுதலைக்கு மார்ச் 9இல் முக்கிய நகரங்களில் சங்கிலி போராட்டம்\nபேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனை வலியுறுத்தி எதிா்வரும் மார்ச் மாதம் 9...\nஜெயலலதாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக பாமகவுடன் அதிமுக கூட்டணி\nஜெயலலதாவின் நிலைப்பாட��டுக்கு எதிராக பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்....\nஅ.தி.மு.க, பா.ம.க, பா.ஜனதா கூட்டணியால் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல்\nஅ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி அமைந்ததில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்....\nஅதிமுக - பாஜக - பாமக கூட்டணி திமுக அணிக்கு சாதகம் - அழகிரி\nஅதிமுக - பாஜக - பாமக கூட்டணி திமுக அணிக்கு சாதகமாகவே அமையும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்....\nதீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு சவூ+தி அரேபியா ஆதரவூ\nபாதுகாப்பு, சுற்றுலா உட்பட 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்துமோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி என்றும் இளவரசர் தெரிவிப்புதீவிரவாதத்திற்கு எதிராக...\nஅனில் அம்பானி குற்றவாளி; ரூ. 450 கோடியை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால் 3 மாத சிறை\nஅனில் அம்பானி எரிக்ஸன் நிறுவனத்துக்கு 450 கோடி ரூபாயை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால் அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உச்ச...\nமருத்துவர் ராமதாஸ் விளக்கம்பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி ஏன் என்பதை பாமக நிறுவன தலைவர் டொக்டர் ராமதாஸ் விரிவான தகவலை தெரிவித்தார்.இது...\nமோடியுடன் போட்டியிடும் எதிர்க்கட்சி தலைவர் யார்\nபிரதமர் பதவிக்கு மோடியுடன் போட்டியிடும் எதிர்க்கட்சிதலைவர் யார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கேள்வி எழுப்பி...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்பு���ளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?tag=mullaithivu", "date_download": "2019-02-22T09:32:01Z", "digest": "sha1:X4UWXCN3U6R26EMGOHPJSUX4YWP4WYHQ", "length": 4186, "nlines": 51, "source_domain": "www.supeedsam.com", "title": "mullaithivu | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசட்டவிரோத மீள்குடியேற்றத்திற்கு எதிராக முல்லைத்தீவில் இளைஞர்கள் பேரணி\nஇலங்கையின் வட மாகாணத்தில் பரவலாக குறிப்பாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவருவதாகக் குறிப்பிடப்படும் காடழிப்பு மற்றும் சட்டவிரோத மீள்குடியேற்றம் போன்றவற்றுக்கு எதிரான பேரணியொன்று இளைஞர்களால் இன்று(16) 10.30 மணியளவில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான...\nமுல்லைத்தீவு இராணுவ படைதலைமையகத்தின் சுமார் 350 இராணுவத்தினர் இரத்த தானத்தை வழங்கினர்\nமுல்லைத்தீவு இராணுவ படை கட்டளை தலைமையகத்தின் கட்டளை தளபதி மேயர் ஜெனரல் WBDP பெர்னாந்து அவர்களின் வழிகாட்டலில் முல்லைத்தீவு இராணுவ படைதலைமையகத்தின் சுமார் 350 இராணுவத்தினர் இரத்த தானத்தை வழங்கினர். இன்று (07.07) 9 மணிக்கு...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பேருந்து தரிப்பிடம் அமைக்க வருகிற வருடத்திலேயே நிதி பெறக்கூடியதாக அமையும்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பேருந்து தரிப்பிடம் அமைக்க வருகிற வருடத்திலேயே நிதி பெறக்கூடியதாக அமையும் என நம்புவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூ��வதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரையிலே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/latest-news/?filter_by=popular", "date_download": "2019-02-22T07:45:50Z", "digest": "sha1:O7U4KVK3HXQ4KRLFCOCWPWWZVHP7R2IO", "length": 4787, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "Latest News Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஅரைகுறை உடையில் அதிர்ச்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்.\nஉல்லாசமாக குளிப்பதை ஊருக்கே போட்டோ போட்டு காட்டிய ராய் லட்சுமி – சர்ச்சை புகைப்படம்.\nதளபதி-63 : இரண்டு ஹீரோயின், வில்லன் இவர் தான் – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.\nஒதுங்கிடு.. தலயை எச்சரித்த சன் பிக்சர்ஸ் – இந்த டீவீட்டை நீங்களே பாருங்க.\nமேலாடை இல்லாமல் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா.\nபாக்ஸ் ஆபீஸ் கிங் அஜித்தா விஜயா – அதிர்ச்சியாக்கிய கருத்து கணிப்பு முடிவு.\nமுதல் முறையாக விஜயுடன் இணையும் சிவா – அஜித் கேட்ட கேள்வியால் தளபதி ரசிகர்கள்...\nவேலைக்கார பெண்ணை இப்படியா நடத்துவது சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்த் – புகைப்படங்களுடன் இதோ.\n வெளியானது முதல் வெளிநாட்டு விமர்சனம் – புகைப்படத்துடன் இதோ.\nஇவர் தான் விசாகனின் முதல் மனைவியா\nவிஸ்வாசம் சிங்கிள் டிராக் – தெறிக்க விடலாமா ரசிகர்களே\nமல்டி ஸ்டார் படத்தில் தளபதி விஜய் – உறுதியானது தளபதி 64.\nவிஜய் சும்மா சேம்பிள் தான் – முருகதாஸின் அடுத்த அதிரடி பிளான்.\nதளபதி 63 நாயகி இவரே – உறுதி செய்த நடிகையின் அதிரடி ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/170759", "date_download": "2019-02-22T08:32:54Z", "digest": "sha1:LVNDSCCLZEAMJEH6LCMSZPOGUPHXH4QE", "length": 6192, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "பொன்.மாணிக்கவேல் நியமனம்: தமிழக அரசு மேல்முறையீடு – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாடிசம்பர் 5, 2018\nபொன்.மாணிக்கவேல் நியமனம்: தமிழக அரசு மேல்முறையீடு\nசென்னை : சிலை கடத்தல் வழக்கு விசாரணை சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.\nசிலை கடத்தல் வழக்குகளை ஐகோர்ட் உத்தரவுப்படி ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகிறது. கடந்த ஆக.,1 சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஐகோர்ட��டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. மேலும் ஓய்வு பெற இருந்த பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து அவரது பணியை ஒராண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.\nஇந்நிலையில் சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.\nமக்களுக்காக போராடியவருக்கு பேச யாருமில்லை.. மாயமான…\nஇந்தியா எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி…\nமோடியின் தேர்தல் பலிகடா 44 ராணுவம்……\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை –…\nகாஷ்மீர்: புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜம்மு…\nகாஷ்மீர் நிர்வாகம் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட…\nபுல்வாமா தாக்குதலுக்கு கடும் விளைவை சந்திக்க…\nபுல்வாமா தாக்குதல்: ‘பாகிஸ்தானை முற்றிலும் தனிமைப்படுத்துவோம்’…\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் வெறிச்செயல்.. வெடிகுண்டுத் தாக்குதலில்…\nஇந்தியா ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. தீவிரவாதிகள்…\nபோலிச் செய்திகளுக்கு எதிராக ஃபேஸ்புக்\nமது இல்லாத இந்தியா: நிதீஷ் குமார்…\nகள்ளச்சாராயம் : உ.பி., உத்திரகாண்டில் பலி…\nதமிழக மீனவர்கள் 7 பேர் கைது……\nநாட்டை காப்பாற்றும் வரை தர்ணா தொடரும்:…\nகோவிலில் ரூ.10 கோடி மதிப்பிலான 3…\nஅமெரிக்காவில் கைதான 129 மாணவர்களை விடுவிக்க…\nதெலுங்கானா : தொலைந்த 24 ஆயிரம்…\nஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு…\nஇந்திய நாடாளுமன்ற தேர்தலில் வகுப்புவாத வன்முறை:…\nதிராவிடத்திற்கு செருப்படி கொடுத்த வீரத் தமிழிச்சி…\nஅமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த மரியாதை\nதமிழர்கள் வந்தேறிகள்.. தெலுங்கர்கள் தான் தமிழ்…\nஜார்ஜ் பெர்ணான்டஸ்: ரயில் வேலை நிறுத்தம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=10-08-12", "date_download": "2019-02-22T09:27:13Z", "digest": "sha1:7XOR645NDJFR6RRM5ICSTZVVIKURDKEQ", "length": 13667, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From அக்டோபர் 08,2012 To அக்டோபர் 14,2012 )\nதே.மு.தி.க.,வுக்கு, 5 'சீட்' பேச்சில் முடிவு\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம் பிப்ரவரி 22,2019\nஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை பிப்ரவரி 22,2019\n'காஷ்மீர் தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்த மோடி' பிப்ரவரி 22,2019\nதனித்து விடப்பட்ட சிறு கட்சிகள்...திகைப்பு\nவாரமலர் : மகாமக குளத்திற்கு வரும் ஒரே அம்மன்\nசிறுவர் மலர் : கன்னத்தில் விழுந்த அறை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: டி.என்.பி.எஸ்.சி.,யின் ஜியாலஜிஸ்ட் பதவி\nவிவசாய மலர்: திராட்சையில் இலைப்பேன் கட்டுப்பாடு\nநலம்: புகையிலை சுவைத்தால் புற்றுநோய்\n1. நோக்கியாவை முந்தும் சாம்சங்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\nகொரிய நாட்டைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம், மொபைல் போன் விற்பனையில், நோக்கியாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவில், முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மொபைல் போன் விற்பனை குறித்து ஆய்வு நடத்திய கார்ட்னர் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது, 2011 ஆம் ஆண்டில், 8 கோடியே 66 லட்சம் மொபைல் போன்களை சாம்சங் விற்பனை செய்துள்ளது. இதன் ஆண்டு விற்பனை உயர்வு 25.9%. மொத்த மொபைல் போன் விற்பனையில், 2012 ..\n2. சாம்சங் எஸ் 3 விலை குறைப்பு\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\nசாம்சங் காலக்ஸி எஸ் 3 ஸ்மார்ட் போனின் விலை ரூ. 34,900 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்ற மே மாதம், இந்த ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட்ட போது, இதன் விலை ரூ. 43,180 ஆக இருந்தது. எச்.டி.சி. ஒன் எக்ஸ் ஸ்மார்ட் போன் அளவில் விலை இருக்க வேண்டும் என்பதற்காக விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் காலக்ஸி நோட் 2 வெளியிடப்பட்டதாலும் இந்த விலை குறைப்பு ..\n3. சோனியின் ஆண்ட்ராய்ட் 4 எக்ஸ்பீரியா\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\nஎக்ஸ்பீரியா வரிசையில் ஆண்ட்ராய்ட் 4, ஐஸ்கிரீம் சாண்ட்விட்ச், சிஸ்டத்தில் இயங்கும் இரு மொபைல் போன்களை சோனி நிறுவனம், அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் இரண்டாவது மாடல் இருசிம் இயக்க போனாகும். இவை முறையே ரூ.10,000 மற்றும் ரூ.10,500 என விலையிடப்பட்டுள்ளன. எக்ஸ்பீரியா டிபோ மற்றும் எக்ஸ்பீரியா டிபோ டூயல் என இவை பெயரிடப்பட்டுள்ளன. இவற்றின் சி.பி.யு. 800 மெகா ..\n4. புதிய சாம்சங் மொபைல்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2012 IST\nசென்ற செப்டம்பரில் அறிவிக்கப்பட்டு, தற்போது மொபைல் விற்பனைக் கடைகளில், பட்ஜெட் விலையில் விற்பனையாகிறது சாம்சங் சி 3262 நியோ மொபைல் போன். இரண்டு சிம் இயக்கத்தில் நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த போனின் திரை 2.4 அங்குல அகலத்தில் தொடு டி.எப்.டி. தொடுதிரையாக உள்ளது. மல்ட்டி டச் வசதி கிடைக்கிறது. இதன் பரிமாணம் 96.9x54.3x13.5 மிமீ. எடை 82 கிராம். பார் டைப்பில் வடிவமைக்கப்பட்டு, ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2016/10/blog-post_29.html", "date_download": "2019-02-22T07:47:04Z", "digest": "sha1:LSTDKDGD73M74XCWLP224FUMGGZWT237", "length": 19933, "nlines": 180, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: எண்ணப்பறவை சிறகடித்து........!", "raw_content": "\nநாங்கள் ஐந்து பெண்கள், ஒரு தம்பி குடும்பம் பெருகிய பின் கஷ்ட ஜீவனம் தான்.வாடகையில்லாத வாடகை வீடு\nபண்டிகை காலத்தில் அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு மண்ணெண்ணை வாடையோடு வரும் சீத்தை துணி கல்முனைமார்க்கெட்டில் மொத்தமாக வாங்கி விடுவார்.\nஇரண்டு விதமான துணியில் கிறிஸ்மஸுக்கு ஒரு சட்டை புதுவருடத்துக்கு ஒரு சட்டை. ஐந்து பெண்களுக்கும் ஒரே துணி, டிசைன் மாறி இருக்கும், தம்பிக்கு மட்டும் ரெடிமேட் ரௌசரும், சேட்டும் அது அனேகமாய் தவிட்டு கலரில் பள்ளிக்கூட உடுப்பாயும் இருக்கும். வருடத்துக்கு அந்த இரண்டும் தான் எங்களுக்கு புது ஆடை.அப்பாவின் தங்கை கொழும்பில் இருந்து அவர் பெண்களின் சட்டைகளை கொடுத்து விடுவார். அந்த சட்டைகள் அளவுக்கேறப் எங்கள் அனைவருக்கும் மீதிக்காலத்துக்கு பகிரப்படும்.\nஅச்சு முறுக்கு சோகி என அந்த சூழலுக்கு ஏற்ப பலகாரமும் கட்லட்,அல்லது கூனி வடையோ செய்து அதை கொண்டு சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போனால் கைவிசேடம் தருவார்கள். ஒருரூபாய், மூன்று ரூபாய் என அவரவர் வசதிக்கு தகுந்த படி இருக்கும். அதனால் இந்த பலகாரம் காவி வேலைக்கு எங்களுக்குள் போட்டி இருக்கும். தம்பியை கூட்டிப்போனால் கொஞ்சம் கூடுதலாய் காசு தருவார்கள் என்பதனால் அன்று மட்டும் நான் நீ என அடிபடுவோம் அவன் எங்கள் எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாய் இருந்தான்.\nஅம்மா இறைச்சி சமைத்தால் ஊருக்கே வாசனை வரும், அதிலும் மாமாவுக்கு அம்மாவின் கைச்சமையல் எனில் நிரம்ப பிடிக்கும், வீட்டில் விருந்துச்சாப்பாடு. அதான் ஆட்டுஇறைச்சிக்கறி சமைத்து மாமா வீட்டுக்கு கொண்டு போனால் மாமி ஐ���்து ரூபா தருவார் அதனால் அன்று மட்டும் உளவாரம் அதாங்க உபகாரம் எனும் கைவிசேடக்காசு சிரித்துக்கொண்டே மாமாவும் தருவார் அதனால் அன்று மட்டும் உளவாரம் அதாங்க உபகாரம் எனும் கைவிசேடக்காசு சிரித்துக்கொண்டே மாமாவும் தருவார்மற்ற நாளில் மாமா என்றாலே பயம் தான்\nஅன்று இருட்டிய பின் கல்முனையிலிருந்து பாபூஜி ஐஸ்கிரிம் வண்டி ஸ்பீக்கர் சத்தத்தோட வரும். ஊர் எல்லையில் வரும் போதே அதன் சத்தம் கேட்கும், பாட்டும் லைட்டுமாய் வரும் வண்டிக்கு பின்னால் தெருவின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஓடுவோம்.\nஅப்பா வீட்டில் இருந்தால் தான் ஐஸ்கிரிம் கிடைக்கும்.அப்போதானே காசும் வீட்டில் இருக்கும்.அப்பா இல்லாத நாளில் ஐஸ்கிரிம் வண்டி வந்தால் வண்டியை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே நிற்போம்\nஇன்றைக்கு மாதத்துக்கு நான்கு தடவை புதுத்துணி எடுத்தாலும் அக்காலத்தில் பண்டிகை எனில் அதிகாலையில் தலைக்கு குளித்து சீத்தைத்துணி சட்டையை மகிழ்ச்சியோடு அணிந்து சர்ச்சுக்கு போய் வந்து பலகாரங்கள் சாப்பிட்டதை போல் சுவையாய் இல்லை.\nவயிறு நிறைய சாப்பிட தின்பண்டம் இருக்கின்றது.கப்பேர்ட் நிறைந்த துணிகள் இருக்கின்றது. ஆனாலும் எதையோ இழந்தது போல் உணர்வும் மனதில் ஆழத்தில் உறங்கிக்கொண்டே இருக்கின்றது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கடந்து வந்த பாதை, நான் சின்னவளாய் இருந்த போது\nகரந்தை ஜெயக்குமார் முற்பகல் 3:57:00\nதீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்\n//இன்றைக்கு மாதத்துக்கு நான்கு தடவை புதுத்துணி எடுத்தாலும் அக்காலத்தில் பண்டிகை எனில் அதிகாலையில் தலைக்கு குளித்து சீத்தைத்துணி சட்டையை மகிழ்ச்சியோடு அணிந்து சர்ச்சுக்கு போய் வந்து பலகாரங்கள் சாப்பிட்டதை போல் சுவையாய் இல்லை//\nஇது உங்களுக்கு மட்டுமல்ல பலரின் வாழ்க்கை இப்படித்தான்.\nபரிவை சே.குமார் பிற்பகல் 7:44:00\nஉங்கள் எதார்த்த எழுத்தின் பின்னே பயணிக்கிறோம்...\nஇன்றைக்கு மாதத்துக்கு நான்கு தடவை புதுத்துணி எடுத்தாலும் அக்காலத்தில் பண்டிகை எனில் அதிகாலையில் தலைக்கு குளித்து சீத்தைத்துணி சட்டையை மகிழ்ச்சியோடு அணிந்து சர்ச்சுக்கு போய் வந்து பலகாரங்கள் சாப்பிட்டதை போல் சுவையாய் இல்லை.\nவயிறு நிறைய சாப்பிட தின்பண்டம் இருக்கின்றது.கப்பேர்ட் நிறைந்த துணிகள் இருக்கின்றது. ���னாலும் எதையோ இழந்தது போல் உணர்வும் மனதில் ஆழத்தில் உறங்கிக்கொண்டே இருக்கின்றது\nஆம் நிழா சகோ/நிஷா எங்களுக்கும் இதே நினைவுகள் உண்டு. சிறு வயதில் பல கஷ்டங்கள். நமக்கு மட்டுமல்ல பலருக்கும் இதெ போன்றுதான்....உங்கள் வாழ்க்கைப் பயணத்தை நாங்களும் தொடர்கின்றோம்\nசிறு வயதில் கஷ்டப்பாட்டாலும் அப்போது இருந்த சந்தோஷம் இப்போது இல்லவே இல்லை\nவெங்கட் நாகராஜ் பிற்பகல் 1:46:00\nஅப்போதைய மகிழ்ச்சி இப்போது இருப்பதில்லை. பல பண்டிகைகள் நான் கொண்டாடுவதே இல்லை\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅகல் மின்னிதழில் தித்திப்பாய் தீபாவளி\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\nதேவைகளின் ஆரம்பமும் தேடலின் முடிவுமாய் ஆனவன் நீ உன் இருப்பு என்னுள் சோகத்தின் தொடக்கமாய் ஆனதேனோ என்னுள் நுழைந்து உணர்வாகி ...\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nகிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை ரெம்ப பிசியாகி விட்டேன் அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை\nகஜா பேரிடர் இத்தனை பாதிப்புக்களை தந்தும் அரசும், மீடியாக்களும் அதை அண்டை மாநிலங்கள் உட்பட வெளி உலகமே தெரியாமல் மறைத்தொழித்தது ஏன் \nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விள...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குற���ஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nஇந்த நாட்டின் மொத்தப்பரப்பளவு 41285 கிமீ² (136th) -15940 சது. மைல் ஆகவும் நீர் வளம் 4.2 வீதமாகவும் இருக்கின்றது\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-02-22T09:07:43Z", "digest": "sha1:333XVQZIEKHCGA6XOCYOGEHZTFFQMLQR", "length": 9676, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி – ஹட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி போல்ட் சாதனை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி – ஹட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி போல்ட் சாதனை\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி – ஹட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி போல்ட் சாதனை\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ‘ஹட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.\nபாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமானது.\nஇதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 266 ஓட்டங்களை பெற்றது. இதில் றோஸ் டெய்லர் 80 ஓட்டங்களையும், டாம் லாதம் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nதொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் வீரர்கள் ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து 34 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 6 விக்கெட்டுக்கு 131 ஓட்ட���்களுடன் தடுமாறியது.\nஇதில் பஹார் ஜமான், பாபர் அசாம் , முகமது ஹபீஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் வரிசையாக வீழ்த்தி ‘ஹட்ரிக்’ சாதனை படைத்தார்.\nஇதனால் ‘ஹட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய 3 ஆவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் போல்ட் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் நீரை நிறுத்த இந்திய அரசு தீர்மானம்\nபாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் இந்தியாவின் கூடுதல் நீரை நிறுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக போ\nபாகிஸ்தான் கிளர்ச்சிக்குழுத் தலைவரை பயங்கரவாதப் பட்டியலில் இணைக்க பிரான்ஸ் தீவிரம்\nபாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட கிளர்ச்சிக்குழுத் தலைவர் மசூட் அஸ்ஹரை ஐ.நா.வின் பயங்கரவாதப் பட்டியலில் இண\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே நீடிக்கும் பதற்றத்திற்கு ஐ.நா கண்டனம்\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீடிக்கும் பதற்றமான நிலைமையை ஐ.நா கண்டித்துள்ளது. ஐ.நா.வில்\nபாகிஸ்தான்- இந்தியா இடையே மத்தியஸ்தம் வகிக்க தயார்: ஐ.நா.\nபாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் அதிகரித்துவரும் பதற்றங்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி\nசுய கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்: இந்தியா – பாகிஸ்தானுக்கு சீனா வலியுறுத்தல்\nஇந்தியாவும் – பாகிஸ்தானும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் த\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும��� நடைபயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t19122-topic", "date_download": "2019-02-22T08:26:15Z", "digest": "sha1:CZBYMDV37DJAAEKM743CGUYEUCI5UVYT", "length": 21220, "nlines": 155, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எங்கே விழுந்திருக்கிறோம்?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புதிய மின்னூல் வேண்டல்.\n» இந்திய வானம் எஸ்.ரா\n» சென்னையில் ஒரு திருக்கடையூர்\n» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\n» நீதி மன்ற துளிகள்.\n» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா \n» தமிழ் மகனே வாடா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\n» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\n» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\n» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\n» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am\n» வாட்ஸ் அப் -நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am\n» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\n» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு\n» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\n» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்\n» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி\n» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.\n» இது புதிது - தொழில்நுட்பம்.\n» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை\n» மன முதிர்ச்சி என்றால் என்ன\n» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்க��ுக்கு தடை\n» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்\n» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது\n» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை\n» அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\n» நீர்ப்பரப்பில் ஒரு மீன் - கவிதை\n» குழந்தை பெற்ற பின் முதன்முறையாக டாப் 10ல் இடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ்\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\n» நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்\n» உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்\n» இந்திய மிரட்டலால் பதட்டம்- ஐ.நா. சபை தலையிட பாகிஸ்தான் கெஞ்சல்\n» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி\n» இன்று ஒரு தகவல் - தொடர் பதிவு\n» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nஅந்த இளைஞர்கள் இருவருக்கும் வேட்டையாடுவதில் அதிக விருப்பம். எனவே, அவர்கள் அடிக்கடிக் காட்டுக்குச் செல்வது வழக்கம்.\nஒருநாள், சிறிய விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வேட்டையில் இரண்டு காட்டு எருமைகள் கிடைத்தன. அவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.\nவிமான ஓட்டுனர் சொன்னார் : ''ஐயா, இரண்டு எருமைகளுடைய எடையையும் இந்த சிறிய விமானம் தாங்காது. வேண்டுமானால் ஒன்றை ஏற்றிக்கொள்ளலாம்'' என்றார்.\nஉடனே இளைஞர்கள், ''கடந்த வாரமும் எங்களுக்கு இதே போல் இரண்டு எருமைகள் கிடைத்தன. அப்போது எங்களுடன் வந்த விமான ஒட்டுனர், இரண்டையும் ஏற்றிக்கொள்ள சம்மதித்தாரே\n இப்போது இரண்டு எருமைகளையும் ஏற்றலாம்.''\nஇளைஞர்கள், எருமைகளை விமானத்தில் ஏற்றினர். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பாரம் தாங்காமல் தடுமாறிய விமானம் வயல்வெளியில் விழுந்தது.\nஉள்ளே இருந்து வேட்டைக்கார இளைஞர்கள் இருவரும் மெள்ள வெளியே வந்தனர். ஒருவன் கேட்டான் : ''இப்ப நாம எந்த இடத்துல விழுந்திருக்கோம்\nஅடுத்தவன் பதில் சொன்னான் : ''போன வாரம் விழுந்தோமே, அதுக்குப் பக்கத்து வயல்லதான்\nஇந்த வேடிக்கை கதை விளக்குகிற உண்மை என்ன\nஅனுபவங்கள் நமக்குப் பாடமாக வேண்டும். இல்லையெனில், இப்படித்தான் அடிக்கடி விழ வேண்டி இருக்கும்.\nதவறு செய்த பக்தன் ஒருவன், தவறுக்குப் பரிகாரம் தேட கோயிலுக்குச் சென்றான்.\n''கடவுளே, தப்பு செஞ்சுட்டேன். என்னை மன்னிச்சுடு'' என்று வேண்டினான். மன்னிப்பு கிடைத்தது. மன நிறைவுடன் திரும்பினான்.\nஅதன் பின்னர் அந்தத் தவறை அவன் செய்யாமல் இருக்க வேண்டும். அதுவே அவனுக்கும் பெருமை; ஆண்டவனுக்கும் பெருமை.\nமன்னிக்கப்படுவது என்பது மறுபடியும் அந்தத் தவறைச் செய்யாமல் இருக்கவே\nஆன்மிகத்தை தவறாகப் புரிந்து கொண்டால், விளைவுகள் வேறு மாதிரி ஆகிவிடும்.\n''ஆண்டவன் நம்ம பாவங்களை மன்னிக்கணும்னா நாம என்ன செய்யணும்\n''நாம முதல்ல பாவங்களைச் செய்யணும்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2007_06_02_archive.html", "date_download": "2019-02-22T08:31:02Z", "digest": "sha1:AX7TURT4C7GRYAMULDGYHV5YDNQHECSB", "length": 11035, "nlines": 153, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா: Jun 2, 2007", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nஅவனுக்கு மனத்தளவில் எதையும் வைத்து பாதுகாக்கத் தெரியும்\nஅவள் அவனுக்கு நேர் எதிரானவள் எதையும் பளிச்சென்று சொல்லிவிடுவாள்\nஅவளோ துறு துறு என எந்நாளும் எந்நேரமும் பேச்சு பேச்சுதான்\nஅவன் நடை கூட நிதானம்தான்\nஅவன் வேடிக்கைக்கு கூட யாரையும் எள்ளி நகையாடத் தெரியாதவன்\nஅவள் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை - மனதிற்கு பட்டதை பட்' டென பேசும்போது, அதுவும் அடிக்கடி பேசும்போது சில சமயம் சிலர் மனம் புண்படலாம், அவள் கவலைப்படுவதில்லை.\nஅவன் கண்கள் கூட ஏதோ யோசிப்பதைப் போல அடிக்கடி மூடிக்கொள்ளும்\nஅவள் கண்களோ பரபரத்து சுற்றும் விழித்துப் பார்க்கும் பார்வையில் மீனும் வெட்கிப்போகும்.\nமீன் என்றல்லவா சொன்னோம், சரிதான் அவள் மதுரைக்காரிதான். அந்த மதுரைக்காரக் குறும்புப் பெண்ணுக்���ு சென்னையில் வேலை கிடைத்ததாக செய்தி வந்ததால் - அந்த இனிய செய்தியை தோழியுடன் பகிர்ந்து கொள்ள அவள் இல்லத்திற்கு செல்ல - அட அவன்தான். தோழியின் அண்ணனாம். சென்னையில் இருந்து வந்தவன். பரபரத்த ஒரு நல்ல நேரத்தில்தான் அவனை அவள் பார்த்தாள்.\nஇந்த முறை அவன் கண்கள் மூடிக்கொள்ளவில்லை. சாதாரணமாகவே நிதானமானவன் அந்தப் பாவையின் பார்வைக்கு தன் நிதானத்தை இழந்தது வாஸ்தவம்தான். ஆனால் வேடிக்கை என்னவென்றால் எப்போதும் பரபரக்கும் அவள் கண்கள் சட்டென சாய்ந்து நிலம் பார்த்தது ஏன் என்று அவளுக்கும் தெரியவில்லை.\nதோழிப் பெண் வழி அனுப்ப, ஏதும் பேசாமலே ரயில் வண்டியில் ஏறும் வனிதையைப் பார்த்தபோது அவள் தோழிக்கு புதிர் போல் தோன்றினாள். சடசட என அருவி போல கொட்டும் வார்த்தைகள் கூட தூவானம் வெளுக்க மழை நின்றது போல் நின்று போனது. ஏனடி திடீர் மெளனம் என்று தோழி கேட்டாள். சொல்லத்தெரியவில்லை இவளுக்கு. எதையும் பளிச்சென பேசுபவள் ஏன் எதையோ மறைக்கிறாள் என்று\nதோழிக்கும் புரியவில்லை. சரி.. இவளுக்கு என்னவோ ஆயிற்று.. போனவுடன் குறுந்தகவல் கொடு என்றாள்.\nமனதில் பட்டதைச் சொல்லும் வழக்கத்தை விட்டுவிடாதடி என்று அறிவுரையும் கூறித்தான் அனுப்பி வைத்தாள்.\nஅவள் சென்னை சென்றாலும் அவள் மனம் என்னவோ முந்தைய இரவின் நினைவே அவளிடம். தோழி கேட்டபடி தன் மனதில் பட்டதை மின்தகவல் அனுப்பினாள்.\n\"நேர் வந்து நின்னைக் கண்டு நேற்று ராத்திரியே மீண்டேன்\nஊர் வந்து சேர்ந்தேன் என்றன் உளம் வந்து சேரக் காணேன்\nஆர் வந்து சொல்லினும் கேளேன் அதனையிங்கனுப்புவாயே \"\nவேதநாயகம்பிள்ளை (1826-1889) மாயவரத்தில் முன்சீபாக பணிபுரிந்து வந்தார். தன் ஆருயிர் நண்பரான சுப்பிரமணியத் தேசிகரை (அப்போதைய திருவாவடுதுரை சைவ ஆதினகர்த்தா) ஒரு மாட்டுவண்டியில் சென்று சந்தித்து பகலெல்லாம் அளவளாவி இரவு விடை பெற்று வீடு (மாயவரம்) வந்தவருக்கு நண்பரை மறுபடியும் காணும் ஆவல் ஏற்பட்டு விட்டது. ஒரு கவிதை மடலை எழுதி தன் வண்டிக்காரனிடம் அனுப்பி வைத்தார்.\n'சூர் வந்து வணங்கு மேன்மை சுப்பிரமணியத் தேவே' என்று ஆரம்பித்து மேற்கண்டவாறு முடியும் செய்திக் கவிதை தான் அது.\nசரி..மாயூரம் வேதநாயகம் பிள்ளையைப் பற்றி ஏன் எழுத ஆரம்பித்தேன் என்றால் காரணம் உண்டு. அவர்தான் முதன் முதல் தமிழ் நாவலை எழுதி தமிழ்த்த���ய்க்கு காணிக்கை சமர்ப்பித்தவர். இந்த தமிழ் நாவல் உலகில் சாதனை படைத்தவர்களில் இரண்டு எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு. கல்கியும் தேவனும்தான் அந்த இருவர்.\nதேவன் மறைந்து தற்சமயம் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஐம்பதாவது நினைவு ஆண்டில் தேவனைப் பற்றி சிறிது எழுதுவோமே என்றுதான் இப்படி ஆரம்பித்துள்ளேன்.\nLabels: மாயூரம் வேதநாயகம் பிள்ளை\nஸ்ரீகிருஷ்ணதேவராயன் திருவேங்கடத்தில் கொடுத்த நகை\nசீதாதேவியின் அக்கினிக் குளியலும் ராஜம் அம்மாவின் க...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கேற்றவாறு மா...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/10/31/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-02-22T09:07:30Z", "digest": "sha1:MAU42UIDF5M6ASZGG3IAGK47KFEN2QSN", "length": 8383, "nlines": 80, "source_domain": "www.alaikal.com", "title": "சின்மயியை யாரோ தூண்டி விட்டு இப்படி பேச வைக்கிறார்கள் | Alaikal", "raw_content": "\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \nகொரியாவின் 'சியோல் அமைதி விருது' பெற்றார் மோடி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார்\nசின்மயியை யாரோ தூண்டி விட்டு இப்படி பேச வைக்கிறார்கள்\nசின்மயியை யாரோ தூண்டி விட்டு இப்படி பேச வைக்கிறார்கள்\nசின்மயியை யாரோ தூண்டி விட்டு இப்படி பேச வைக்கிறார்கள் என்று நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்தார்.\nஇந்த நிலையில் கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள மாரிமுத்து இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் வைரமுத்து–சின்மயி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார். அது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nமாரிமுத்து அளித்த பேட்டியில், ‘‘ஜவுளி கடையில் திருடினார் என்று கூறினால்தான் புகார். பெண்ணை அழைப்பது எப்படி தவறாகும். வைரமுத்து ஒரு ஆண். அவர் ஒரு ஆணை அழைத்தால் தவறு. பெண்ணை அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் படுக்கைக்கு வருவார்கள். விருப்பம் இல்லாதவர்கள் வெளியே சொல்வார்கள். இந்த பாலியல் விவகாரத்தில் வைரமுத்து புகழுக்கு சிறிதளவு கூட இழுக்கு வர வாய்ப்பு இல்லை. அவர் தமிழுக்கு செய்துள்ள தொண்டு ஏராளம்’’ என்று கூறியுள்ளார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சித்தார்த், ‘‘பரியேறும் பெருமாள் படத்தில் கெட்டவனாக நன்றாக நடித்தார் என்று நினைத்தேன். இப்படி பேசி இருக்கிறாரே’’ என்று கண்டித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மேலும் எதிர்ப்புகள் குவிகிறது. மாரிமுத்து பேச்சை ஆதரித்தும் கருத்துக்கள் பதிவாகின்றன.\n‘சர்கார்’ படத்துக்கு தடை விதி : உண்ணாவிரதம்\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\n20. February 2019 thurai Comments Off on சுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nசுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் 21.02.19 – கி.செ.துரை\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on கொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\nகொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\n20. February 2019 thurai Comments Off on சுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nசுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\n20. February 2019 thurai Comments Off on சர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\nசர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/covaikai-poriyal/13737/", "date_download": "2019-02-22T08:40:18Z", "digest": "sha1:EZLYYUSYSR43PCJBN4RPA22OUCAI2QUJ", "length": 5716, "nlines": 130, "source_domain": "kalakkalcinema.com", "title": "Covaikai Poriyal கோவைக்காய் பொரியல் : இந்த பொரியல்", "raw_content": "\nதுணை உணவு செய்வது என்றால் தலையே சுற்றி விடுகின்றது என்று புலம்புபவர்களுக்கு இந்த பொரியல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\n1. கோவைக்காய் – 1/2 கிலோ\n2. கடலை பருப்பு – 2 ஸ்பூன்\n3. காய்ந்த மிளகாய் – 4\n4. கடுகு – 1ஸ்பூன்\n5. வெங்காயம் – 1\n6. கறிவேப்பிலை – சிறிதளவு\n7. மல்லி தூள் – 1 ஸ்பூன்\n8. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்\n9. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்\n10. தேங்காய் துருவல் – சிறிதளவு\n11. எண்ணெய், உப்பு – தேவைக்கு\nமுதலில் கவைக���காயை நீள வாக்கில் அறிந்து நல்ல நீரில் கழுவி சிறிது உப்பு போட்டு கிளறி எடுத்து வைத்துகொள்ள வேண்டும். பிறகு, கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nபின், அதே பாத்திரதில் மீண்டும் எண்ணெய் ஊற்றி அதில் கடுப்பு கடலை பருப்பு போட்டு தாளித்து பின் அதில் வெங்காயம் சேர்த்து பின் கோவைக்காய்,கறிவேப்பிலை சிறிது உப்பு போட்டு 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.\nபிறகு, அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் போட்டு தேவைபாட்டால் சிறிது எண்ணெய் ஊற்றிக்கொள்ளலாம்.\nசிறிது நேரம் மூடி வைத்து வெந்த பிறகு பொடித்து வைத்துள்ள கடலை பொடி மற்றும் சிறிது தேங்காய் துருவல் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கினால் கோவைக்காய் பொரியல் தயார்.\nPrevious articleமுகப்பரு மறைந்து பால் போன்ற அழகான முகம் பெற வேண்டுமா\nNext articleவாழைக்காய் வறுவல் :\nவிஜயை இப்படியெல்லாம் பார்த்ததே இல்ல, பெருமையாக இருக்கு – சஞ்சீவ் எமோஷன்ஸ்.\nவிஜய் சர்கார் அமைக்க என் செங்கோலை விட்டு கொடுக்கிறேன் – வருண் ஓபன் டாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/16113918/Yeddyurappa-Again-Meet-Governor-of-Karnataka.vpf", "date_download": "2019-02-22T09:07:58Z", "digest": "sha1:2XQBS63O6RTC67HX5LHPFZLKTD3ECXNL", "length": 10970, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Yeddyurappa Again Meet Governor of Karnataka || கர்நாடகா கவர்னருடன் எடியூரப்பா மீண்டும் சந்திப்பு: ஆட்சி அமைக்க அவகாசம் கோரி கவர்னரிடம் மீண்டும் கடிதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகர்நாடகா கவர்னருடன் எடியூரப்பா மீண்டும் சந்திப்பு: ஆட்சி அமைக்க அவகாசம் கோரி கவர்னரிடம் மீண்டும் கடிதம் + \"||\" + Yeddyurappa Again Meet Governor of Karnataka\nகர்நாடகா கவர்னருடன் எடியூரப்பா மீண்டும் சந்திப்பு: ஆட்சி அமைக்க அவகாசம் கோரி கவர்னரிடம் மீண்டும் கடிதம்\nஆட்சி அமைக்க அவகாசம் கோரி கவர்னரிடம் எடியூரப்பா மீண்டும் கடிதம் அளித்துள்ளார். #Yeddyurappa #KarnatakaElections2018\nகர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜனதா 103 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. முல்பாகல் தொகுதியில் காங்கி��ஸ் ஆதரவில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும், கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர்.\nஇந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் கவர்னரை சந்தித்த பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள், தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.\nஇந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்றுகாலை 10.30 மணிக்கு பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் கர்நாடகா கவர்னருடன் எடியூரப்பா மீண்டும் சந்த்தார். அப்போது ஆட்சி அமைக்க அவகாசம் கோரி கவர்னரிடம் எடியூரப்பா மீண்டும் கடிதம் அளித்துள்ளார்.\nமத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், அனந்தகுமார் ஆகியோரும் உடன் இருந்தனர். ஆட்சி அமைக்க காங்கிரஸ், ஜே.டி.எஸ். தீவிரம் காட்டி வரும் நிலையில் ஆட்சி கட்டிலில் அமர பாஜக மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை\n2. ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான், வெளியாகும் அதிர்ச்சி தகவல்\n3. வந்தே பாரத் ரெயில் மீது மூன்றாவது முறையாக கல்வீச்சு, ஜன்னல் சேதமடைந்தது\n4. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் - ஆய்வில் தகவல்\n5. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்\nஎ��்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bangles/cheap-acrylic+bangles-price-list.html", "date_download": "2019-02-22T08:20:20Z", "digest": "sha1:JMEHFEM2HXUBYBWHPBML5K5KSNPPMMJX", "length": 13685, "nlines": 241, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண அக்ரிலிக் பங்கிள்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap அக்ரிலிக் பங்கிள்ஸ் India விலை\nவாங்க மலிவான பங்கிள்ஸ் India உள்ள Rs.164 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. ட்ரெண்டி பயூப்லெஸ் ப்ரஸ் அக்ரிலிக் பாங்கில் Rs. 164 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள அக்ரிலிக் பாங்கில் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் அக்ரிலிக் பங்கிள்ஸ் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய அக்ரிலிக் பங்கிள்ஸ் உள்ளன. 84. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.164 கிடைக்கிறது ட்ரெண்டி பயூப்லெஸ் ப்ரஸ் அக்ரிலிக் பாங்கில் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபேளா ரஸ் 54 10000\nட்ரெண்டி பயூப்லெஸ் ப்ரஸ் அக்ரிலிக் பாங்கில்\n- ஜெவெள்ளேரி டிபே Fashion Jewellery\n- டிஅமீட்டர் 2.4 inch\nதி பறி அக்ரிலிக் பாங்கில் செட் பேக் ஒப்பி 4\n- ஜெவெள்ளேரி டிபே Bangle Set\n- டிஅமீட்டர் 2.5 inch\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2019-02-22T08:41:11Z", "digest": "sha1:VZJEHXN55DZ64RO5IGWGAKMCGWW6UI2V", "length": 9482, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் பெண் அதிபருக்கு அரசியல்வாதியால் ஏற்பட்ட நிலை! – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nகாஷ்மீர் மக்கள் புறக்கணிக்கப்படுவது கவலையளிக்கிறது: ப.சிதம்பரம்\nதமிழ் பெண் அதிபருக்கு அரசியல்வாதியால் ஏற்பட்ட நிலை – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை\nதமிழ் பெண் அதிபருக்கு அரசியல்வாதியால் ஏற்பட்ட நிலை – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை\nஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல அரசியல்வாதி ஒருவர், தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரை, காலில் வீழ்ந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅண்மையில், குறித்த அரசியல்வாதி தனக்கு வேண்டப்பட்டவர் ஒருவரின் புதல்விக்கு பதுளை பாடசாலையில் அனுமதி கோரி சிபாரிசு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்.\nஎனினும் பாடசாலையின் அதிபர் அந்த சிபாரிசு கடிதத்தினை நிராகரித்துள்ளதோடு, பாடசாலை அனுமதியினையும் மறுத்து தான் கல்வி அமைச்சிக்கு கட்டுப்பட்டே பணியாற்றுவதாகவும், அரசியல்வாதிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பணியாற்றவில்லை எனவும் தெரிவி��்துள்ளார்.\nஇந்த விடயத்தை அறிந்த குறித்த அரசியல்வாதி சம்பந்தப்பட்ட அதிபரை தன் வீட்டுக்கு அழைத்துவந்து அவரை தன்முன் பலவந்தமாக மண்டியிட்டு மன்னிப்பு கோரவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த சம்பவமானது பல்வேறு விதமான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மனித உரிமை ஆணைக்குழு இது தொடர்பான விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யாததால் மாணவனை தாக்கினார் அதிபர்\nஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யவில்லை என கூறி பாடசாலை அதிபர் ஒருவர் மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார்\nஅரசியல்வாதிகளின் தயவுடனேயே இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம்: ரோஹித\nஅரசியல்வாதிகளின் தயவுடனேயே இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹி\nபாதாள உலகக்குழு தலைவர்களது பின்னணியில் அரசியல்வாதிகள்: கம்மன்பில\nஒவ்வொரு ஆணின் வெற்றியின் பின்னாலும் ஒரு பெண் காணப்படுவது போல, அனைத்து பாதாள உலகக்குழு தலைவர்களது பின\nதேசிய அரசாங்கத்தினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை: மனோ கணேசன்\nதேசிய அரசாங்கத்தினை நான் கொள்கையளவில் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் மனோ கணேசன் குறி\nசேவை செய்யாத அரசியல்வாதிகளை அடித்துவிரட்ட வேண்டும்: மனோ கணேசன்\nமக்களுக்குச் சேவை செய்யாத அரசியல்வாதிகளை அடித்துவிரட்ட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்\nரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்\nபாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு\nய��ழில் மீண்டும் விசேட தேடுதல் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2010/09/blog-post_11.html", "date_download": "2019-02-22T08:56:19Z", "digest": "sha1:4X44K3JBUYM4KY6KSP6B5GUCFACPL25A", "length": 11076, "nlines": 192, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: எந்திரன் வர்றதுக்குள்ளே என்னென்ன பண்ணனும்?", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nஎந்திரன் வர்றதுக்குள்ளே என்னென்ன பண்ணனும்\nபுயல், மழைக்காலங்களில் அவசியமான பொருட்களை முன்னாடியே வாங்கி வெச்சிக்கற மாதிரி, எந்திரன் வர்ற தேதி தெரிஞ்ச இந்த காலக்கட்டத்தில் நாம முன்னெச்சரிக்கையா என்னென்ன செய்யணும்னு தெரிஞ்சிக்கணுமா நீங்க சரியான இடத்துக்குதான் வந்திருக்கீங்க.\nஎந்திரன் வர்றதுக்குள்ளே... நிறைய படிச்சி நல்ல server administrator ஆயிடணும்...\nவிமர்சனம் அடிச்சி அடிச்சி நிறைய servers தொங்கிடப் போகுதே..\nஎந்திரன் வர்றதுக்குள்ளே... நிறைய மூச்சுக் காற்றை உள்ளே சேமிச்சி வைக்கணும்...\nதாத்தா ஐஸோட ஆடும்போது (கபர்தார்) நிறைய பெருமூச்சு விடவேண்டியிருக்குமே...\nஎந்திரன் வர்றதுக்குள்ளே... புது சொம்பு வாங்கி பஞ்சாயத்து பண்ண கத்துக்கணும்...\nநல்லாயிருக்கு / இல்லே அப்படின்னு எல்லாருக்கும் அடிச்சிக்கும்போது உதவுமே...\nஎந்திரன் வர்றதுக்குள்ளே... ஒரு இலக்கியவாதியாயிடணும்...\nஅப்போதானே பின்னவீனத்துவ / முன்னவீனத்துவ விமர்சனம் எழுதமுடியும்...\nஎந்திரன் வர்றதுக்குள்ளே... உலக திரைப்படமெல்லாம் பாத்துடணும்...\nஅப்போதானே எங்கேயிருந்தெல்லாம் சுட்டுருக்காங்கன்னு சொல்ல முடியும்...\nஎந்திரன் வர்றதுக்குள்ளே... நிறைய மாடுகளை வாங்கணும்...\nபால் அபிஷேகம் செய்றதுக்கு எக்கச்சக்க பால் வாங்குவாங்களே...\nஎந்திரன் வர்றதுக்குள்ளே... இமயமலை போயிட்டு வந்துடணும்...\nஅப்புறம் அங்கே விகடன், குமுதம் நிருபர்களெல்லாம் வந்துடுவாங்களே...\nஎந்திரன் வர்றதுக்குள்ளே.. உலக இசையை கரைச்சிக் குடிக்கணும்...\nஅப்போதான் ‘இசை ஆய்வாளர்கள்’ எழுதறதை புரிஞ்சிக்க முடியும்...\nஎந்திரன் வர்றதுக்குள்ளே.. ஒரு பெரிய்ய்ய புது ஃப்ரிட்ஜ் (fridge) வாங்கணும்...\nசட்டம் ஒழுங்கு கெட்டுப் போகாமே இருக்கணுமா இல்லையா\nபிகு: இந்த மாதிரி இடுகைக்கு பிகு போட்டாலே என்ன சொல்லுவாங்கன்னு உங்களுக��கே தெரியுமே நானும் அவரோட ரசிகந்தான். அவர் படம் முதல் நாளே போய் பாத்துடுவேன். அப்படி இப்படி.. ஹிஹி.. நான் மட்டும் அதை சொல்லக்கூடாதா என்ன\nஅட சை நீங்க லும் சதி சிட்டேன்க\nஎந்திரனில் ஒரு டிஸ்க்ளைமர் - இளகிய மனம் படைத்தோர் இப்படத்தை பார்க்க வேண்டாம், காரணம் தாத்தா போடும் ஆட்டம், தாத்தா இன்னும் காதல் காட்சிகளில், தாத்தா இன்னும் இளமையாக (காண்பிக்க முயற்சி செய்வது) இருப்பது போன்ற பயங்கர காட்சிகள் இப்படத்தில் உண்டு\nNJ ல எனக்கும் ஒரு டிக்கெட் போட்டு வையுங்க...\n\\\\தாத்தா ஐஸோட ஆடும்போது (கபர்தார்\nஐஸ் பாட்டின்னுல்ல வந்திருக்கனும். ஹி ஹி ஹி.\nஇசையைக் கரைச்சி குடிக்கும் போது எத்தனை ஸ்பூன் சர்க்கரை போடணும்னு சொல்ல மறந்துட்டீங்க பாருங்க..\nதென்றல் என்னை வெண்ணை என்ற கதை...\nஎந்திரன் வர்றதுக்குள்ளே என்னென்ன பண்ணனும்\nஅந்தப் பெண்ணை மறக்க முடியவில்லை\nஒரே ஒரு நிமிடம் ஒரு சின்னஞ்சிறு குழந்தைக்காக ஒதுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news.php?screen=87&bc=%25", "date_download": "2019-02-22T07:46:58Z", "digest": "sha1:KSW3UG4I6PW7UHYDXRRRG7VDWTUZQ57B", "length": 7593, "nlines": 205, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nசாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தைத்திருவிழா தேரோட்டம், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரிக்கை, பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல், சென்னையில் சைக்கிள் போக்குவரத்து திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும், 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வினியோகம் கலெக்டர் தொடங்கி வைத்தார், பஸ் கட்டணம் முழுவதையும் திரும்ப பெறக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியல், சென்னையில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சென்னை இன்றும், நாளையும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் கோலாகலம்: குடியரசு தினவிழாவில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணி 187 ரன்னில் சுருண்டது,\nதொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி நாளை மறுதினம் தேர்வு ரோகித் சர்மாவுக்கு ஓய்வு\nகல்வி செய்திகள் : நெட் தேர்வு அறி��ிப்பு\nபுதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் எழுத்துப்பிழை\nரெயில்வே மந்திரியுடன், பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு திருச்சி...\nநாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொட...\nதி.மு.க.வின் வலிமையான குரலால் மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டுள...\nஇன்று முதல் ஏ.டி.எம்கள் திறக்கப்படுகின்றன: மக்கள் நீண்ட வரிச...\nபடித்த–தொழிற்பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்...\nரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகள...\nபெட்ரோல் பங்குகள்–டாஸ்மாக் கடைகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள...\nவங்கிகள், ஏ.டி.எம்.கள் மூடப்பட்டன குமரி மாவட்டத்தில் ரூ.500 ...\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு செல்லும்: உச்ச நீதிமன்றம் ...\nபிரதமரின் தைரியமான முடிவு பாராட்டத்தக்கது கருப்பு பணம் தடுப்...\nநவம்பர் 11 முதல் ஏடி.எம்.மில் 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் கிடைக்...\nநாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...\nகடல் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் 5 கடல் மைல் தொலைவுக்குள் எ...\nநாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...\nகுமரி மாவட்ட வளர்ச்சிக்கு இனயம் வர்த்தக துறைமுகம் உறுதுணையாக...\nகுளச்சல் கடலில் இரும்பு கூண்டு அமைத்து இறால் மீன் வளர்க்கும்...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வு: குமரி மாவட்டத்தில் 34,492...\nகுமரி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வு 123 மைய...\nசபரிமலை சீசனை முன்னிட்டு கொல்லம்–விசாகபட்டிணம் இடையே சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999985838/adam-and-eve-game_online-game.html", "date_download": "2019-02-22T08:00:27Z", "digest": "sha1:DBQD7HOYPAR7ZQNKFPDL46GRI22FMTL6", "length": 10279, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஆதாம் மற்றும் ஏவாள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்���ள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஆதாம் மற்றும் ஏவாள்\nவிளையாட்டு விளையாட ஆதாம் மற்றும் ஏவாள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஆதாம் மற்றும் ஏவாள்\nஆடம் ஈவ் காதல் இருக்கிறது. அவர் தனது காதலியை அடையும் என்று நீண்ட சாலை பயணம் செய்ய தயாராக உள்ளது. பல அவரது வழியில் தடைகள், ஆனால் அவர் அனைத்து செலவில் பாதுகாப்பான மற்றும் ஒலி அடைந்தது வேண்டும். அவர் அவரது வழியில் அவரை வாழ்த்த விலங்குகள் உதவி. இதை செய்ய, நீங்கள் இடது சுட்டி பொத்தானை ஹீரோ உதவ வேண்டும். . விளையாட்டு விளையாட ஆதாம் மற்றும் ஏவாள் ஆன்லைன்.\nவிளையாட்டு ஆதாம் மற்றும் ஏவாள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஆதாம் மற்றும் ஏவாள் சேர்க்கப்பட்டது: 07.04.2013\nவிளையாட்டு அளவு: 8.51 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.11 அவுட் 5 (129 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஆதாம் மற்றும் ஏவாள் போன்ற விளையாட்டுகள்\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nபாபா லூயி போது பிஸ்ஸா தாக்குதல்\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nவிளையாட்டு ஆதாம் மற்றும் ஏவாள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஆதாம் மற்றும் ஏவாள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஆதாம் மற்றும் ஏவாள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஆதாம் மற்றும் ஏவாள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஆதாம் மற்றும் ஏவாள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nபாபா லூயி போது பிஸ்ஸா தாக்குதல்\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/2018/03/19/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-02-22T09:00:44Z", "digest": "sha1:36UTOKODL2QXZQXHZLBYZ4K7PL6KYY3K", "length": 30182, "nlines": 148, "source_domain": "theekkathir.in", "title": "நம்பிக்கையில்லா தீர்மானமும், நடுநடுங்கும் அடிமைகளும்…! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / ஆசிரியர் பரிந்துரைகள் / நம்பிக்கையில்லா தீர்மானமும், நடுநடுங்கும் அடிமைகளும்…\nநம்பிக்கையில்லா தீர்மானமும், நடுநடுங்கும் அடிமைகளும்…\nகடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பொய்யையும், புனைசுருட்டையும் அள்ளிவீசி ஆட்சிக்கு வந்தது பாஜக. மோடியை ‘வளர்ச்சியின் நாயகன்’ என்றும், இவர் பிரதமரானால் இந்தியாவை குஜராத் போல ஜொலிக்க வைத்துவிடுவார் என்றும் கார்ப்பரேட் ஊடகங்கள் காற்றடித்து மோடி பிம்பத்தை பெரிதாக்கின. ஆனால் தேர்தலின் போது அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் மோடியினால் நிறைவேற்ற முடியவில்லை.\nஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம், விவசாயிகளின் விளைபொருளுக்கு உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக விலை தருவோம், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை கைப்பற்றி ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று அளித்த வாக்குறுதியில் ஒன்று கூட நிறைவேறவில்லை.\nஆனால் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி, அனைத்திற்கும் ஆதார் அட்டை, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல், அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு அளவில்லாத சலுகைகள், ஏழை, எளிய இந்தியர்களின் வாழ்க்கையை சூறையாடுவது, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும் வகையில் தலித் மற்றும் சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவது, மதக்கலவரங்களை தூண்டி மக்களை துண்டாடுவது, கல்வியை காவிமயமாக்குவது என மோடி அரசு சொல்லாததை பொல்லாத முறையில் செய்து வருகிறது. இதனால் நாட்டு மக்கள் இந்த அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றி நாட்கள் பலவாகிறது. இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அந்த கூட்டணியிலிருந்து விலகி மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முட��வு செய்துள்ளது.\nஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டபோது மோடி அரசு ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. இந்திய மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டதுபோல இதையும் பறக்கவிட்டு ஆந்திர மாநிலத்தை கழுத்தறுத்தது. இந்த கோபத்தில் தான் கூட்டணியிலிருந்தும் மத்திய அரசிலிருந்தும் விலகி தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. நியாயமாக பார்த்தால் நம்பிக்கை மோசடி தீர்மானம்தான் கொண்டு வரவேண்டும். ஆனால் அதற்கு நாடாளுமன்ற விதியின்படி வழியில்லை.\nமோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் அறிவித்துள்ளன. பல்வேறு கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளன. உண்மையில் மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழக ஆளும் கட்சியான அதிமுகதான் கொண்டு வந்திருக்க வேண்டும். தமிழகம் அளவுக்கு மோடி அரசினால் வஞ்சிக்கப்பட்ட வேறொரு மாநிலம் இருக்குமா என்று தெரியவில்லை. அடுத்தடுத்து தமிழகத்திற்கு வஞ்சகம் செய்வதையே வாழ்நாள் பணியாக கொண்டிருக்கிறது மோடி அரசு.\nஆனால் முற்றிலும் பாஜகவின் அடிமைகளாகவே மாறிவிட்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வகையறா பாஜகவினரின் பாதார விந்தங்களில் பரிதாபகரமாக விழுந்து கிடக்கிறது. ஊடக விவாதம் ஒன்றில் பங்கேற்ற அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி.பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று கூறிவிட்டார். அவர் அவ்வாறு சொல்லி வாயை மூடுவதற்குள் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடியும், ஓபிஎஸ்சும் கூட்டாக அறிவித்துவிட்டார்கள்.\nகட்சியின் கொள்கை, குறிக்கோள் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகவும் கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்திவிட்டதாகவும் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கிவிட்டதாகவும் நீட்டி முழக்கி நீட்டோலை வாசித்து பழனிசாமியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார்கள். அவர்கள் சொல்கிற கண்ணியம், கட்டுப்பாடு, குறிக்கோள், கோட்பாடு ��ோன்ற வார்த்தைகளுக்கும் இன்றைய அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தைகளில் பாதியை இவர்கள் ஆளுநர் மாளிகையில் பாதியையும் அமித்ஷா வகையறாவிடம் பாதியையும் அடகு வைத்து பல மாதங்களாகவிட்டது. அடகு வைத்ததை மீட்க முடியாததால் இப்போது வந்த விலைக்கு விற்றுவிடலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள கொள்கை, கோட்பாடு, கடமை, கட்டுப்பாடு போன்ற வார்த்தைகளே இவர்களை பார்த்து கூடி கும்மி அடித்து குலுங்கி குலுங்கி சிரிக்கும்.\nதில்லி மேலிடத்தின் உத்தரவின் காரணமாகவே தம்மை வெளியேற்றியிருப்பதாக பழனிசாமி உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார்.சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருப்பது போல இன்றைய அதிமுகவை நடத்தி கொண்டிருப்பதே பாஜகதான். பகவத் கீதையில் கிருஷ்ணன் அனைத்தும் நானே, கொல்பவனும் நானே, கொல்லப்படுபவனும் நானே, சொல்பவனும் நானே, கேட்பவனும் நானே என்று சொல்லுவது போல அதிமுகவை உடைத்ததும் அவர்கள்தான், சேர்த்ததும் அவர்கள்தான், அப்படியே விழுங்கிவிட திட்டமிட்டிருப்பதும் அவர்கள்தான். ஜெயலலிதா சமாதி அருகில் தியானம் இருந்து தர்மயுத்தத்தை துவக்கினார் ஓ.பன்னீர்செல்வம். பின்பு இரண்டு அணிகளும் ஒன்றாகி ஓபிஎஸ் ஈயம் பித்தளையை பேரிச்சம்பழத்திற்கு விற்பது போல தர்மயுத்தத்தை கைவிட்டு துணை முதல்வரானார். மோடி சொன்னதால்தான் தமது அணியை இணைத்து துணை முதல்வர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேன் என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். பதவியேற்பு விழாவின்போது அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர்ராவ் எடப்பாடி, பன்னீர் இருவரது கையையும் இணைத்து வைத்ததே இதற்கு சாட்சி. இடையில் துண்டு போடாத குறைதான்.\nஅதற்கடுத்து நிரந்தர ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் சூப்பர் முதலமைச்சராகவே செயல்படுகிறார். ஆய்வு என்ற பெயரில் ஆங்காங்கே சென்று அடாவடி செய்கிறார். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து நேரடியாகவே உத்தரவு போடுகிறார். தட்டிக்கேட்க வேண்டிய மாநில அமைச்சர்களோ மிக்சரில் கடலைப்பருப்பு தென்படுகிறதா என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஎடப்பாடி, ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் தரப்பட்டு அதே மூச்சில் ஆர்கேநகர் இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இது எதேச்சையானது அல்ல. அடிமைகளுக்கு தரப்பட்ட ஆயுள் கால சலுகை. அப்படியிருந்தும் இரட்டை இலை கிழிந்துபோனதற்கு காரணம் அதிமுக அரசு மீதான மக்களின் கோபம் மட்டுமல்ல, மோடி அரசு மீதான கோபமும்தான்.\nமோடி அரசு தமிழகத்திற்கு இழைத்து வரும் துரோகங்கள், வஞ்சகங்கள் ஒன்றா, இரண்டா எடுத்துச் சொன்னால் ஏடு போதாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னபோதும் முடியாது என்று மறுத்தது மோடி அரசு. இப்போது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் கூறியபிறகும் மோடி அரசு மறுக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் கூடி பிரதமரை சந்தித்து, இது குறித்து வேண்டுகோள் விடுக்க முடிவு செய்து பிரதமரிடம் சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டபிறகும் தமிழக அனைத்துக் கட்சி குழுவை சந்திக்க பிரதமர் மறுக்கிறார். இதைவிட அதிமுக அரசை யாரும் அசிங்கப்படுத்த முடியாது. சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியபிறகும் மோடி அரசு அதை கண்டு கொள்ளவில்லை. பிரதமர் சந்திக்க மறுத்துவிட்டாரே என்று கேட்டால் கூட அமைச்சர் ஜெயக்குமார், மோடி முடியாது என்று சொல்லவில்லை. அவர் இதுவரை எதுவுமே சொல்லவில்லை என்று சமாளிக்கிறார். ஜல்லிக்கட்டு பிரச்சனையில் கூட கடைசி வரை மோடி அரசு சண்டித்தனம்தான் செய்து கொண்டிருந்தது. இளைஞர்கள், மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டம் தான் மோடி அரசை பணியவைத்தது. அந்த மாணவர்களை கூட ஓட ஓட விரட்டி மோடி அரசுக்கு தன்னுடைய விசுவாசத்தை காட்டியது அந்த ஓபிஎஸ் தலைமையிலான அரசு.\nமருத்துவக்கல்வியில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து கடைசிவரை நம்பவைத்து தமிழக மாணவர்களை கழுத்தறுத்தது மோடி அரசு. அப்போதுகூட அதிமுக அரசுக்கு கோபம் வரவில்லை. ஆங்காங்கே நீட் பயிற்சி மையங்களை துவக்கியிருப்பதாக நாடகம் ஆடுகிறது. மருத்துவ முதுநிலைப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் சத்தம் போடாமல் காலி செய்துவிட்டது மோடி அரசு.\nஉதய் மின்திட்டம், உணவுப்பாதுகாப்புச்சட்டம், ஜிஎஸ்டி வரியில் உரிய பங்கீடு என அனைத்திலும் தமிழகத்திற்கு மோடி அரசு தந்தது துரோகம்தான். வறட்சி நிவாரணம், ஒக்கி புயல் நிவாரணம் என தமிழகம் கேட்ட எந்தவொரு நியாயமான நிவாரணத்தையும் மோடி அரசு தந்ததேயில்லை. இதை தட்டிக்கேட்கும் தைரியமும் இவர்களுக்கு இல்லை.\nஇந்த லட்சணத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் சுமூகமான உறவு இருப்பதாக தம்பிதுரை பீத்திக் கொள்கிறார். காலில் விழுந்துகிடப்பதும், தமிழக உரிமைகளை காலில் போட்டு மிதிப்பதும்தான் சுமூக உறவா. நெடுவாசல் மக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்த மோடி அரசு தற்போது காவிரி பாசனப்பகுதியையே பாலைவனமாக்க துணிந்து பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்து பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பச்சை வயல்களை பந்தி வைக்கிறது மோடி அரசு. இதற்கு கூட மாநில அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்காதது மட்டுமல்ல உதட்டை அசைத்து முணுமுணுக்கக்கூட இல்லை. அடிமை நிலையில் பரிபூரண நிலைக்கே இவர்கள் சென்று விட்டார்கள். பாலைவனமாகப்போகிற பூமிக்கு காவிரி எதற்கு அதற்கொரு மேலாண்மை வாரியம் என்பது மோடி அரசின் கணக்காக இருக்கலாம்.\nஅதனால் காவிரியில் தண்ணீர் வந்துவிட்டால் விவசாயம் செய்வார்கள். பிறகு விவசாயத்தை அழிக்காதே என்பார்கள். எனவே காவிரி காய்ந்தே கிடக்கட்டும் என்பது மோடியின் கணக்கு போல். தமிழகம் பாலைவனமானால் நமக்கென்ன. சேகர்ரெட்டியின் துணையோடு மணல் அள்ளியாவது துட்டு சேர்க்கலாம் என்பது இவர்களது கணக்காக இருக்கும் போலிருக்கிறது.\nஅம்மாவின் ஆட்சி என்று கூறிக்கொண்டே தமிழகத்தை அழிக்க துணை போகிறது அதிமுக அரசு. பெருச்சாளிகளின் பெரும் சொத்தை கபட பூனை கண்டறிந்து மிரட்ட, பெருச்சாளிகள் சுருட்டியதை அமுக்கிக் கொண்டால் போதும் என்று நினைக்கின்றன. ஆனால் தமிழக மக்கள் அப்படி இருந்து விட முடியாது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்தை கைவிடக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏப்ரல் 5 முதல் நடத்திட உள்ள தொடர் ரயில் மறியல் போராட்டம் மோடி அரசுக்கு எதிராகவும் எடப்பாடி, பன்னீர்செல்வம் அரசுக்கெதிராகவும் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் இதை வெற்றி பெறச் செய்வது தமிழக மக்களின��� ஆகப்பெரும் கடமை.\nஇந்திய வங்கிகளைக் கொள்ளையடிப்பவர்கள் யார்\nமதவெறி சக்திகளை எதிர்ப்பவர்களை கைது செய்வதா – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nவானில் வரப்போகும் சூப்பர் நீல நிலவு கிரகணம் – த. வி. வெங்கடேஸ்வரன்\nடெல்டா மாவட்டங்களில் ஆக.19 கடையடைப்பு – மறியல்\nபாலியல் வல்லுறவு என்பது சாவர்க்கரால் முன்மொழியப்பட்ட சிந்தனை வழியிலான ஆயுதம் – அலி கான் மஹ்மூதாபாத்\nஆணவக்கொலை: நீதிமன்ற தீர்ப்பை 3 மாதத்தில் அமலாக்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/2019/02/11/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0/?shared=email&msg=fail", "date_download": "2019-02-22T08:59:45Z", "digest": "sha1:IOAWWIGH3C2HIBJVLODBUNOAMIZN22SG", "length": 19426, "nlines": 136, "source_domain": "theekkathir.in", "title": "மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தங்களுக்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்து விடக்கூடாது-சிபிஐ(எம்) வலியுறுத்தல் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / ஆசிரியர் பரிந்துரைகள் / மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தங்களுக்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்து விடக்கூடாது-சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தங்களுக்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்து விடக்கூடாது-சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nசட்டமன்ற இடைத்தேர்தல்களை ஒத்தி வைத்திட முனையும் மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தங்களுக்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்து விடக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது\nதமிழகத்தின் பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து துவக்கி வைத்திருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானமாகும். தமிழகத்திற்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக நரேந்திர மோடி அரசு தொடர்ந்து துரோகமிழைத்து வருகிறது. ஏற்கெனவே நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு கோரும் இரண்டு சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுப்பு, தமிழக அரசு கோரிய வறட்சி, வெள்ளம், கஜா புயல் நிவாரண நிதி வழங்க மறுப��பு, காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு ஒப்புதல் போன்ற பல செயல்களைக் குறிப்பிட முடியும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்குக் கூட வர மறுத்தவர்தான் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி என்பது மறக்க முடியாததாகும். 2018 -2019ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் மத்திய அரசின் தமிழக விரோ தப்போக்கை பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். குறிப்பாக மாநிலங்களுக்கிடையிலான பொருட்கள், மற்றும் சேவை வரி ஐழுளுகூ 2017-2018ம் ஆண்டில்\nதமிழகத்திற்கு தர வேண்டிய ரூபாய் 5454 கோடி, பொருட்கள் மற்றும் சேவை வரிகள் தமிழகத்திற்கான பங்கில் ரூ.455.16 கோடி மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைப்படி வழங்க வேண்டிய ரூ.560.15 கோடி, உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.3852.17 கோடி, மாணவர்களுக்கு வழங்க வேண்டிய போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் பாக்கித்தொகை ரூ.985.08 கோடி ஆகிய தொகைகளை மத்திய அரசு வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டுள்ளது. மேலும், மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய பல திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டை குறைத்து மாநிலத்தின் தலையில் சுமையை ஏற்றியுள்ளது. இத்தகைய வரலாற்று அநீதிகளை மத்திய மோடி அரசு இழைத்து வருவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டு விட்டு, அவரை அழைத்து தமிழகத்தில் விழா எடுப்பதானது எட்டி உதைக்கும் காலுக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதற்கு சமமாகும்.\nதங்களது ஊழல் முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் அவைகளுக்கு துணை போகும் மோடி அரசிடம் தமிழக நலன்களை காவு கொடுத்து அதிமுக அரசு சரணாகதி அடைந்துள்ளது மட்டுமன்றி, பாஜகவுடன் தேர்தல் உறவு கொள்ளவும் முனைந்துள்ளது. நாடு முழுவதும் மக்கள் விரோத கொள்கைகளாலும், இமாலய ஊழல்களாலும் தோல்வி பயத்தில் மூழ்கியுள்ள பாஜகவுடன் கூட்டு சேர்வதற்கு பிரதமர் மோடியிடம் அதிமுக சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலோடு கடந்த 15 மாதங்களாக காலியாக உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களை நடத்தாமல் ஒத்தி வைக்க வேண்டுமென கோரியுள்ளதாகவும், அதை பிரதமர் பரிசீலிப்பதாகவும் அதிர்ச்சியான செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் என்றாலே அதிமுக பயந்து நடுங்கி வருகிறது. தேர்தல்கள் நடந்தால் தங்களது வண்டவாளம் பகிரங்கமாகி விடும் என்பதால், உள்ளாட்சி மன்றத்தேர்தல்களை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சொத்தையான காரணங்களைக் கூறி தள்ளிப்போட்டு வருகிறது. இதனால் உள்ளாட்சி நிர்வாகங்கள் சீரழிந்து மக்கள் அடிப்படை தேவைகளுக்கு ஆலாய் பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடந்தால் அனைத்திலும் படுதோல்வி அடைவதுடன், அதன் மூலம் பதவி இழக்க நேரிடும் என்பதாலும், தொடர்ந்து பதவியைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்பதாலும் தேர்தலை ஒத்திப்போட எடப்பாடி அரசு முயற்சித்து வருகிறது என்பது தெளிவாகும். இதற்காகவே, மோடியை தமிழகத்திற்கு அழைத்து வந்து அதிமுக அரசு விழா எடுத்துள்ளது போலும்.\nதமிழகத்தில் 21 சட்டமன்றத் தொகுதிகளை காலியாக வைத்துக் கொண்டு அரசு நிர்வாகம் நடத்துவது வரலாற்றிலேயே முதன் முறை என்பது மட்டுமன்றி அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாகும். இத்தொகுதிகளில் உள்ள மக்களது பிரச்சனைகளை கவனிப்பதற்கு சட்டமன்றப்பிரதிநிதிகள் இல்லாமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் கட்டாயம் நடத்த வேண்டுமென அனைத்து எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும், சம்பந்தப்பட்ட தொகுதி வாக்காளப்பெருமக்களும் கோரி வருகின்றனர். ஆனால், எடப்பாடி அரசின் வற்புறுத்தல் காரணமாக மோடி அரசும் தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்த மறுத்து வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் நடத்துவதற்கு தாங்கள் தயாராக உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற இடைத்தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலோடு இணைத்து கட்டாயம் நடத்திட வேண்டும். மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து இடைத்தேர்தல்களை தள்ளி வைப்பதாக முடிவெடுத்தால் அது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது மட்டுமன்றி தேர்தல் ஆணையத்தின் மீதான\nவரலாற்றுக்கரும்புள்ளியாக பதிவாகும் என்பது திண்ணம். ஆளும் கட்சிகளது விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சட்டம் வகுத்துத்\nதந்துள்ள விதிப்படி தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். அரசியல் காரணங்களுக்காக இதை நிறைவேற்றத் தவறுவது இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதாக அமைந்து விடும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு\nசுட்டிக்காட்ட விரும்புகிறது. அரசியல் நெறிமுறைகளை தொடர்ந்து காலில் போட்டு மிதித்து வரும் மோடி அரசு, அரசியல் கூட்டணி லாபத்திற்காக இடைத்தேர்தல்களை தள்ளி வைக்க முயலுமானால் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்க தமிழக மக்களும், ஜனநாயக சக்திகளும், அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில\nசிபிஎம் மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தங்களுக்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்து விடக்கூடாது-சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nசிறு, குறு வியாபாரிகளுக்கு அபாய சங்கே “ஜிஎஸ்டி”\nரபேல் ஊழல்: உயர்மட்ட அளவில் விசாரணை நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவுறுத்தல்\nசகிக்கலா கூட்டாளிகள் உடனே சரணடைய நீதிமன்றம் உத்தரவு\nபாஜக அமைச்சர் காரிலிருந்த ரூ.91 லட்சம் பறிமுதல்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்து வந்த பாதை….\nஅரசு உருவாக்கிய நெருக்கடியிள் விளைவுகள்… ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/category/miracle-krabi/", "date_download": "2019-02-22T07:46:51Z", "digest": "sha1:TGYNCTWWCYVZ3BIVCZUF7FBPUNH3HEYO", "length": 5899, "nlines": 55, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "மிராக்கிள் கிராபி | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nCategory Archives: மிராக்கிள் கிராபி\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2019 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_names-of-lord-krishna-list-V.html", "date_download": "2019-02-22T07:50:46Z", "digest": "sha1:Q44DC54UYTK2G5KPHCP5UUZ3CLXU7RUG", "length": 19502, "nlines": 518, "source_domain": "venmathi.com", "title": "names of lord krishna | names of lord krishna Boys | Boys names of lord krishna list V - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\nஇப்படியெல்லாமா பேசுவாங்க Tamil Dubsmash | tamil tiktok\nஇப்படியெல்லாமா பேசுவாங்க Tamil Dubsmash | tamil tiktok\nதமிழ் பொண்ணுங்க சேலையுடன் செய்யும் Tamil Dubsmash | tamil...\nதமிழ் பொண்ணுங்க சேலையுடன் செய்யும் Tamil Dubsmash | tamil tiktok\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nதெருக்கூத்திலிருந்து To Let படத்திற்கு கிடைத்த வாய்ப்பு...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/282/", "date_download": "2019-02-22T08:32:24Z", "digest": "sha1:X7JEDPT4YFPMR6JMC5Y4C3CL5YDRSR7C", "length": 21504, "nlines": 221, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 282 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nமக்களவையில் முதலமைச்சரை பாராட்டிப் பேசிவிட்டு, தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு பியூஷ் கோயல் பேசியிருப்பது நாலாந்திர அரசியல் : அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடும் கண்டனம்\nபுதன், மார்ச் 30,2016, காற்றாலை மின்சாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஜெயலலிதாவை சந��திக்க இயலவில்லை என பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் திரு. நத்தம் R. விஸ்வநாதன், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட UDAY திட்டம், மக்களுக்கு பயனுள்ள திட்டம் அல்ல என்பது முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணித்தரமான கருத்து என்று குறிப்பிட்டுள்ளதுடன், இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். தமிழக அரசை குறை கூறும் எதிர்க்கட்சிகள் மூன்று\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால், அறவே நீக்கப்பட்ட மின்சாரத் தட்டுப்பாடு : தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றிக்கு மிகப்பெரிய பலம் என அரசியல் நோக்கர்கள் கருத்து\nசெவ்வாய், மார்ச் 29,2016, முந்தைய தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு காரணமாக, இருளில் மூழ்கிக் கிடந்த தமிழகம் இன்று ஒளிவெள்ளத்தில் பிரகாசிக்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திறமையான நிர்வாகம்தான். கோடை தொடங்கிவிட்ட நிலையில், வெயிலும், புழுக்கமும் இருந்தாலும் கூட தமிழக மக்கள் மின்வெட்டை சந்திக்கமாட்டார்கள் என மின்வாரிய அதிகாரிகள் உறுதிபட தெரிவிக்கின்றனர். தாம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும், 4 ஆயிரத்து 550 புள்ளி 5 மெகாவாட் மின் நிறுவுத்திறன் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாலும், 3 ஆயிரத்து\nசட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு\nசெவ்வாய், மார்ச் 29,2016, தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கம் ஆதரவு தெரிவிக்கும் என அந்த சங்கத்தின் தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எஸ்.பி.சொரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சியில் வணிகர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் வழங்கியுள்ளார். அரிசிக்கு விதிக்கப்பட்ட சேவை வரியைத் தடுத்து நிறுத்தியது; உணவுத் தரக்கட்டுப்பாடு குறித்த சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்காதது; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு கடனுதவி வழங்கியது; சில்லறை\nபெல்ஜியத்தில் என்ஜினீயர் ராகவேந்திரன் கணேசன் பலி : முதல்வர் ஜெயலலிதா இரங்கல்\nசெவ்வாய், மார்ச் 29,2016, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:– பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சென்னையைச் சேர்ந்த என்ஜினீயர் ராகவேந்திரன் கணேசன் பலியானதை அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தேன். இது மிகவும் துயரமான சம்பவமாகும். ராகவேந்திரன் கணேசன் பிரசல்சில் பணிபுரிந்தார். அவர் இதயமில்லா தீவிரவாத தாக்குதலுக்கு பலியாகி விட்டார். இது அவரது மனைவி, குழந்தை, பெற்றோர் ஆகியோருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.இந்த நேரத்தில் அவரது குடும்பத்திற்கு\nபெல்ஜியத்தில் சென்னை என்ஜினீயர் பலி : முதல்வர் ஜெயலலிதா இரங்கல்\nஇலவச அரிசி வழங்கும் திட்டம் : தமிழகத்தைப் பின்பற்றுமாறு பிகாருக்கு உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தல்\nசெவ்வாய், மார்ச் 29,2016, தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி வழங்குவதைப் போல பிகாரிலும் அந்த நடைமுறையை நிதீஷ் அரசு அமல்படுத்த வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிகார் தலைநகர், பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: பிகாரில் உள்ள 8.5 கோடி பயனாளிகளுக்காக மாதந்தோறும் 1.83 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையையும், 2.74 லட்சம் மெட்ரிக் டன் அரிசியையும் மத்திய\n234 தொகுதிகளிலும் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெற தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்\nசெவ்வாய், மார்ச் 29,2016, மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற வேண்டும் அதற்காக களப்பணியாற்ற வேண்டும் என்று கட்சி தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநில சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலில் கட்சி தொண்டர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல்வரும், அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதாவழங்கியுள்ள அறிவுரை வருமாறு:- கட்சி பூத் ஏஜெண்ட்டுகள் தங்கள் வாக்குச் சாவடிக்கு உட்பட்ட இடங்களில் வீடு வீடாகச் சென்று முறையாக\nபினாமி என்னும் சொல்லுக்கு முழு தகுதி படைத்தவர் மு.க. ஸ்டாலின் : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு\nதிங்கள் , மார்ச் 28,2016, பினாமி என்னும் சொல்லுக்கு முழு தகுதி படைத்தவர் மு.க. ஸ்டாலின் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வரும் சட்டமன்றத் தேர்தலோடு தி.மு.க. முடிந்துவிடும் என கூறினார். ஸ்பெட்ரம் ஊழல் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் தி.மு.க. கொள்ளையடித்திருப்பதாக குறிப்பிட்ட முத்தரசன், பினாமி என்ற சொல்லுக்கு முழு தகுதிபடைத்தவர் ஸ்டாலின்தான் எனவும் தெரிவித்தார்.\nபியூஷ் கோயல் முதல்வரை சந்திக்க இயலவில்லை என்ற குற்றச்சாட்டு தரம் தாழ்ந்த பொய் என ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்\nதிங்கள் , மார்ச் 28,2016, மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவிலை என்று கூறியிருப்பது அபாண்டமான குற்றச்சாட்டு என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மத்திய மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அமைச்சர் திரு பியூஷ் கோயல் புதுடெல்லியில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் தமிழக முதல்வரை தன்னால் சந்திக்க இயலவில்லை என்ற ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை\nமத்திய அரசில் அங்கம் வகித்தபோது, தமிழகத்தின் நலனுக்காக, சிறுதுரும்பையும் கிள்ளிப்போடாமல் தனது குடும்ப நலனுக்காகவே டெல்லி சென்ற தி.மு.க தலைவர்கள் : பா.ஜ.க குற்றச்சாட்டு\nதிங்கள் , மார்ச் 28,2016, முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த தி.மு.க., தனது குடும்ப நலனுக்காகவே மத்திய அரசை பயன்படுத்தியதாகவும், தமிழகத்தின் நலனுக்காக சிறுதுரும்பையும் கிள்ளிப்போட்டதில்லை என்றும் பாரதிய ஜனதா மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான திரு. பொன் ராதா கிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை முனிச்சாலை பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய திரு. பொன் ராதாகிருஷ்ணன், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 10 ஆண்டுகாலம் இடம்பெற்றிருந்த தி.மு.க, தமிழகத்தின்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2009/01/", "date_download": "2019-02-22T08:24:27Z", "digest": "sha1:AFC3AX3T4ROBZ2EHCLNJLHXHVR4JIQRA", "length": 20560, "nlines": 314, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 01/01/2009 - 02/01/2009", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nநம்முடைய ஒரு பகுதி நேரத்தையோ\nஅல்லது பணத்தையோ மற்றவர்களுக்காக செலவிடுவதாகும்\nநிறைய நேரம் இருக்கும் போது\nபொழுது போக்குக்காக மற்றவர்களுக்கு அதில் செலவிடுவதோ,\nஅல்லது நிறைய பணம் இருக்கும் போது புகழுக்காக\nஅதில் ஒரு பகுதியை செலவிடுவதோ அல்ல\nநமக்கு நேரமே இல்லாத போதும், உதவி கேட்பவர்களுக்காக\nநமது நேரத்தை ஒதுக்கி தருவதும்,\nநம்மிடம் பணமே இல்லாத போதும்\nஉதவி என்று நம்மை அண்டி வருபவர்களுக்கு எப்படியேனும்\nதன்னால் முடிந்த பொருளுதவி செய்வதுமே ஆகும்\nசுருக்கமாக சொல்வதானால், ஒரு கோடீஸ்வரன்\nதன்னைப் பிறர் மெச்சிப் புகழ வேண்டும் என்று\nதிட்டமிட்டு செய்யும் பணிகள் உதவியன்று\nஅதே போன்று, ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி தனக்கு நேரம் போவதற்காக ஏதோ ஒரு சில சமூகப் பணிகளில் ஈடுபட்டு தனது நேரத்தை செலவிடுவதும் சமுதாய உதவி ஆகாது\nஅது \"பொழுது போக்கு\" என்க\nவசந்த காலத்தில் பூத்துக் குலுங்குகிற மரங்கள் யாவும்\nஇலையுதிர் காலத்தில் பட்டுப் போகின்றன\nஅதற்காக தோட்டக்காரனை யாரும் குற்றம் சொல்லஇயலாது.\nவேண்டுமானால் அது காலத்தின் குற்றம் என்றுசொல்லலாம் \nதர்ம யுகத்தில் தேவைக்கு மேல்\nஎல்லாமே வற்றிப் போய் இயற்கையாகவே\nஎங்கும் வறுமை படர்ந்து வருகிறது\nசெயற்கையான நவீன தேவைகளும் மிக மிக அதிகம்-\nஆனால் கையிருப்போ அதி சொற்பம்\nஅதனால் தீமைகள் இங்கே தலை விரித்து ஆடுகின்றன\nஇது மனிதர்களின் குற்றம் என்று எப்படி சொல்லமுடியும்\nஇது கலியுகத்தின் குற்றம் என்றே சொல்ல வேண்டும்\nநான் இருந்த \"வீட்டில்\" கூட்டம் கூட்டமாய்\nஅடுத்த வீட்டு கதை என்று\nநான் மட்டுமே இருந்த நாளில்\nபெரும் சங்கல்பம் செய்து கொண்டேன்;\nஎன் - தந்தையே - நீயும்\nவெற்று சிந்தனையை நிறுத்தி செயல் புரிவாயாக\nஅறிவானது செயலை அண்டியே பிழைப்பு நடத்துகிறது.\n\"அறிவு\" செயல் படுவதற்கான சக்தியையும்\nஏதோ ஒரு \"செயலே\" தருகிறது\nஏதோ ஒரு \"அரசன்\" சம்பளம் தருவது போல\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் என் இனிய நண்பர்களே\nஒரு விரல் குறைந்துவிடில் குற்றமிலை\nபத்துவிரல் கொண்டவர்கள் கோனும் இலர்\nபுலனைந்தில் ஒன்றிரண்டு மறைந் திருந்தால்\nபுண்ணியர்கள் செய்த தவம் என்றுரைப்பேன்\nபுவனமிதில் கட்செவியும் வாய்ப்பேச்சும் விட்டவர்கள்\nபுண்ணியர்தாம் ஒருவகையில் முனிவர் இவர் \nதீயவற்றைக் காணுவதும் தீஞ்சொற்கள் பேசுவதும்\nஓயாத பெரும்சப்தம் அனுமதிக்கும் கதவுகளை\nஒருவழியாய் மூடிவிட முற்பிறவி முடிவெடுத்தார்\nஇன்றிவர்கள் அசைந்தாலும் ஆற்றுவதோ மவுனதவம்\nஉயர்மாந்தர் உள்ளொளியால் உயிர்ப்பர் இவர்\nஇறையவனின் தோட்டத்தில் முன்வாசல் மென்மலர்கள்\nமறவாமல் 'அவன்'படைத்து அவனிக்குத் தந்துவிட்டான்\nதருவோம் நம்இதயத்தை \"பனி மலர்கள்\" காத்துநிற்போம்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\n மழை காலச் சென்னை 'நரகம்' \nசென்னையில் (Chennai-dwellers) வாழ்பவர்களுக்கு எப்போதுமே மழைக்காலம் ஒரு அபாய காலம் சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டக் காரர்கள் மழையை உள...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவதை...\nThe child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்\nமலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான் அவனது மூதாதையர��கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். இவன் மட்டும...\n நான் பூமியில் பிறந்த மனிதன்\nவானத்தில் இருப்பதாக கருதப் படுகிற தேவர்களைப் பற்றி பேசுவதைக் காட்டிலும் நான் பூமியில் வாழ்கிற மனிதர்களைப் பற்றி பேசுவதையே பெரிதும் வி...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nவெற்று சிந்தனையை நிறுத்தி செயல் புரிவாயாக\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-02-22T09:00:44Z", "digest": "sha1:4J7QAYTJKHOKQUCVFL363WVPYVGR62UF", "length": 6741, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "நல்லாட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான ஒரு தேவை நல்லாட்சி ஆகும். பொது வளங்களைப் பொறுப்புடனும் செய்ற்திறனுடனும் பயன்படுத்தி, ஊழலைத் தவிர்த்து, மனித உரிமைகளைப் பேணி, சட்ட ஆட்சி செய்து, வாழ்வுத்தரத்தை மேம்படுத்துவது நல்லாட்சியால் முடியும். எவ்வளவு வளம் இருந்து நல்லாட்சி இல்லாவிடில் அந்த வளங்கள் வீணடிக்கப்படும், நல்வாழ்வு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் கிட்டாது. நாடுகளின் முன்னேற்றம் வளர்ச்சி தொடபான கட்டுரைகளில் நல்லாட்சி என்ற சொல் அதிகம் புழங்குகிறது.\nநல்லாட்சிக்கு 8 பண்புகள் உண்டு என கூறப்படுகிறது. அவையானவை:\nகுடிமக்கள் பங்களிப்பு (பச்சாயர்த்து/ஊர் நிலை, மாவட்டம், மாநிலம், நடுவர் என அனைத்து நிலைகளிலும்); சார்பாண்மை மக்களாட்சி\nசட்ட ஆட்சி (சட்டம் சார்பற்று ஆக்கப்பட்டு, சமூக அந்தஸ்து பலம் பாக்காமல் சமமாக நிலைநிறுத்தப்படல்)\nசமத்துவ, அனைவரையும் உள்வாங்கும் பண்பு\nஇந்த ஐபி க��கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 00:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/your-daily-horoscope-on-december-5-th-2018-023708.html", "date_download": "2019-02-22T07:53:43Z", "digest": "sha1:BXWMDCZWHXJONNNAETFXE45PIYDHLHYD", "length": 26582, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்னைக்கு இந்த ராசிக்காரர் மட்டும் வாயைத் திறக்காம இருக்கிறது நல்லது... திறந்தா நஷ்டந்தான் | your daily horoscope on december 5 th 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஇன்னைக்கு இந்த ராசிக்காரர் மட்டும் வாயைத் திறக்காம இருக்கிறது நல்லது... திறந்தா நஷ்டந்தான்\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவர்த்தகங்கள் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களின் செயல்பாடுகளில் நீங்கள் நினைத்தபடி வெற்றி பெறு���ீர்கள். உறவினர்களின் மூலம் வியாபாரத்தில் பெரிய வியக்கத்தக்க மாற்றங்கள் உண்டாகும். முக்கிய உத்தியுாகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவினைக் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுடைய குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பண வரவு கிடைக்கப் பெற்று திருப்தியடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமும் இருக்கும்.\nMOST READ: வித்தியாசமா காதலை சொல்றதுல இந்த 4 ராசிகள் தான் கில்லாடிகளாம்... யார் யார்னு தெரியுமா\nஎதிர்காலம் சம்பந்தப்பட்ட சில முடிவுகளை எடுக்க முற்படுவீர்கள். உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களுடைய நட்புகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் செய்யும் செயல்களில் கொஞ்சம் பதட்டங்கள் இன்றி, கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். இதுவரை தடைபட்டுக் கொண்டே இருந்த வேலைகளை மிக விரைவாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக நீங்கள் சில பொறுப்புகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் காவி நிறமும் இருக்கும்.\nவியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்தமான சூழ்நிலை மாறி விறுவிறுப்படையும். முக்கியமான உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியின் முழு நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவீர்கள். எவ்வளவு சிக்கலையும் சமாளிக்கிற துணிச்சலும் ஆற்றலும் பெறுவீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதில் இருந்து வந்த சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய மனதுக்குப் பிடித்த நபர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் உங்களுடைய பங்குதாரர்களுடைய முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். விய���பாரத்தில் நீங்கள் எதிர்பாராத பணவரவு உங்களைத் தேடி வரும். புதிய உங்களுக்கான லட்சியத்தைப் பற்றிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.\nMOST READ: பொடுகு அரிப்பை முதல்முறையே போக்கும் 4 அற்புத மூலிகைகள்... வீட்டிலயே தயார் செய்வது எப்படி\nதொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான உதவிகள் கிடைக்கும். வேலையிடத்தில் உங்களுக்கு ஆதரவான நிலைமை உண்டாகும். நீண்ட நாள் கடன் ஒன்றை அடைப்பதற்கான வழி பிறக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவுபெறும். எந்த காரியமாக இருந்தாலும் அதில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிவாகையும் சூடுவீர்கள். மனதில் ஏதேனும் விஷயத்தைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தால் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதால் ஆறுதல் அடையலாம்.இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nஎதிர்கால வாழ்க்கை குறித்த திட்டங்களைத் தீட்டுவீர்கள். வீட்டில் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என்று தேடிப்பிடித்து வாங்கிக் கொடுப்பீர்கள். தொழிலில் புதிதாக விநியோகஸ்தர்களும் வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்க ஆரம்பிப்பீர்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ள உங்களுடைய அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nபொருளாதார முன்னேற்றம் உண்டாகும். வீட்டிலும் பொது இடங்களிலும் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். சொந்தமாகத் தொழில் செய்கின்றவர்களுக்கு நினைத்தபடி லாபம் உண்டாகும். வெளியிடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வதால் மனமகிழ்ச்சி உண்டகும். உத்தியோகத்தில் உங்களுக்கு நிறைய சவால்கள் காத்துக் கொண்டிருக்கும். அவை அத்தனையையும் சாதனையாக்கிக் காட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nMOST READ: பரு வந்த இடத்துல வடுவா மாறிடுச்சா இத தடவுங்க... இருந்த இடம் தெரியாம போயிடும்\nவீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வெளியிடங்களில் உங்களுக்கு வரவேற்பு அதகரிக்கும். வியாபாரங்களில் தொழில் பங்குதாரர் மற்றும் வாடிக்கையாளர்களி்டம் கொஞ்சம் நிதானமாக இருங்கள். மறைமுகமாக உங்களுக்கு நெருக்கடிகள் வந்து கொண்டே தான் இருக்கும்.அலைச்சல்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nமுக்கிய உத்தியுாகஸ்தர்கள் உங்களுடைய உடன் பணிபுரிகின்றவர்களிடமும் உயர் அதிகாரியிடமும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் முழு ஆற்றலையும் திறமையையும் வெளிப்படுத்தி உங்களை மற்றவர்கள் முன்காக நிரூபித்துக் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வாகனங்களில் சின்ன சின்ன மராமத்துப் பணிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nவேலை சார்ந்த உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வீட்டிற்கு உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். உங்களுடைய நீண்டகால நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பிரபலங்களுடைய நட்பு கிடைக்கும். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் உங்களைத் தேடி வந்து பொருள் வாங்கிச் செல்வார்கள். உங்களுக்கான பொறுப்புகள் பணியிடத்தில் அதிகரித்துக் கொண்டே செல்லும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nவேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்க ஆரம்பிக்கும். உங்களுடைய நட்பு வட்டாரம் விரவடைய ஆரம்பிக்கும். இதுவரை இருந்து வந்த பழைய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபார நுட்பங்களைக் கற்றுக் காள்ள முயற்சி செய்வீர்கள். வேலையிடத்தில் உங்களுடைய மதிப்பு உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nMOST READ: எந்த நிற பழங்களைச் சாப்பிட்டால் என்னென்ன நோய்கள் குணமாகும்னு தெரியுமா\nஅலைச்சல்கள் அதிகமாக இருக்கும். எந்த வேலையையும் எளிதாக செய்து முடிக்க மாட்டீர்கள். நண்பர்களிடம் கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ளுங்கள். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தேவையில்லாமல் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். உங்களுடைய வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த பண வரவு கைக்கு வந்து சேர காலதாமதம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nDec 5, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன நோய்கள் தாக்கும்\nவாழ்க்கையில் பணமும், காதலும் ஒன்றாக கிடைக்க இந்த ஒரு பொருளை அணிந்தால் போதுமாம் தெரியுமா\nஇந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rain-valparai-holiday-schools-colleges-today-327817.html", "date_download": "2019-02-22T09:13:01Z", "digest": "sha1:GOXNHQ2UDBXXK3V76EWMDYHWRXAAOU2G", "length": 11965, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "வால்பாறையில் தொடர் கனமழை.. பள்ளிள கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு! | Heavy rain in Valparai: holiday for Schools and colleges today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. மொத்தமாக விமர்சித்த கமல்ஹாசன்- வீடியோ\n9 min ago இதுதான் முதல் முறை.. ஸ்டாலினே நேரடியாக விஜயகாந்த் வீட்டுக்கு சென்றது ஏன்\n17 min ago ஓபிஎஸ், முரளிதரராவுடன் ஜி.கே வாசன் சந்திப்பு.. அதிமுகவுடன் தமாகா கூட்டணி ஆலோசனை\n37 min ago என்னை அன்போடு அண்ணன் என்று தான் சொல்வார் விஜயகாந்த்.. மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி\n39 min ago மாசி சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்\nLifestyle இந்த ஊர்ல திரும்பின பக்கமெல்லாம் ஆணுறுப்பை வரைஞ்சு வெச்சிருக்காங்களே அது எதுக்குனு தெரியுமா\nSports உலகக்கோப்பையில் போட்டியை ஆட முடியாது என சொல்ல முடியுமா\nFinance HDFC புதிய திட்டம்... வெறும் 44,000 ரூபாயில் 1,100 சதுர அடி வீடு + 2 கோடி ரூபாய் பணம்..\nTechnology நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்\nAutomobiles புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nவால்பாறையில் தொடர் கனமழை.. பள்ளிள கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு\nகோவை: வால்பாறையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதீவிரமடைந்துள்ள தென் மேற்கு பருவமழை தென் மாநிலங்களை ஒரு வழியாக்கிவிட்டது. கேரளாவில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் அம்மாநிலம் வரலாறு காணாத அழிவை சந்தித்துள்ளது.\nஇதன் தாக்கம் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும் இருந்து வருகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வருகிறது.\nஇந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை கொட்டி வருகிறது. வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் அறிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvalparai heavy rain holiday southwest monsoon வால்பாறை பலத்த மழை விடுமுறை தென்மேற்கு பருவமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2018/sep/15/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3000557.html", "date_download": "2019-02-22T08:20:21Z", "digest": "sha1:7B27NNQW4J3OYXU36SU7DF3DF2OINT3U", "length": 7705, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மக்கள் சேவை இயக்கத்தினர் புதிய நீர் பாசனத் திட்டங்கள் கோரி நூதன பிரசாரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் ப��ிப்புகள் திருச்சி அரியலூர்\nமக்கள் சேவை இயக்கத்தினர் புதிய நீர் பாசனத் திட்டங்கள் கோரி நூதன பிரசாரம்\nBy DIN | Published on : 15th September 2018 06:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் புதிய நீர் பாசனத் திட்டங்களை உருவாக்க வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் சிலர் வெள்ளிக்கிழமை ஓட்டைப் பானையில் நீர் ஊற்றி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.\nபிரசாரத்தின்போது, மழை நீர் கடலில் கலக்காமல் இருக்க புதிய நீர்\nபாசனத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.\nஅரியலூர் மாவட்டத்தில் பெரிய நீர் தேக்கங்களான சோழகங்கம், கண்டராதித்தச் சோழன் ஏரி, சுக்கிரன் ஏரி, கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் நீர்ப் பிடிப்பு கொள்ளளவை உயர்த்த வேண்டும். செந்துறைப் பகுதிக்கு கால்வாய் மூலம் காவிரி நீரை கொண்டு செல்ல புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். ஜயங்கொண்டம் பகுதியிலுள்ள கொள்ளிடத்தில் கதவணையுடன் கூடிய அணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மக்களை சேவை இயக்கத் தலைவர் தங்க சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/12022424/In-KurlaRape-the-girlTuition-teacher-arrested.vpf", "date_download": "2019-02-22T09:01:56Z", "digest": "sha1:JHCN2B5ENFSL6GUYAGQOMLA7SSEQP6EH", "length": 4525, "nlines": 46, "source_domain": "www.dailythanthi.com", "title": "குர்லாவில்சிறுமியை ��ற்பழித்த டியூசன் ஆசிரியர் கைது||In Kurla Rape the girl Tuition teacher arrested -DailyThanthi", "raw_content": "\nகுர்லாவில்சிறுமியை கற்பழித்த டியூசன் ஆசிரியர் கைது\nகுர்லாவில் சிறுமியை கற்பழித்த டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.\nசெப்டம்பர் 12, 04:00 AM\nகுர்லாவில் சிறுமியை கற்பழித்த டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.\nமும்பை குர்லாவை சேர்ந்தவர் லூயிஸ் பெர்னாண்டஸ் (வயது55). டியூசன் ஆசிரியர். இவரது டியூசன் வகுப்பில் அந்த பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி படித்து வந்தாள். இந்தநிலையில், சிறப்பு வகுப்பு என்று கூறி சம்பவத்தன்று சிறுமியை மட்டும் அவர் தனது வீட்டுக்கு அழைத்து உள்ளார்.\nஇதையடுத்து, தனது வீட்டுக்கு வந்த சிறுமியை அவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தை வெளியில் கூறக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி வீட்டிற்கு வந்ததும் நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மகளை வினோபாவே நகர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் டியூசன் ஆசிரியர் லூயிஸ் பெர்னாண்டஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக காட்கோபர் ராஜவாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/science/?page=7&sort=review_rating", "date_download": "2019-02-22T08:06:31Z", "digest": "sha1:3BCXB3AS3763DSUMQ6YNTKRYA5KNONQB", "length": 6029, "nlines": 141, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல்", "raw_content": "\nஏவுகணையும் கொசுக்கடியும் ஆழ்கடலும் அறிவியலும் அறிவூட்டும் அறிவியல் செய்திகள 333\nவிஞ்ஞானி வி. டில்லிபாபு எம்.எஸ்.பி. முருகேசன், எம்.ஏ., பி.எட். நவீன்குமார்\nபுவி வெப்பமயமாதல் தொடக்கநிலையினருக்கு டிஜிட்டல் சினிமோட்டோகிராபி விஞ்ஞான வானில் விடிவெள்ளிகள்\nடீன் குட்வின் ஆர். பாலாஜி கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்\nஅறிவியல் அதிசயங்கள் அறிவியல் உலகின் சின்னச் சின்ன செய்திகள் மின்னாற்றல் மின்னியல்\nஎம். சஞ்சஜ் முகேஷ் சலாவுதீன் சலாவுதீன்\nவிஞ்ஞான தேடல்கள் அறிவியல் வளர்ச்சி மாணவர்களுக்கு விஞ்ஞான அதிசயங்கள்\nசெல்வி சிவகுமார் பாண்டியன் கவிஞர் கானதாசன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206623?ref=featured-feed", "date_download": "2019-02-22T09:08:03Z", "digest": "sha1:MYHBAYMRQ4GKIYO65IMTMB2O3N43HDZE", "length": 23571, "nlines": 185, "source_domain": "www.tamilwin.com", "title": "மதுஷின் சொத்து மதிப்பு தொடர்பில் வெளியான தகவல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமதுஷின் சொத்து மதிப்பு தொடர்பில் வெளியான தகவல்\nடுபாயில் மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் இப்போது புதிய தகவல்கள் வெளிவந்தமுள்ளன.\n1979ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி பிறந்த மதுஷ் இம்மாதம் தனது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட இருந்தாராம்.\nஅதில் இலங்கையின் முன்னணி வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் உட்பட்ட பலர் கலந்துகொள்ள ஏற்பாடாகியிருந்தது. அவர்கள் யார் என்பது இப்போது தேடப்படுகின்றது.\nஅம்பாறையில் ஆரம்பகாலத்தில் கராஜ் ஒன்றில் வேலை செய்த மதுஷ் பின்னர் நன்கு தமிழ் பேசவும் கற்றுக்கொண்டார். இந்திய போதைப்பொருள் வர்த்தகர்கள் பலருடன் தொடர்புகொள்ள இது பெரிதும் உதவியுள்ளது.\nஜே.வி.பி. பிரச்சினை காலத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்றில் தனது தாய் மாலனி சமரசிங்கவை இழந்த மதுஷ் – தனது தந்தை லக்ஷ்மன் மறுமணம் செய்து கொண்டதால் பாட்டி மற்றும் பெரிய தாயின் கவனிப்பில் வளர்ந்தார். தாய் இறந்த விதமே அவரை மனதளவில் பாதித்து தனித்துச் செயற்பட ஆரம்பித்தார்…\nசில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் பெயரில் உள்ள கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி மதுஷ் இலங்கை வந்து சென்றுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nதனது பாட்டியின் மரணவீட்டுக்கும் அவர் வந்து சென்றுள்ளார் என அறியக் கிடைத்துள்ளது. தனது தந்தை இறந்தபோது அந்தப் பூதவுடலுக்கு ஹெலியில் இருந்து மலர் தூவ அரசியல்வாதி ஒருவரின் ஊடாக மதுஷ் ஏற்பாடு செய்தமையும் விசாரணைகளில் அறியக்கிடைத்துள்ளது.\nஆரம்பகாலத்தில் மாத்தறை கம்புறுப்பிட்டியில் கொலை கொள்ளைகளை நடத்திய மதுஷ் – சிறைக்குச் சென்ற பின்னரே பாதாள உலகத்தின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பிரபல்யமடையத் தொடங்கினார்.\nபின்னர் நீர்கொழும்புக்கு வந்து கம்பஹா மாவட்டத்தில் இருந்தபடி இயங்கிய மதுஷ் அங்கும் பல சம்பவங்களில் தொடர்புபட்டு சிறை சென்றார்.\nமதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைதுசெய்யப்பட உதவிய இன்னுமொரு காரணமும் இப்போது வெளிவந்துள்ளது…\nகஞ்சிப்பான இம்ரான் ஊடாக மிக முக்கிய பாகிஸ்தான் ஹெரோயின் வர்த்தக டீம் ஒன்றின் தொடர்பு மதுஷுக்கு கிடைத்தது.\nஅவர்களின் ஊடாகப் போதைப்பொருள் வியாபாரம் கொடிகட்டிப் பறந்த நிலையில் – கடந்த வருடம் அவர்களுடனான கொடுக்கல் – வாங்கல் ஒன்றுடன் பெரிய முரண்பாடு உருவாக ஆரம்பித்தது.\nசுமார் 3 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பணம் ஏதோ ஒரு காரணத்திற்காக பாகிஸ்தான் டீமுக்கு வழங்க முடியாதென கையை விரித்தார் மதுஷ். அங்கும் விரிசல் ஆரம்பித்தது..\nஅந்த நேரம் பார்த்து – இலங்கைப் புலனாய்வுத்துறை மதுஷை தேடுவதை அறிந்த பாகிஸ்தான் டீம் மதுஷ் தொடர்பில் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பரிமாற ஆரம்பித்தது.\nமதுஷைத் தேடிய விசேட அதிரடிப்படை பல முக்கிய தகவல்களை இந்தப் பாகிஸ்தான் டீமிடம் இருந்து பெற்றுக்கொண்டது.\nஇந்தப் பாகிஸ்தான் டீம் பிரபல தாதா தாவூத் இப்றாகீமின் கண்ட்ரோலில் இருப்பதால் இப்போது மதுஷ், பொலிஸ் பிடியில் வெளியில் வராமல் இருக்க தனது முழு செல்வாக்கையும் பயன்படுத்தி அமீரக ஆட்சியாளர்களுக்கு அவர்கள் அழுத்தத்தை வழங்கி வருவதாகச் சொல்லப்படுகின்றது.\nஅதேபோல மதுஷினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மிக முக்கிய தொழிலதிபர் ஒருவரும் இவர்களைக் கண்டுபிடிக்க டுபாயில் உள்ள தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவியுள்ளார் எனச் சொல்லப்படுகின்றது.\nடுபாயில் எங்கு சென்றாலும் பாதுகாப்புக்கு நவீன கைத்துப்பாக்கி – பத்துக்கும் மேற்பட்ட மெய்ப்பாதுகாவலர்கள் சகிதமே செல்வார் மதுஷ்.\nஅன்றும்கூட பிறந்தநாள் நிகழ்வில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மதுஷ் வந்திருப்பதாகத் தகவல்.\nஆனால், அன்றைய தினம் மதுஷின் இரண்டாவது மனைவி ஏன் தாமதமாக நிகழ்வுக்கு வந்தார் அதற்கான காரணம் என்ன என்பது இதுவரை புரியாத புதிராக இருக்கிறது.\nடுபாயில் மதுஷுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் இரண்டாவது மனைவியின் பெயரில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவற்றின் பெறுமதி 500 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனக் கூறப்படுகின்றது.\nமதுஷ் சகிதம் கைதுசெய்யப்பட்ட நடிகர் ரயனுக்கு சொந்தமான சொகுசு வாகனம் ஒன்று நேற்று மிரிஸ்ஸ ஹோட்டலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கேரளாக் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nடுபாயில் லலித்குமார, ருக்ஸான், சஞ்சீவ ஆகிய சிறைச்சாலை உத்தியோகத்தர்களே கைதாகியுள்ளனர்.\nஇவர்களில் உபாதைக்குள்ளாகி இருக்கும் லலித்குமார என்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் விடுமுறையில் இருந்தாலும் உத்தியோகபூர்வ விடுமுறை பெற்றே டுபாய் சென்றுள்ளார்.\n2017 பெப்ரவரி 27ஆம் திகதி களுத்துறை சிறையில் இருந்து சென்ற ‘கடுவெல சமயங்’ உட்பட்டோரை சுட்டுத்தள்ள அங்கொட லொக்காவுக்கு உள்ளிருந்தே தகவல் வழங்கியவர் இவர்தான் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nகைதுசெய்யப்பட்டோரில் கம்புறுப்பிட்டி மீன் வியாபாரி லங்கா சஜித் பெரேரா, கம்புறுப்பிட்டி பிரதேச சபை சிற்றூழியர் சரித் கொடிக்கார ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களின் உறவினர்களது வீடுகள் சோதனையிடப்பட்டுள்ளன.\nமதுஷின் இலங்கை சொத்துக்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன. பல வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவரிடம் இருந்து உதவிகளை வாங்கிய கலைஞர்கள், நடிகர்கள் பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nமதுஷ் இலங்கைக்குக் கொண்டுவரப்படக் கூடாதென வலியுறுத்தி மறைமுகமாக அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அரசியல்வாதிகள் பலர் மதுஷின் வியாபார பங்காளர்கள் என அறியக்கிடைத்துள்ளது.\nடுபாயில் கைதானவர்களில் நடத்தப்பட்ட இரத்தப் பரிசோதனையில் மது அல்லது போதைப்பொருள் பாவிக்காத 8 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, இ���ங்கை தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் பாடிய பாடகர்கள் சிலரும் கைதானோரில் இருப்பதால் அவர்களின் உறவினர்கள் பலரும் கதிகலங்கிப் போயுள்ளனர்.\nஇதற்கிடையில் டுபாய் நீதிமன்றில் ஆஜராகும் தகுதிகொண்ட 8 சட்டத்தரணிகளிடம் இந்த வழக்கில் மதுஷ் சார்பில் ஆஜராகக் கேட்கப்பட்டுள்ளது.\nஒரு தவணைக்கு மூன்று முதல் நான்கு கோடி ரூபா கட்டணம் என்ற அடிப்படையில் சட்டத்தரணிகள் சிலர் இதில் ஆஜராக உத்தேசித்தாலும் அரசியல் காரணங்களினால் அவர்கள் பின்வாங்குவதாக அறியமுடிகின்றது.\nநாளை ஞாயிற்றுக்கிழமை மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் அமீரக அல்-அரபா பொலிஸ் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.\nஆரம்பகட்ட விசாரணைகள் முடிந்தால் மாத்திரமே அவர்களை என்ன செய்யலாம் என்பது பற்றி முடிவெடுக்க முடியும் என்று இலங்கைக்கு டுபாய் அறிவித்துள்ளது.\nஎப்படியோ அமீரக சட்டங்களில் இருந்து மதுஷ் கோஷ்டி தப்புவது கடினமான விடயம். அதற்கும் மேல் இலங்கை அரசின் நாடுகடத்தல் முயற்சிகளுக்கு மேலாக – மதுஷின் எதிரி கோஷ்டி அவர்களை வெளியில் வரவிடாமல் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்வதாக இராஜதந்திர வட்டாரங்கள் சொல்கின்றன.\nஆனால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் அவர்களை இலங்கைக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகவே களத்தில் இறங்கவுள்ளார் எனச் சொல்லப்படுகின்றது.\nடுபாய் ஆட்சியாளருடன் நேரடியாகவே பேசி தேவைப்படின் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்றை உடனடியாகச் செய்யவும் மைத்திரி தயாராகியுள்ளார். அதற்காக அவர் சட்டமா அதிபரின் ஆலோசனையையும் பெற்றுள்ளார்.\nபோதைப்பொருள் ஒழிப்பு ஒருபுறம் இருக்க – இந்த மதுஷ் நெட்வெர்க்கில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய\nபுள்ளிகளும் சிக்கியிருப்பதால் இந்த விவகாரத்தை மைத்திரி இலேசாக விடமாட்டார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.\nஆனால், அமீரக நீதிமன்றத்தில் இவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டால் தண்டனையும் அங்கேதான் கிடைக்கும்.\nமதுஷின் – அவரது சகாக்களின் உதவி பெற்று அவரின் பணத்தை வைத்து வயிறு வளர்த்த – வளர்க்கும் புள்ளிகளின் பிரார்த்தனையும் அதுவே.\nமுகப்புக்கு செ��்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/category/court/", "date_download": "2019-02-22T09:28:48Z", "digest": "sha1:HA36QOQU2OZ4COZYDGUXD5QSX6LBUSR3", "length": 6566, "nlines": 137, "source_domain": "theekkathir.in", "title": "நீதிமன்றம் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nகல்புர்கி கொலை: மிகவும் ஆழமான ஒன்று- உச்சநீதிமன்றம்\n10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலையில் 51 பெண்கள் தரிசனம் – பிந்து கனக துர்க்காவிற்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nசுய விளம்பரத்திற்காக வழக்கு தொடுத்த பாஜக தலைவருக்கு ரூ 25 ஆயிரம் அபராதம் – கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆர்.கே நகர் பணப்பட்டுவாடா வழக்குகள் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு \n‘நீதித்துறை தனது கம்பீரத்தை இழந்து வருகிறது” : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வேதனை\nசபரிமலை விவகாரத்தைக் கண்காணிக்க நீதிபதிகள் அடங்கிய குழு – கேரள உயர் நீதிமன்றம் நியமனம்…\nவிதிமீறல் கட்டிடம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் – மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: மருத்துவமனைக்கே நேரில் சென்று குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி…\nகஜா புயலில் பலியானவர்களுக்கு ரூ.30 லட்சம்: தென்னை மரத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்ககோரி வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1173528.html", "date_download": "2019-02-22T07:54:28Z", "digest": "sha1:EU2WWKBDKEV562C4BMYXJV5F5NSMMVYD", "length": 14823, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "இதைவிட வேறு தண்டனை இல்லை: தங்கையை ���ொன்ற வழக்கில் விடுவிக்கப்பட்ட பெண்ணிடம் நீதிபதி உருக்கம்..!! – Athirady News ;", "raw_content": "\nஇதைவிட வேறு தண்டனை இல்லை: தங்கையை கொன்ற வழக்கில் விடுவிக்கப்பட்ட பெண்ணிடம் நீதிபதி உருக்கம்..\nஇதைவிட வேறு தண்டனை இல்லை: தங்கையை கொன்ற வழக்கில் விடுவிக்கப்பட்ட பெண்ணிடம் நீதிபதி உருக்கம்..\nபிரித்தானியாவில் வாகன விபத்தில் தனது தங்கையை கொன்ற வழக்கில் இருந்து இளம்பெண்ணை நீதிபதி விடுதலை செய்துள்ளார்.\nசொந்த தங்கையை இழந்த தண்டனையை விட வேறு தண்டனை அவருக்கு அளிக்க இந்த நீதிமன்றம் தயாரில்லை என அறிவித்த நீதிபதியின் பேச்சு அனைவரையும் நெக்குருக செய்துள்ளது.\nகடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 வயது Meliha Kaya, தமது சகோதரி Elif(16) மற்றும் அவரது நண்பர் ஒருவருடன் கிழக்கு லண்டனில் உள்ள ஒரு மதுபான விடுதியில் இருந்து கட்டுப்பாடற்ற வேகத்தில் வாகனத்தை செலுத்தி சென்றுள்ளார்\nஇந்த நிலையில் எதிரே வந்த இன்னொரு காருடன் மோதி, அருகாமையில் இருந்த சுவற்றில் மீண்டும் மோதியுள்ளது.\nநள்ளிரவு சுமார் 1 மணியளவில் நடந்த இந்த கொடூர விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளம்பெண் Elif சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.\nவிபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட காயா சில வாரங்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று மீண்டார்.\nபொதுவாக காரின் பின்னிருக்கையில் மட்டுமே பயணம் செய்யும் Elif, சம்பவம் நடந்த அன்று காயாவுடன் முன்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் காயாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தமது கண்மூடித்தனமான வாகன ஓட்டுதலே குறித்த விபத்துக்கு காரணம் எனவும்,அதனாலையே தாம் சகோதரியை இழந்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் காயாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 4 ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடையும் விதித்து தீர்ப்பானது.\nஆனால் இறுதி வாதம் முடித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டுள்ள இளம்பெண் தமது கண்மூடித்தனமான செயலால் தனது சகோதரியை இழந்துள்ளார்.\nஇந்த இழப்பை அவரால் எதைக் கொண்டும் ஈடுகட்ட முடியாது. அந்த துயரத்தை விடவும் எந்த தீர்ப்பும் அவரை தண்டித்துவிட முடியாது எனவும் நீதிபதி உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nமட்டுமின்றி காயாவுக்கு வழங்கியிருந்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையையும் ரத்து செய்து அறிவித்துள்ளார்\nபிரித்தானியாவில் கிரிக்கெட் மட்டையால் அடித்தே கொல்லப்பட்ட 4 பிள்ளைகளின் தந்தை..\nபிரித்தானியாவில் தூக்கில் தொங்கிய இளம்பெண்: காரணம் என்ன\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் கைகள் சிதைவடைந்த நிலையில் சிகிச்சை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2013/08/3.html", "date_download": "2019-02-22T09:14:20Z", "digest": "sha1:C7ZC4EKQDE2HS2HY4Y2QQ6MKN2MIVS66", "length": 32741, "nlines": 411, "source_domain": "www.kittz.co.in", "title": "பூந்தளிர் கதைகள் : 3 - சார்லி மாமா & தபால்கார பரமு ~ இரவுக்கழுகு", "raw_content": "\nபூந்தளிர் கதைகள் : 3 - சார்லி மாமா & தபால்கார பரமு\nமீண்டும் ஒரு பூந்தளிர் கதைகளின் தொகுப்புகளுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.\nநண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.\nஇப்புத்தகமும் நமது வாண்டுமாமா அவர்கள் ஆசிரியராக இருந்த பொழுது வந்ததே.\nஇப்புத்தகம் எனக்கு மிகவும் விருப்பமான கதைகளை கொண்டு உள்ளது.\nஇப்புத்தகம் கிறிஸ்மஸ் இதழாக வந்ததால் இயேசு குறித்து அவரது உரை கீழே.\nபூந்தளிர் கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் சார்லி மாமா.\nஇவர் indianised vesrion of சார்லி சாப்ளின்.ஐவரும் கோட் போட்டிருப்பார் ஆனால் கீழே பஞ்சகட்சம் வைத்து வேஷ்டி கட்டிருப்பார்.\nஇக்கதையில் காசுகொடுத்து பறவைகளை வாங்கி திறந்து விடுகிறார். அவைகளில் ஒரு கிளிக்கு மட்டும் பறக்க முடியவில்லை ஒரு முரடனிடம் சிக்கி கொள்கிறது.அதனை அவனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.\nவாண்டுமாமாவின் படைப்புகள் அனைத்துமே சிறப்பானவை தான். அதில் எனக்கு மிகவும் பிடித்தது பாலு கதாபாத்திரமும், குஷிவாலி ஹரிஷும் தான்.\nபாலுவை வைத்து பல கதைகள் அமைத்துள்ளார் பலே பாலு,பாலுவும் பாட்டில் பூதமும், மர்மமாளிகையில் பாலு மற்றும் பாலுவும் பறக்கும் டிராயரும் ஆகியவை.\nஎனக்கு வாண்டுமாமா மற்றும் செல்லம் ஆகியோரின் கூட்டணி பிடிக்கும்\nஅதே போல செல்லத்தின் சித்திரங்களிலும் ஈர்ப்பு உண்டு.\nஇவர்களில் கூட்டணியில் வந்த பாலுவும் பறக்கும் டிராயரும் பூந்தளிரில் தொடர்கதையாக வந்தது.அதில் ஒரு அத்தியாயம் கீழே.\nமனித பிரமிட் செய்வதற்கு பள்ளி விளையாட்டு ஆசிரியர் பயிற்சி அளித்துகொண்டிருக்க, பாலுவின் மனமோ அந்தகாலத்தில் பிரமிட் கட்டிய எகிப்தியர்களை பற்றி நினைக்க அவனது மந்திர டிராயர் அவனை அக்காலத்திற்கு தூக்கி செல்கிறது.\nஅங்கு அடிமைப்பட்டு பிரமிட் கட்ட கஷ்டப்படுபவர்களுடன் அவனும் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந���து சாகசம் செய்து அவர்களை காப்பாற்றுகிறான்.\nபூந்தளிர் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதீசியம் உண்டு.\nஅவர்கள் அனைவரும் வருமாறு ஒரு கதை புனைவது பல நட்சத்திரங்களை கொண்டு எடுக்கும் MultiStarer மூவி போன்றது.\nகதையில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கவேண்டும் அதேபோல அவர்களது இயல்பும் வெளிப்பட வேண்டும்.\nஅவ்வாறு சில கதைகள் சிறப்பு இதழ்களில் வந்துள்ளன அவ்வாறு வந்த கதைகளில் ஒன்றை தான் கீழே பார்க்கிறீர்கள்.\nவேறு கிரகத்தில் இருந்து நமது பூமியை பிடிக்க வருகிறது ஒரு கூட்டம் முதலில் இங்கு வாழ்பவர்களை பிடித்து ஆராய்ந்து விட்டு அதன் படி நடக்க முயற்சி செய்கின்றனர்.\nஅவர்களிடமிருந்து பூமியை எப்படி நமது கதாபாத்திரங்கள் காப்பாற்றினார்கள் என்பதை படித்து பாருங்கள்.\nஇக்கதையில் எனக்கு மிகவும் பிடித்த சிரிப்பை வரவழைக்கும் ஒரு காட்சி சுப்பாண்டியையும் முயல் கீச்சுவையும் பிடித்து மூளை தரிசனி மூலம் சோதனை செய்யும் பொழுது முயலுக்கு சுப்பண்டியை விட மூளை அதிகம் என்று கண்டுபிடிப்பார்கள்.\nஅடுத்தது மற்றும் ஒரு எதார்த்தமான அப்பாவி பரமு என்ற கிராமத்து கதாபாத்திரம். இக்கதாபாத்திரம் எனக்கு பிடித்ததற்கு மேலும் ஒரு காரணம்\nஅவர்கள வாழ்வதாக கூறப்படும் தாராபுரம் என்ற கிராமம் பழனிக்கு மிக அருகில் இருக்கும் ஊர் மேலும் அந்த கிராமத்தின் அருகே தான் எனது பெரியம்மா வீடு வேறு இருக்கும். ஆகையால் இக்கதை படிக்கும் பொழுது ஏதோ எங்கள் ஊரை பற்றி படிப்பதை போன்ற ஒரு உணர்வு வரும்.\nஎப்படி நமது பரமு தபால்காரர் ஆகி காண்டாமிருகத்திற்கு மணி கட்டிய வீரர் ஆகிறார் என்று படித்து பாருங்கள்.\nபொறுமையாக படித்தற்கு நன்றி.உங்கள் கருத்துக்களை கீழே உள்ள பெட்டியில் தெரியப்படுத்துங்கள்.\nஇதற்கு முன் வந்த முதல் மற்றும் இரண்டாவது பூந்தளிர் கதைகளை படிக்க க்ளிக் செய்யவும்.\nஅவ்வளவுதான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம் .\n நமது தமிழ் காமிக்ஸ்களை விட பூந்தளிர் பார்க்கும் போது தான் சிறுவயதுக்கே மீண்டும் சென்ற மாதிரி உள்ளது.\nமுற்றிலும் உண்மை தமிழ், கதாபாத்திரங்கள் அவ்விதம் அமைக்கபட்டிருப்பது தான் காரணம் என்று நினைக்கிறன்.\nகாமிக்ஸ்களில் வரும் கதாபாத்திரங்கள் நாம் கற்பனை மட்டுமே செய்து பார்க்க முடியும்.\nஆனால் ���ூந்தளிர் கதாபத்திரங்களை நம்முடன் தொடர்ப்பு செய்து பார்க்க முடியும்.\nபரமு தான் எனக்கு மிகவும் பிடித்த இன்றும் நினைத்தால் மகிழ்விக்கும் பாத்திரம். பரமு மாட்டுவண்டியில் குழந்தைகளை பள்ளிகூடத்திற்கு ஏற்றி போவது போல் ஒரு கதை எப்போதும் நினைவில் இருக்கிறது. அந்த கதை இருந்தால் போடுங்கள்.\nகண்டிப்பாக என்னிடம் இருந்தால் போடுகிறேன்.\nதூள் . . உங்களிடம் இல்லாத புத்தகமே இல்லை போல . . ;-)\nஇருக்குற புத்தகங்களை பகிர்கிறேன் அவ்வளவு தான் தீனா :)\nநீங்களே கிண்டல் செய்வதை குறிப்பு (:P) மூலம் ஒத்துக்கொண்டதால் நான் அதற்கு மேலும் எதுவும் கூறவில்லை நண்பரே.\nகாமிக்ஸ் கிட்டங்கி கிருஷ்ணா கலக்குங்க தொடர்ந்து :)\nஎன்ன தான் மாற்றினாலும் என்னிடம் உங்கள் அளவிற்கு இல்லை என்பதை கூறிவிட்டீர்கள்.\nஅது முற்றிலும் உண்மை நண்பரே. நான் எல்லாம் உங்களிடம் நெருங்கவே முடியாது.\n(பார்க்க பதிவு எண் 100 அவ்வளவு பெரிய புக்....)\n இதை cbr பார்மேட்டில் தரமுடியுமா\nகண்டிப்பா அப்லோட் செய்துவிட்டு தருகிறேன்.\nபூந்தளிரில் மொத்த கதாபாத்திரங்களையும் வைத்து ஒரு கலக்கல் சாட் ஐட்டம் கதை பரவாயில்லை. பரமு கதை எதார்த்தமான நகைச்சுவை. ஏகப்பட்ட பூந்தளிர் வைத்திருக்கிறீர்கள் போல் இருக்கிறதே\nஇல்லை ராஜ் ஒரு 20 அல்லது 25 இருக்கும்.அவ்வளவுதான்.\nஒவ்வொரு பக்கமும் வரலாறு, தமிழகக் காமிக்ஸ் கலாச்சார வரலாறு தயவு செய்து அத்தனைப் பக்கங்களையும் அந்தக்கால விளம்பரங்களுடன் ஸ்கானி பாதுகாத்து பகிர்ந்தளித்து விருந்து படைத்து மகிழ்விக்க வேண்டுகிறோம் தலைவரே தயவு செய்து அத்தனைப் பக்கங்களையும் அந்தக்கால விளம்பரங்களுடன் ஸ்கானி பாதுகாத்து பகிர்ந்தளித்து விருந்து படைத்து மகிழ்விக்க வேண்டுகிறோம் தலைவரே எனது ரிக்வெஸ்ட் மனித பலூன் ஹி ஹி ஹி முருங்கை மரத்தை விட்டு இறங்க மாட்டேன் எனது ரிக்வெஸ்ட் மனித பலூன் ஹி ஹி ஹி முருங்கை மரத்தை விட்டு இறங்க மாட்டேன்\n//எனது ரிக்வெஸ்ட் மனித பலூன் //\nகண்டிப்பாக ஜி அம்மா இங்க வந்திருக்காங்க அதுனால என்னால போக முடியவில்லை.\nஅடுத்த முறை கண்டிப்பாக உண்டு.\nபழைய கால நினைவுகள்... பூந்தளிர் போன்ற குழந்தைகள் புத்தகங்களை நேரில் பார்த்த அக்கால குழந்தைகள் வரம் வாங்கியவர்கள்... இப்போது Chota Bheem போன்றவைகள் தான் தரமாம்.... தேவுடா :(\nமுற்றிலும் உண்மை ரபிக் பதிவிற்காக எடுத்து படிக்கும் பொழுது பூந்தளிர் மட்டும் எனக்கு ஒரு தனிவித சந்தோசத்தை தருகிறது.\nபகிர்வுக்கு நன்றி நண்பரே :))\nநெடுநாட்களுக்கு பிறகு வருகிறீர்கள் சிபி சார் நலமா\nகதை சொல்லும் விதத்திலும், வார்த்தைகளை நகர்த்திச் செல்லும் அழகிலும் ரொம்பவே தேறிவிட்டீர்கள் கிருஷ்ணா\nஉங்கள் பதிவுகளைப் படித்து முடிக்கும்போது நிறையவே வயசு குறைந்துவிட்டதைப் போல உணர்கிறேன்.\n//கதை சொல்லும் விதத்திலும், வார்த்தைகளை நகர்த்திச் செல்லும் அழகிலும் ரொம்பவே தேறிவிட்டீர்கள் கிருஷ்ணா\nநன்றி விஜய்.உண்மையில் உங்களது மற்றும் கார்த்திக்கின் கருத்துக்கள் மற்றும் பதிவுகளை படிக்கும் பொழுது அதில் இழையோடும் நகைச்சுவை கண்டு ஆச்சர்யம் மிகுந்த ஏக்கம் கொண்டுள்ளேன்.\nஹ்ம்ம் அதெல்லாம் ய்ர்கயிலேயே வர வேண்டும் போல.\n இது நான் வாங்கிப் படித்த இதழ்களில் ஒன்று. இதைவும், இதற்கு முன்னும் பின்னும் சில இதழ்களையும் நான் வெளியான புதிதிலேயே சுடச்சுட வாங்கிப் படித்திருக்கிறேன். இந்தப் படங்களைப் பார்த்தவுடனே எனக்கு அது நினைவுக்கு வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்தப் படங்கள் அப்படியே என் நெஞ்சில் இருப்பது எனக்கே பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது பலே பாலுவின் பறக்கும் டிராயர் போல இந்த இதழ் என்னை அந்தக் காலக்கட்டத்துக்கே அழைத்துச் சென்று விட்டது பலே பாலுவின் பறக்கும் டிராயர் போல இந்த இதழ் என்னை அந்தக் காலக்கட்டத்துக்கே அழைத்துச் சென்று விட்டது என் உணர்வுகளை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை என் உணர்வுகளை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை மிக்க நன்றி என மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.\nஎன்னுடைய பதிவின் முழு சந்தோசமும் எனக்கு உங்கள் பதிவு கொடுத்தது.\nஇந்த பதிவை படித்ததும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி விட்டேன், அந்த பரமு பாத்திரம், காண்டாமிருக படம் எல்லாம் என் நினைவின் அடுக்குகளில் தூங்கி இருந்தவைகளை எழுப்பி விட்டன,\nஇந்த பூந்தளிரை என் கைகளில் ஏந்தி இருக்கிறேன், எத்தனையோ தடவை படித்து இருக்கிறேன், வாங்க காசில்லாமல் இரவல் வாங்கி படித்தது தான், இப்போது காசிருந்தும் பூந்தளிர் மாதிரி ஒரு நூல் இல்லை அதை விட குறைவான தரத்துடன் கூட ஒரு குழந்தைகள் நூலும் இல்லயே, அமர் சித்திர கதைகள் ஆங்கிலத்தில் வருகின்றன, அதை தமிழில் பூந்தளிர் போல மொழி பெயர்க்கும் ஒரு பதிப்பகம் கூடவா இல்லை தமிழ் நாட்டில்\nமேலும் வாண்டுமாமா அவர்கள் எழுதிய \"பார்வதி சித்திர கதைகள்\" மூலமாக வெளி வந்த ஓநாய் கோட்டை, கனவா நிஜமா, பலே பாலு, போன்ற நூல்கள் இருந்தால் வெளி இடவும்.\nஎன் சிறு வயது நினைவுகளை கிளறி மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதற்க்கு மிக்க நன்றி நன்றி,\nவருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிகவும் நன்றிகள் தமிழ்.\nபார்வதி சித்திரக்கதைகள் பற்றிய நண்பர் சௌந்தரின் பதிவுகள் கீழே.\nபூந்தளிரின் தரத்தில் இப்பொழுது ஒரு சிறுவர் இதழும் இல்லை எனபது மிகவும் ஏமாற்றம் தான்.\nஆனால் இப்பொழுதும் தமிழில் லயன் காமிக்ஸ் மூலம் பலதரப்பட்ட இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன.\nஅதன் எடிட்டர் விஜயன் அவர்களின் வலைபூ.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nபூந்தளிர் கதைகள் : 3 - சார்லி மாமா & தபால்கார பரமு...\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங��கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/motivational-stories/they-are-the-heroes-who-rescued-the-train-accident-victims-at-chennai-st-thomas-mount-325660.html", "date_download": "2019-02-22T08:31:23Z", "digest": "sha1:IJ77KPW6DYUYRMRKNW4GNE2EQTXDEDIY", "length": 16704, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சதீஷ், சலீம், கபீர்.. பரங்கிமலை ரயில் விபத்தில் பயணிகளை காப்பாற்றிய ஹீரோக்கள் | They are the heroes who rescued the train accident victims at Chennai St Thomas Mount - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. மொத்தமாக விமர்சித்த கமல்ஹாசன்- வீடியோ\n4 min ago சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துக... ராமதாஸ் வலியுறுத்தல்\n17 min ago மதுரையில் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்... தேமுதிக நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை\n26 min ago காஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு\n32 min ago சியோல் அமைதிப் பரிசை பெற்றார் பிரதமர் மோடி... தீவிரவாதத்தை வேரறுப்போம் என முழக்கம்\nTechnology நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்\nAutomobiles புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nLifestyle உங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nசதீஷ், சலீம், கபீர்.. பரங்கிமலை ரயில் விபத்தில் பயணிகளை காப்பாற்றிய ஹீரோக்கள்\nசென்னை ரயில் நிலையத்தில் பயணிகளை காப்பாற்றிய ஹீரோக்கள்- வீடியோ\nசென்னை: கடற்கரை-திருமால்பூர் நடுவே இயக்கப்படும், புற நகர் ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகளை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே இருந்த தடுப்பு சுவர் இடித்தது.\nஇந்த விபத்தில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுவற்றில் தலை மோதியதில் சில பயணிகள் தலையே துண்டாகியுள���ளது.\nசம்பவம் நடந்த இடத்தில், அடிபட்டு இறந்த மற்றும் காயமடைந்த பயணிகளின் செருப்பு, ஷூக்கள் சிதறி கிடக்கின்றன. தண்டவாளத்தில் ரத்தக் கறை படிந்து கிடக்கிறது.\nஇந்த சம்பவத்தின்போது, ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் அங்கே வரும் முன்பாக, காயமடைந்து கிடந்தவர்களுக்கு முதலுதவி செய்து சில பயணிகள் அவர்களை காப்பாற்ற முயற்சிகளை எடுத்தனர்.\nஅதில் மூன்று இளைஞர்களைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். சதீஷ், சலீம் மற்றும் கபீர் ஆகிய இம்மூன்று இளைஞர்களும், பயணிகளை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் சட்டைகளில் கூட ரத்தக்கறை அப்படியே உள்ளதை படத்தில் நீங்கள் கவனிக்கலாம்.\nஇருப்பினும், ரத்தத்தை பார்த்தோ, உயிர்வதையில் துடித்தவர்களை பார்த்தோ அவர்கள் பயந்து ஒதுங்கவில்லை. சில போலீசாரே தயங்கியபோதும் கூட இவர்கள் தைரியமாக உதவிகளை செய்துள்ளனர். சடலங்களை சேதம் அடையாமல் தூக்கி ஸ்ட்ரெக்சர்களில் வைத்து அனுப்பியதற்கும், இவர்கள் உதவியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.\nபத்திரிகையாளர் ஒருவர் இந்த படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து அவர்களை பாராட்டியுள்ளார்.\nமேலும், சரியான நேரத்திற்கு புறநகர் ரயில்கள் வருவதில்லை என்பதும், போதிய ரயில்கள் இயக்கப்படுவதில்லை என்பதுமே, அதிகப்படியான கூட்டம் ஒரே ரயிலில் ஏறுவதற்கும், படிக்கட்டில் தொங்குவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது என்பது சக பயணிகள் குற்றச்சாட்டாக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துக... ராமதாஸ் வலியுறுத்தல்\nஅனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்\nஎங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\nகாந்தை சந்தித்த காந்த்... பாஜகவின் தூதுவராக வந்தாரா ரஜினி\nகூட்டணி கட்சிகளுக்கு 12 தொகுதிகள்… அப்ப எங்களுக்கு… தலைமையை நெருக்கும் அதிமுக தலைகள்\nசெந்திலுக்கு சீட் கிடைக்குமா.. காத்திருக்கும் கார்த்தி.. குழப்புவாரா எச். ராஜா.. பரபர சிவகங்கை\n அவசர பிரஸ் மீட்டில் அறிவித்த ரஜினிகாந்த்\nதேர்தலில் போட்டியில்லை... அப்போ, ரஜினியின் ஆதரவு யாருக்கு கிடைக்கும��... கமல்ஹாசன் பதில்\nதிடீர் ட்விஸ்ட்.. விஜயகாந்த்தை நேரில் சந்தித்த ரஜினிகாந்த்.. பின்னணி என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jothimani-questioned-on-pon-radhakrishnan-speech-about-kaala-321477.html", "date_download": "2019-02-22T07:52:08Z", "digest": "sha1:TKBYSXJRXXEPWVJ7OQ6D7TLGC2DHHHTG", "length": 13231, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுவா மத்திய அமைச்சரின் வேலை?.. பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஜோதிமணி கேள்வி! | Jothimani questioned on Pon Radhakrishnan Speech about Kaala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் ட்விஸ்ட் விஜயகாந்த்துடன் ரஜினி சந்திப்பு\n4 min ago எங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\n10 min ago லவ் மேட்டர்.. கடலூரில் பயங்கரம்.. வகுப்பறைக்குள் புகுந்த கும்பல்.. ஆசிரியை சரமாரி வெட்டி கொலை\n17 min ago கோவிந்தா.. திருப்பதியில் தம்பிதுரை திருப்தி.. சாமி கும்பிட்டு பாஜகவுக்கு ஆதரவாக பேட்டி\n37 min ago காந்தை சந்தித்த காந்த்... பாஜகவின் தூதுவராக வந்தாரா ரஜினி\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nMovies ஆஸ்கர் விருது விழா எங்கு, எப்பொழுது நடக்கிறது: தமிழர்கள் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்\nTechnology இந்தியா தாக்குதல் திட்டம்: போர் பீதியால் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் தயார்.\nAutomobiles ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை\nLifestyle கனவில் பெண்கள் இப்படி வருகிறார்களா அப்ப உங்கள் நிலைமை இனிமே அவ்வளவுதான்...\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nஇதுவா மத்திய அமைச்சரின் வேலை.. பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஜோதிமணி கேள்வி\nசென்னை : மத்திய அமைச்சரின் பணி என்ன என்பது பொன்.ராதாகிருஷ்ணனுக்குத் தெரியுமா என்று இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள 'காலா' திரைப்படம் வருகிற 7ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், காவிரிப��� பிரச்னையில் கன்னடர்களை பாதிக்கும் வகையில் ரஜினி பேசியதால், காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடமாட்டோம் என்று அம்மாநில திரைப்பட வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.\nமத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.\nஇதுவா ஒரு மத்திய அமைச்சரின் முக்கியப் பணி\nஇதுவரை தமிழுக்கு என்று எந்தப் பணியும் ஆற்றாத, திமுக ஒரு தமிழ்ப்படம் வெளியாவதற்காவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ஒரு மத்திய அமைச்சரின் பணி என்ன என்பது தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk stalin kaala karnataka release jothimani congress திமுக ஸ்டாலின் காலா ரஜினி கர்நாடகா பொன் ராதாகிருஷ்ணன் ஜோதிமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/bigboss-2-tamil-contestants-list-revealed-322605.html", "date_download": "2019-02-22T08:28:53Z", "digest": "sha1:IGUGKDO2OCLRDSUUV57ZHOE45K756Q3S", "length": 13510, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிக்பாஸ் 2 : 4 நடிகைகள்... 3 காமெடியன்கள்... 2 வில்லன்... கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! | bigboss 2 tamil contestants list revealed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. மொத்தமாக விமர்சித்த கமல்ஹாசன்- வீடியோ\n14 min ago மதுரையில் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்... தேமுதிக நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை\n23 min ago காஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு\n30 min ago சியோல் அமைதிப் பரிசை பெற்றார் பிரதமர் மோடி... தீவிரவாதத்தை வேரறுப்போம் என முழக்கம்\n36 min ago அனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்\nTechnology நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்\nAutomobiles புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந���தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nLifestyle உங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nபிக்பாஸ் 2 : 4 நடிகைகள்... 3 காமெடியன்கள்... 2 வில்லன்... கசிந்தது போட்டியாளர்கள் விபரம்\nசென்னை: பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொள்ளப் போகும் நபர்கள் யார் யார் என்ற நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் கிடைத்துள்ளன.\nவிஜய் டிவியில் இன்று இரவு 7 மணி முதல் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த சீசன் வெற்றியைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புடன் இன்று இந்த நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.\nகடந்த சீசனைப் போலவே இம்முறையும் அதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனபோதும், பலரது பெயர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nஇந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்றே நடந்து முடிந்து விட்டது. அதன்படி, அந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்ட சில பார்வையாளர்கள் அளித்த தகவலின்படி, இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2. தாடி பாலாஜியின் மனைவி நித்யா\n3. நடிகை ஜனனி ஐயர்\n4. நடிகை யாஷிகா ஆனந்த்\n13. நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்\nஇவர்கள் தவிர இன்னும் இரண்டு பிரபலங்கள் நிகழ்ச்சியின் நடுவே சில நாட்கள் கழித்து பிக்பாஸ் குடும்பத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆனால், இந்தப் பட்டியலிலும் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு நிகழ்ச்சி ஒளிபரப்பானதும் தான், பிக்பாஸ் சீசன் 2வின் அதிகாரப்பூர்வ போட்டியாளர்கள் யார் என்பது உறுதியாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/sep/15/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--66-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-3000776.html", "date_download": "2019-02-22T07:48:29Z", "digest": "sha1:QGN3CULFVYEUKQBSOF5OEFNTEO6ODMEI", "length": 10694, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "நெல்லை மாவட்டத்தில் 66 இடங்களில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லை மாவட்டத்தில் 66 இடங்களில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி\nBy DIN | Published on : 15th September 2018 09:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் 66 இடங்களில் 3,630 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தெரிவித்தார்.\nதமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nவிழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பங்கேற்று, சேலை, வளையல் உள்ளிட்ட சீதனப் பொருள்களை கர்ப்பிணிகளுக்கு வழங்கி பேசியது: குழந்தைகள் ஆரோக்கியமாக பிறப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், குழந்தைகள் பிறந்த பின்பு தாய்ப்பாலின் மகத்துவம், குழந்தைகளுக்கு உணவூட்டும் முறை, தடுப்பூசி போடும் முறை, குழந்தைகள் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஏழை கர்ப்பிணிகளின் மனதில் சீமந்த விழா நடத்த குடும்பத்தில் நிதி இல்லையே என்ற எண்ணம் ஏற்படாமல் இருப்பதற்காகவும் சமுதாய வளைகாப்பை நடத்தி, பல்வேறு சீதனங்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் 66 இடங்களில் 3,630 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது. விழாவில், கலந்துகொள்ளும் கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால பராமரிப்பு பற்றிய கையேடு வழங்கப்படுகிறது. இதில் உள்ள விவரங்களை அறிந்து சத்தான உணவுகளை உள்கொண்டு, ஆரோக்கியமான குழந்தைகளை பெற வேண்டும்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடையை கண்காணிக்க செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அந்தந்த அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகிறது.\nஎனவே, பொதுமக்கள் அருகே உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சென்று தங்களது 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் போதிய உயரம் மற்றும் எடையுடன் இருக்கிறார்களா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றார்.\nவிழாவில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, திருநெல்வேலி கோட்டாட்சியர் இல.மைதிலி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செ.ஜெயசூர்யா, அதிமுக மாவட்டச் செயலர் தச்சை கணேசராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜின சுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/13269-ayya-video-song-from-seethakaathi.html", "date_download": "2019-02-22T08:39:39Z", "digest": "sha1:UMGOVH7C7WBDJYYBQ3C3WK4OI2AAAEKI", "length": 5086, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "‘சீதக்காதி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அய்யா’ பாடல் வீடியோ | Ayya Video Song from seethakaathi", "raw_content": "\n‘சீதக்காதி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அய்யா’ பாடல் வீடியோ\nராம் சரண் நடிப்பில் ‘வினய விதேய ராமா’ தெலுங்குப் படத்தின் ட்ரெய்லர்\n‘வர்மா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானோடும் மண்ணோடும்’ பாடலின் லிரிக்கல் வீடியோ\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ ஷூட்டிங் நிறைவு\n‘96’ கன்னட ரீமேக்: ஃபர்ஸ்ட் லுக் ���ெளியீடு\n‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏய் கடவுளே’ பாடல்\nமூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் சூரி\n‘சிந்துபாத்’ டப்பிங்கைத் தொடங்கிய விஜய் சேதுபதி\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்குப் படம்: போர்வீரனாக விஜய் சேதுபதி\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n‘சீதக்காதி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அய்யா’ பாடல் வீடியோ\nராம் சரண் நடிப்பில் ‘வினய விதேய ராமா’ தெலுங்குப் படத்தின் ட்ரெய்லர்\nகடந்த 4 ஆண்டுகளில் அரசு விளம்பரங்களுக்கு ரூ.5000 கோடி செலவு\n‘வர்மா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானோடும் மண்ணோடும்’ பாடலின் லிரிக்கல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/13162641/1227636/husband-second-marriage-complaint-to-Women-s-police.vpf", "date_download": "2019-02-22T09:13:22Z", "digest": "sha1:5L3AJXQXCZMI3KMCZQUAPN3E6NWP5CWP", "length": 16120, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு 2-வது திருமணம் செய்த கணவர்- மகளிர் போலீசில் புகார் || husband second marriage complaint to Women s police in orathanadu", "raw_content": "\nசென்னை 22-02-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு 2-வது திருமணம் செய்த கணவர்- மகளிர் போலீசில் புகார்\nபதிவு: பிப்ரவரி 13, 2019 16:26\nஒரத்தநாடு அருகே மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு 2-வது திருமணம் செய்த கணவர் மீது மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரை தேடி வருகிறார்கள்.\nஒரத்தநாடு அருகே மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு 2-வது திருமணம் செய்த கணவர் மீது மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரை தேடி வருகிறார்கள்.\nஒரத்தநாடு அருகே காவராப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் சிகாமணி (வயது40). இவருக்கும், ஒக்கநாடு மேலையூரை சேர்ந்த ரெங்கசாமி மகள் சுதாமணி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர்.\nசிகாமணி அடிக்கடி வெளிநாடு சென்று விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் மனைவியை வரதட்சணை கேட்டு சிகாமணி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் அவர் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். இதையடுத்து ரெங்கசாமி தனது மகளை கணவருடன் சேர்த்து வாழ வைக்க எடுத்த அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்து விட்டதாக தெரிகிறது.\nஇந்நிலையில் சிகாமணி மனைவி வீட்டாருக்கு தெரியாமல் ஒக்கநாடு கீழையூரை சேர்ந்த சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வரும் நதியா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையறிந்த சுதாமணி அதிர்ச்சியடைந்து இதுபற்றி பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ நிலையத்தில் புகார் செய்தார்.\nஇதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிகாமணி, அவரது 2-வது மனைவி நதியா ஆகியோரை தேடி வருகின்றார்.\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nமதுரையில் பாஜக தேசயி தலைவர் அமித்ஷாவுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை- பிரேமலதா விஜயகாந்த்\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை\nவிஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது- ரஜினிகாந்த்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்க செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nரஜினி ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்- கமல்ஹாசன்\nமதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு\nவிஜயகாந்துடன் ஸ்டாலின் சந்திப்பு- உடல்நலம் குறித்து விசாரித்தார்\nசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருட்டு\nதிருவாரூரில் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை - மனைவி போலீசில் புகார்\nபுதுப்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை செய்த கணவர்-கொழுந்தனார் கைது\nபெண்ணிடம் வரதட்சணை கொடுமை- கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு\nமதுரையில் தகராறில் மாமியாரை கத்தியால் குத்திய வாலிபர் கைது\nவரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/?vpage=0", "date_download": "2019-02-22T08:42:15Z", "digest": "sha1:CZGG7J7NMJGYXBWAP7CBZMXYLYOZU6RX", "length": 3527, "nlines": 46, "source_domain": "athavannews.com", "title": "மீள்குடியேறியும் அகதிகளாய் பாவற்குளம் படிவம் ஒன்று கிராம மக்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nகாஷ்மீர் மக்கள் புறக்கணிக்கப்படுவது கவலையளிக்கிறது: ப.சிதம்பரம்\nமீள்குடியேறியும் அகதிகளாய் பாவற்குளம் படிவம் ஒன்று கிராம மக்கள்\nவலிகளை சுமந்து வாழும் கல்லாறு கிராம மக்கள்\nவவுனியாவில் அழிவடைந்துவரும் மட்பாண்ட தொழில்\nநவீன முறையினால் நாசமாகும் கிளிநொச்சி விவசாயம்\nகண்ணீர் கதையாகும் நீனாக்கேணி கிராம மக்களின் வாழ்வு\nமேய்ச்சல் தரை எப்போது கிடைக்கும்\nபாரம்பரியம் பறிபோகும் தென்னமரவடி கந்தசுவாமி மலை\nபாரம்பரியம் பறிபோகும் தென்னமரவடி கந்தசுவாமி மலை\nஏதுமற்று வாழும் சாகாமம் கிராம மக்கள்\nநலிவடைந்து வரும் பனம்பொருள் உற்பத்தி\nசொந்த நிலமே எங்கள் உயிர் – முள்ளிக்குளம் மக்கள்\nசிதைவடைந்து கிடக்கும் கொழும்பு துறைமுக வீதி\nயாழில் நீர்வளத்தை சூனியமாக்கும் குளங்களின் அழிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-02-22T09:15:52Z", "digest": "sha1:LBO76KJ77LPDFD73RUYTWIOV5VLF6D65", "length": 20780, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஉரிமைப் போராட்டமும் வழக்கறிஞர்கள் கடமையும் \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nஇத்தனை போராட்டத்திற்குப் பிறகும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா இதனை நாம் சட்டரீதியாக எதிர்கொள்வது பற்றி வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்கள் என்… read more\nசென்னை போராட்டத்தில் நாங்கள் துப்பாக்கிச் சூடு\nஸ்டெர்லைட் திறக்க சதி : ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிப்பாராம் – பசுமை தீர்ப்பாயம் ஆணை \nவேதாந்தா குழுமம் தமிழக அரசு எனும் பா.ஜ.க அடிமையைக் கொண்டு சட்டப்பூர்வமாகவே மோசடி செய்து ஆலையை திறக்க எத்தணிக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டம் இன்னும் முடிய… read more\nதூத்துக்குடி போராட்டத்திற்காக வழக்கறிஞர்களை UAPA சட்டத்தில் கைது செய்ய சதி \nUAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசு முயற்சிக்கும் சூழலில் ஊடகங்களை சந்திக்கிறார்கள்…. தூத்துக்குடி போரட்டத்தை நடத்திய மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசக… read more\nதமிழ்நாடு பாஜக துப்பாக்கிச் சூடு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் களப்பலியான தோழர் ஜெயராமனின் இறுதிப்பயணம் \nமக்கள் உயிரைக் காத்திட உயிரைக் கொடுத்த தோழனே எங்கள் ஜெயராமனே The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் களப்பலியான தோழர்… read more\nபாஜக துப்பாக்கிச் சூடு தூத்துக்குடி\nப்ரோ… ரஜினி மோடி சப்போர்ட்டர்னா, அப்போ நாம யாரு\n\"போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும்\" என்று உதிர்த்த ரஜினியை ஊடகங்கள் தூக்கிச் சுமந்தாலும் தமிழக மக்கள் தயாரில்லை சென்னையின் மீனவ மக்கள் வாழும் டுமூல… read more\nஸ்டெர்லைட் அரசாணை : இரத்த வெள்ளத்தில் மிதக்கும் காகிதக் கப்பல் \nகொலைக்குற்றத்தை நிகழ்த்தியது மட்டுமல்ல, தடயங்களை அழிப்பது, சாட்சிகளை மிரட்டுவது உள்ளிட்ட எல்லா கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள எடப்பாடி அரசின்… read more\nபாஜக துப்பாக்கிச் சூடு தூத்துக்குடி\nபோலீஸ் துன்புறுத்தலுக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பு – மக்கள் அதிகாரம் அறிவிப்பு\nவிசாரணை என்ற பெயரில் போலீஸ் தொந்தரவு செய்தால் வழக்கறிஞர் மருது, 99623 66321 என்ற கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் \nதுப்பாக்கிச் சூடு மோடி பிஜேபி\nதூத்துக்குடி ‘ சகஜந���லை ‘ யின் யோக்கியதை \nபோலீஸ் அத்துமீறல்களுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மக்கள் அதிகாரம் தங்கபாண்டியனின் நேர்காணல். The post தூத்துக்குடி ‘ சகஜந… read more\nதமிழ்நாடு துப்பாக்கிச் சூடு மோடி\nநூறு ரூபா டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விக்கிற மொக்க பீசு ஓடும் ரயிலில் ரஜினிக்கு செருப்படி \nஇது இன்னா படமா, டீசர் ஓட்றதுக்கு. நூறு நாள் போராட்டம் நடக்கும்போது நீ ஏன் அங்க போகல. ஆடிட்டர் குருமூர்த்தி அப்ப போ'ன்னு சொல்லலையா ரஜினியை வெளுத்து வா… read more\nஸ்டெர்லைட் – துப்பாக்கிச் சூடு : சென்னையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடுத்து சட்டமியற்ற வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டத்த… read more\nபாஜக துப்பாக்கிச் சூடு தூத்துக்குடி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : உறவினர்கள் குமுறல் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியாணவர்களின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்களின் உறுதியான போராட்டம்தான் அ… read more\nவீடியோ பாஜக துப்பாக்கிச் சூடு\nதூத்துக்குடி : பு.இ.மு தோழர்கள் – ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினரைக் கடத்திக் கைது செய்கிறது போலீசு \nதுப்பாக்கிச் சூட்டின் மூலம் 'அமைதியை நிலைநாட்ட' நினைத்தது அரசு அது முடியவில்லை. தற்போது கைதுகள் மூலம் 'அமைதியை' நிலைநாட்டப் பார்கிறார்கள். The post த… read more\nதமிழ்நாடு பாஜக துப்பாக்கிச் சூடு\nரஜினியை என்கவுண்டர் செய்யும் தமிழ் ஃபேஸ்புக் \nநிழல் உலகில் நீலம் நிஜ உலகில் காவி - பரட்டை மக்கள் விரோதி. மீத்தேன், அணு உலைக்கதிர்வீச்சு, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் - தாமிரம் என ஒட்டுமொத… read more\nதுப்பாக்கி சூட்டை, நீங்கள் தாங்கிக்கொள்ள வேண்டும், ஒரு கேள்வியின் சூட்டை, கூட என்னால் தாங்க முடியாது, செத்தால் கூட வராத கோபம், போராடினால் வருகிறது… read more\nரஜினி : எச்ச ராஜாவின் வெர்சன் 2 | துளைத்தெடுக்கிறது டிவிட்டர் \nசட்டமன்றத்தில் எடப்பாடி 40 பக்கத்தில் சொன்னதைத்தான் சூப்பர் ஸ்டார் நாலே வார்த்தையில் சொல்கிறார். டிவிட்டரில் வந்த கருத்துக்களின் தொகுப்பு\nrajini பாஜக துப்பாக்கிச் சூடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : வினவு செய்தியாளரின் நேரடி அனுபவம் \nஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு மே 22 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை ஒட்டி நேரில் சென்ற வினவு செய்தியாளர்களின் அனுபவத் தொக… read more\nபாஜக போராடும் உலகம் துப்பாக்கிச் சூடு\nஎடப்பாடி அரசாணை நாக்கு வழிக்க கூட பயன்படாது காவிரி டிவி-யில் தோழர் கற்பகவிநாயகம் \nஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எது இறுதி வெற்றியாக இருக்க முடியும் விவாதத்தில் பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் கற்பகவிநாயகம். பாருங்கள்.… read more\nபாரதக் குடிமக்கள் கொல்லப்படுதலும் வாய் திறவாத பாரதப் பிரதமரும் \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்தும், காவிகளுக்கும் கார்ப்பரேட்களுக்கும் உள்ள கள்ளக்கூட்டு குறித்தும் அம்பலப்படுத்துகிறார் ஊடகவியலாளர் வின… read more\nபாஜக துப்பாக்கிச் சூடு தூத்துக்குடி\nபோலீசைத் தாக்கிய சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமாம். இதுதான் போராடிய தூத்துக்குடி மக்களுக்கு போலீஸ் ஏஜெண்ட் காலா வின் செய்தி. The… read more\nசொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற \nவானத்தப் பார்த்து சுடுறான்.. பூமியைப் பாத்து சுடறான்.. இதெல்லாம் என்ன பேச்சுங்க இது சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற… read more\nராஜு பாஜக துப்பாக்கிச் சூடு\n5 -ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு – இதுதான் தரமா \nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்.\nபுல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது \nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை பாகம் 1 : அபிஅப்பா\nரெண்டு பிள்ளைகளின் அம்மாவே, ஐ லவ் யூ : Thamizhmaangani\nஅப்பா வீடு : கே.பா���முருகன்\n�புக்� மார்க்ஸ் : தொகுப்பு 6 : என். சொக்கன்\nபி.எஸ்.என்.எல்.-தீபிகா படுகோனே - கூட்டணி வைத்து எனக்கு செய்&# : உண்மைத் தமிழன்\nதிருடனுக்கு நன்றி : என். சொக்கன்\nசி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் \\\"நடிகையின் அந்தரங்கம்� : அரை பிளேடு\nசென்னையிலா இப்படி : ஆசிப் மீரான்\nவி ஆர் எஸ்ஸில் வெளிவந்த கணவர்களும்., வெளிவரத் துடிக்கும் கணவர்களும் : தேனம்மை லெக்ஷ்மணன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/14912", "date_download": "2019-02-22T08:12:14Z", "digest": "sha1:JGXQWOWIUMXPHPGYGHBXM3JM3SJWLPPB", "length": 26052, "nlines": 100, "source_domain": "kathiravan.com", "title": "பெண்களே தொங்கும் மார்பை சரிசெய்ய இயற்கை வழி.? - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபெண்களே தொங்கும் மார்பை சரிசெய்ய இயற்கை வழி.\nபிறப்பு : - இறப்பு :\nபெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தொங்கும் மார்பகங்கள். இந்த பிரச்சனையை பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும் பெண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள். மேலும் இப்படி மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களால் தாங்கள் விரும்பிய ஆடைகளை அணிய முடியாது. ஒரு குறிப்பிட்ட ஆடைகளைத் தான் அணிய முடியும். ஏனெனில் ஒருசில ஆடைகளை அவர்களை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும்.\nபொதுவாக மார்பகங்கள் வயதாகினால், தாய்ப்பால் கொடுப்பதால், சரியான உள்ளாடைகளை அணியாததால், ஊட்டச்சத்து குறைப்பாட்டினால், இறுதி மாதவிடாய் நெருங்கினால் மற்றும் புவி ஈர்ப்பு விசையினால் தொங்க ஆரம்பிக்கும். ஆனால் பெண்கள் தங்களின் மார்பகங்கள் தொங்கி காணப்படுவதற்கான காரணங்கள் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. மாறாக, அறுவை சிகிச்சை மூலம் அதனை சரிசெய்ய நினைக்கின்றனர். இதனால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா\nஆனால் தொங்கும் மார்பகங்களை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம். இங்கு அசிங்கமாக காணப்படும் தொங்கும் மார்பகங்களை சரிசெய்வதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி வந்தால், மார்பகங்கள் தொங்கிக் காணப்படுவதைத் தடுக்கலாம்…..\nஉடலில் புரோட்டீன் குறைபாடுகள் இருந்தால், அவை மார்பக தசைகளை தளரச் செய்து, மார்பகங்களைத் தொங்கச் செய்யும். ஆகவே புரோட்டீன் உணவுகளுடன், தக்காளி, வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பூண்டு போன்ற காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மார்பகங்களை அழகாக சிக்கென்று வைத்துக் கொள்ளலாம்.\nதரையில் படுத்துக் கொண்டு டம்பெல்லை மார்பகங்களுக்கு மேலே தூக்கி 10 வரை எண்ணிக் கொண்டு பிடித்திருக்க வேண்டும். பின் அதனை மார்பகங்களுக்கு பக்கவாட்டில் மடிக்கி 10 வரை எண்ணிப் பிடிக்க வேண்டும். இதுப்போல் தினமும் 10 முறை செய்தால், மார்பகங்களின் தளர்ச்சியைத் தடுக்கலாம்.\nகுப்புறப்படுத்துக் கொண்டு, கைகளை தரையில் மார்பகங்களுக்கு நேராக நீட்டி உடலே மேலே தூக்கி, கால்களை மேல்புறமாக தூக்கி, தரையைத் தொடாமல் முன்புறமாக குனிந்து 10 வரை எண்களை எண்ணி, பின் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல வேண்டும். இதுப்போன்று தினமும் 10 முறை செய்து வந்தாலும், தொங்கும் மார்பகங்களை சரிசெய்யலாம்.\nதினமும் 15 நிமிடம் கையால் மேல்புறமாக மார்பகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மார்பகத்தில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, மார்பகங்களில் உள்ள திசுக்கள் மற்றும் தசைகளை வலிமையாக்கி, மார்பகங்கள் தளர்ந்து இருப்பதை சரிசெய்யும்.\nஐஸ் கட்களை எடுத்து மார்பகத்தின் மீது வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்யும் மசாஜானது ஒரு நிமிடத்திற்கு மேல் செய்யக் கூடாது. இல்லாவிட்டால், ஐஸ் கட்டிகளானது மார்பகங்களில் கட்டிகளை ஏற்படுத்திவிடும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், மார்பக தசைகளானது வலிமையடையும்.\nபாதாம் எண்ணெய் கொண்டு தினமும் மார்பகங்களை மசாஜ் ���ெய்து வந்தாலும், மார்பகங்களானது இறுக்கமடைய ஆரம்பிக்கும்.\nஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கரு, 1 டேபிள் ஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து, மார்பகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nவெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது வெண்ணெய், க்ரீம் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்கு கலந்து, இரவில் படுக்கும் போது ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் அதனை மார்பகங்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் தொங்கி காணப்படும் மார்பகங்களை சரிசெய்யலாம். அதிலும் இதனை வாரம் ஒருமுறை செய்ய வேண்டும்.\nமார்பகங்களுக்குப் பொருந்தாத அல்லது மிகவும் லூசான பிராவை அணிந்தாலும், மார்பங்களானது தொங்க ஆரம்பிக்கும். ஆகவே சரியான பிராவை அணிவதோடு, பெரிய மார்பகங்கள் இருப்பவர்கள், பேடு கொண்ட ஸ்பெஷல் பிராவை அணிவது நல்லது……\nPrevious: எச்சரிக்கை வீடியோ..தமிழர்களே கண்டிப்பா பாருங்க\nNext: ஆன்ராய்டில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை\nஎங்கள் வலி யாருக்கும் புரிவதில்லை… ஆபாசப் பட நடிகைகளின் பதை பதைக்கும் வாக்குமூலங்கள்\nமார்பக அளவு குறைவது ஆபத்தா\nசெக்ஸ் உறவு பற்றி கணவரை விட தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/240218", "date_download": "2019-02-22T08:46:12Z", "digest": "sha1:34QCIVAVW2EGWERFOOJQM3CKTEOPQ2MW", "length": 18801, "nlines": 83, "source_domain": "kathiravan.com", "title": "தான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nபிறப்பு : - இறப்பு :\nதான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட ஜனாதிபதி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nமேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறையடித்து நாட்டில் சுபீட்சமான ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஅலரிமாளிகையிலே இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nPrevious: மைத்திரியின் செயற்பாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு\nNext: அதிமுக பிரமுகரால் நாசப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி… இபிஎஸ், ஓபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்��ானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்திய�� வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=ddb30680a691d157187ee1cf9e896d03", "date_download": "2019-02-22T08:42:44Z", "digest": "sha1:OL6A4FERXIXKI4L53MLQGR4QZFXZLI4F", "length": 7283, "nlines": 63, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகேரள அரசின் 1000-வது நாள் கொண்டாட்டம்: ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்ட பேரூராட்சி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது, பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை, குமரி மாவட்டத்தில் கூடுதலாக 2 தாலுகாக்கள் பிரித்ததற்கு நன்றி அறிவிப்பு விழா தளவாய்சுந்தரம் பங்கேற்பு, ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவடைந்தது இன்று பணிக்கு திரும்புகிறார்கள், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.12½ லட்சம், ராஜாக்கமங்கலம் பகுதியில் குழிகளில் பாதுகாக்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன, நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது 4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரிக்கை,\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 304 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 304 அதிகரித்தது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு 496 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 24ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய நாளில் சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 736 உயர்ந்தது. ஒரு சவரன் 23,352க்கு விற்கப்பட்டது. இதற்கு அடுத்த நாட்களிலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்தது. கடந்த மாதம் 28ம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 528 குறைந்து ஒரு சவரன் 23,256க்கு விற்கப்பட்டது. ஆனால் நகை பிரியர்களிடம் இந்த மகிழ்ச்சி சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.\nபின்னர் 1ம் தேதி தங்கம் சவரனுக்கு 184 அதிகரித்தது. அடுத்து இரண்டு நாட்கள் 40, 56 என சற்று குறைந்தது. மீண்டும் நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு 192 அதிகரித்து 23,504க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்றும் தங்கம் சவரனுக்கு 304 உயர்ந்தது. அதாவது 2 நாட்களில் சவரனுக்கு 496 அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் 2,938க்கும் சவரன் 23,504க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை வர்த்தகம் தொடங்கியபோது ஒரு கிராம் தங்கம் கிராமுக்கு 32 உயர்ந்து 2,970க்கும் சவரன் 256 உயர்ந்து 23,760க்கும் விற்கப்பட்டது. மாலையில் மேலும் அதிகரித்து ஒரு கிராம் 2,976க்கும் சவரன் 304 உயர்ந்து 23,808க்கும் விற்பனையானது.\nஇதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில்‘ தங்கத்தில் முதலீடு அதிகரிப்பதால் விலை ஏற்றம் அடைந்து வருகிறது. ரூபாய் மதிப்பு சிறிது சரிவதும் ஒரு காரணம். இன்னும் ஒரு வாரத்துக்கு தங்கம் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_hindu-baby-names-list-C.html", "date_download": "2019-02-22T08:42:19Z", "digest": "sha1:67447A24ZZVTEGFFZCRKNJOYKFZVCBVA", "length": 20341, "nlines": 593, "source_domain": "venmathi.com", "title": "hindu baby names | hindu baby names Boys | Boys hindu baby names list C - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nஇப்படியெல்லாமா பேசுவாங்க Tamil Dubsmash | tamil tiktok\nஇப்படியெல்லாமா பேசுவாங்க Tamil Dubsmash | tamil tiktok\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க சேட்டையை Tamil Dubsmash | tamil...\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க சேட்டையை எப்பிடி லூட்டி அடிக்குதுகள் என்று அதுவும் அந்த...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nLKG படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜியின் LKG பட விமர்சனம்\nLKG படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜியின் LKG பட விமர்சனம்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nகனா - தமிழ் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/amp/hollywood-news/135913-my-body-my-right-actresses-who-stood-up-for-their-rights.html", "date_download": "2019-02-22T09:01:36Z", "digest": "sha1:HKKL4WLTX6Y345EQLZ74TOHEHMLIXFH4", "length": 13190, "nlines": 86, "source_domain": "cinema.vikatan.com", "title": "``My body... My Right\", actresses who stood up for their rights! | `என் உடல்... என் உரிமை!' ஹீரோயின்களின் முழக்கம் | Tamil Cinema News | Vikatan", "raw_content": "\n`என் உடல்... என் உரிமை\nஉலகத்தில் பிறந்த ஒவ்வோர் உயிருக்கும் சுதந்திரம் இன்றியமையாதது. அதில், மனிதரும் அடங்குவர். மனித மனம் விரும்புவது பறவையைப் போன்ற சுதந்திரம். எல்லாருக்கும் அது கிடைத்துவிடுவதில்லை. நாடு, இனம், மதம், மொழி என மனிதனே இன்னொரு மனிதனை அடக்குகிறான். எல்லாவற்றிலும் பொதுவாக, காலம் காலமாகப் பாதிக்கப்படுவது பெண்களே. கொல்லைப்புறத்திலிருந்து வாசலின் கீழ்ப்படிக்கட்டு வரைதான் அவர்களின் வானமாக வரையறுக்கப்பட்டது. கால மாற்றத்தில் பெண்களுக்குச் சுதந்திரமும் சமஉரிமையும் அளித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், யாருக்கும் யாரும் எதையும் அளித்துவிட முடியாது. சம உரிமையும் சுதந்திரமும் பிறக்கும்போதே உடன் பிறந்துவிடுவது என்றாலும், இன்றும் பல பெண்கள் ��மத்துவத்துக்காகப் போராடிவருகின்றனர். அப்படிப் பெண்களின் உரிமைகள், பாலியல் கொடுமைகள், பெண்ணாகத் தங்களைப் பற்றி என ஹாலிவுட் ஹீரோயின்கள் கூறிய சில வரிகளின் தொகுப்பு இது.\n* உலக அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு தொற்றுநோயாகப் பரவிவருகிறது. அமைதியான சமூகங்களிலும் பிரச்னைக்குரிய பகுதிகளிலும் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், அது சிறிய குற்றமாகவும் அதிகம் முன்னுரிமை அளிக்கப்படாததாகவும் பார்க்கப்படுகிறது.\n* உலக அளவில் பல பிரச்னைகளைத் தீர்க்க மறந்துவிட்டோம். அதனுடைய தொடர்ச்சியே இந்த வன்முறைகள். இது நம் சமூகத்துக்கான மிகப்பெரிய தோல்வி. பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் நடக்கும்போது, எதுவும் செய்யமுடியாத நிலைதான் இங்குள்ளது.\n* பாலியல் வன்முறைகள் தவிர்க்கமுடியாத ஒன்று என்பது கட்டுக்கதை. தவிர்க்கமுடியாதவை என்று ஒன்றுமில்லை. இந்த வன்முறைகள் எல்லாம் அதிகாரத்துக்காகச் செய்யப்படுபவை. அப்பாவி மக்களை சித்திரவதைச் செய்வதற்கும், சிறு பிள்ளைகளைச் சித்திரவதைச் செய்வதற்கும்தான் இப்படிச் செய்கிறார்கள்.\n* நான் ஒரு பெண்ணாக என்னைக் குறைத்து மதிப்பிடுவதில்லை. நான் என்னை அதிகாரம் மிகுந்தவளாக உணர்கிறேன். அதுதான் என்னை உறுதியான பல முடிவுகளை எடுக்கவைக்கிறது. இது என்னுடைய பெண்மையை நலிவடையச் செய்யமுடியாது.\n* பெண்களால் கவனிக்கப்பட்டு, பெண்களால் வடிவமைக்கப்பட்டு, பெண்களால் செயல்படுத்தப்படும் பெண்களின் பாதுகாப்புக்கான கொள்கைகள் நமக்குத் தேவை. அது, ஆண்களைச் சார்ந்ததாக இருக்கக் கூடாது.\n* சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமையும் வாய்ப்புகளும் இருக்க வேண்டும் என்பதுதான் வரையறை. இதுதான் அரசியல், பொருளாதாரம், சமூகம் சார்ந்த பாலினச் சமத்துவக் கோட்பாடு.\n* இளம்பெண்கள் தங்களை இளவரசியாகவும் பலவீனமானவர்களாகவும் கருதுகிறார்கள். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஒரு படை வீரன் தன்னைப் படை வீரனாக மட்டுமன்றி, போர் வீரனாகவும் அடையாளம் கண்டுகொள்கிறான். நான் இளவரசியாக இருந்தால், போர் செய்யும் இளவரசியாகவே இருப்பேன்.\n* பெண்ணியம் பற்றி அதிகமாக நான் பேசியிருக்கிறேன்; அதிகமாக உணர்ந்திருக்கிறேன். பெண் உரிமைக்காகப் போராடும்போதெல்லாம் அது மனிதர்களால் வெறுக்கும் ஒன்றாகவே உள்ளது. இந்த மாதிரி நான் அறிந்த விஷயங்கள் நிறுத்தப்பட வேண்டும்.\n* ஆண்களின் மிருகத்தனமான கலாசாரத்தின் கீழ், அதிக ஆண்டுகள் பெண்கள் வாழ்ந்துவிட்டனர். ஆண்களிடம் தைரியமாகப் பேசமுடியும் என்று பெண்கள் பல காலம் நம்பவே இல்லை. பெண்கள் சொன்னதை ஆண்கள் கேட்கவே பல காலம் ஆனது. இனி அப்படிப்பட்ட ஆண்களின் காலம் முடிந்துவிட்டது. இது, பெண்களுக்கான காலம்.\n* நான் என்னை ஏழையான இடத்தைச் சேர்ந்த பெண் சாதித்ததாகக் கருதவில்லை. எனக்கு நானே பொறுப்பாளியாக சிறுவயதிலேயே மாற்றிக்கொண்டேன்.\n* உண்மையைப் பேசுவதே மிகப்பெரிய ஆயுதம் என்று எனக்குத் தெரியும். அதுமட்மன்றி, பல வலுவான மற்றும் அதிகாரமிக்க பெண்கள் தங்கள் கதைகளை என்னுடன் பகிர்ந்துள்ளனர். அதனால் நான் அதிகமாக ஈர்க்கப்பட்டுள்ளேன்.\n* பெண்ணியம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் ஏன் பயப்படுகிறார்கள். பெண்ணியம் என்பது சமத்துவத்தைத்தானே அர்த்தப்படுத்துகிறது. முன்னேறுகின்ற சமூகத்தில் பெண்கள், தங்களை வலுவானவர்களாக உணர வேண்டும். பெண்ணிற்குரிய பண்புகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் பெண்களுக்கு இல்லை. நாமும் உணர்ச்சிவசப்படுகிறோம். நாமும் மகிழ்ச்சி அடைகிறோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் அல்லது தவறுகளையும் செய்யலாம்.\n* இது என்னுடைய உடல். இதைப் பற்றிய முடிவுகளை நான்தான் எடுக்க வேண்டும். அது என் உரிமையும்கூட. இது என்னுடைய விருப்பம் இல்லை என்று கூறுவது வெறுக்கக்கூடிய ஒரு மனநிலை.\n* நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாழ்கின்றபோதும் உங்களுக்கென்று ஒரு தனி வாழ்க்கையையும் தனித்துவத்தையும் வைத்திருங்கள். இது மிகவும் முக்கியமானது.\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.7thpc.com/2018/10/23/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-22T08:42:58Z", "digest": "sha1:RAEKQBY2MIOUAWSHMVCPKQQUHAMSQI4I", "length": 20357, "nlines": 95, "source_domain": "www.7thpc.com", "title": "தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு | 7th Pay Commission Latest News", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு : குறைந்த பட்சம் ரூ.8,400.- அதிகபட்சம் ரூ.16,800\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். குறைந்த பட்சமாக ரூ.8,400, அதிகபட்சமாக ரூ.16,800 கிடைக்கும். 3 லட்சத்து 58 ஆயிரம் ஊழியர்களுக்கு ரூ 486.96 கோடி போனஸ் வழங்கப்படும்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பும் முன்னேற்றமுமே நாட்டின் சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வழிவகுக்கும். உற்பத்தியை பெருக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்துவதிலும் தொழிலாளர்களின் உழைப்பு பெரும் பங்கு வகிக்கிறது.\nமாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் நடைபெற்று வரும் அம்மாவின் அரசு அத்தகைய தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில், பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தீபாவளி\nதிருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக 2017-18 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nதிருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015 இன் படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000/- என உள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 2017-18ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணை உதவித் தொகையிணை கீழ்க்கண்டவாறு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\n1. இலாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.\n2. நட்டம் அடைந்துள்ள பொதுத் துற��� நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.\n3. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.\n4. இலாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையுடன் மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் ஒதுக்கக்கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.\n5. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டு வழங்கப்பட்டதைப் போல, இந்த ஆண்டும் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.\n6. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டு வழங்கியதைப் போல 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.\n7. அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகையோ அல்லது 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையோ\n8. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.\n9. ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை\nஎன 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.\n10. இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4,000/- ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000/- ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000/- ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400/- ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.\nஇதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ.8,400/-ம் அதிகபட்சம் ரூ.16,800/-ம் பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 58ஆயிரத்து 330 தொழிலாளர்களுக்கு 486 கோடியே 92 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும்.\nஅரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழி வகை செய்யும்.\nஇவ்வாறு அதில் கூறி உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/education?f%5Bpage%5D=2&f%5Bsort%5D=default&f%5Bview%5D=grid", "date_download": "2019-02-22T08:38:40Z", "digest": "sha1:COUKIY2AGMRWA2SFD4SPKV2ZO4RUIXVN", "length": 8943, "nlines": 332, "source_domain": "www.commonfolks.in", "title": "Education Books | கல்வி நூல்கள் - 2 | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nTNPSC தேர்வு வினா வங்கி (பொது அறிவு)\nஉயர்நிலை வகுப்புகளுக்கான கட்டுரைகளும், கடிதங்களும்\nஎங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க\nவாழ்க்கைப் பாதை (இரண்டு பாகங்கள்)\nவாழ்க்கைப் பாதை (பாகம் இரண்டு)\nவாழ்க்கைப் பாதை (பாகம் ஒன்று)\nவாழ்க்கைப் பாதை ஒரு கல்விக் காவியம் (பாகம் 1)\nவாழ்க்கைப் பாதை ஒரு கல்விக் காவியம் (பாகம் 2)\nவித்தியாசமான ஆங்கில ஒருமை பன்மை நௌன்கள்\n2016: புதிய கல்விக் கொள்கை விளக்கமும் விமர்சனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/16022223/The-newly-constructed-flyover-collapse-kills-30-in.vpf", "date_download": "2019-02-22T09:07:34Z", "digest": "sha1:DY7JYVPPEZWYFQJXHBN4QXBBLR7HUT5U", "length": 12504, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "The newly constructed flyover collapse kills 30 in Varanasi || வாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர் பலி + \"||\" + The newly constructed flyover collapse kills 30 in Varanasi\nவாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர் பலி\nவாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர். #Varanasi #FlyoverCollapses\nஉத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் அருகே புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை அந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த மேம்பாலத்தின் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மற்றும் மேம்பாலம் அருகே நின்றவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.\nஇதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 30 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்து உள்ளனர். மேலும் ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி புதையுண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.\nமேம்பால இடிபாடுகளில் பஸ்– கார் போன்ற ஏராளமான வாகனங்களும் சிக்கி சேதம் அடைந்து உள்ளன.\nதனது சொந்த தொகுதியில் நடந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் பிரதமர் நரேந்திரமோடி தனது அனுதாபத்தை தெரிவித்து உள்ளார்.\n1. தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது: தலைமை ஆசிரியர் மகன் பலி\nதடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் தலைமைஆசிரியர் மகன் பரிதாபமாக இறந்தார்.\n2. கார் மோதி தொழிலாளி பலி குடிநீர் பிடித��து வந்த போது பரிதாபம்\nமார்த்தாண்டம் அருகே வீட்டுக்கு தேவையான குடிநீரை பிடித்து வரும்போது, கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.\n3. திருவாரூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி லாரி மோதியது\nதிருவாரூரில் லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பலியானார்.\n4. விபத்தில் பலியான சிவகாசி ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு\nவிபத்தில் பலியான ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. திருப்பத்தூர் அருகே விபத்து மரத்தில் மோதி வேன் நொறுங்கியது; பெண் பலி 15 பேர் படுகாயம்\nசாலையோரம் நின்ற மரத்தில் மோதியதால் வேன் நொறுங்கியது. இதில் பெண் ஒருவர் பலியானார். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை\n2. ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான், வெளியாகும் அதிர்ச்சி தகவல்\n3. வந்தே பாரத் ரெயில் மீது மூன்றாவது முறையாக கல்வீச்சு, ஜன்னல் சேதமடைந்தது\n4. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் - ஆய்வில் தகவல்\n5. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=12-08-14", "date_download": "2019-02-22T09:25:02Z", "digest": "sha1:O7SSLTYDG7TEANZUFTJCHLKZXHVAQU6F", "length": 13751, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From டிசம்பர் 08,2014 To டிசம்பர் 14,2014 )\nதே.மு.தி.க.,வுக்கு, 5 'சீட்' பேச்சில் முடிவு\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம் பிப்ரவரி 22,2019\nஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை பிப்ரவரி 22,2019\n'காஷ்மீர் தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்த மோடி' பிப்ரவரி 22,2019\nதனித்து விடப்பட்ட சிறு கட்சிகள்...திகைப்பு\nவாரமலர் : மகாமக குளத்திற்கு வரும் ஒரே அம்மன்\nசிறுவர் மலர் : கன்னத்தில் விழுந்த அறை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: டி.என்.பி.எஸ்.சி.,யின் ஜியாலஜிஸ்ட் பதவி\nவிவசாய மலர்: திராட்சையில் இலைப்பேன் கட்டுப்பாடு\nநலம்: புகையிலை சுவைத்தால் புற்றுநோய்\n1. சாம்சங் வழங்கும் புதிய 2ஜி போன்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nசாம்சங் நிறுவனம், அண்மையில், Samsung G 130E Galaxy Star 2 என்ற பெயரில், புதிய மொபைல் போன் ஒன்றை, விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,290. இந்த மொபைல் போன் 2ஜி நெட்வொர்க்கில் இயங்கக் கூடியது. இரண்டு சிம்களை இயக்கும். இதன் பரிமாணம் 109.8 x 59.9 x 11.8 மிமீ. எடை 107.6 கிராம். டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீனுடன், பார் வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. திரையில் மல்ட்டி டச் வசதி உள்ளது. கருப்பு ..\n2. ஏர்டெல் 4ஜி கட்டணம் குறைப்பு\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nரிலையன்ஸ் நிறுவனம் 4ஜி எல்.டி.இ. சேவையை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த இருப்பதனை மனதில் கொண்டு, அதற்குப் போட்டியாக தன் 4ஜி சேவை கட்டணத்தை குறைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். 4ஜி சேவையை மிக அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கு, அதன் 3ஜி சேவையைக் காட்டிலும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படும். தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் 3ஜி சேவையைப் பயன்படுத்துபவர்கள், அந்த மொபைல் போன் 4ஜி சேவையைப் ..\n3. செல்கான் விண் 400 அறிமுகமானது\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nசெல்கான் மொபைல்ஸ் நிறுவனம் தன்னுடைய பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட் போனைச் சென்ற வாரம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் Celkon Win 400. இந்த மொபைல் போன், இந்நிறுவனத்தின் முதல் விண்டோஸ் போன் 8.1 ஆகும். குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் செல்கான் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில���, இது வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,979. ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2014 IST\nமொபைல் போன் திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/a-woman-who-has-been-abortion-for-15-years", "date_download": "2019-02-22T09:09:32Z", "digest": "sha1:4KRJPI3NGWRDUUSSWVT3722OCCEB62JR", "length": 8146, "nlines": 57, "source_domain": "www.tamilspark.com", "title": "தொடர்ந்து 15 ஆண்டுகளாக கருக்கலைப்பு செய்த பெண்!. பலமுறை எச்சரித்தும் கண்டுகொள்ளாத பெண்!. பாய்ந்தது குண்டர் சட்டம்!. - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nதொடர்ந்து 15 ஆண்டுகளாக கருக்கலைப்பு செய்த பெண். பலமுறை எச்சரித்தும் கண்டுகொள்ளாத பெண். பலமுறை எச்சரித்தும் கண்டுகொள்ளாத பெண். பாய்ந்தது குண்டர் சட்டம். பாய்ந்தது குண்டர் சட்டம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஆனந்தி என்ற பெண் தனது வீட்டில் அனுமதியின்றி ஸ்கேன் சென்டர் நடத்திவந்துள்ளார். இந்தியாவில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பாலினம் கண்டறிவது தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஇந்த நிலையில் இவர் சட்டவிரோதமாகக் கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என்று பாலினம் கண்டறிந்து, மேலும் ஸ்கேனில் பெண் சிசு என்றால் கருக்கலைப்பு செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.\nஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அதே வேலையைத் தொடர்ந்ததால் 2016-ம் ஆண்டு மறுபடியும் கைது செய்யப்பட்டார். மீண்டும் ஜாமீனில் வெளியே வந்த ஆனந்தி, மீண்டும் கருக்கலைப்பு தொழிலை செய்து வந்துள்ளார்.\nஒரு நாளை��்கு 10 முதல் 20 பெண்கள் கருவைக் கலைக்க ஆனந்தியிடம் வந்துள்ளனர். இந்த நிலையில் ஆனந்தியைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nசின்மயிக்கு நான்கு முறை கருக்கலைப்பு. வெளியாகும் தகவல்கள்\nஇனி வீட்டிலேயே கருக்கலைப்பு செய்யலாம் விரைவில் வருகிறது அதிரடி சட்டம்\nசன் டிவி வாணி ராணி சீரியல் குட்டி பொண்ணு தேனுவா இது\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து\nசன் டிவி வாணி ராணி சீரியல் குட்டி பொண்ணு தேனுவா இது\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2018/09/sittrillakkiyangal-mattrum-athan.html", "date_download": "2019-02-22T07:44:13Z", "digest": "sha1:MNXN4FCEAM54EOHKB2JIOI5SKNSJSSZF", "length": 15795, "nlines": 152, "source_domain": "www.tnpscgk.net", "title": "சிற்றிலக்கியங்கள் மற்றும் அதன் வகைகள் - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nசிற்றிலக்கியங்கள் மற்றும் அதன் வகைகள்\nவணக்கம் நண்பர்களே... சிற்றிலக்கியம் என்றால் அதன் வகைகள் எத்தனை என்பது குறித்து இங்கு விளக்கமாக தெரிந்துகொள்வோம்.\nசிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அமையும்.அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும்.கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.\nபாடப்பெறும் கடவுள் அல்���து மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.\nஅறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.இவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் ஆகும்.\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எனப்படுபவை வடமொழியில் பிரபந்தங்கள் எனப்படுகின்றன. சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படுகின்றன. அவைகள்:\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2015/11/blog-post_16.html", "date_download": "2019-02-22T07:47:11Z", "digest": "sha1:6A4ES4JCSCVRN7GJKOJQ35ZA6DQQB5SY", "length": 18339, "nlines": 230, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: பெண்!", "raw_content": "\nபேரிளம் பெண்ணவள் அனுபவம் பேசுமாம்\nதங்கமாய் ஜொலிக்கும் மாதரே நீர் வாழி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிதை, பெண் சுதந்திரம், பெண்கள்\nதிண்டுக்கல் தனபாலன் முற்பகல் 7:41:00\nசிறப்பான வரிகள்... தொடர வாழ்த்துகள்...\nஉங்கள் தளத்தில் உறுப்பினராக (Followers) சேர்ந்து விட்டேன்... தொடர்கிறேன்... நன்றி...\nமிக்க நன்றி தன்பாலன் சார்\nபதிவுலகம் வந்த சில நாட்களிலேயே தங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ந்தேன். தங்களை குறித்தும் தங்கள் பணிகள் சிறப்புகள் குறித்தும் படித்து அறிந்து ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.\nஎன்றும் தங்கள் வழிகாட்டலையும் வழி நடத்தலையும் நாடி......\n‘தளிர்’ சுரேஷ் பிற்பகல் 12:10:00\nபெண்ணின் பருவங்களை வகைப்படுத்தி எழுதிய கவிதை சிறப்பு தொடருங்கள் இரண்டு நாள் முன்னதாகவே உங்கள் தளம் வர வேண்டியது. மின் இணைப்பு தடைபட்டதால் வரமுடியவில்லை தொடர்கிறேன்\nநன்றிங்க சார்,, அங்கே மழை வெள்ளம் பாதிப்பு என அறிந்தேன். தங்கள் சூழலில் எப்படி இருகின்றது\nநல்லதொரு சிந்தனை வார்ப்பு நன்று பாராட்டுகள்.\nஉங்கள் வருகை தொடர்வதில் மகிழ்ந்தேன்\nபரிவை சே.குமார் பிற்பகல் 3:53:00\nஇவ்வளவு நாளும் எங்கே இருந்தன இப்படிக் கவிதைகள் எல்லாம்...\nஎங்கேயும் வைத்திருக்கவில்லை. நான் ஏற்கனவே முத்தமிழ் மன்றம், தமிழ் மன்றம், சேனைத்தமிழ் உலா போன்ற இணைய தளங்களில் எழுதியவைகள் நிரம்ப உண்டேப்பா நீங்கள் படிக்கும் வாய்ப்பு வரவில்லை என நினைக்கின்றேன்.\nஉங்கள் ஆதரவுக்கும் ஊக்கமூட்டலுக்கும் ரெம்ப நன்றி குமார்\nஉங்கள் தள அறிமுகம் பற்றிக் குமார் சொன்னதுமே எங்கள் தளத்திலும் இணைத்து, உங்கள் தளத்திலும் இணைந்துக் கருத்துகள் இட நினைத்து மழையினால் அவ்வப்போது ஏற்பட்ட மின் தடையினாலும், இணையப்பிரச்சினையினாலும் வர முடியாமல் போனது. இதோ வந்துவிட்டோம்...\nஎங்கள் தளத்தில் நாங்கள் இருவர் நண்பர்கள் எழுதுகின்றோம். ஒருவர் துளசிதரன், பாலக்காடு, மற்றொருவர் கீதா. சென்னை.\n பெண்ணின் பருவங்கல் விவரித்து....வாருங்கள் கலக்குங்கள் உங்கள் கடவுளைக் கண்டேன் இனிதான் பார்க்க வேண்டும். எங்கள் தொடர் இடும் வரையில் வேறு தொடர்பதிவுகளைப் படிக்கவில்லை.\nஇதோ செல்கின்றோம்....பத��வுலகிற்குத் தங்களை வரவேற்கின்றோம்....\n உங்களை குறித்த அறிமுகத்துக்கு நன்றி\nமழையினால் அனைவரும் பாதிக்கபட்டிருப்பதை அறிந்து மனம் கஷ்டமாக இருக்கின்றது. ஆனால் யார் யாருக்கு பரிதாபப்படுவது என புரியாதபடி இப்போது எங்கும் குழப்பமும் அழிவுகளுமாய் இருக்கின்றதே\nதங்கமாய் ஜொலிக்கும் மாதரே நீர் வாழி\nவெங்கட் நாகராஜ் பிற்பகல் 4:06:00\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nசிறுவர் கதை:பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும...\nகடவுளைக்கண்டேன் - தொடர் பதிவு\nசொல்தலும் செய்தலும்.... செந்தணல் போன்றதே\nஆல்ப்ஸ் மலைத் தென்றலாய் வருகிறேன்.\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\nதேவைகளின் ஆரம்பமும் தேடலின் முடிவுமாய் ஆனவன் நீ உன் இருப்பு என்னுள் சோகத்தின் தொடக்கமாய் ஆனதேனோ என்னுள் நுழைந்து உணர்வாகி ...\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nகிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை ரெம்ப பிசியாகி விட்டேன் அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை\nகஜா பேரிடர் இத்தனை பாதிப்புக்களை தந்தும் அரசும், மீடியாக்களும் அதை அண்டை மாநிலங்கள் உட்பட வெளி உலகமே தெரியாமல் மறைத்தொழித்தது ஏன் \nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விள...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nஇந்த நாட்டின் மொத்தப்பரப்பளவு 41285 கிமீ² (136th) -15940 சது. மைல் ஆகவும் நீர் வளம் 4.2 வீதமாகவும் இருக்கின்றது\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/198947", "date_download": "2019-02-22T07:59:23Z", "digest": "sha1:JTZ2VAISI46OLBIU4GMTNWQWI7OWWPSW", "length": 19240, "nlines": 84, "source_domain": "kathiravan.com", "title": "நடிப்பு சான்ஸ்! ஒரு நாளைக்கு ரூ 2 ஆயிரம்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n ஒரு நாளைக்கு ரூ 2 ஆயிரம்\nபிறப்பு : - இறப்பு :\n ஒரு நாளைக்கு ரூ 2 ஆயிரம்\nஜல்லிக்கட்டு போராட்டம் ஜூலிக்கு பெரும் புகழை பெற்று தந்தது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரும் எதிர்மறையான விமர்சனத்தை பெற்று தந்துள்ளது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் தர்ம சங்கடத்தை தந்துள்ளது.\nநர்சாக வேலை பார்த்த ஜூலிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், விஜேவாக வர வேண்டும் என்பது கனவு. இதனை அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்து இருப்பார். மேலும் இதற்கு முன்பு ஆல்பம் ஒன்றிலும் நடித்து உள்ளார். அதோடு சில குறும்படங்களிலும் நடித்து உள்ளார்.\nசென்னை தரமணியில் உள்ள திரைப்பட கல்லூரி மாணவர்கள் தனது புராஜக்டுக்காக குறும்படம் எடுப்பார்கள். அப்படி அவர்கள் எடுக்கும் குறும்படங்களில் அவர் நடித்துள்ளார். அந்த குறும்படத்திற்காக நாள் ஒன்றுக்கு ரூ 2 ஆயிரம் சம்பளமாக வாங்குவார்.\nமேலும் அடிக்கடி திரைப்பட கல்லூரி மாணவர்களை சந்தித்து நடிப்பு சான்ஸ் கேட்பாரம். இதன் மூலம் திரைத்துறையில் அறிமுகம் ஆக முயற்சி செய்துள்ளார். மேலும் பல சினிமா கம்பெனிகளுக்கும் சென்று சினிமா சான்ஸ் கேட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nPrevious: பேஸ் புக் கள்ளக்காதல் : ஒரு பேரழகு மனைவி..வீட்டிற்கே வரவைத்தாள்- அன்று\nNext: பிரபல நடிகையிடம் செல்பி எடுக்கும் சாக்கில் சில்மிஷம்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொ���ும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் ���ட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/01/19/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-02-22T09:10:35Z", "digest": "sha1:UGWE6IV42HUSWSZHEGJTLOW6YP2AIRKG", "length": 8061, "nlines": 83, "source_domain": "www.alaikal.com", "title": "இசைக் கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி | Alaikal", "raw_content": "\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \nகொரியாவின் 'சியோல் அமைதி விருது' பெற்றார் மோடி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார்\nஇசைக் கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி\nஇசைக் கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி\nபுதிய படமொன்றில், இசைக் கலைஞராக நடிக்கிறார் விஜ���் சேதுபதி.\n‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர், விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.\nஇன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தில், இசைக் கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்தப் படத்துக்காக 150 வருடம் பழமை வாய்ந்த சர்ச் செட் ஒன்று போடப்பட இருக்கிறது. விஜய் சேதுபதி தற்போது நடித்துவரும் படங்களில் இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம்.\nகிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை எனக் கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்தப் படம், சர்வதேச அளவில் நடைபெறும் பிரச்சினை பற்றியும் பேசுகிறது. மார்ச் மாதம் தொடங்கும் இதன் படப்பிடிப்பு, மூணாறு, கொடைக்கானல், ஊட்டி, கேரளா, ஆந்திரா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.\nமகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.\nவிஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.\nஅஜித்துடன் நடிப்பதை உறுதி செய்த வித்யா பாலன்\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\n20. February 2019 thurai Comments Off on சுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nசுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் 21.02.19 – கி.செ.துரை\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on கொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\nகொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\n20. February 2019 thurai Comments Off on சுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nசுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\n20. February 2019 thurai Comments Off on சர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\nசர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/02/05/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2019-02-22T09:11:12Z", "digest": "sha1:GW2M7CTWVX4AK7BY5Y36GHAJ5DY7ML3X", "length": 6163, "nlines": 79, "source_domain": "www.alaikal.com", "title": "வல்வையின் புகழ்மிக்க போட்டிக்கோ கலைஞர் ஐ.அ. சிவானந்தம் பதிவு | Alaikal", "raw_content": "\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \nகொரியாவின் 'சியோல் அமைதி விருது' பெற்றார் மோடி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார்\nவல்வையின் புகழ்மிக்க போட்டிக்கோ கலைஞர் ஐ.அ. சிவானந்தம் பதிவு\nவல்வையின் புகழ்மிக்க போட்டிக்கோ கலைஞர் ஐ.அ. சிவானந்தம் பதிவு\nஇது ஒரு வரலாற்றுப் பதிவு.. நம்பமுடியாத சாதனைகளின் பதிவு மலர்..\nஅலைகள் வழங்கும் காணொளி உலகச் செய்திகள் 05.02.2019 செவ்வாய்\nஅமெரிக்க அதிபரின் வருடாந்த அரசுமுறை பேச்சு 2019 சிறப்புப் பார்வை\nஅலைகள் நள்ளிரவு செய்திகள் 21.02.2019 ( காணொளி)\n21. February 2019 thurai Comments Off on அலைகள் மதிய டென்மார்க் செய்தி ருவர் டி பிரான்ஸ் டென்மார்க்கில் ( காணொளி )\nஅலைகள் மதிய டென்மார்க் செய்தி ருவர் டி பிரான்ஸ் டென்மார்க்கில் ( காணொளி )\n21. February 2019 thurai Comments Off on அலைகள் வழங்கும் காலை நேர உலக செய்திகள் 21.02.2019 வியாழன் ( காணொளி)\nஅலைகள் வழங்கும் காலை நேர உலக செய்திகள் 21.02.2019 வியாழன் ( காணொளி)\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் 21.02.19 – கி.செ.துரை\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on கொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\nகொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\n20. February 2019 thurai Comments Off on சுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nசுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\n20. February 2019 thurai Comments Off on சர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\nசர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2019-02-22T08:22:05Z", "digest": "sha1:YJVN4NUKI7O2I2XZ2BGM4QOATKPCARJE", "length": 21682, "nlines": 159, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: நீங்கள் யாராவது சிட்டுக் குருவிகளைப் பார்த்தீர்களா ? Have You seen any Sparrow?", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nநீங்கள் யாராவது சிட்டுக் குருவிகளைப் பார்த்தீர்களா \nநீங்கள் யாராவது சிட்டுக் குருவிகளைப் பார்த்தால்\nமுக்கியமாக செல் போன் கோபுரங்கள்\nநாம் எப்போதும் பார்த்து ரசிக்கும்\nஅந்தச் சின்னஞ் சிறு குருவிகளைக்\nஅடியோடு நிர்மூலம் செய்து விட்டதாக தகவல்\nஇன்னும் நிறைய பறவை இனங்கள் அழிந்து\nவிட்டதாகவும் மேலும் மேலும் பல சிறு பறவை இனங்கள் அழிந்து\nவருவதாகவும் பறவை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.\nமனிதன் மட்டுமே இங்கு வாழ வேண்டும் என்ற குருரம்\nஅடுத்து, இயற்கை மனிதனுக்கு வேட்டு வைக்கும் நாள்\nசிட்டுக் குருவிகள் பற்றி மேலும் சில செய்திகள்\nநம் நாட்டில் மொத்தம் 8 வகையான குருவிகள் காணப்படுகின்றன.​ நம் நாட்டைப் பொருத்தவரை குருவிகளை நாம் எல்லா காலகட்டங்களிலும் நேசித்து வந்துள்ளோம்.​ சாப்பாட்டிற்கு வழியில்லாத காலத்தில் கூட மனைவி அடுத்த வீட்டில் இருந்து வாங்கி வந்த அரிசியை குருவிகளுக்குப் போட்டு அதன் அழகில் மயங்கினான் பாரதி.​ இப்படி நம்முடன் பின்னிப் பிணைந்த குருவிகள் நம்மை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டன.​ நகரப்பகுதிகளில் சிட்டுக் குருவிகளைப் பார்ப்பது அரிதிலும் அரிதாகி விட்டது.\nசிட்டுக் குருவிகளைப் போன்றே மற்றொரு குருவி வகையான முனியா குருவிகளும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.​ காரணம் இவற்றைப் பிடித்து சாயம் அடித்து விற்பது அதிகரித்து வருகிறது.​ முனியா குருவி தமிழகத்தில் நெல் குருவி,​​ அல்லது தினைக்குருவி என்று அழைக்கப்படுகிறது.​ இதற்கு \"சில்லை' என்ற பெயரும் உள்ளதாக,​​ பறவை ஆர்வலர் சலீம்அலி தனது பறவை உலகம் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.\nவடஇந்தியர்கள் இந்த வகை பெண் குருவிகளை பிரியமாக முனியா என்றும் புத்ரிகா என்றும் அழைக்கின்றனர்.​ இதற்கு மகளே என்று அர்த்தம்.​ ஆண் குருவிகளை லால் என அழைக்கின்றனர்.​ ​ எம்.ஏ.பாஷா என்ற தமிழ்நாட்டு வன உயரதிகாரி,​​ அவரது பறவைப் பட்டியலில் தோட்டக்காரன்,​​ ராட்டினம்,​​ வயலாட்டா,​​ இப்படியாக பல பெயர்களில் இப்பறவை அழைக்கப்படுவதாக குறிப்பிடுகிறார்.நம் நாட்டில் 8 வகையான முனியாக்கள் உள்ளன.​ அவை ரெட் முனியா,​​ வைட் துரோடட் முனியா,​​ வைட் ரம்ப்டு முனியா,​​ பிளாக் திரோடட் முனியா,​​ பிளாக் ஹெடட் முனியா,​​ ஸ்பாட்டட் முனியா,​​ கிரீன் முனியா,​​ ஜாவன் முனியா.இவற்றில் கிரீன் முனியா இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது.​ ஜாவன் முனியா வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு,​​ காடுகளில் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.​ நாட்டின் பல பகுதிகளுக்குப் பறந்து திரிந்து அதுவே தன் இனத்தைப் பெருக்கியுள்ளது.இருப்பிடம்:​ உயரமான புல்வெளிகள்,​​ தானியம் முற்றிய விளைநிலங்களிலும் கூட்டமாக இவை காணப்படும்.​\nசில சமயங்களில் 200-க்கும் மேற்பட்ட பறவைகள் ஒன்றாகக் காணப்படும்.​ அச்சுத்துறுத்தல் ஏற்படும் சூழலில் ஒன்றாக வானில் கூட்டமாகப் பறக்கும்.​ சொல்லிவைத்தாற்போல ஒரு கூட்டத்தில் உள்ள அனைத்துப் பறவைகளும் ஒரே சமயத்தில் மேலே செல்லும்;​ திடீரென கீழ் நோக்கி வரும்;​ பக்கவாட்டில் திரும்பும்.​ ​உணவு:​​ சிறிய தானியங்களைக்கூட பொறுக்கி உண்ண இதன் அலகு ஏதுவாக அமைந்துள்ளது.​ தானியங்களை மட்டுமன்றி,​​ சில சமயம் பூக்களில் உள்ள தேன்,​​ சிறிய ஈசல் போன்ற சிறு பூச்சிகளையும் உண்ணும்.வாழ்விடம்:​ ஆணும் பெண்ணும் சேர்ந்து கூடுகட்டி அடைகாக்கும்.​ நீள்வடிவில் பை போன்ற அமைப்பில் காய்ந்த புல்லை வைத்து வெளிப்புறக் கூட்டை கட்டும்.​ மென்மையான புல்லை வைத்து உள்பகுதியை கட்டுகிறது.​ சில முனியாக்கள் கூட்டை மேலும் மென்மைப்படுத்த,​​ பஞ்சு,​​ மலர்கள் மற்றும் இறகுகளை கூட்டிற்குள் வைத்துக்கொள்ளும்.​ ​பிளாக் திரோடட் முனியா,​​ வேளாண் பூமிக்கு அருகில் உள்ள விவசாயிகளின் வீட்டுச் சுவற்றில் உள்ள சிறு ஓட்டை மற்றும் மரப்பொந்துகளில் முட்டைகளை வைக்கிறது.​ ​வைட் துரோடட் முனியா,​​ தூக்கணாங் குருவிகள் விட்டுச்சென்ற கூடுகளை ​ முட்டையிடப் பயன்படுத்துகின்றன.​ ஸ்பாட்டட் முனியா,​​ முட்புதர் மற்றும் சிறிய மலர்பூக்கும் மரங்களில் கூடுகட்டி முட்டையிடுகின்றன.​ 4 முதல் 8 முட்டைகள் வரை இடும்.​ முனியாவின் வகைகளுக்கேற்ப இவற்றின் எண்ணிக்கை மாறும்.​ ​\nஒரு இடத்தில் உள்ள தானிய விதைகள் மற்றும் புல் விதைகள் மற்றொரு இடத்தில் விழுந்து முளைக்கவும்,​​ விதைப்பரவலுக்கு முனியா குருவிகள் உதவுகின்றன.​ மேலும் பூக்களில் தேன் ��ண்ணும் போது அயல்மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது.​ ​அழிவின் காரணங்கள்:​ நகரமயமாக்கல்,​​ நம் வாழ்வியல் முறை மாற்றம்,​​ விளை நிலங்கள் கட்டடங்களாக மாறுவது.​ மேலும் முனியாக்கள் செல்லப் பறவையாக வளர்க்க பிடிக்கப்படுவது போன்ற காரணங்களால் முனியாக்கள் குறைந்து வருகின்றன.​ இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி இந்தப் பறவையை பிடிப்பதோ,​​ வளர்ப்பதோ,​​ கொல்வதோ தண்டனைக்குரிய குற்றம்.​ ​காணப்படும் இடங்கள்:​ ரெட் முனியா,​​ இமயம் முதல் குமரி வரை காணப்படுகிறது.​ கிரீன் முனியா,​​ தமிழ்நாட்டில் காணப்படுவதில்லை.​ வைட் துரோடட் முனியா,​​ இமயமலைச் சாரலிலும்,​​ இலங்கை,​​ பாகிஸ்தானில் வறண்ட பகுதியிலும் காணப்படுகின்றன.வைட் ரம்ப்டு முனியா,​​ இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறன.​ ​பிளாக் துரோடட் முனியா,​​ மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது.​ ஸ்பாட்டட் முனியா,​​ ராஜஸ்தான்,​​ பஞ்சாப்பை தவிர அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகிறது.​ பிளாக் ஹெட்டட் முனியா,​​ இந்தியா முழுவதும் காணப்படுகிறது\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\n மழை காலச் சென்னை 'நரகம்' \nசென்னையில் (Chennai-dwellers) வாழ்பவர்களுக்கு எப்போதுமே மழைக்காலம் ஒரு அபாய காலம் சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டக் காரர்கள் மழையை உள...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவதை...\nThe child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்\nமலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுட��க்கும் தொழிலாளி இருந்தான் அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். இவன் மட்டும...\n நான் பூமியில் பிறந்த மனிதன்\nவானத்தில் இருப்பதாக கருதப் படுகிற தேவர்களைப் பற்றி பேசுவதைக் காட்டிலும் நான் பூமியில் வாழ்கிற மனிதர்களைப் பற்றி பேசுவதையே பெரிதும் வி...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nகாலக் கடற்கரை..புதுப் புது சாமியார்கள் \nநீங்கள் யாராவது சிட்டுக் குருவிகளைப் பார்த்தீர்களா...\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/21-kamal-presents-ambulance-napoleon-hospital-aid0091.html", "date_download": "2019-02-22T08:36:48Z", "digest": "sha1:XPQGXPRVWCKZTK5KS62HMYFRZIDR3LJS", "length": 12254, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நெப்போலியனின் மயோபதி மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ்-கமல் ஒப்படைத்தார் | Kamal Hassan presents ambulance to Napoleon's Mayopathi hospital | நெப்போலியன் மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ் - Tamil Filmibeat", "raw_content": "\nLKG movie audience opinion: ஆர்.ஜே. பாலாஜி நடித்த எல்.கே.ஜி. படம் பற்றி மக்கள் கருத்து- வீடியோ\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்��ோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nநெப்போலியனின் மயோபதி மருத்துவமனைக்கு இலவச ஆம்புலன்ஸ்-கமல் ஒப்படைத்தார்\nமத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன்,நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் நடத்தி வரும் மயோபதி மருத்துவமனைக்கு சென்னை அப்பல்லோ பொறியியல் கல்லூரி சார்பில் இலவச ஆம்புலன்ஸ் நன்கொடையாக தரப்பட்டது. இதை நடிகர் கமல்ஹாசன் நெப்போலியனிடம் ஒப்படைத்தார்.\nநடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். தனது மகன் படும் பாட்டைப் பார்த்து வேதனையுற்ற நெப்போலியன் குறித்து அறிந்த வீரவநல்லூரைச் சேர்ந்த மருத்துவர் ராமசாமி, தனுஷுக்கு கட்டு சிகிச்சை அளித்து உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.\nஇதைப் பார்த்து நெகிழ்ந்து போன நெப்போலியன் தனது மகனைப் போல பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக அதே வீரவல்லூரில் இடம் வாங்கி பிரமாண்ட மருத்துவமனையை தொடங்கியுள்ளார்.\nஅங்கு சிகிச்சைக்காக வருவோருக்கு சிகிச்சை, தங்கும் வசதி, சாப்பாடு உள்ளிட்டவற்றை இலவசமாக அளிக்கிறார்கள்.\nதற்போது இந்த மருத்துவமனைக்கு சென்னை அப்பல்லோ பொறியியல் கல்லூரி நி்ர்வாகத்தால் இலவச ஆம்புலன்ஸை வழங்கியுள்ளனர். இதை நெப்போலியனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு நடிகர் கமல்ஹாசன், நெப்போலியனிடம் ஆம்புலன்ஸை ஒப்படைத்தார்.\nநிகழ்ச்சியில் அப்பல்லோ கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் நடராசன், பேராசிரியர் டாக்டர் ஜெபராஜ், மற்றும் பேராசிரியர் டாக்டர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor nepoleons mayopathi hospital நடிகர் கமல்ஹாசன் வழங்கினார் நடிகர் நெப்போலியனின் மயோபதி மருத்துவமனை மயோபதி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் chennai apollo engineerring college donates free ambulance\nஅந்த ஆளு காமசூத்ராவின் பாஸ், மோசமானவர்: பிரபல இயக்குநர் மீது ஸ்ரீரெட்டி புகார்\nSK15: சிவகார்த்திகேயன் படம் மூலம் கோலிவுட் வரும் பிரபல நடிகையின் மகள்\nஹன்சிகாவை அடுத்து விஷால் பட நடிகையின் செல்போன் ஹேக்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/12/19024934/Rajapakse-became-Leader-of-Opposition-in-Sri-Lanka.vpf", "date_download": "2019-02-22T09:05:35Z", "digest": "sha1:HEDPE5GEMGVC2DCO2V7GN3AFWFPSZA4Q", "length": 13514, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajapakse became Leader of Opposition in Sri Lanka Parliament: Tamil National Alliance Resistance || ராஜபக்சே இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரானார்: தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nராஜபக்சே இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரானார்: தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு\nராஜபக்சே இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரானார். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇலங்கை அதிபர் சிறிசேனா பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்தார். இதனால் கடந்த 2 மாதங்களாக இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலவியது. இந்நிலையில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லாததால், ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆனார்.\nஇந்நிலையில் நேற்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா, ராஜபக்சேவை நாடாளுமன்றத்தின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார். 2015-ம் ஆண்டில் இருந்து முக்கிய தமிழ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த பதவியில் இருந்துவந்தார்.\nராஜபக்சேவின் நியமனத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ரவுப் ஹக்கீம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜபக்சே 2015-ம் ஆண்டு ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் இலங்கை மக்கள் கட்சி உறுப்பினராக உள்ளார். எனவே அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.\nஅதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரியா, உங்கள் புகாரை எழுத்துமூலம் தெரிவியுங்கள். அதுபற்றி தேர்வுக்குழு ஆய்வு செய்யும் என்றார்.\n1. அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது : இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்பு\nஇலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜப��்சே நேற்று விலகினார். எனவே அங்கு புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\n2. பொதுத்தேர்தல் நடத்தப்படாத சூழ்நிலையில் பிரதமர் பதவி வகிப்பதில் அர்த்தமில்லை -ராஜபக்சே\nபொதுத்தேர்தல் நடத்தப்படாத சூழ்நிலையில் பிரதமர் பதவி வகிப்பதில் அர்த்தமில்லை என்று ராஜபக்சே தெரிவித்துள்ளார்.\n3. இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லாததால் சிறிசேனா அதிரடி\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா நள்ளிரவில் அதிரடியாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n4. ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்கிறேன் : இலங்கை சபாநாயகர்\nராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்கிறேன் என்று இலங்கை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.\n5. இலங்கை நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு: ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு\nஇலங்கை நாடாளுமன்ற ஓட்டெடுப்பில் ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்து உள்ளது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\n2. ‘இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்’ பாகிஸ்தான் ராணுவத்துக்கு இம்ரான்கான் கட்டளை\n3. இந்தியா-சவுதி இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது; இளவரசர் பேச்சுக்கு பிரதமர் ஒப்புதல்\n4. புல்வாமா தாக்குதல்: ஐநா நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியா அமைச்சர் வலியுறுத்தல்\n5. அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/17659-bill-in-the-assembly-to-give-a-five-per-cent-quota.html", "date_download": "2019-02-22T08:41:22Z", "digest": "sha1:YMMPPE6TZALRHEEYUI46WNZ2TSS5467I", "length": 9593, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "குஜ்ஜார் சமூகத்துக்கு 5% இடஒதுக்கீடு: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் | bill in the Assembly to give a five per cent quota", "raw_content": "\nகுஜ்ஜார் சமூகத்துக்கு 5% இடஒதுக்கீடு: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்\nராஜஸ்தானில் இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் மறியல் போராட்டம் நடத்தி வரும்நிலையில் இடஒதுக்கீடு மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தினர். கடுமையான போராட்டத்தால் அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.\nகுஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில வாக்குறுதி அளித்தது. 2017-ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இடஒதுக்கீட்டுக்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இடஒதுக்கீடு வழங்க இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்து அங்கு காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.\nமக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அரசு வாக்குறுதி அளித்தபடி, 5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி, மீண்டும் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.\nஏராளமானோர் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ராஜஸ்தானில் பல்வேறு பகுதிகளிலும் ரயில் போக்குவரத்து முடங்கியது.\nஇதையடுத்து குஜ்ஜார் சமூகத்துக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவை அம்மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. குஜ்ஜார் மட்டுமின்றி பஞ்சாராஸ் உள்ளிட்ட சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க இந்த புதிய மசோதா வழி வகை செய்கிறது.\nஇதன் மூலம் ராஜஸ்தானில் பிற்பட்டோர் இடஒதுக்கீட�� 21 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குஜ்ஜார் மக்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும் என ராஜஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.\nஇந்திய விமானப்படை பொக்ரானில் மிகப்பெரிய ஒத்திகை: பகலிரவுபாராமல் ஏராளமான விமானங்கள் பங்கேற்பு\nபோராட்டம் வாபஸ்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் குஜ்ஜார் மக்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறியது\nதலித் போலீஸ் திருமண ஊர்வலத்தில் ரஜபுத் பிரிவினர் தாக்குதல்\nராஜஸ்தானில் ஐஆர்எஸ் அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை: கோடிக்கணக்கில் பணம், நகை பறிமுதல்; அசையா சொத்துக்கள் முடக்கம்\nமுஸ்லிம்கள் இரு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்: கடாரியா சர்ச்சைப் பேச்சு\nதேர்தலில் தனித்து நிற்க தயாராகும் காங்கிரஸ்\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகுஜ்ஜார் சமூகத்துக்கு 5% இடஒதுக்கீடு: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்\nதுணி எடுப்பதுபோல் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் திருட்டு: சிறுமி உள்ளிட்ட 4 பெண்கள் துணிகரம்\n2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நிறைவேறியது: மாநிலங்களவையில் விவாதமில்லை\nரஃபேல்: சிஏஜி அறிக்கை கூறுவது என்ன - 10 முக்கிய தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/167610", "date_download": "2019-02-22T09:02:30Z", "digest": "sha1:C5AHKIIPDR54YH57PI3LAEQFMEXA6YMT", "length": 7555, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "தாசேக் குளுகோர் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome தேர்தல்-14 தாசேக் குளுகோர் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு\nதாசேக் குளுகோர் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு\nமர்சுகி யாஹ்யா – பினாங்கு மாநில பெர்சாத்து கட்சித் தலைவர்\nஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தில் தேசிய முன்னணி வெற்றி பெற்ற நாடாளுமன்றத் தொகுதியான தாசேக் குளுகோர் தொகுதியின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடரப்படவுள்ளது.\nபினாங்கு மாநிலத்தில் உள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே தேசிய முன்னணி வெற்றி பெற்றது. தாசேக் குளுகோர் மற்றும் கப்பளா பத்தாஸ் ஆகியவையே அந்த இரண்டு தொகுதிகளாகும்.\nதாசேக் குளுகோர் தொகுதியில் 81 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தேசிய முன்னணி வெற்றி பெற்றது. தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஷாபுடின் யாஹாயா 18,547 வாக்குகள் பெற, பிகேஆர் சார்பில் போட்டியிட்ட பிரிபூமி பெர்சாத்து கட்சியின் ஹாஜி மர்சுகி பின் யாஹ்யா 18,466 வாக்குகள் பெற்றார்.\nபாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரிசால் ஹபிஸ் பின் ருஸ்லான் 14,891 வாக்குகள் பெற்றார்.\nஇந்த முடிவுகளைத் தொடர்ந்து மர்சுகி பின் யாஹ்யா தேர்தல் நடந்த அன்று மறு வாக்கு எண்ணிக்கைக்குக் கோரிக்கை விடுத்தாலும் தேர்தல் அதிகாரி அதற்கு இணங்கவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் செல்லாத வாக்குகள் 689 என வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தது என்றும் அவர் கூறியிருக்கிறார்.\nதிரும்பி வராத வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை 297 ஆக இருந்தது.\nஇந்த காரணங்களின் அடிப்படையில் இந்தத் தேர்தல் வெற்றி செல்லாது என அடுத்த வாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக மர்சுகி கூறியிருக்கிறார்.\nமர்சுகி பினாங்கு மாநில பெர்சாத்து கட்சியின் தலைவருமாவார்.\n14 பொதுத் தேர்தல் முடிவுகள்\nPrevious articleசுஷ்மா சுவராஜ் சென்ற விமானம் மாயம்: பதற்றமடைந்த அதிகாரிகள்\nNext articleஎதிர்பார்த்த வரவேற்பினைப் பெற்றதா ‘சாமி 2’ – முன்னோட்டம்\nதாசெக் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதி வாக்குகள் மீண்டும் எண்ணப்படும்\nமஇகாவின் 3 தொகுதிகளுக்கு மறு தேர்தல் வரலாம்\n4 நாடாளுமன்றம், 3 சட்டமன்ற முடிவுகளுக்கு எதிராக பெர்சாத்து தேர்தல் மனு\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/173451", "date_download": "2019-02-22T08:43:15Z", "digest": "sha1:OYQDZMHCDVIWMCPKEHRK353F4KYEBSRN", "length": 7477, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "2 நாட்களுக்கு சென்னையில் கடும் மழை – மலேசியர்களுக்கும் எச்சரிக்கை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா 2 நாட்களுக்கு சென்னையில் கடும் மழை – மலேசியர்களுக்கும் எச்சரிக்கை\n2 நாட்களுக்கு சென்னையில் கடும் மழை – மலேசியர்களுக்கும் எச்சரிக்கை\n2015-இல் சென்னையில் ஏற்பட்ட மோசமான வெள்ளம்\nசென்னை – அடுத்த 2 நாட்களுக்கு சென்னையிலும், தமிழகத்திலும் கடும் மழை பெய்யலாம் அதனைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தமிழக அ���சால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதனைத் தொடர்ந்து சென்னைக்கு செல்லும் மலேசியர்களும் எச்சரிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nதினமும் பல விமானப் பயணங்கள் சென்னை, திருச்சி போன்ற நகரங்களுக்கு மேற்கொள்ளப்படுவதால், நூற்றுக்கணக்கான மலேசியர்கள் பல்வேறு காரணங்களுக்காக தமிழகம் செல்கின்றனர். பொதுவாக பலர் சென்னை அல்லது திருச்சி சென்றடைந்ததும், அங்கிருந்து கார் அல்லது பொதுப் போக்குவரத்துகளின் துணையோடு தங்களின் சொந்த ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் செல்வது வழக்கம்.\nகடும் மழை காரணமாக, சாலைகள் பாதிக்கப்படலாம், வெள்ளம் ஏற்பட்டால் போக்குவரத்துகள் பாதிப்படலாம் என்பதால் சென்னை, திருச்சி செல்லும் மலேசியர்கள் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nதமிழக மழை வெள்ளம் 2017\nPrevious articleமகாத்மா காந்தி குறித்து அன்வார் இப்ராகிம் உரை (ஒலி வடிவம்)\nNext articleலீ சோங் வெய் நாடு திரும்பினார்\nசென்னை விமான நிலையத்தில் இனி தமிழில் அறிவிப்புகள்\nசென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கடும் மழை\nசவுதி இளவரசர் சல்மான் இந்தியா வருகை\nகாஷ்மீர் பிரச்சனை அரசியல் ரீதியாக தீராவிட்டால் தாக்குதல் தொடரும்\nபயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நரேந்திர மோடி வீர வணக்கம்\nகாஷ்மீர்: பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை, படை வீரர்கள் 6 பேர் பலி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் – ஸ்டாலின் அறிவிப்பு\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2010_06_27_archive.html", "date_download": "2019-02-22T08:27:36Z", "digest": "sha1:ODHOUITIAUWGKZINFXQ55SCLFTWU5LQ3", "length": 19721, "nlines": 154, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா: Jun 27, 2010", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புக���் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் நானும்\nThanks for the excellent hospitality of Tamilnad Government. நன்றியை முதலில் சொல்லிவிடவேண்டும். நன்றாகவே கவனித்தார்கள். எந்த ஒரு குறையும் இல்லை என்பதைத் தாராளமாகவே சொல்லலாம்.\nசெம்மொழி மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரை வாசிக்க அழைப்பு வந்தவுடன், இதனை ஆதரித்தவர்களை விட, போகவேண்டாம் என்று சொன்னவர்கள் அதிகம் என்று ‘அன்போடு’ இங்கே சொல்லிவிடுகிறேன்.. இது தமிழ் மகாநாடா அல்லது கட்சியின் மாநாடா என்று குழுமங்களில் கேட்டவர்கள் அதிகம். ஆய்வரங்கங்களைப் பொறுத்தவரை மாற்றாரின் இந்தக் கருத்தை மாற்றிவிட்டது தமிழக அரசு என்றுதான் சொல்லவேண்டும்.\nசான்றோர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆன்றோர்களின் ஆவலான முகங்களை அரங்கத்தில் இந்த நான்கு நாட்களிலும் கண்டபோதும், உயர்ந்த பேராசிரியர்களின் உன்னதமான சிந்தனைகளைக் கேட்கும்போதும், பண்பார்ந்த பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டபோதும் இளைஞர்களின் உற்சாகமான பங்கேற்றலை அறிந்தபோதும், மகளிரின் மங்காத புன்னகையோடு மலர்ந்த கட்டுரைப் பேச்சுகளைக் கேட்டபோதும், தமிழின் மீது உள்ள எதிர்கால நம்பிக்கை ஏராளமாக மிளிர்கிறது.\nஎனக்கென்று பார்க்கும்போது, நான் அங்கே சந்தித்த சான்றோர்கள், பேராசிரியரும், பேரறிஞருமான பெரியவர் எஸ்.என்.கந்தசாமி, தொல்லியல் பேரறிஞர் டாக்டர் ஆர். நாகசாமி, அருட்செல்வர் நா.மகாலிங்கம், முன்னாள் தஞ்சை துணைவேந்தர் ஈ. சுந்தரமூர்த்தி, இந்நாள் கோவை துணைவேந்தர் முருகேச பூபதி, ஆன்மீக அறிஞர் தவத்திரு ஊரன் அடிகள் இவர்களுடன் நடந்த நீண்ட கலந்துரையாடல்கள் நிச்சயமாக அடுத்து வரும் என் எழுத்துகளில் பிரதிபலிக்கும் என்றே நம்புகிறேன்.\nநமது விஜய் மூலமாக அறிமுகமான கொங்குநாட்டு எதிர்கால நட்சத்திரமான ஆர்வமிகு இளைஞர் சங்கர் வானவராயரின் அன்பும் நட்பும் கிடைத்தது ஒருபக்கம் மகிழ்ச்சியென்றால் தாம் பிறந்த நல்நாட்டுக்கும், பண்பாட்டுக்கும் பயனளிக்கும் செயல் செய்யவேண்டும் எனும் அவரது தெளிவான நல்நோக்குப்பார்வையும் வேறொரு விதத்தில் மகிழ்ச்சியை அளித்தது.\nஇன்னொரு வகையில் இந்த மாநாட்டில் கிடைத்த பலன், ’தேவாரம் தெலுங்கில் மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள நான் இரண்டு பேராசிரியர்களை கூட்டணி சேர்த்துள்ளேன். காஞ்சி பல்கலைக���கழகத்து சங்கரநாராயணனும், சென்னை பல்கலைக்கழக மூர்த்திகாரு வும் உதவுகிறார்கள்.\nஎனக்கு ஒதுக்கப்பட்டது நக்கண்ணையார் அரங்கம். நண்பர்களுக்கு பெயரை எடுத்துச் சொல்லி முடிவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. (கடைசியில் ‘நக்கண்ணையார்’ பற்றி கூட தெரியாத நீங்களெல்லாம் எப்படி இங்கே வந்தீர்கள் என்று ஒரு போடு போட்டதால் எல்லாரும் அடங்கிவிட்டார்கள். நல்லகாலம், அவர்கள் என்னை திருப்பி எதுவும் கேட்கவில்லை) முதல்நாள் மற்றும் கடை நாள் தவிர பாதுகாப்புக் கோட்டை போல உள்ள கொடீசியா ஆய்வரங்கத்திலேயே செலவழித்தாலும் பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். பல பழைய நண்பர்கள் முகம் புதுப்பித்துக் கொண்டோம். பல பேராசிரியர்களின் அறிமுகம், அவர்கள் எழுதியுள்ள பல புத்தகங்களின் அறிமுகம், உற்சாகமான இளைஞர்களின் எதிர்கால நம்பிக்கைகள் என ஏராளமாக எழுதிக்கொண்டே போகலாம்தான்.\nஎன் பார்வையில் சில தகவல் துளிகள்:\n• தமிழ்ப் பல்கலைக் கழகம் மிகப் பரவலாக உழைத்திருப்பது இந்த ஆய்வரங்கத்திலும் பரவலாகவே தெரிகிறது. ஆனால் அதற்குரிய அங்கீகாரமோ, பாராட்டோ அந்தப் பல்கலைக்கழகத்துக்குக் கிடைக்குமா என்று பிறகுதான் தெரியவரும்,\n• ஆய்வரங்கக் கட்டுரைகள் கூட ஒரு நடுநிலையுடன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதும் இந்த மாநாட்டின் மையநோக்கு காக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவரும். சமயம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் தாராளமாகவே அனுமதிக்கப்பட்டிருந்தன. பக்தி இலக்கியம், சமயத் தத்துவங்கள் பற்றிய தாராளமான பார்வையும் இந்த மாநாட்டில் அனுமதிக்கப்பட்டிருந்தது.\n• சரித்திர ஆவணங்கள், சிற்பநோக்கு பரவலாக அலசப்பட்டது. ஆனால் சில தவறான சரித்திரத் தகவல்கள் ஆங்காங்கே சில சரித்திரப் பெருமக்களாலேயே ஆய்வரங்கத்தில் தெரிவிக்கப்பட்டது வருத்தத்துக்குரியது. குறிப்பாக ஒரு சென்னைப் பல்கலைக்கழகப் பெண்மணி தன் கட்டுரையில் ராஜராஜசோழன் மறைந்த வருடம் கி.பி 1016 (உண்மையில் 1014) என்று சொல்லிக்கொண்டே தொடர்கிறார்.\n• நாத்திகமும், பெரியார் கொள்கையும் கூட தாராளமாகப் பேசப்பட்டது. பிராம்மணர்கள் பலர் கலந்துகொண்டார்கள் என்றாலும் பிராம்மண எதிர்ப்புக் கட்டுரைகளும் இருந்தன (ஆனாலும் கொஞ்சம்தான்). நாடகம் பற்றிய கட்டுரைகளில் பலரும் கலைஞர், அண்ணா ஆற்றிய பணிகள் (ஆனாலும் கொஞ்ச��்தான்) பேசப்பட்டன.அதிசயமாக நண்பர் ஆராதியின் வேதாந்தக் கருத்துகள் உள்ளடிக்கிய கட்டுரை வாசிக்கப்பட்டது.\n• ஆய்வரங்கங்களில் தமிழே பிரதானமாகப் பேசப்பட்டது என்றாலும் ஆங்கிலத்துக்கும் குறைவில்லை. மலேய எழுத்தாளர் சங்கம் என்ற ‘கோட்’ போட்டு, ஏராளமான தமிழ் எழுத்தாளர்கள் ஆய்வரங்கத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கு மலாய் அரசு நிதி உதவி அளித்ததாகக் கேள்வி. நல்லதுதான்.\n• தமிழ் இணைய மாநாட்டு ஆறு ஆய்வரங்கங்கள் கூடவே தனியாக செம்மொழி அரங்களிலிருந்து சற்று தூரம் விலகி நடத்தப்பட்டது சற்று விசித்திரமாகப் பட்டது. அந்த மாநாட்டு நிர்வாகிகள் நிறைய பேர் எனது இணைய நண்பர்கள் என்றாலும் ஆச்சரியமான உண்மை என்னவென்றால் அந்த ஆய்வரங்கங்களில் பார்வையாளர் கூட்டம் மிகக் குறைவு. இதைப் பத்திரிகையாளர்கள் படம் எடுத்துப் போட்டாலும், இணையப் பேச்சாளர்களின் கருத்துக்களையும் பரவலாகவே பத்திரிகைகள் பதித்தன.\n• என்னுடைய ஆய்வரங்கமான நக்கண்ணையார் அரங்கு நிர்வாகத்தை பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு இளம் பேராசிரியரும் 10 மாணவ மணிகளும் நிர்வகித்தனர். ரொம்ப சுறு சுறு. அவர்களைப் பாராட்டிய கையோடு என்னுடைய வம்சதாரா புதினத்தை அவர்களுக்குப் பரிசளித்தேன். (சுறு சுறு போய் அவர்கள் அனைவரும் புத்தகத்தில் ஆழ்ந்துபோனது இன்னொரு கதை).\nமுத்தாய்ப்போடு முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.\nசெம்மொழிக்காக சுமார் இருபது ஆய்வரங்கங்கள். நான்கு நாட்கள், நான்கு அமர்வுகள். ஒவ்வொரு ஆய்வரங்கத்திலும் நான்கு பேச்சாளர்கள், இப்படி இருக்கும்போது ஆய்வரங்கப் பார்வையாளர்கள் என்று பார்க்கும்போது முதல்நாள் கூட்டம் இல்லை என்றதும் எனக்கும் விஜய்க்கும் எங்கள் ஆய்வரங்கத்துக்கும் இந்தக் கதியோ என்று சற்று பயம் ஏற்பட்டது. சகோதரி ஜெர்மனி சுபா, தனக்கு வீடியோ கேமரா ஒன்றே போதும் என்றார் (அதற்கேற்றாற்போல செய்திகளிலும், டி.வியிலும் சுபா மயம்தான் (அதற்கேற்றாற்போல செய்திகளிலும், டி.வியிலும் சுபா மயம்தான்). ஆனாலும் அடுத்தநாள் களைகட்டத் தொடங்கியது.\nஎன்னுடைய கட்டுரைக்கும், விஜய் யின் கட்டுரைக்கும் மிகப் பரவலாக ஆதரவு கிடைத்தது. ஆய்வரங்கமும் நிரம்பி இருந்தது. எனது ஆய்வரங்கத் தலைவரான கோவை வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு முருகேச பூபதி, ��ன் முடிவுரையில் என்னுடைய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அத்தனைக் கருத்துக்களையும் உடனடியாக ஆதரித்து அங்கேயே ஒரு தீர்மானமும் எடுத்துப் அரசாங்கத்துக்குப் பதிவு செய்துள்ளார். மேலும் தமிழர் இனத்தின் வளர்ச்சிவிகிதம் குறைந்து வருவதாக நான் ஆதாரத்தோடு குறிப்பிட்டது அவரது ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது. இந்தக் குறிப்பையும் பதிவு செய்தார். அனைத்துத் தமிழ்ச்சங்கங்களின் ஆணையம் ஒன்று சென்னையில் மிக அவசியம் என்றும் பதிப்பித்துள்ளார்.\nLabels: தமிழ் செம்மொழி மாநாடு திவாகர்\nஸ்ரீகிருஷ்ணதேவராயன் திருவேங்கடத்தில் கொடுத்த நகை\nசீதாதேவியின் அக்கினிக் குளியலும் ராஜம் அம்மாவின் க...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கேற்றவாறு மா...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/female_sikh-baby-names-list-Y.html", "date_download": "2019-02-22T07:49:26Z", "digest": "sha1:EWHQWPEVQ2ZCDDC33O7RJ4WKFWKQX52H", "length": 19387, "nlines": 498, "source_domain": "venmathi.com", "title": "sikh baby names | sikh baby names Girls | Girls sikh baby names list Y - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா ���ழங்கும்...\nஏர்டெல் நிறுவனம், அதன் போட்டியாளர்களை எதிர்க்கும் மிகப்பெரிய முயற்சியொன்றில் களமிறங்கியுள்ளது....\nதமிழ் பொண்ணுங்க சேலையுடன் செய்யும் Tamil Dubsmash | tamil...\nதமிழ் பொண்ணுங்க சேலையுடன் செய்யும் Tamil Dubsmash | tamil tiktok\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57303", "date_download": "2019-02-22T09:33:49Z", "digest": "sha1:3KVHWZGGAB7LM4HEBL2KUI7R7Q4YTJPL", "length": 5461, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "அதிபரை மண்டியிட வைத்த சம்பவம் – முதலமைச்சர் பதவி நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஅதிபரை மண்டியிட வைத்த சம்பவம் – முதலமைச்சர் பதவி நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை\nஊவா மாகாண முதலமைச்சரால் பதுளையிலுள்ள பாடசாலை அதிபர் ஒருவர் மண்டியிட நிர்ப்பந்திக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.\nசங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில், முதலமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டிய அதேவேளை, கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஊவா மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த பாடசாலை அதிபர்,மண்டியிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாக நேற்றைய தினம் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleசுகாதாரத்துக்கு ​தொலைக்காட்சி சேவை\nNext articleசகோதர இனத்தவர்களுக்கு தொழில் கொடுத்த மக்கள் : தொழிலை தேடி அலையும் நிலை – ந.தயாசீலன்\nஉங்களிடம் கும்பிட்டு வணக்கம் ஜயா என்றுதானா பேசவேண்டும்.காரைதீவு பிரதேசபை அமர்வில்\nமட்டக்களப்பில் பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் .\nசுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைய���ல் இலவச பயிற்சிகள்.\nகிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை .ஆளுநர்\nஇந்தியாவின் மிகப் பிரமாண்டமான காதலின் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலைப் பின்னுக்குத் தள்ளி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=74866", "date_download": "2019-02-22T08:10:41Z", "digest": "sha1:H4K34Z32S24IET63CXURHEYCTNVKKR45", "length": 1438, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "XL 100 -ல், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி!", "raw_content": "\nXL 100 -ல், எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி\nடிவிஎஸ் XL 100-ல் தற்போது 'i-Touch Start' எனும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியைச் சேர்த்திருக்கிறது டிவிஎஸ். மேலும் ஏற்கனவே இருந்த LED DRL-க்கு மேட்சிங்காக, USB மொபைல் சார்ஜிங் பாயின்ட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனுடன் ஏற்கனவே இருந்த பச்சை, சிவப்பு, கிரே, கறுப்பு ஆகிய நிறங்களுடன் பர்ப்பிள் புதிதாக இணைந்திருக்கிறது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/25/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22809/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-photo", "date_download": "2019-02-22T08:29:33Z", "digest": "sha1:BQ3N4HOP5ARVCTUGUN53MGOLCVKQUTTC", "length": 21860, "nlines": 277, "source_domain": "www.thinakaran.lk", "title": "நல்லாட்சி அரசின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் (PHOTO) | தினகரன்", "raw_content": "\nHome நல்லாட்சி அரசின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் (PHOTO)\nநல்லாட்சி அரசின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் (PHOTO)\nஐ.ம.சு.மு. அமைச்சர்களில் விரைவில் மாற்றம்\nநல்லாட்சி அரசின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\nஇதன்போது, உரையாற்றிய ஜனாதிபதி அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தற்போதைய அரசாங்கம் தனது கொள்கைகளை மேம்படுத்தி, அதன் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை மக்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும், என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nநாட்டு மக்களும், நாடுமே, தனது அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயமாகும் எனவும் அவர் சுட்டிக்க���ட்டியுள்ளதாக அது அறிவித்துள்ளது.\nஅந்த வகையில் இன்று (25) இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 10 அமைச்சுகளில் மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன், புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலும் விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\n1. பிரதமர் ரணில் விக்ரமசிங்க - சட்ட ஒழுங்கு அமைச்சர்\nதேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு\n2. லக்ஷ்மன் கிரியெல்ல - அரச தொழில் மற்றும் மலையக அபிவிருத்தி அமைச்சர்\nஉயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு\n3. கபீர் ஹாசிம் - உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்.\nஅரச தொழில் மற்றும் அபிவிருத்தி அமைச்சு\n4. சாகல ரத்நாயக்க - இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்\nசட்ட, ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு\n5. ஹரீன் பெனாண்டோ - டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்.\nடிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதி அமைச்சு\n6. ரவீந்திர சமரவீர - வனவிலங்கு மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சர்\nதொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு\n7. பியசேன கமகே - இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\nசட்ட, ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்\n8 . அஜித் பி. பெரேரா - சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர்.\nமின்வலும் மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு\n9. ஹர்ஷ டி சில்வா - தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர்\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர்\n10. ஜே.சி. அளவதுவள - உள் விவகார பிரதி அமைச்சர்.\nஅமைச்சு பொறுப்பில் மேலும் சில மாற்றங்கள்\nநல்லாட்சி அரசை தொடர்வது குறித்து ஆராய அமைச்சரவை கூடியது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக் கட்டணங்களை இரட்டிப்பாக்கியதாக முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில் நிர்மாணிக்கப்படுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.இங்கிரிய றைகம் தோட்டம்...\nஅதிவேக நெடுஞ்சாலைகளில் கார்ட் மூலம் கட்டண அறவீடு\nஎதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இலத்திரனியல் கார்ட் மூலமான கட்டண அறவீட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக...\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்; யாழ். நகரில் வர்த்தக மையம் அமையும்\nஇலங்கை - இந்திய அரசுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்துஇந்திய அரசின் உதவியுடன் வட பகுதி இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் மையத்தை நிறுவ ...\nகாணாமல்போன எவருக்கும் இதுவரை மரணச்சான்றிதழ் வழங்கப்படவில்லை\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சுகாணாமல் போனதாகக் கருதப்படும் எந்தவொரு நபருக்கும் இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லையென உள்ளக, உள்நாட்டு அலுவல்கள்,...\nதமிழர்கள் அதிகாரங்களை கையிலெடுத்து முன்னேற அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்\nஇந்தப் பாராளுமன்ற காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரங்களைக் கையிலெடுத்து, ஒருபடி முன்னேற அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தமிழ்த்jதேசியக்...\nடீசல் எஞ்சின் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்\nமருதானை டீசல் - மின்சார புகையிரத எஞ்சின் சாரதிகள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, புகையிரத சேவையில் தாமதம் ஏற்படலாம் என புகையிரதத்...\nடி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினம்\nலேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் டி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினத்தையொட்டி நேற்று இரவு பிரித்பாராயணம் நடைபெற்ற போது, அமரர் டி.ஆர். விஜயவர்தனவின்...\nமலையகத்தில் தபால்காரர்களாக நியமிக்கப்பட்ட 400 பேரும் தொழிலை கைவிட்ட அவலம்\nமலையகப் பகுதிகளில் காணப்படும் தபால்காரர்களுக்கான வெற்றிடத்தை பூர்த்திசெய்ய 400 பேருக்கு நியமனம் வழங்கியபோதும் பலர் அத்தொழிலை கைவிட்டுச்...\nதமிழருக்கான அபிவிருத்தியை முன்னெடுக்க கூட்டமைப்பு அரசுடன் இணைய வேண்டும்\nஅரசாங்கத்துடன் இன்று கைகோர்த்துள்ளது போன்று எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிவிருத்தியை முன்னெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணையவேண்டுமென...\n2019 பட்ஜட் மார்ச் 5ஆம் திகதி\nபாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில்...\nஅரசியலமைப்புப் பேரவை முழுமையாக அரசியல் மயம்\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை19ஆவது திருத்தச்சட்டமென்ற குழந்தை இன்று துஷ்பிரயோகம்பாராளுமன்றின் தீர்மானத்துக்கமைய...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/26876/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-22T07:51:11Z", "digest": "sha1:ETFHEV4CEIZA3SOEMXM3JK6Z7DL7I3NG", "length": 33707, "nlines": 245, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசை கவிழ்க்க மஹிந்த அணி வகுத்துள்ள ஐந்து திட்டங்கள்! | தினகரன்", "raw_content": "\nHome அரசை கவிழ்க்க மஹிந்த அணி வகுத்துள்ள ஐந்து திட்டங்கள்\nஅரசை கவிழ்க்க மஹிந்த அணி வகுத்துள்ள ஐந்து திட்டங்கள்\nமக்கள் பேரணி தொடர்பாக ஐ.தே.கவிடமிருந்து எமக்கு சான்றிதழ் தேவையில்லை\nகொழும்பை மக்கள் பிடிக்குள் 12 மணி நேரம் வைத்திருந்தோம். இது வெறும் ஒத்திகை; பாரிய திட்டத்தை பரிசோதித்துப் பார்த்தோம்\n'நாம் செய்தது அஹிம்சையான போராட்டமே' என்று கூறுகிறார்ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும\nகேள்வி: -கூட்டு எதிர்க்கட்சி கடந்த வாரம் நடத்திய எதிர்ப்புப் பேரணி சிறுபிள்ளைத்தனமான அரசியல் செயற்பாடு என்றும், அது முற்றுமுழுதாக தோல்வியில் முடிந்த ஒன்று என்றும் ஐ.தே.கட்சி அமைச்சர்கள் கூறுகின்றனரே...\nபதில்: -ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூறுவதற்கு வேறு என்ன இருக்கின்றது முதலில் நாம் எப்.சி.ஐ.டியை முற்றுகையிட வருவதாகக் கூறினார்கள், புதிதாக அமைத்துள்ள நீதிமன்றத்தை முற்றுகையிட வருவதாகக் கூறினார்கள், பாராளுமன்றத்தை முற்றுகையிட வருவதாகக் கூறினார்கள். கொழும்புக்கு மக்கள் வரப் போவதில்லை என்றார்கள். இவ்வாறு பல சிறுபிள்ளைத்தனமான கதைகளை ஐ.தே.கட்சி கூறியது. எனவே எமக்கு இந்த மக்கள் பேரணி வெற்றி தொடர்பான நற்சான்றிதழை ஐக்கிய தேசியக் கட்சியிடம் பெற வேண்டிய தேவை இல்லை. முதலில் நாம் மிகத் தெளிவாகக் கூறுகின்றோம் இந்த நூற்றாண்டின் வரலாற்றில் இடம்பெற்ற போராட்டத்திற்கு, எதிர்ப்பு நடவடிக்கைக்கு கொழும்பு நகருக்கு வந்த அதிகூடிய மக்கள் கூட்டம் இதுவேயாகும்.\nஇரண்டாவது விடயம் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்ட மிக நீண்ட நேரம். மூன்றாவது விடயம், ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கம் அதிகளவில் பயந்தது என்றால் அது இந்த ஆர்ப்பாட்டமாக இருந்ததேயாகும். இவ்விடயங்கள் மிகத் தெளிவானவை. மற்றதொரு சிறப்பான விடயம் என்னவெனில் தலைநகர் மக்களின் பிடிக்குள் 12 மணி நேரம் இருந்த பலமான ஆர்ப்பாட்டம் இதுவாக இருந்ததாகும்.\nகே���்வி: - இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் இல்லாததால் லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் தெரிவு செய்யப்பட்டதாக சிலர் கூறுகின்றனரே...\nபதில்: - இந்தக் கதைக்கு அடைப்புக்குறிக்குள் 'சபையின் சிரிப்பு' என எழுதுங்கள். பாராளுமன்ற அறிக்கையினை அறிக்கையிடுவதைப் போன்று இது அந்தளவுக்கு நகைச்சுவைக் கதையாகும். நாம் அவ்விடத்திற்குச் செல்லப் போகிறோம், இவ்விடத்திற்குச் செல்லப் போகிறோம் என்று இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்கு முன்னர் சிலர் கூறினார்கள். அவ்வாறு பொய்யான கட்டுக்கதைகளை உருவாக்க முனைந்தவர்கள் மக்கள் கூட்டம் இல்லாததால் லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தைத் தெரிவு செய்ததாக இப்போது கூறுகின்றனர். உண்மையிலேயே இது ஒரு நகைச்சுவைக் கதை என நான் கூறுவது அதனாலாகும். இதில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளத்தை மக்கள் கண்டார்கள். பாரிய மக்கள் அணியுடன் நாம் இணைந்து அஹிம்சைப் போராட்டத்தையே முன்னெடுத்தோம். எந்த போராட்டத்தைச் செய்யவுமில்லை, எந்த அரச சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தவோ, அரசியல்வாதிகளின் வீடுகள், அவர்களது அலுவலகங்களை முற்றுகையிட்டு சேதப்படுத்தவுமில்லை. மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்த ஒரு திட்டமும் இருக்கவில்லை. எனினும் நாம் அரசாங்கத்தின் திட்டங்கள், அரசாங்க அதிகாரிகளின் மற்றும் அரசாங்கத்தின் அச்சத்தை வேறு திசைக்குத் திருப்புவதற்கு அநேகமான தந்திரங்களைக் கையாண்டோம். எனவே அரசாங்கம் அதனுள் சிக்கிக் கொண்டது. இது வெறும் ஒத்திகை மாத்திரமே என்பதை நாம் அரசாங்கத்திற்கு கூறிக் கொள்கின்றோம். பாரியதொரு திட்டத்திற்கான வெறும் சோதித்துப் பார்க்கும் வேலையினை மாத்திரமே செய்​ேதாம்.\nகேள்வி: - இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அரசாங்கத்தைக் கவிழ்ப்போம் எனக் கூறினீர்கள். அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லையே...\nபதில்: - அரசாங்கத்தைக் கவிழ்ப்பது என்பது நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துச் சென்று கடையில் உப்பு ஒரு கிலோ வாங்குவதைப் போன்று இலகுவான விடயமல்ல. பல கட்டங்களாக அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நாம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். அதில் முதல் கட்டமாக நாம் அரசாங்கத்திலிருந்த 342 உள்ளூராட்சி மன்றங்களில் 247 ஐக் கைப்பற்றியிருக்கின்றோம். அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாம் அரசாங்���த்தை அவுட் ஆக்கியிருக்கின்றோம். இரண்டாவது கட்டமாக மார்ச் மாதத்தில் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை இல்லாமல் செய்திருக்கின்றோம். மூன்றாவது கட்டமாக நாம் மக்கள் எதிர்ப்பு பேரணியின் ஊடாக தலைநகரைக் கைப்பற்றி மக்களின் பலத்தை முழு உலகிற்கும் காட்டியிருக்கின்றோம். இதன் மூலம் கூட்டு எதிர்க்கட்சிக்கு உள்ள அதிகாரம், அரசாங்கத்திற்கு இருக்கும் எதிர்ப்பு என்பவற்றை மிகத் தெளிவாகக் காட்டினோம். அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு நாம் ஐந்து கட்டங்களைத் திட்டமிட்டிருக்கின்றோம். அவற்றுள் மூன்றாவது கட்டத்தையே சில தினங்களுக்கு முன்னர் செயற்படுத்தினோம். மக்கள் ஜனாதிபதியை, பிரதமரை, பொலிஸ் மா அதிபரை அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியில் இறங்க முடியாதவாறு நகரை முற்றுகையிட்டார்கள். அதனை அஹிம்சை மற்றும் அமைதியான முறையிலுமே மக்கள் செய்தார்கள். எங்கும் சிறு கல்லைக் கூட எறிந்து சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன என்ற சிறிய சம்பவத்தையாவது கேள்விப் பட்டீர்களாமக்களுக்குச் சேதங்களோ அல்லது சொத்துக்களுக்குச் சேதங்களோ இடம்பெற்றதாகக் கேள்விப்பட்டீர்களாமக்களுக்குச் சேதங்களோ அல்லது சொத்துக்களுக்குச் சேதங்களோ இடம்பெற்றதாகக் கேள்விப்பட்டீர்களா எந்தவித கலவரங்களும் இல்லாமல் மிகவும் ஜனநாயக முறையில் நகரை முற்றுகையிட்டதே இதன் சிறப்பாகும். மிகவும் அமைதியான முறையில் இதனை நாம் செய்தோம்.\nஎம்மை நோக்கி விரலை நீட்டுமளவுக்கு எந்த சம்பவங்களும் இடம்பெறவில்லை.\nகேள்வி: - மக்கள் எதிர்ப்புப் பேரணிக்காக வந்தவர்கள் வீதியில் தவித்திருக்கும் போது உங்களது குழுவினர் நட்சத்திர ஹோட்டல்களில் இரவைக் கழித்தார்கள் எனக் கூறப்படுவது உண்மையா\nபதில்: - அது ஊடக அமைச்சரின் கொபேல் கோட்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்ட கதையே. இது நாம் முற்றாக ஒதுக்கும் குற்றச்சாட்டு. நாம் மக்களோடு நடுவீதியில் அமர்ந்திருந்தோம்.ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு முன்னாலுள்ள வீதியில் அமர்ந்திருந்தது அரசாங்கத் தரப்பினருக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நாம் இருப்பதாகத் தெரிந்திருக்கும் போல.\nகேள்வி: - அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரையில் ஆர்ப்பாட்டத்தை நடாத்துவோம் என உங்கள் அணியில் உள்ளவர்கள் கூறினாலும் அது நகைச்��ுவையான கதை என்றே அமைச்சர்கள் கூறுகின்றனர்...\nபதில்: - இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களைப் போன்று இந்நாட்டில் நகைச்சுவை வழங்கும் வேறு ஆட்களும் உள்ளார்களா அதனால்தான் நாமும் நகைச்சுவைகளை வழங்குவதாக அவர்கள் நினைக்கின்றார்கள். நாம் சந்தேகமின்றி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.\nகேள்வி: - இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் ஒரு இலட்சம் பேரே கொழும்பிற்கு வந்தார்கள். அந்த ஒரு இலட்சமும் வந்தது மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கே தவிர கொள்கையினைப் பாதுகாப்பதற்கல்ல என கூறுகின்றார்கள். ஒரு இலட்சம் பேரை கொழும்புக்கு அழைத்து வந்ததால் மாத்திரம் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது. அதன் மூலம் மொத்த மக்களின் விருப்பம் தொடர்பில் தீர்மானத்தை எடுக்க முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனரே...\nபதில்: - இதனைக் கூறுவது துக்கத்தில் கூறப்படும் கவிதை என்று. முடிந்தால் இதனை விட அதிக மக்கள் கூட்டத்தைக் கொழும்புக்கு அழைத்து வந்து காட்டுங்கள் என நான் சவால் விடுகின்றேன்.அரசாங்கத்தால் முடிந்தால் எம்மை விட அதிக கூட்டத்தை அழைத்து வந்து காட்டட்டும். அரசாங்கத்தினால் அப்படிச் செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்பது எமக்கு நன்றாகத் தெரியும்.\nகேள்வி: - கூட்டு எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதியின் தோளிலேயே தொங்க முனைகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே\nபதில்: - சில நேரம் அதில் உண்மை இருக்கலாம். மஹிந்த ராஜபக்ஷவைப் போன்ற தேசிய தலைமைத்துவம் எமது வாழ்நாளில் உருவாகவில்லை. அவரைப் போன்ற வெற்றிகரமான தலைமை எமது வாழ்நாள் முழுவதிலும் உருவாகவில்லை. அரசியல் கட்சியிலோ நாட்டிலோ அவரைப் போன்ற தலைவர் இரண்டு மூன்று தசாப்தங்களிலும் உருவாகவில்லை. அவ்வாறான தலைவரோடு ஒன்றாகப் பயணிப்பதற்கு, அந்த தலைவரின் கீழ் பாதுகாப்பை பெறுவதற்கு அந்த வழியைத் தெரிந்த ஏராளமானவர்கள் இருக்க முடியும்.\nதமிழில்: எம்.எஸ்.முஸப்பிர் (புத்தளம் விஷேட நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபோதைப்பொருள் பயன்படுத்தும் எம்.பிக்கள் எவரினதும் பெயர்கள் கிடைக்கவில்லை\nபோதைப் பொருள் பயன்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் எதனையும் இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரை தனக்கு...\nஜனநாயகத்தைப் பாதுகாத்ததற்கான சர்வதேச கௌரவ விருது எமக்கே கிடைத்தது\nயாராவது எமது நாட்டுக்கு தீவைக்க நினைத்தால் அது நாட்டுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாகும். ஜனநாயகத்தைப் பாதுகாத்தது தொடர்பாக உலக நாடுகளின்...\nஜனாதிபதி யாரென்பதை நாமே தீர்மானிப்போம்\n'ஜனாதிபதி யார் என்பதை நாமே தீர்மானிப்போம்' என்கிறார் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.கேள்வி: -துறைமுக...\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவின் வெற்றி உறுதியானது\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சிக்கு வெற்றி பெற முடியும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். வெலிகம...\nமறப்போம், மன்னிப்போம் என்பது வேடிக்கையானது\nயுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகியும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையோ வழங்கத் தயாரில்லாத...\nமாகாண சபைத் தேர்தல், தேசிய அரசாங்கம் அமைத்தல்; கட்சித் தலைவர்கள் இன்று ஆராய்வு\nமாகாண சபைத் தேர்தல் மற்றும் தேசிய அரசாங்கத்தை அமைத்தல் குறித்து இன்று புதன்கிழமை நடைபெறவிருக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படவிருப்பதாக...\nஅமைச்சரவையில் கொக்கேயின் போதைவஸ்து உபயோகிக்கும் அமைச்சர்கள் இருப்பதாக வெளிவரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உண்மையைக்...\nஸ்தம்பிதமான நாட்டை மீண்டும் இயக்க அரசியல் மாற்றம் அவசியம்\nநாடு ஒரே இடத்தில் இறுகி உள்ளதால் அதனை நிவர்த்திப்பதற்கு அரசியல் ரீதியான மாற்றம் அவசியமென்று மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க...\nதேசிய அரசுபற்றி விவாத முடிவில்லைதேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான யோசனையை அரசாங்கம் பிற்போட்டிருந்த நிலையில் நாளை பாராளுமன்றம் கூடுகிறது. ...\nதமிழ் மக்களின் இராஜதந்திர நகர்வுகளுக்கு இன்னமும் காலம் கடந்துவிடவில்லை\nதமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இராஜதந்திரிகளுடன் பேச்சுக்களை நடத்தி அடுத்த கட்டத்துக்கான நகர்வுகளை...\nதேசிய அரசு அமைக்கும் முயற்சியில் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சி\nபிரதமர் தலைமையில் நாளை முக்கிய கூட்டம் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி இன்னும் கைவிடப்படவில்லை எனத் தெரிவித்த அரச தொழில் முயற்சி,...\nமாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோரி உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல்\nசப்ரகமுவ, வட மத்திய, கிழக்கு, மத்திய, வடமேல், மற்றும் வட மாகாணங்களுக்கான மாகாண சபை தேர்தல்களை நடத்துமாறு தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலமான நீதி...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ajith-bala-issue/12806/", "date_download": "2019-02-22T08:01:36Z", "digest": "sha1:LEI73KNPJRRPZH332273MXRQGOBVI6ED", "length": 6867, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ajith & Bala Issue : நான் கடவுள் பஞ்சாயத்தில் நடந்தது என்ன?", "raw_content": "\nHome Latest News நான் கடவுள் பஞ்சாயத்தில் நடந்தது என்ன\nநான் கடவுள் பஞ்சாயத்தில் நடந்தது என்ன\nAjith & Bala Issue : நான் கடவுள் பிரச்சனையில் அஜித்துக்கும் பாலாவுக்கு இடையே நடந்த பிரச்சனை தான் என்ன அந்த ஹோட்டல் அறையில் என்ன தான் நடந்தது என்பது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் பாலா இயக்கத்தில் நான் கடவுள் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே.\nஆனால் அதன் பின் அஜித்தை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டு ஆர்யாவை வைத்து படம் இயக்கி இருந்தார் பாலா. அஜித்தை ஏன் நீக்கினார்கள் இவர்களுக்கு இடையே நடந்த பஞ்சாயத்து என்ன என்பது இன்று வரை தெரியாமல் இருந்து வருகிறது.\nஇந்நிலையில் தற்போது பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்து கூறியிருப்பவதாவது, ஹோட்டல் அறையில் பாலா, தேனப்பன், அன்பு செழியன் ஆகியோர் இருந்தனர்.\nஅஜித்தை படத்தில் கமிட் செய்து விட்டு பாலா படத்தை தொடங்காமலே இருந்து வந்தார். இதற்கிடையில் அஜித் இரண்டு படங்களை நடித்து விட்டார்.\nஆனால் பாலா தரப்பில் இருந்த்து எந்த பதிலும் வரவில்லை, திடீரென ஒரு நாள் படத்தில் இருந்து நீக்கி விட்டதாக தகவல் மட்டும் வந்தது.\nஅதன் பின்னர் அஜித் தான் சம்பளமாக வாங்கிய ரூ 1 கோடி பணத்தையும் திருப்பி கொடுக்க ஒப்பு கொண்டார். ஆனால் பாலா வட்டியுடன் வேண்டும் என அஜித்துடன் சண்டையிட்டார்.\nஅதன் பின்னர் அஜித் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் உங்களுக்கு என்ன பணம் தானே வேண்டும்.. என கூறி அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு வெளியேறினார் என கூறியுள்ளார்.\nPrevious articleஉலக அளவில் முதல் நாள் வசூலில் யார் கிங் தெரியுமா – முழு விவரம் இதோ.\nNext articleஇரண்டாம் நாளிலும் மிரட்டிய 2.O – ஆனாலும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nஅஜித் தான் ஹாட், ஆனால் விஜய் – தமன்னா ஓபன் டாக்.\nஅஜித் பாணியில் காப்பான் படக்குழுவுக்கு சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் புகைப்படம்.\nகுறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2016/10/tnpsc-iv-2016-dinamani-13.html", "date_download": "2019-02-22T07:43:18Z", "digest": "sha1:KRVUSOBP6JH5ZLJXENQJEOLCJB7ORWBB", "length": 18847, "nlines": 101, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 13 - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nTNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 13\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.\nஇதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.\n1. சுண்ணாம்பு நீரின் ரசாயண பெயர் - கால்சியம் ஹைட்ராக்சைடு\n2. சாதாரண உணவு உப்பின் பெயர் - சோடியிம் குளோரைடு\n3. தூக்கி இறக்கும் இயந்திரத்தை (LIFT) கண்டுபிடித்தவர் - ஒடிஸ்\n4. ஒரு மூடிய அமைப்பிலுள்ள பாய்மம் எல்லாத் திசைகளிலும் சமமான அழுத்தத்தை செலுத்தும் எனக் கூறும் விதி - பாஸ்கல் விதி\n5. பித்தளை உலோக கலவையில் உள்ளவை - தாமிரமும் துத்தநாகமும்\n6. நுரையீரல்களைப் பாதிக்கும் நோயின் பெயர் - எலும்புருக்கி\n7. வாயுமண்டலத்தைப் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவு - மீட்டியராலஜி\n8. நரம்பியலைப் பற்றி ஆராயும் அறிவியல் - நியூராலஜி\n10. லென்சுகளும் முப்பட்டகங்களும் தயாரிக்க உதவுவது - பைரக்ஸ் கண்ணாடி\n11. 95 சதவீத சாராயத்தின் மறுபெயர் - எரி சாராயம்\n12. குளோரின் செயல்படும் விதத்தின் பெயர் - டிகம்போசின்\n13. நைட்ரஜனை கண்டறிய உதவும் சோதனை - ஜெல்டால் சோதனை\n14. ஹைட்ரஜன் குண்டு எதன் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது - நியூகிளியர் பிசன் (பெயர்டு)\n15. கார்பன் பென்சில்களில் காணப்படும் கார்பன் எதனால் தயாரிக்கப்படுகிறது - கிராபைட்\n16. குளிர்சாதனப் பெட்டியில் எவ்வாறு பொருட்கள் கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன - மிகக்குறைந்த வெப்பநிலை காரணமாக 17. நொதித்தல் தடைப்படுவதால்.\n18. பூமியில் உயிர் தோன்றிய முதல் இடம் - நீர்\n19. சூரியனை அடுத்துள்ள கிரகம் - மெர்குரி\n20. அல்ட்ரா சோனிக்ஸ் உதவியுடன் பறப்பது - வெளவால்\n21. பி.சி.ஜி ஊசி மருந்து எந்த நோயைக் குணமாக்கும் - டி.பி\n22. கார்பனின் மிக அதிக கடினமுடைய தன்மைக்கு பெயர் - வைரம்\n23. மரங்கள் மற்றும் காய்கறிகளின் வளர்ப்பு - ஆர்போரிகல்சர்\n24. தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு காரணம் - குரோமோடோபோர்\n25. மலட்டுத்தன்மையை நீக்க பயன்படும் விட்டமின் - E\n26. குடிநீரை எளிய முறையில் சுத்தப்படுத்தும் முறைக்குப் பெயர் - குளோரினேசன்\n27. மனித உடலில் காணப்படும் முன்னெலும்புகளின் எண்ணிக்கை - 33\n28. பாதரசத்தின் கொதிநிலை - 357 டிகிரி சென்டிகிரேட்\n29. ஒரு திரை சக்திக்குச் சமமானது - 746 வாட்டுகள்\n30. பூகம்பத்தின்போது ஏற்படும் நில அதிர்ச்சியை அளக்கப்பயன்படும் கருவி - செஸ்மோ மீட்டர்.\n31. சராசரியாக மனித உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவு - 5 லிட்டர்.\n32. உலர் பனிக்கட்டி என்பது - திட கார்பன்\n33. காற்றடைக்கப்பட்ட சக்கரங்களை கண்டுபிடித்தவர் - டன்லப்\n34. கிறிஸ்டல் டைனமிக்ஸ்-ஐ கண்டறிந்தவர் - சி.வி.ராமன்\n35. மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிப்படும் நச்சுப்புகை - கார்பன் மோனாக்சைடு\n36. வனஸ்பதி தயாரிப்பில் எண்ணெய்யை கெட்டிப்படுத்த உதவும் வாயு - ஹைட்ரஜன்\n37. பிளாஸ்டிக் தொழிலில் பயன்படும் பிவிசி என்னும் சொல் - பாலிவினைல் குளோரைடு\n38. மனிதனின் சராசரி இருதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு - 72 முறை\n39. பலூன்களில் ஹைட்ரஜன் நீங்கலாக நிரப்ப பயன்படும் வாயு - ஹீலியம்\n40. ராடார் வானில்லுள்ள பொருள்களைக் கண்டுபிடிக்க செலுத்தப்படும் அலை - மைக்ரோ அலைகள்\n41. டீசல் ரயில் என்ஜின்கள் உற்பத்தி செய்யுமிடம் - வாரணாசி\n42. முக்கிய மீள் சக்தியுடைய பொருள் - எஃகு\n43. ராமன் விளைவு கோட்பாடு சம்மந்தப்பட்டது - ஒளி\n44. உலகத்தின் முதலாவது விண்வெளி வீராங்கனை - வாலண்டினா தெரஷ்கோவா\n45. கண்ணாடி, சிமெண்ட் இரண்டிற்கும் பொதுவான மூலப்பொருள் - சிலிகான்\n46. குறை மின் கடத்தியாக பயன்படுவது - சிலிகான்\n47. மலட்டு எதிர்ப்புச் செயலுக்கு உதவும் வைட்டமின் - E\n48. பசுக்களுக்கு பால்காய்ச்சல் வருவதன் காரணம் - கால்சியம் குறைவால்\n49. சூப்பர்சானிக் ஜெட் விமானங்களினால் விளைவது - ஒலி மாசுப்படுதல்\n50. தூய்மைகேட்டிற்கு பொது காரணமான பொருள் - புகை\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2016/01/blog-post_14.html", "date_download": "2019-02-22T09:07:04Z", "digest": "sha1:G4MMOEN75PZBMWZGLP4SQ2HW4O6YYTOX", "length": 43823, "nlines": 387, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: வாழ்க்கை என்பது வரமாகட்டும்!", "raw_content": "\nஅனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்\nதோல்விகள் கண்டு துவண்டு விடாதீர்கள்\nதுள்ளும் மனமதை அடக்கி வெல்லணும்\nஎள்ளல் வார்த்தையை எரிக்க தெரியணும்\nதோல்வி என்பது வேகத்தடை தானே\nசோதனை நேரம் கலங்கி நின்றிட்டால்\nசோதனை நேரம் ஒடுங்கி இருக்காமல்\nமனமார வாழ்த்துகின்றேன் , மனம் போல் வாழுங்கள்\nஆரம்பமே அட்வைஸாக இருக்கின்றதே என என்னை திட்டாமல் பதிவை முழுமையாக படியுங்கள், பதிவின் இறுதி பகுதியில் இதற்கான பதில் உங்களுக்கு கிடைக்கும்,\n பிரச்சனைகளை கண்டு ஓடி ஒளியாதீர்கள், எனக்கு மட்டும் தானே என உங்கள் நிலையில் மட்டும் பிரச்சனைகளின் சவால்கள் நேரம் சிந்திக்காமல் உங்களை காட்டிலும் கோடானும் கோடி மக்கள் உங்களுக்கு கிடைத்த வரம் இன்றி தவிக்கின்றார்கள் என உணர்ந்திடுங்கள். நமக்குக்கீழே உள்ளவர் கோடி என நினைத்து பார்த்து நிம்மதி தேடுங்கள்\nஉங்களிடமிருப்பதை உணராமல் இல்லாததை தேடி ஓடாதீர்கள். கடவுள் நம்மிடமிருந்து ஒன்றை எடுத்தால் இன்னும் பலதை நமக்குள் மறைத்து வைத்திருப்பான் என புரிந்து மறைவாயிருப்பதை தேடி வெளிக்கொண்டு வந்து உங்களை நிலை நிறுத்துங்கள்.\nநம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சவால் உண்டு. நமக்கெனும் இலக்கு உண்டு, பிறந்தோம்,வளர்ந்தோம், மறைந்தோம் என்றில்லாமல் நாம் வாழ்ந்தோம் என்பதற்கு சாட்சியாய் எதை விட்டு செல்ல போகின்றோம் என யோசிப்போம்.\nநிர்வாணியாய் வந்தோம், அதே நிர்வாணியாய் போவோம் எனும் நிலையில் கொண்டு வந்ததும் இல்லை , எடுத்து செல்லப்போவதுமில்லை என்பதை உணர்ந்து இப்பூமியின் பொக்கிஷ்ங்களும், வீடுவாசல்களும், நகை நட்டுக்களும், கற்கும் கல்விகளும் கூட நம்முடன் வராது எனும் போது நம்மிடம் இல்லாததை குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்.\n சோதனைகள் தொடர்வதில்லை என உணர்ந்து சாதனையாளர்களாகுங்கள்.தயக்கங்கள் தடைகளை சுட்டுப்பொசுக்கி தைரியமாய் தன்னம்பிக்கையோடு வெளி வாருங்கள்.\nஇன்னாளில் கவலைகள் மறையட்டும், கண்ணீர்கள் நீங்கட்டும், அன்பும் ஆரோக்கியமும் உங்களுக்குள் பொங்கட்டும்\nஎன்னுடைய 13 ஆவது வயதில் இரண்டாம் மாடியிலிருந்து புதிதாய் கட்டடம் கட்ட அஸ்திவாரம் போடப்பட்டிருந்த நிலத்துக்கு கீழான கான்கிரிட் தரையின் மேல் விழுந்ததனால் ஏற்பட்ட உடல் உபாதைகள், தலைவலிகள், மன வலிகளில் தொடர்பாய். வாழ்க்கையே போராட்டமாய் ஆனாலும்... வாழ்ந்து காட்டும் வரம் தந்தேன் என எனை வாழ வைக்கும் இறைவனுக்கு நன்றி\nஏற்கனவே ஐந்தாறு வயதில் கோயில் குளத்தில் குளிக்கும் போது பின்னந்தலை அடி பட விழுந்திருக்கின்றேன். அதன் பின் மீண்டும் பதிமூன்றாம் வயதிலும் விழுந்ததனால் மரணித்து போயிருக்க வேண்டிய என்னை மரணத்தின் பிடியிலிருந்து காத்து. என்னை சாதனையாளராக்கிய இறைவனுக்கும் நற்பழக்கவழக்கங்களை கற்பித்து அன்பு செய்யவும் அரவணக்கவும் கற்பித்த என் பெற்றாருக்கும், அறிவில்சிறந்து விளங்க காரணமான ஆசிரியர்களுக்கும், உன்னால் முடியும் என சொல்லி என்னை ஊக்குவிக்கும் என் அன்பு கணவருக்கும், சோர்ந்து விழும் போதெல்லாம் தனக்கேற்ற படி.. என்னம்மா ஆச்சு கவலைப்படாதேம்மா ஜீசஸ் கிட்ட எல்லாம் சொல்லம்மா அவர் எல்லாமே தீர்த்து வைப்பார் என சொல்லும் என் அன்பு செல்வங்கள் கப்ரியேல், எப்சிக்கும்.......\nஎனக்கே எனக்குள் மறைந்திருந்த திறமைகளை வெள���கொணர செய்துஎன்னை ஈவன்ஸ் மனேஜ்மெண்டில் ஈடுபடுத்தி பின்னாலிருந்து வழி நடத்திய முத்தமிழ் மன்ற சுதாகர் அண்ணாவுக்கும். தொடர்ந்து வழி நடத்தி வரும் அன்பு சுரேஷ் எனப்படும் பரஞ்சோதி அண்ணாவுக்கும்.. இற்றளவில் எனக்கொண்றென்றால் பதறித்துடித்து அன்னையாய் அரவணைக்கும்அன்பு செல்லத்தும்பி கட்டாரில்’இருக்கும் முஸம்மிலுக்கும் என் பதிவுகள் மூலம் நன்றி செலுத்துகின்றேன்.\nஇந்த வலைப்பூவை நான் தொடங்க என் இன்னொரு பரிமாணத்தினை வெளிப்படுத்த ஊக்க சக்தியாய் இருந்த மனசு குமாருக்கும், வலைப்பூ வடிவமைத்து தந்த அன்பு நண்பன் சேனைத்தமிழ் உலா சம்ஸுக்கும் என் நன்றிகள்\nஇன்றில்லாவிடில் என்றேனும் நன்றி சொல்ல வாய்ப்புக்கிடைக்குமா எனும் நிலையில்லாத வாழ்க்கையை நாம் வாழ்வதனால் இப்பதிவில் நன்றி சொல்லி விட மனம் விளைகின்றது.\nவிபத்தின் தொடர்ச்சியாய் விளைவுகள் வினையாய் என்னை சுழட்டி அடித்தாலும் வாழ்ந்து தான் பார்க்கலாம் எனும் வைராக்கியத்தோடு இற்றை வரை என் தன்னம்பிக்கையை தளர விடாது காத்துவர முடிவது இறைவன் அருளே\nவிபத்தில் விளைவாய் வலிகள் என்னை தொடர்ந்தாலும் வாதைகள் என்னை வதைத்தாலும் என்னுடனிருக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் என்றும் என்னுடன் வருவது போல் உங்கள் ஒவ்வொருவருடனும் வர வேண்டுகின்றேன்.\nமனமார வாழ்த்துகின்றேன் , மனம் போல் வாழுங்கள்\nஅனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், ஆலோசனைகள், கடந்து வந்த பாதை\nதிண்டுக்கல் தனபாலன் முற்பகல் 3:15:00\nஇனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்...\nதங்களின் மனஉறுதி போல் ஆயுளும் நிலைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு, இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nநேரமின்மையும் தொடர் பணியும்தான் வலைப்பதிவு பக்கம் வரமுடியாமைக்கு காரணம். பின்னூட்டம்தான் இடவில்லையே தவிர அனைத்து பதிவுகளையும் மொபைலில் வாசித்துவிடுவேன்.\nநன்றி செல்வகுமார். இயலும் போது வாருங்கள்.\nநிஷா..வாழ்க்கை எத்துனை தான் புரட்டினாலும் அன்பானவர்களின் துணையால் மீள்வோம். பொங்கல் நல்வாழ்த்துகள்.\nமனதிலுறுதி மேலும் தெடர வாழ்த்தும் அன்பு., நரேந்திரன்,\nவலிப்போக்கன் - முற்பகல் 8:41:00\nதங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\n‘தளிர்’ சுரேஷ் முற்பகல் 10:50:00\nஎதை இழப்பினும் தன்னம்பிக்கை இழக்க கூடாது அது தங்களிடம் நிறைய இருப்பதை தங்களின் பதிவுகளே சொல்கின்றன அது தங்களிடம் நிறைய இருப்பதை தங்களின் பதிவுகளே சொல்கின்றன அது தங்களை எப்போதும் காக்கும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஉங்களுக்கும் இனிய நல் வாழ்த்துகள் .\nதன்னம்பிக்கை ஊட்டக்கூடிய அருமையான கவிதை வரிகள் நன்று\nவாழ்வில் எதிர் நீச்சல் போட்டே பழக்கப்பட்ட தாங்களுக்கு இனி எல்லாம் நலமாகும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளுடன்.\nகரந்தை ஜெயக்குமார் பிற்பகல் 3:14:00\nஉங்களுக்கும் நல் வாழ்த்துகள் ஐயா\nதடைகள் வரும்போது தலைவன் துணை நிப்பான்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016\nநிஜம். நன்றிப்பா உங்களுக்கும் வாழ்த்துகள்\nஅக்கா நீங்கள் கடந்து வந்த பாதையை சுருக்கமாக நீங்கள் தந்தாலும் அந்த சிறிய கட்டுரையில் பல ஆண்டுகளைக் கடந்துள்ளீர்கள் அதில் நீங்கள் பட்ட இன்னல்கள் சங்கடங்கள் கஷ்டங்கள் எல்லாவற்றையும் தாங்கி பொறுமையாக என்னாலும் முடியும் என்று நீங்கள் சாதித்துக் காட்டிய உயரம் இப்போது எங்களால் அன்னாந்து பார்க்க முடிகிறது மிக்க மகிழ்சியாக உள்ளது\nஉங்கள் மன தைரியம் தன்னம்பிக்கை உங்களை ஊக்கப்படுத்திய உங்கள் உறவுகள் குடும்பம் நண்பர்கள் அனைவருக்கும் இந்த நேரம் நானும் எனது சார்பாகவும் சேனைத் தமிழ் உலா சார்பாகவும் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் முயற்சிகள் உங்களுடையதாய் இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு உரமூட்டிய உங்கள் உறவுகளுக்கு மீண்டும் நன்றி\nதோல்விகள் கண்டு துவண்டு விடாதீர்கள்\nதுள்ளும் மனமதை அடக்கி வெல்லணும்\nஎள்ளல் வார்த்தையை எரிக்க தெரியணும்\nதோல்வி என்பது வேகத்தடை தானே\nசோதனை நேரம் கலங்கி நின்றிட்டால்\nசோதனை நேரம் ஒடுங்கி இருக்காமல்\nஇந்த அனைத்தையும் நான் மீண்டும் மீண்டும் படித்துப்பார்க்கிறேன் என் அண்ணனுக்கு இந்த வரிகளை காப்பி எடுத்து அனுப்பவுள்ளேன் தோல்வியில் சோந்து போகும் என் அண்ணனுக்கு இந்த வரிகள் மிகவும் பயனுள்ளதாய் அமையும்\nஅருமையான பாடல்களுடன் அற்புதமாக தன்னம்பிக்கை வரிகளை சுமந்து வந்த இந்தப் பாதை எனக்குப் பிடித்திருக்கிறது\nபெரிய லைக் போட்டுள்ளேன் தொடருங்கள் அக்கா\nஅம்மாடி, ரெம்ப நன்றிப்பா. நீங்கள் தானே என் பக்க துணை. அப்��ுறம் என்ன\nரொம்ப மன வலிமை உங்களுக்கு.\nதடைகளைத் வாழ்க்கை.. உங்கள் மனவுறுதி தொடரட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nகோடி நன்மைகள் தேடி வர\nமுதல் வருகை. நன்றி சார். உங்களுக்கும் வாழ்த்துகள்\nநிஷா முதலில் உங்கள் மன உறுதிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்த்குஅள் பாராட்டுகள் தங்களுக்கான பிரார்த்தனைகளுடன் எங்கள் மனமார்ந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்\nநன்றி துளசி சார். உங்களுக்கும் எமது நல் வாழ்த்துகள்\nபரிவை சே.குமார் பிற்பகல் 2:36:00\nகட்டுரை வலி தந்தது என்றாலும் அந்த வலியைக் கடக்கும் மனதைரியம் வேண்டும் என்பதையும் சொன்னது.\nஎனக்கு இணையம் கொடுத்த இணையற்ற நட்புக்களில் அக்காவாய் மலர்ந்தவர் நீங்கள். எனக்கு உங்களை சேனை வந்த பிறகுதான் தெரியும்... ஆனால் அதற்கு முன்னே என் எழுத்துக்களை தாங்கள் வாசீத்தீர்கள் என்பதை சேனை அறிமுகத்தில் நீங்க மனசு சே.குமாரா... உங்களை நான் தொடர்ந்து வாசிக்கிறேன் என்ற வார்த்தைகளின் மூலமாகத்தான் என்னை தாங்கள் சில ஆண்டுகளாக தொடர்கிறீர்கள் என்று அறிந்தேன்\nஉங்களின் எழுத்துக்கள் சிறகில்லாப் பறவை... அதற்கு வானமே எல்லை என்பதை உணர்ந்துதான் வலைப்பூ ஆரம்பியுங்கள் என்று ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நடத்தி பிஸியாக இருக்கும் உங்களை நச்சரித்தோம்... அதில் வெற்றியும் கண்டோம்... இதற்கெல்லாம் நன்றி எதற்கு...\nஉங்களின் வலிசார்ந்த வாழ்க்கையை நானும் அறிந்தவன் என்பதால் உங்கள் தன்னம்பிக்கை குறித்து வியப்படைவேன்... எத்தனை வலி என்றாலும் அதையும் சுகமாய் மாற்றி எங்களை... எங்களின் எழுத்துக்களை வாசித்து தட்டிக் கொடுத்து சுட்டிக்காட்டி மெருகேற்றும் தீபம் நீங்கள்.\nஉங்கள் வழிகாட்டுதலே எங்களுக்கு பலவிதத்தில் உதவியிருக்கிறது. என் அண்ணன் (மூத்த அண்ணன்) அவரின் திருமணத்துக்கு முன் லாரி ஆக்ஸிடெண்டில் தூக்கி வீசப்பட்டு தலை முழுவதும் தையல் போடப்பட்டது... அதன் பிறகு சிங்கப்பூர் போய் கன்ஸ்ட்ரக்சன் வேலையில் 7 வது மாடியில் இருந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக 5 வது மாடியில் கட்டைதட்டி உள்ளே விழுந்து கால் முறிவோடு பிழைத்துக் கொண்டவர்... இரண்டு வருடங்களுக்கு முன்னர் மைன்ஸில் வேலை பார்ப்பவர்களுக்கு தனது வண்டியில் நின்றபடி வேலை சொல்லிக் கொண்டிருக்கும் போது மேட்டில் நின்ற லாரி எப்படியோ இறங்கி வந்து வண்டியைத் தள்ளி ���ண்டியின் மீது ஏறி இவரின் இடது தொடையில் ஏறி நின்றது. பிழைப்பாரா.. மாட்டாரா என தவிப்பில் நாங்கள் எல்லாம் இறைவனிடம் வேண்டி, அழுது புலம்பி மீண்டும் எழுந்து வந்தார். இன்று அதே வேலைதான் பார்க்கிறார்... அவரிடமும் இருந்தது தன்னம்பிக்கை.\nதன்னம்பிக்கை மிகுந்த ஒருவரால் எத்தனை பிரச்சினை என்றாலும் சாதிக்க முடியும்... அந்த தன்னம்பிக்கை உங்களிடம் நிறைய இருக்கிறது. நீங்கள் சாதிப்பீர்கள்... கண்டிப்பாக வலிகளை மறக்கும் சாதனைகளைச் செய்வீர்கள்...\nஎனக்கு இப்போதைய பிரச்சினைகளில் பிடி எழ விடாமல் பிடித்து வைத்திருப்பதை தாங்கள் அறிவீர்கள்... எப்பவும் கவலைப்படாதேப்பா... என்று சொல்லி என்னைத் தேற்றுவீர்கள்... உங்கள் நல்ல மனதுக்கு எதுவும் வராது அக்கா...\nஎல்லாம் சுகமே... இனி எல்லாம் உங்கள் வளர்ச்சியின் வாசல்களே....\nஅக்கா சும்மா அடித்து ஆடுங்கள்... வலி எல்லாம் போய் வசந்தம் விளையாடட்டும்.\nஅம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடொயோவ் ... குமார். எம்மாம் பெரிய பின்னூட்டம். நிரம்ப நிரம்ப நிரம்ப நன்றி.. எல்லாம் நீங்கள் கூடி தரும் வரம் அல்லவோ எல்லாம் நீங்கள் கூடி தரும் வரம் அல்லவோ என்னை சுற்றி அன்பெனும் வளையம் இருக்க. வலிகளும் வேதனைகளும் ஓடிப்போகுமே\nநான் ஒன்று சொல்வேன்..... முற்பகல் 1:31:00\nஆசிர்வதிக்கப்பட்டவரே..,உடலின் வலிகளா உம்மை மழுங்கச்செய்யும்...\nசெய்யும் வேலையில் திறம்படும் அழகு..ஆல்ப்ஸ் மலை உச்சி தொடும் உங்கள் சாதனை அளவு..\nவிபத்துகளில் நீங்கள் முடங்கிவிடவில்லை..எழுத்துகளில் முடுக்கிவிட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்.\nதமிழகம் மட்டுமல்ல..தமிழுலகம் யாவும் புகழ்பெற இன்னும் எழுதுங்கள்..\nரெம்ப நன்றி செல்வா சார், அபப்டியே ஆகட்டும் தங்கள் வருகையும் தொடரட்டும்.\nஜேகே எனும் நண்பன் பிற்பகல் 6:30:00\nபெண்களின் சக்தி மிக பெரியது....அவள் சக்தி உரு...சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றி படிக்கட்டில் தொடர்ந்து செல்ல மனதார வாழ்த்தும் ஜேகே எனும் நண்பன்.......\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n எனக்காய் நீ வர வேண்டும்\nவேராய�� நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கு...\nஎன்னகம் கொன்று உன்னை யார் வெல்வது\nஇந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா\n -பகுதி 2 நாடும் அத...\nபயணங்கள் முடிவதில்லை_ தொடர் பதிவு\nகனவது கலைந்தது, நிதர்சனம் புரிந்தது\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\nதேவைகளின் ஆரம்பமும் தேடலின் முடிவுமாய் ஆனவன் நீ உன் இருப்பு என்னுள் சோகத்தின் தொடக்கமாய் ஆனதேனோ என்னுள் நுழைந்து உணர்வாகி ...\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nகிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை ரெம்ப பிசியாகி விட்டேன் அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை\nகஜா பேரிடர் இத்தனை பாதிப்புக்களை தந்தும் அரசும், மீடியாக்களும் அதை அண்டை மாநிலங்கள் உட்பட வெளி உலகமே தெரியாமல் மறைத்தொழித்தது ஏன் \nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விள...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nஇந்த நாட்டின் மொத்தப்பரப்பளவு 41285 கிமீ² (136th) -15940 சது. மைல் ஆகவும் நீர் வளம் 4.2 வீதமாகவும் இருக்கின்றது\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogs.thetirupattur.com/tag/yelagiri-summer-festival-extra-buses-from-tirupattur/", "date_download": "2019-02-22T08:01:48Z", "digest": "sha1:JYEORHPB4AQCARWCGUL7Z5DCNLFZNDAZ", "length": 1516, "nlines": 13, "source_domain": "blogs.thetirupattur.com", "title": "Yelagiri Summer Festival Extra Buses From Tirupattur | The Tirupattur", "raw_content": "\nஏலகிரி கோடை விழா நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது. இதில் 3 அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். கோடை விழா வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய சுற்றுலா தலமாக கருதப்படும் ஏலகிரி மலையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை விழா நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணி நிகழ்ச்சி தொடங்குகிறது. கலெக்டர் சங்கர் தலைமை தாங்குகிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் குத்து […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/176323", "date_download": "2019-02-22T08:45:51Z", "digest": "sha1:DL6CA7IDTTJNFDI2DPPKUYGS5GRHXGGW", "length": 6675, "nlines": 92, "source_domain": "selliyal.com", "title": "பொருளாதார வளர்ச்சி அடைவுப் பட்டியலில் இந்திய நகரங்கள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா பொருளாதார வளர்ச்சி அடைவுப் பட்டியலில் இந்திய நகரங்கள்\nபொருளாதார வளர்ச்சி அடைவுப் பட்டியலில் இந்திய நகரங்கள்\nஇந்தியா: அடுத்த 20 ஆண்டுகளில் அதி வேகமாகப் பொருளாதார வளர்ச்சி அடையவிருக்கிற நகரங்களின் பட்டியலில் இந்திய நகரங்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என ஆக்ஸ்போர்டு பொருளாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅப்பட்டியலில், 2035-ம் ஆண்டை நோக்கி வேகமாக வளரும் நகரங்கள் பட்டியலில் 9.17 விழுக்காட்டுடன் முதல் இடத்தினைச் சூரத் பிடித்துள்ளது. அதற்கு அடுத்த நிலையில், ஆக்ரா, பெங்களூர், ஹைதராபாத் என்று பட்டியல் நீளுகிறது. தமிழ் நாட்டில் இருந்து திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\n2019 ஆண்டு முதல் 2035-ம் ஆண்டுகளுக்கு இடையில் உலகின் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இடம்பெறக்கூடிய முதல் 10 இந்திய நகரங்களின் பட்டியலை மேலே பார்க்கலாம்.\nPrevious articleபிடிபிடிஎன்: வருமானம் அடிப்படையில் கடனை திரும்பப் பெறும் திட்டம் நிறுத்தம்\nNext articleபினாங்கு பள்ளிகளுக்கு வருடாந்திர அடிப்படையில் 3 மில்லியன் உதவித் தொகை\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேம��திக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசவுதி இளவரசர் சல்மான் இந்தியா வருகை\nகாஷ்மீர் பிரச்சனை அரசியல் ரீதியாக தீராவிட்டால் தாக்குதல் தொடரும்\nபயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நரேந்திர மோடி வீர வணக்கம்\nகாஷ்மீர்: பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை, படை வீரர்கள் 6 பேர் பலி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் – ஸ்டாலின் அறிவிப்பு\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2007/02/01/994/", "date_download": "2019-02-22T09:14:28Z", "digest": "sha1:QBKIYSDOVY7O6C47XCA7VR5SDWJ4OIK4", "length": 6139, "nlines": 91, "source_domain": "thannambikkai.org", "title": " பொங்குமே வாழ்வு | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » பொங்குமே வாழ்வு\nஉலகம் முழுவதும் 1,00.000 பேருக்கும் மேல் பார்த்தும், பலர் பாராட்டையும் உள்ள www.kavimalar.com இணைய தளத்தை உருவாக்கியவர்.\nஇவரின் கவிதைச்சாரல், ஹைக்கூ கவிதைகள், விழிகளில் ஹைக்கூ, உள்ளத்தில் ஹைக்கூ, என்னவள், நெஞ்சத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு கவிதை நூல்களுடன் www.kavimalar.com இணையதளத்தில் ஆங்கிலத்திலும், இந்தியிலும மொழி பெயர்க்கப்பட்ட ஹக்கூ கவிதைகள், நகைச்சுவை துணுக்குகள், விருந்தினர் புத்தகம், இப்படி பல்வேறு பகுதிகளையும் இடம் பெறச் செய்துள்ளவர்.\nஇணையத்தில் கருத்தினை பதிவு செய்தால் பதிவு செய்தவரின் இணையதளத்திற்கு இணைப்பும் உள்ளபடி ஆக்கியுள்ளவர். மேலும் மதுரை சமூக அமைப்புகளின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருபவர், மதுரை மகால் தமிகழ அரசு சுற்றுலாத்துறையாளராகவும் இருப்பவர்.\nபத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை\nஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை\nஉங்களிடம் உயர்ந்த மனிதன் யாரென்றால்\nஉடன் யோசிக்காமல் நான் என்று கூறுங்கள்\nசிறந்த மனிதன் யாரென்று கேட்டால்\nசிறிதும் தயங்காமல் நான் என்று கூறுங்கள்\nஉங்களை நீங்கள் உயர்வாக எண்ணுங்கள்\nஉங்களை நீங்கள் தாழ்வாக எண்ணாதீர்கள்\nஎன்னால் முடியும் தன்னம்பிக்கை கொள்ளுங்கள்\nநடந்த நல்லவற்றை அடிக்கடி நினையுங்கள்\nநடந்த தீயவற்���ை அன்றே மறந்திடுங்கள்\nமுடியாது நடக்காது கிடைக்காது விட்டுவிடுங்கள்\nமுடியும் நடக்கும் கிடைக்கும் என்றே எண்ணுங்கள்.\nமகிழ்ச்சியாகவே மனதை எப்போதும் வைத்திடுங்கள்\nமகிழ்ச்சியை பிறருக்கு வாரி வாரி வழங்குங்கள்\nகடிதம் ,இணைத்துள்ளேன் – பாராட்டுக்கள் நன்றியுடன் – புதுவை ,இராமன் .- எழுததாளர் – கனடா\nசெயலின் தெளிவே சாதனையின் இரகசியம்\nதன்முனைப்பை நீக்குவோம் தன்னம்பிக்கை அதிகரிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/2018/08/17/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-02-22T09:01:13Z", "digest": "sha1:KLOVMG3YIZNSJ7664GPCYF3SBYLJ3KAT", "length": 9984, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "கேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கேரளா / கேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nகேரளாவில் பெருமழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் காசர்கோடு மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. மேலும் இதுவரை 167 பேர் பலியாகியுள்ளனர் என்று கேரள முதாவர் பினராயி விஜயன் தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறுகையில், ”கேரளாவில் இதுவரைக்கும் பெய்த மழைக்கு 167 பேர் பலியாகியுள்ளனர். 2.5லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதனம்திட்டா, எர்ணாகுளம், ஆழப்புழா, திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 23 விமானப் படை விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.\nஎர்ணாகுளத்தில் இருந்து இதுவரைய் 2,500பேரும், பதினம்திட்டாவில் இருந்து 580 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் தங்களது படகுகளைப் பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் படகுகளை வழங்கி உதவி வருகிறத��. கேரளாவுக்கு மேலும் 40 மீட்புப் படையினர் வர உள்ளனர்” என்று தெரிவித்தார்.\nகேரளாவில் கடந்த 8ஆம் தேதியில் இருந்து பெரு மழை பெய்து வருகிறது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. காசர்கோடு தவிர மற்ற மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. கேரளாவின் கடந்த நூற்றாண்டு வரலாற்றில் இப்படியொரு பேரழிவை அந்த மாநில மக்கள் சந்தித்து இல்லை. கர்நாடகா மற்றும் தமிழக மக்கள் தொடர்ந்து தங்களது அண்டை மாநில மக்களுக்கு உதவி வருகின்றனர்.\nஇந்த நிலையில், கனமழை காரணமாக கேரளாவில் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுள்ளதாகவும் அதற்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரள தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்ற இ.பி.ஜெயராஜனுக்கு தீக்கதிர் சார்பில் வாழ்த்துக்கள்…\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகொச்சி தேவசம் போர்டு தலித் ஒருவரை அர்ச்சராக நியமித்தது…\nஇந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் ராணுவக் கூட்டுப் பயிற்சி துவங்கியது.\nகேரள வெள்ளம்: மீட்பு பணியில் ஈடுபட்டதற்கு 33.97 கோடி கேட்டு பில் அனுப்பிய விமானப்படை\nசபரிமலை ஏறிய 2 இளம்பெண்கள் சன்னிதானம் செல்லாமல் திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2012/05/blog-post_27.html", "date_download": "2019-02-22T09:12:46Z", "digest": "sha1:FARLGTYPW654RBFW6R57ZPKWUZBSW35R", "length": 13922, "nlines": 265, "source_domain": "www.kittz.co.in", "title": "டின் டின் ~ இரவுக்கழுகு", "raw_content": "\nலயன் காமிக்ஸில் டின் டின் பற்றி விஜயன் சார் கூறியிருந்தார்.\nநான் டின் டின் திரைபடத்தில் மட்டும் தான் பார்த்திருந்தேன்.\nஅது மிகவும் நன்றாக இருந்தது.\nபின்பு அதை ஆங்கிலத்தில் படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.\nஅதனை பற்றி ஒரு பதிவு.\nமுதல் கதை டின் டின் இன் அமெரிக்கா.\nநான் படிக்க ஆரம்பித்த சில பக்கங்களிலேயே எனக்கு பிடிக்கவில்லை.\nமொழி பெயர்ப்பு மிகவும் மோசமாக இருந்தது.\nநான் அதனில் பற்றி லயன் ப்ளாக் பின்னுட்டத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.\nஆனால் நான் படித்த அடுத்�� கதை cigars of the pharaoh எனது என்னத்தை மாற்றியது.\nமிகவும் நல்ல கதை பரபரபிற்கும் குறைவில்லை.\nஅதனுடைய அடுத்த பாகமான The Blue Lotus உம் படித்து முடித்தேன்.\nலயனில் டின் டின் னை தமிழில் படிக்க மிகவும் எதிர்பர்ப்புடன் இருக்கிறேன்.\nஉங்கள் கருத்துக்களையும் கூறுங்கள் நண்பர்களே.\nஏனோ டின் டின்னை படிக்க எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை - தமிழில் வந்தால் பார்க்கலாம்\nநானும் அப்படி தான் இருந்தேன் நண்பரே,\nஆனால் நான் கூறிய இரண்டு கதைகளை படித்த பின் மனம் மாறிவிட்டேன்.\nநீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.\n பெங்களூரிலும் இப்படி எதாவது லெண்டிங் லைப்ரரிகள் உள்ளனவா என தேட வேண்டும் நெட்டில் கிடைக்கும் என்றாலும் புத்தகமாய் படிக்கும் சுகம் தனி நெட்டில் கிடைக்கும் என்றாலும் புத்தகமாய் படிக்கும் சுகம் தனி\n// ஏனோ டின் டின்னை படிக்க எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை - தமிழில் வந்தால் பார்க்கலாம்\nஅதுவும் விஜயன் சாரின் மொழி பெயர்ப்பில் வந்தால்தான் ;-)\nநான் அனைத்து டின் டின் புத்தகங்களையும் ஆங்கிலத்தில் வாசித்து விட்டேன் பார்ப்போம் தமிழில் வாசிக்க கிடைக்கின்றதா என்று.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nகாமிக்ஸ் புதையல் - III - Chic Bil காமிக்ஸ் Collect...\nகாமிக்ஸ் புதையல் - II - Lucky Luke காமிக்ஸ்\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nசூப்பர் கார் இன் லயன் காமிக்ஸ்..\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/20/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27087/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-02-22T08:27:52Z", "digest": "sha1:ZVH7AMS2OEGT2EZVFPXPIQA5CAQG745F", "length": 15934, "nlines": 226, "source_domain": "www.thinakaran.lk", "title": "அமெரிக்காவுக்கு சீனா பதிலடி | தினகரன்", "raw_content": "\nHome அமெரிக்காவுக்கு சீனா பதிலடி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் மீது திங்களன்று விதித்த வரிக்கு பதிலடியாக, சுமார் 60 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு சீனா வரி விதித்துள்ளது. டிரம்புக்கு அரசியல் ஆதரவுள்ள மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் இந்தப் பட்டியலில் அடக்கம்.\nஅமெரிக்காவில் நடக்கும் இடைத்தேர்தல்களில் சீனா தாக்கம் செலுத்த முயல்வதற்கு எதிராக டிரம்ப் ட்விட்டரில் எச்சரித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரச வழக்கறிஞர் கொலை: எகிப்தில் 9 பேருக்கு தூக்கு\nஎகிப்து தலைமை அரச வழக்கறிஞர் ஹிஷாம் பரகத் 2015 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் ஒன்பது பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.தலைநகர்...\nஐ.எஸ் பெண் அமெரிக்கா வருவதை தடுக்க உத்தரவு\nஅமெரிக்காவில் இருந்து வெளியேறி இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் பிரசாரகராக மாறிய ஹொதா முதானா என்ற பெண்ணுக்கு மீண்டும் அமெரிக்கா திரும்ப அனுமதி...\nஇஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பு\nஇஸ்ரேலில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு எதிராக வலுவான போட்டியாளர்கள் கூட்டணி சேர்ந்துள்ளனர். இது...\nகிழக்கு ஜெரூசலத்தில் 4,461 யூத குடியேற்றத்திக்கு ஒப்புதல்\nஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் ஆயிரக்கணக்கான யூதக் குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.அந்த நகரில் உள்ள கிலோ...\nபாலியல் துஷ்பிரயோகம்: வத்திக்கானில் மாநாடு\nமதகுருக்களின் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுப்பது குறித்து திருச்சபை தலைவர்களின் நான்கு நாள் உயர்மட்ட மாநாட்டை பாப்பரசர் பிரான்ஸிஸ் நேற்று ஆரம்பித்து...\nஐ.எஸ் பகுதியில் இருந்து கடைசி சிவிலியன்களும் வெளியேற வாய்ப்பு\nஇறுதிக்கட்ட தாக்குதலுக்கு அமெ.ஆதரவு படை தயார்கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறு நிலப்பகுதி மீது இறுதிக்...\nசெர்பிய பிரதமரின் ஒருபாலுறவு துணைவி குழந்தை பிரசவம்\nஒருபாலின உறவில் உள்ள செர்பியாவின் பிரதமர் ஆனா பெர்னபிச் இணைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.சர்வதேச அளவில் ஒருபாலின உறவில் உள்ள ஒரு தலைவருக்கு குழந்தை...\nமடக்கக்கூடிய முதல் திறன்பேசி அறிமுகம்\nசம்சுங் நிறுவனம் மடக்கிவைக்கக்கூடிய ‘கெலக்ஸி போல்ட் 5ஜி’ திறன்பேசியை அறிமுகம் செய்துள்ளது. உலகிலேயே மடக்கிவைக்கக்கூடிய திறன்பேசி...\nபங்களாதேஷில் பாரிய தீ விபத்து; 60பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் தலைநகரான டாக்காவிலுள்ள மாடிக் கட்டிடமொன்றில் திடீரெனத் தீ பரவியதில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 50 பேர்...\nஐ.எஸ்ஸில் இணைந்த யுவதியின் பிரிட்டன் நாட்டு குடியுரிமை பறிப்பு\nலண்டனில் இருந்து சென்று சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுடன் இணைந்த ஷமிமா பேகம் என்ற பதின்ம வயது யுவதியின் பிரிட்டன் பிரஜா உரிமை...\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\nஈராக் பெண் ஒருவருக்கு சுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளது.ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தைச் சேர்ந்த யுசுப்...\nகனடாவில் வீடொன்றில் தீ: ஏழு சிரிய சிறுவர்கள் பலி\nகனடாவின் கிழக்கு துறைமுக நகரான ஹல்பெக்சில் வீடோன்று தீப்பற்றி எரிந்ததில் அதில் தங்கி இருந்த சிரிய அகதி குடும்பம் ஒன்றின் ஏழு சிறுவர்கள்...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹர���ப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/has-mumtaz-changed-strategy-055610.html", "date_download": "2019-02-22T08:07:15Z", "digest": "sha1:CZTNDAUGAUTSI6LQDWNDEV6SHSJD7IWI", "length": 15613, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஊசின்னா பயம்னு அழுது ஆர்ப்பாட்டம் செய்தது எல்லாமே நடிப்பா ரித்விகா? | Has Mumtaz changed strategy? - Tamil Filmibeat", "raw_content": "\nExclusive: குஷ்பு டீம் என்னை ஏமாற்றிவிட்டது... கொந்தளிக்கும் நந்திதா ஜெனிபர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்ப���ராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஊசின்னா பயம்னு அழுது ஆர்ப்பாட்டம் செய்தது எல்லாமே நடிப்பா ரித்விகா\n..அப்படினா மும்மு செய்தது சரி\nசென்னை: ஊசி என்றால் பயம் என்ற ரித்விகா பிக் பாஸ் பார்வையாளர்களிடம் வசமாக மாட்டியுள்ளார். மேலும் மும்தாஜ் கட்சி தாவிவிட்டதாக கூறப்படுகிறது.\nபிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் விஜயலட்சுமியை காப்பாற்ற ரித்விகா தனது கையில் டாட்டூ குத்தினார். எனக்கு ஊசி என்றாலே பயம் என்று கூறி அழுதார். இந்நிலையில் அவர் கையில் ஏற்கனவே ஒரு டாட்டூ இருப்பதை சுட்டிக்காட்டி அப்படி என்றால் இது என்ன என்று பார்வையாளர்கள் கேட்டுள்ளனர்.\nமேலும் ரித்விகாவை காப்பாற்ற தலைமுடிக்கு கலர் அடிக்க மறுத்த மும்தாஜை பலரும் விமர்சிக்கிறார்கள்.\nரித்விக save பண்ணனும்னு சொன்னதலதான் மும்தாஜ் colour பண்ணிக்கலா\nஇது ஐஸ்வர்யக்கோ யாஷிக்கவுகோ ன நிச்சயம் பண்ணி இருப்ப என அவங்கள பாத்த மும்தாஜ் க்கு பயம்\nஇல்ல point கிடைக்கும்னாலும் பண்ணி இருப்ப\nரித்விகாவை காப்பாற்ற வேண்டும் என்பதால் தான் மும்தாஜ் ஹேர் கலர் பண்ணவில்லையாம். இதுவே யாஷிகா, ஐஸ்வர்யாவுக்கு என்றால் உடனே பண்ணியிருப்பாராம்.\nரொம்ப தெளிவா இருக்காங்க மும்தாஜ் ஒரே யுக்தியை கடைசி வரை பயன்படுத்த முடியாது. அதனால போன முறை பரணி,ஓவியா இரண்டுபேரும் போட்டியாளர்களால் தனிமைப்படு அனுதாபம் கிடைத்தது அதே அனுதாபம் கிடைக்க இந்த நாடகம் #dramaqueen\nபிக் பாஸ் போட்டியாளர்கள் மும்தாஜை தனிமைப்படுத்திவிட்டார்கள். ஓவியா, பரணி தனிமைப்படுத்தப்பட்ட போது மக்களின் அனுதாபத்தை பெற்றதை போன்று தானும் பெற முயற்சி செய்கிறாரோ. மும்தாஸ் இந்தி பிக் பாஸ் டைட்டிலை வென்ற அண்ணியார் ஷில்பா ஷிண்டே பாணியை பின்பற்றுவதாக கூறப்படும் நிலையில் கட்சி தாவியுள்ளார்.\nநான் தியாகம் பன்றனு மொட்டை அடிச்சாலும் சரி‌ முடி வெட்டுனாலும் சரி இல்ல பச்சை குத்துனாலும் சரி...\nநாங்க ஓட்டு குத்துறதுல தான் இருக்கு நீங்க உள்ள இருப்பதும் வெளிய போவதும்..\nபிக் பாஸ் க���டுக்கும் டாஸ்கை செய்வதால் அல்ல மாறாக பார்வையாளர்களாகிய நாங்கள் போடும் ஓட்டு தான் போட்டியாளர்களை காப்பாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாட்டிக்கிச்சே மாட்டிக்கிச்சே மார்னிங் மசாலால மாட்டிக்கிச்சே, ஏம்மா ரித்விகா நேத்து டாட்டூ ஏதோ முதல் முறை ஒட்டுற மாதிரி எவ்வளவோ சீன் போட்ட என்னம்மா இது என்று ரித்து கையில் இருக்கும் மற்றொரு டாட்டூ பற்றி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஜனனிக்கு மட்டும் ஏன் எப்பவுமே ஒரு பாரபட்சம், பிக் பாஸ்\nபுருவத்தை ப்ளீச் பண்றதெல்லாம் டாட்டூ குத்தி, சாணில கிடந்து, show business -க்கு மூலதனமா இருக்குற முடியை வெட்டி, சாயம் பூசி, மொட்டை அடிக்கிற அளவு கஷ்டமான task-ஆ என்ன\nஜனனிக்கு மட்டும் ஏன் எப்பவுமே ஒரு பாரபட்சம், பிக் பாஸ்\nபுருவத்தை ப்ளீச் பண்றதெல்லாம் டாட்டூ குத்தி, சாணில கிடந்து, show business -க்கு மூலதனமா இருக்குற முடியை வெட்டி, சாயம் பூசி, மொட்டை அடிக்கிற அளவு கஷ்டமான task-ஆ என்ன\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபணத்திற்காக அரசியல் கட்சிக்கு விளம்பரம் செய்ய மறுத்த அந்த 4 பிரபலங்கள் யார்\nபணத்திற்காக அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்ட நடிகர்கள், பாடகர்கள்\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/indian-cricketers-viraht-kohli---vijay-shanker", "date_download": "2019-02-22T09:06:20Z", "digest": "sha1:WVNJLFXX6WN2YSZLORG377DJIAUUWB6M", "length": 10481, "nlines": 60, "source_domain": "www.tamilspark.com", "title": "விராட் கோலியின் இடத்தை பிடித்ததில் பெரும் ஆச்சரியம் தான் - பிரபல இந்திய வீரர்.! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nவிராட் கோலியின் இடத்தை பிடித்ததில் பெரும் ஆச்சரியம் தான் - பிரபல இந்திய வீரர்.\nஇன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி கடைசி பந்து வரை போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணியில் பவுலிங் மற்றும் பேட்டிங் செய்யும்பொழுது நடைபெற்ற ஒரு சில தவறுகள் தான் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.\nஇந்த போட்டியில் இந்திய அணி வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை தழுவியது. முதலில் பந்து வீசிய இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. கிட்டத்தட்ட 3 கேட்சுகள் தவறவிடப்பட்டன. ஒரு சில பவுண்டரிகளையும் தடுத்திருந்தால் நிச்சயம் நியூசிலாந்து அணி 200 ரன்களை கடந்து இருக்க முடியாது. மேலும் பேட்டிங்கிலும் ஒரு சில முக்கியமான தருணங்களில் ரன்களை எடுக்கத் தவறியது மற்றும் விக்கெட்டுகளை இழந்தது தான் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.\nஇப்போட்டியில் கோலியின் பேட்டிங் இடமான மூன்றாவது இடத்தில் களமிறங்கியது, தனக்கே ஆச்சரியமான விஷயம் தான் என இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து விஜய் சங்கர் கூறுகையில், ‘என்னை மூன்றாவது வீரராக களமிறங்க சொன்ன போது ஆச்சரியமாக தான் இருந்தது. இது கோலியின் பேட்டிங் இடம், இது கிடைத்தது மிகப்பெரிய விஷயம். அதனால் மிகவும் கவனமாக விளையாடினேன். இந்திய அணிக்காக எந்த இடத்திலும் விளையாட தயாராக உள்ளேன்.\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். பெரும்பாலும் நான் அதிக அளவில் பவுலிங் செய்வது இல்லை. தற்போது புது சூழ்நிலையில் பவுலிங் செய்தது மூலம் பல விஷயங்கள் புரிந்தது. அதே போல பேட்டிங்கில் சீனியர்களான கோலி, ரோகித் சர்மா, தோனி எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பார்த்து புது நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். இனியும் தொடர்ந்து பேட்டிங்கில் முன்வரிசை வீரராக களமிறங்கவே விரும்புகிறேன்.’ என்றார்.\nஉலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளுமா - ஐசிசி தலைவர் விளக்கம்\n\"உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியா அல்ல; இந்த அணி தான்\" - கவாஸ்கர்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\n\"உலக கோப்பையில் இப்படி செய்தால் என்ன\" - இந்திய அணிக்கு பிரபல கிரிக்கெட் வீரர் யோசனை\nசன் டிவி வாணி ராணி சீரியல் குட்டி பொண்ணு தேனுவா இது\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர��யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து\nசன் டிவி வாணி ராணி சீரியல் குட்டி பொண்ணு தேனுவா இது\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/technology/whatsapp-new-feature-show-in-chat-for-media-files", "date_download": "2019-02-22T08:14:12Z", "digest": "sha1:R5EZQWS5RQ25XMSYAEIPFHYDHDEBBVYT", "length": 10922, "nlines": 61, "source_domain": "www.tamilspark.com", "title": "இதுவரை இல்லாத புது வசதியை அறிமுகம் செய்கிறது வாட்சப்! உடனே பாருங்க! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nஇதுவரை இல்லாத புது வசதியை அறிமுகம் செய்கிறது வாட்சப்\nசாதாரண மனிதன் தொடங்கி technology ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி என்றால் அது whatsapp தான். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.\nஅதுமட்டும் இல்லாமல் புகைப்படம், வீடியோ, பைல்கள் என அனைத்தையும் எளிதாக மற்றவர்களுடன் பகிர வாட்சப் வழிவகுக்கிறது. என்னதான் வாட்சப் மக்களுக்கு பயனுள்ள செயலியாக இருந்தாலும், அதுவே சில சமயங்களில் எமானாகவும் மாறிவிடுகிறது.\nஇதுபோன்ற பிரச்சனைகளை சரி செய்ய வாட்சப் நிறுவனம் அவ்வப்போது புது புது விதிமுறைகளை வழங்கி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பார்வேர்ட் செய்யப்படும் செய்திகளின் குறைத்தது வாட்சப்.\nதற்போது வாட்சப் பயனாளர்களுக்கு பயனுள்ள வகையில் புது அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது வாட்சப். அதாவது வாட்ஸப்பில் வரும் புகைப்படங்கள் அனைத்தும் நீங்கள் பதிவிறக்கம் செய்தபிறகு மீடியா என்ற போல்டருக்குள் சென்றுவிடும். சில நாட்கள் கழித்து மீடியாவில் சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்த புகைப்படங்களை பார்க்கும்போது அந்த புகைப்படம் எப்போது அனுப்பப்பட்டது என்ற தகவல் நமக்கு தெரியாது.\nதற்போது அதற்கு புது வழிமுறையை வழங்க உள்ளது வாட்சப். வாட்ஸப்பில் யாருடைய மீடியாவை பார்க்க வேண்டுமோ அவர்களது ப்ரொபைல் சென்று மேல உள்ள அவர்களது பெயரை க்ளிக் செய்து அவர்களது ப்ரோபையில் செல்லவேண்டும்.\nபின்னர் மீடியாவில் உள்ள எந்த புகைப்படத்திற்கான தேதியை பார்க்க வேண்டுமோ அந்த புகைப்படத்தை க்ளிக் செய்ய வேண்டும். புகைப்படம் ஓபன் ஆன பிறகு வலதுபுறத்தில் மேலே உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவேண்டும். அதில் Show in Chat என்ற புதிய ஆப்சன் சேர்க்கப்பட்டிற்கும். புது ஆப்ஷனை கிளிக் செய்த உடனே அந்த புகைப்படம் அனுப்பப்பட்ட தேதி மற்றும் குறிப்பிப்ட்ட Chat உங்களுக்கு காட்டப்படும். இந்த புதிய சேவை விரைவில் வரவுள்ளதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவிரைவில் வாட்சாப் குரூப்பிற்கு புதிய கட்டுப்பாடு; \"அப்பாடா, இனியாவது நிம்மதியா இருக்கலாம்\nவாட்சப்பை பாதுகாக்க அறிமுகமாகிறது புதிய வசதி இனி அந்த கவலையே வேண்டாம்\n உலகம் முழுவதும் வாட்ஸப்பில் வருகிறது அதிரடி கட்டுப்பாடு\nஉங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள இந்த வசதியை கவனித்துள்ளீர்களா இனி நீங்கள் டைப் செய்ய தேவையில்லை\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து\nவிஜய் டிவி எடுத்துள்ள திடீர் முடிவு குழப்பத்தில் ரசிகர்கள்\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து\nவிஜய் டிவி எடுத்துள்ள திடீர் முடிவு குழப்பத்தில் ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2018/07/tamil-ilakkiyam.html", "date_download": "2019-02-22T09:06:51Z", "digest": "sha1:DY47ZG3Z7JO6A7NPCUB37GSA75UMAZ2O", "length": 14735, "nlines": 130, "source_domain": "www.tnpscgk.net", "title": "தமிழ் இலக்கியம் - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nதமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன.\nதமிழ் மொழியில் மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகள் உண்டு. இன்று தமிழ் மொழியில் பல புது இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியம் விரிந்து செல்கின்றது.\nபண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.\nமு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாடு பின்வருமாறு.\nசங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)\nநீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)\nபக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)\nகாப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)\nஉரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)\nபுராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் ��ரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_83293.html", "date_download": "2019-02-22T08:46:46Z", "digest": "sha1:5CHZBEY6X6XMKRWXHPXWXEO67HDRPJ6Y", "length": 22383, "nlines": 127, "source_domain": "jayanewslive.com", "title": "ஆசிய விளையாட்டு போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா வீராங்கனை Dutee Chand வெள்ளிப் பதக்‍கம் வென்றார் : 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வேறு டிராக்கில் கால் வைத்தததால் பதக்கத்தை இழந்தார் தமிழக வீரர் கோவிந்த லக்‍ஷ்மணன்", "raw_content": "\nஎடப்பாடி அணியுடனான கூட்டணியில் பா.ம.க.வுக்‍கு நிகரான இடங்களைக்‍ கேட்டு தே.மு.தி.க. நிர்ப்பந்தம் - திருநாவுக்‍கரசரைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தும், விஜய்காந்தை சந்தித்ததால் அரசியல் பரபரப்பு\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்கள் - இலங்கை தமிழர்கள் நலனை ஒருபோதும் பாதுகாக்கவில்லை : தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி\nஅ.தி.மு.க - பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி- கொள்கை இல��லாத கூட்டணி : காங்கிரஸ் கட்சி மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் பேட்டி\nநாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்‍கட்சிகள் வியூகம்: குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து வரும் 27-ம் தேதி டெல்லியில் மீண்டும் கூடி ஆலோசனை\nவறுமைக்‍கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில் குளறுபடி : தமிழக அரசு முறையான கணக்‍கெடுப்பு நடத்தாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு\nகஜா புயல் பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி அரசு சரிசெய்யவில்லை என கமல்ஹாசன் குற்றச்சாட்டு : 2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் விமர்சனம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமான நிர்வாகிகள் கழகப் பணிகள் குறித்து ஆலோசனை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்: ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை\nமெகா கூட்டணி, பலமான எதிர்க்கட்சி என கூறுவோர் திருவாரூர் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை : டிடிவி தினகரன் கேள்வி\nஆசிய விளையாட்டு போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா வீராங்கனை Dutee Chand வெள்ளிப் பதக்‍கம் வென்றார் : 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வேறு டிராக்கில் கால் வைத்தததால் பதக்கத்தை இழந்தார் தமிழக வீரர் கோவிந்த லக்‍ஷ்மணன்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஆசிய விளையாட்டு போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்தியா வீராங்கனை Dutee Chand வெள்ளிப் பதக்‍கம் வென்றார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் கோவிந்த லக்ஷமணன், வேறு டிராக்கில் கால் வைத்தததால் பதக்கத்தை இழக்க நேரிட்டது.\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதில், இந்திய வீரர் - வீராங்கனைகள் தங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, தொடர்ந்து பதக்‍கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்தியா வீராங்கனை Dutee Chand வெள்ளிப் பதக்‍கம் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியில் சீனா, பஹ்ரைன், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், மலேசியா ஆகிய வீராங்கனைகளுடன் Dutee Chand-ம் பங்கேற்று ஓடினர். தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்ப���்ட நிலையில், 11 புள்ளி மூன்று இரண்டு வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்‍கம் வென்றார்.\nஆடவருக்‍கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்தியாவின் Muhammed Anas, பந்தய தூரத்தை 45 புள்ளி ஆறு ஒன்பது வினாடிகள் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nமகளிருக்‍கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீராங்கனை Hima Das, 50 புள்ளி ஏழு ஒன்பது வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nமகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால், அரையிறுதிக்‍கு தகுதிபெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான பி.​வி. சிந்துவும், மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றதால், பதக்‍கம் உறுதியானது.\n10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் கோவிந்தன் லக்ஷ்மணன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. தனக்கு வகுக்கப்பட்ட ஓடு பாதையில் இருந்து லக்ஷ்மணன் சிறிது விலகி மற்றொரு பாதையில் கால் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரது பதக்கம் பறிக்கப்பட்டது.\nவில்வித்தையில் மகளிர் மற்றும் ஆடவர் அணிகள், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் இரு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. தற்போது வரை ஆசிய விளையாட்டில் இந்தியா 7 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களுடன் 9-வது இடத்தை பிடித்துள்ளது. 78 தங்கம் உட்பட 174 பதக்‍கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்‍கிறது.\nஹாமில்டனில் நடைபெற்ற கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி - பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடித்தது நியூசிலாந்து\nநியூசிலாந்துக்‍கு எதிரான 2-வது டி-20 போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nஇந்தியாவுடனான 4-வது ஒருநாள் கிரிக்‍கெட் போட்டி : 8 விக்‍கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அபார வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது\nஹர்திக் பாண்டியா மீதான தடையை நீக்‍கியது பி.சி.சி.ஐ - நியூசிலாந்துக்‍கு எதிரான தொடரில் சேர்க்‍க முடிவு\nசேலத்தில் மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்‍கெட் போட்டியில் தொடரை வென்றது இந்தியா - 2-1 என்ற கணக்கில் இந்திய அபார வெற்றி\nபொங்கல் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாட்டு வண்டி, படகு, நீச்சல் போட்டி : திரளான வீரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பங்கேற்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஆசியக்கோப்பை கால்பந்து தொடர் : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி\nஎடப்பாடி அணியுடனான கூட்டணியில் பா.ம.க.வுக்‍கு நிகரான இடங்களைக்‍ கேட்டு தே.மு.தி.க. நிர்ப்பந்தம் - திருநாவுக்‍கரசரைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தும், விஜய்காந்தை சந்தித்ததால் அரசியல் பரபரப்பு\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்கள் - இலங்கை தமிழர்கள் நலனை ஒருபோதும் பாதுகாக்கவில்லை : தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி\nஅ.தி.மு.க - பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி- கொள்கை இல்லாத கூட்டணி : காங்கிரஸ் கட்சி மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் பேட்டி\nநாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்‍கட்சிகள் வியூகம்: குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து வரும் 27-ம் தேதி டெல்லியில் மீண்டும் கூடி ஆலோசனை\nவறுமைக்‍கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில் குளறுபடி : தமிழக அரசு முறையான கணக்‍கெடுப்பு நடத்தாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு\nகஜா புயல் பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி அரசு சரிசெய்யவில்லை என கமல்ஹாசன் குற்றச்சாட்டு : 2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் விமர்சனம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமான நிர்வாகிகள் கழகப் பணிகள் குறித்து ஆலோசனை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்: ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை\nஅமைச்சர் கே.சி. வீரமணியின் உதவியா���ர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் அதிரடி சோதனை - வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை நடவடிக்‍கை\nஎடப்பாடி அணியுடனான கூட்டணியில் பா.ம.க.வுக்‍கு நிகரான இடங்களைக்‍ கேட்டு தே.மு.தி.க. நிர்ப்பந்தம ....\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் : மதிமுக ....\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்கள் - இலங்கை தமிழர்கள் நலனை ஒருபோதும் பாதுகாக்கவில்லை : த ....\nஅ.தி.மு.க - பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி- கொள்கை இல்லாத கூட்டணி : காங்கிரஸ் கட்சி மாநில ....\nநாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்‍கட்சிகள் வியூகம்: குறைந்தபட்ச செயல் திட்ட ....\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nதண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஆடி உலக சாதனை ....\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/175433", "date_download": "2019-02-22T08:49:16Z", "digest": "sha1:7KVCBBSGEINXRAHAZVPKQLFRTSOYVGAD", "length": 7761, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "இசா சமாட் உள்ளிட்ட 14 பேர் மீது 514 மில்லியன் திரும்பப் பெற பெல்டா வழக்கு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் இசா சமாட் உள்ளிட்ட 14 பேர் மீது 514 மில்லியன் திரும்பப் பெற பெல்டா வழக்கு\nஇசா சமாட் உள்ளிட்ட 14 பேர் மீது 514 மில்லியன் திரும்பப் பெற பெல்டா வழக்கு\nகோலாலம்பூர் – பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் நிறுவனம் தனது முன்னாள் இயக்குநர்கள், உயர் நிர்வாக அதிகாரிகள் 14 பேர் மீது தாங்கள் இழந்த 514 மில்லியன் ரிங்கிட்டைத் திரும்பப் பெறக் கோரி வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளது.\n2014-ஆம் ஆண்டில் ஆசியன் பிளாண்டாஷன் லிமிடெட் (Asian Plantation Limited) என்ற சிங்கப்பூர் நிறுவனத்தை கையகப்படுத்தும் முடிவுக்காக இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. சரவாக் மாநிலத்தில் ஆசியான் பிளாண்டாஷன் சொத்துக்களை���் கொண்டிருந்ததோடு இலண்டன் பங்குச் சந்தையிலும் அந்நிறுவனம் பட்டியலிடப்பட்டிருந்தது.\nவழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் 14 பேர்களும் தங்களின் பொறுப்புகளையும், கடமைகளையும் நேர்மையாகவும், நியாயமாகவும், தகுந்த பரிசீலனையின்றியும் மேற்கொண்டதற்காக பெல்டா இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறது.\nஇவர்களில் பெல்டாவின் முன்னாள் தலைவர் முகமட் இசா அப்துல் சமாட்டும் (படம்) ஒருவராவார்.\nபெல்டா 120 மில்லியன் பவுண்ட்ஸ் (மலேசிய ரிங்கிட் மதிப்பில் 628 மில்லியன் ரிங்கிட்) விலையில் ஆசியன் பிளாண்டாஷன் நிறுவனத்தை வாங்கும் முடிவை அப்போதைய பெல்டா நிர்வாகம் எடுத்தது.\nஇதனை வாங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக பெல்டாவுக்கு ஏற்பட்ட 514 மில்லியன் ரிங்கிட் இழப்பை சரி செய்வதற்காகவும், அந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காகவும், இந்த முன்னாள் இயக்குநர்கள், அதிகாரிகள் மீது பெல்டா வழக்கு தொடுத்திருக்கிறது.\nஅமர்வு நீதிமன்றத்தில் இசா சமாட் குற்றஞ்சாட்டப்பட்டார்\nஊழல் தடுப்பு ஆணையம்: முகமட் ஈசா நாளை குற்றஞ்சாட்டப்படுவார்\nபோர்ட்டிக்சன் : சுயேச்சையாகப் போட்டியிட இசா சமாட் அம்னோவிலிருந்து விலகினார்\nசென்னையில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\nகடந்த 3 மாதங்களில் இந்திய ரூபாய் மதிப்பு படுவீழ்ச்சி\nஎரிக்சன் வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி\nபாதுகாப்பு அம்சங்களுடன் டிக்டாக் செயலி மேம்படுத்தப்படும்\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiyadi.sch.lk/", "date_download": "2019-02-22T07:46:58Z", "digest": "sha1:MYBX6OZ6HVYSBHPQDQSHLIWOCJGMTNLT", "length": 7945, "nlines": 108, "source_domain": "thillaiyadi.sch.lk", "title": "Welcome to Thillayadi Muslim Maha Vidyalaya", "raw_content": "\nக.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 43% சித்தி\nபுத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம் இவ்வருடம் வெளியான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேற்றில் தனது சித்தி எய்தல் விகிதத்தை அதிகரித்து கொண்டது.\nபரீட்சைக்கு முகம்கொடுத்த 87 மாணவர்களில் 37 மாணவர்கள் க.பொ.த. உயர்தர பிரிவுக்கு தெரிவாகி உள்ளனர். இச்சித்தி எய்��ல் விகிதம் 43% விகிதமாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிறந்த பெறுபேராக 7A, 1B, 1C பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒக்டோபர் 01-ம் திகதி சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இலங்கையின் பல பாகங்களிலும் நடைபெற்றன. குறிப்பாக அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் இத் தினம் நினைவுகூறப்பட்டது. புத்தளம், தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வுகளில் கவனயீர்ப்பு பேரணியும் கலை விழாவும் இடம்பெற்றது.\nதில்லையடி முஸ்லிம் ம.வி. பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் பழைய மாணவர் சங்கமும் ஏற்பாடு செய்த கவனயீர்ப்புப் பேரணியில் 4, 5, 6-ம் தரங்களில் பயிலும் மாணவ, மாணவியர் 300 பேர் வரை கலந்துகொண்டனர். WODEPT நிறுவனம் பேரணிக்கு அனுசரணையை வழங்கியது.\nமாறும் உலகின் மாற்றங்களை அனுசரித்து, சகிப்புத் தன்மை ,நடுநிலைமை,பிறர் நலம் பேணல் போன்ற நற்பண்புகளை மாணவர் மத்தியில் வளர்த்து சமூக பிரஜைகளை உருவாக்கி தேச நலனைக் காத்தல்.\nஅதிபர், ஆசிரியர், மாணவர்,பெற்றார் மற்றும் நலன் விரும்பிகளாகிய நாம் எமது கல்லுரி முகாமைத்துவத்தில் பங்கெடுத்து ஜனநாயக சூழலை உருவாக்கி, மனித விழுமியங்களையும் தத்தமது ஒழுக்க பண்பாட்டு கலாசார விழுமியங்களையும் கடைப்பிடித்து, பல்லின சமூகத்தினரிடையே சேர்ந்து வாழும் திறமைகளை உருவாக்கி, நவீன வேலை உலகிற்கு ஏற்ற மாணவர் பரம்பரையை உருவாக்க உறுதி பூணுவோம்.\nபுத்தளம் நகர பிதாவும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் அவர்களின் பணிப்பின் பேரில், தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய மைதானம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது.\nதில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம்\nஇனிமையான கடல்காற்று,இதமான தில்லைப் பூக்களின் வாசனையிடையே உப்புத்தளம் ஈன்றெடுத்த தில்லையடி கிராமத்தில் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருப்பதே எமது தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயமாகும்.\nஇவ்வித்தியாலயம்; தில்லையடியைச் சேர்ந்த பிரதி நகர பிதா திரு.எம்.எம். அஹமட் கபீர் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க; புத்தளத்தை பிறப்பிடமாக கொண்ட தேசிய அரசுப் பேரவை உறுப்பினரும், நிதித்திட்டமிடல், பொருளாதார, பிரதி அமைச்சருமான ஜனாப் எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் அவர்களால் 1978.02.10ம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.\nமர்ஹூ���் S.M. மலிக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி\nதில்லையடி பாடசாலையின் முகப்புத் தோற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4553-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2019-02-22T08:00:02Z", "digest": "sha1:DXBOP7Y5MHHRKFUIR7FLKHEI45Z7NT5Q", "length": 7174, "nlines": 66, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - தகுதி உண்டாக்க தனி ஆணை! தரணி மகாமோசடி!", "raw_content": "\nதகுதி உண்டாக்க தனி ஆணை\nதேர்வு எழுத வேண்டுமானால் பள்ளிக்கு இத்தனை சதவிகித நாள்கள் வந்திருக்கவேண்டும் என்பது விதி. ஆனால், ‘நீட்’ தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பிகார் மாணவி பள்ளிக்குச் செல்லாமலேயே, குறைந்தபட்ச வருகையில்லாமலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார். பிளஸ் டூ படிக்கும் பிகாரைச் சேர்ந்த அந்த மாணவி, அந்தக் காலகட்டத்தில் - பள்ளிக்குச் செல்லாமல் டில்லியில் தங்கி ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியைப் பெற்றுள்ளார் என்பது அடிகோடிட்டுக் கவனிக்கத்தக்கது.\nஇதுகுறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டபோது, இந்த ஆண்டுமுதல் அந்த விதி மாற்றப்பட்டுள்ளதாம். எப்படி இருக்கிறது ஒரு மாணவிக்காகவே விதியை அரசு திருத்தியுள்ளது என்றால், இது எத்தகைய மோசடி\nகேட்கப்பட்ட கேள்வியும் - பதிலும்\nகேள்வி: இண்டர்மீடியேட் (12ஆம் வகுப்பு) தேர்வு எழுத குறைந்தபட்ச வருகைப் பதிவு அவசியமா\nமாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அளித்த பதில்: பிகார் மாநில பள்ளிக் கல்வித்துறை தேர்வுகள் எழுத வருகைப் பதிவேடு குறைந்தபட்ச விதிமுறை என்பது அவசியமல்ல. இந்த ஆண்டு விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.\nநிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன் ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்\n பெரியார் காமராசர் அரிய உரையாடல்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)\nஅய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்\nஉண்மை பத்திரிகையின் உரிமையை ���ிளக்கும் அறிக்கை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)\nஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா\nகவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது எங்கெங்கும் எழுச்சி \nகவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்\nகவிதை : பிள்ளையாரே, பேசுவீரா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nசிறுகதை : கடவுள் நகரங்கள்\nடில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nநூல் அறிமுகம் :அழகிய பூக்கள்\nபுகை மாசிலிருந்து காக்கும் முகமூடி\nபெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\nமாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை\n”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/hirutvnews/4880", "date_download": "2019-02-22T08:18:55Z", "digest": "sha1:MGGTSC72PN56FQ6EQMDTZCWPLG6NEJVQ", "length": 8477, "nlines": 233, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru CIA | 2018-02-09 - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\nநடிகை வனிதாவின் மகளா இது முதல் முறை வெளியான படங்கள்\nதற்காலத்தில் சீரியல் நடிகை வனிதா...\nஅமைதிகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் சிறிய படை\nசிரியாவில் இருந்து தமது படையினர்...\nகடும் மழை காரணமாக 26 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் நிலவும் சீரற்ற காலநிலையால்...\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்வு\nபங்களாதேஸின் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த...\nஅதிவேகமாக சிற்றூர்தியை செலுத்திய மாணவியால் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவன் – C.C.T.V காணொளி\nதமிழகம் - கோவையில் அதிவேகமாக சிற்றூர்தியை...\n23.6 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றமதி\n5 பில்லியன் டொலர்களை பதிவு செய்துள்ள ஆடை ஏற்றுமதி\nமுச்சக்கரவண்டி செலுத்துநர்களுக்கு தொழில் பயிற்சி\nநாட்டின் பிரதான தொழில்துறையை கட்டியெழுப்பும் நோக்கில் வேலைத்திட்டங்கள்\nதென்னிந்திய துறைமுகங்களுக்கான கப்பல் போக்குவரத்து\nஇலங்கை கிரிக்கெட் சபையில் புதிய நூதனசாலை\nஇலங்கை கிரிக்கெட் சபையில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூதனசாலை... Read More\nசற்று முன்னர் இலங்கை அணியின் பிரபல வீரரை பந்து தாக்கியது..\nசகல விக்கட்டுக்களையும் இழந்த தென்னாபிரிக்க அணி\nமாயமான இளைஞன் நீர்தேக்கத்தில் சடலமாக மிதந்த சோகம் - காணொளி\nமருத்துவமனையையே அலறவிட்ட முதியவர் - படங்கள்\nஇந்தியாவையே புரட்டிப்போட்டுள்ள நடிகை சன்னி லியோன்\nபாக்கிஸ்தான் வீரர்களுக்கு வீசா அனுமதி வழங்கப்படாது\nசகல விக்கட்டுக்களையும் இழந்த தென்னாபிரிக்க அணி\nசற்று முன்னர் இலங்கை அணியின் பிரபல வீரரை பந்து தாக்கியது..\nநாணய சுழற்சியில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி\nஇலங்கை, தென்னாபிரிக்கா தீர்மானமிக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று\nபிரபல தமிழ் நடிகை பூமிகாவின் தற்போதைய நிலைமை...\nஇந்தியாவையே புரட்டிப்போட்டுள்ள நடிகை சன்னி லியோன்\nபிரபு தேவாவின் பொன்மாணிக்கவேல் டீசர் வெளியானது\nதற்கொலை செய்து கொண்டாரா பிக்பாஸ் புகழ் யாஷிகா – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது பட்டையை கிளப்பும் 'மிஸ்டர்.லோக்கல்' டீசர்\nசென்னையில் பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2018/04/f.html", "date_download": "2019-02-22T07:45:31Z", "digest": "sha1:FENOD377LZ4GYMLDSF2HPJGQNJAM5JGX", "length": 4685, "nlines": 46, "source_domain": "www.onlineceylon.net", "title": "மூட்டாள்தனமான மகிழ்ச்சியை பெற முனையும் மஹிந்த அணி – பொன்சேகா | Online Ceylon", "raw_content": "\nஉங்கள் ஊர் செய்திகளை அனுப்ப\nHome Breaking News political Slider மூட்டாள்தனமான மகிழ்ச்சியை பெற முனையும் மஹிந்த அணி – பொன்சேகா\nமூட்டாள்தனமான மகிழ்ச்சியை பெற முனையும் மஹிந்த அணி – பொன்சேகா\nகூட்டு எதிர்க்கட்சியினர் மீது ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அரசாங்கத்தின் கூட்டு பொறுப்புக்கு புறம்பாக செயற்பட்டவர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகம்பஹாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.\nபிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரே���ணை எந்த வகையிலும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல.\nஇதேவேளை, சீக்கிரமாக அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதற்காக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளனர்.\nஎனவே இது சுயநலம் கருதிய நம்பிக்கையில்லாப் பிரேரணையாக உள்ளது.\nமகிந்த ராஜபக்சவும் அவரது குழுவினரும் இந்த பிரேரணையை கொண்டு வந்ததன் மூலம் மூட்டாள்தனமான மகிழ்ச்சியை பெற முயற்சித்தனர் எனவும், அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.\nபதிப்புரிமை.. Online Ceylon © 2018.அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/14143-airaa-official-teaser.html", "date_download": "2019-02-22T08:47:28Z", "digest": "sha1:BLKKMXUPWL6SK2G4UOQ7C443WGBSZC4Q", "length": 4874, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படத்தின் டீஸர் | airaa official teaser", "raw_content": "\nநயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படத்தின் டீஸர்\n‘அடங்க மறு’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி 02\n‘பேட்ட’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘இளமை திரும்புதே’ பாடலின் லிரிக்கல் வீடியோ\nகதிர் நடிப்பில் ‘சத்ரு’ படத்தின் டீஸர்\nகதிர் நடிப்பில் ‘சிகை’ படத்தின் ட்ரெய்லர்\n‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘டங்கா டங்கா’ பாடல் வீடியோ\nநயன்தாராவின் ‘ஐரா’ மார்ச் 28-ம் தேதி ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு\n‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானே வானே’ பாடல் வீடியோ\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nநயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படத்தின் டீஸர்\nஜனவரி 20-ம் தேதி ‘தளபதி 63’ படத்துக்குப் பூஜை\nமுதன்முதலாக பிரகடனம்- தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி விஜய் மல்லையா : நீதிமன்றம் அறிவிப்பு\nதி.நகரில் சிலிண்டர் வெடித்து விபத்து: 12 வயது சிறுமி தீயில் சிக்கி உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2016/05/blog-post_38.html", "date_download": "2019-02-22T07:46:56Z", "digest": "sha1:GYKZEG2STR6J6OHGMUHPB53VB3LVGSLN", "length": 16149, "nlines": 181, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: எல்லோரும் நலம் தானே?", "raw_content": "\nநான் முதல்வரானால் எனும் தலைப்பில் கவிதைபோட்டி ஒன்றுக்காக மார்ச் மாதம் எழுதிய எனது பதிவை இங்கும் பகிர்கின்றேன்.\nநாளெல்லாம் பாடுபடும் நல்லவர்கள் சொல்கேட்பேன்\nநாய் போல் வாலைக்குலைக்கும் வஞ்சகர்க்கஞ்சேன் நாளை நமதாகவே கற்றோர் கரமிணைவேன் கல்லாதோர் வாழிவியலை வரமாய் எடுத்தாள்வேன் வாலிபர் வளம் தனையே வசமாயாக்கிடுவேன் காயம்தனை துடைக்கும் கரமும் நானாவேன் காணும் இடமெல்லாம் காட்சிப் பொருளாகேன்- எனை தேடும் போதினிலே கண்முன்னே வருவேன் வாலிபர் வளம் தனையே வசமாயாக்கிடுவேன் காயம்தனை துடைக்கும் கரமும் நானாவேன் காணும் இடமெல்லாம் காட்சிப் பொருளாகேன்- எனை தேடும் போதினிலே கண்முன்னே வருவேன் ஜாதீ,மதம்தனையே தீயில் பொசிக்கிடுவேன் மதுவால் மதமாகும் இழிநிலை அகற்றிடுவேன் பசியெனும் கொடியவனை இல்லாதொ ழித்திடுவேன் யாவரும் ஒன்றே என சட்டம் இயற்றிடுவேன் ஜாதீ,மதம்தனையே தீயில் பொசிக்கிடுவேன் மதுவால் மதமாகும் இழிநிலை அகற்றிடுவேன் பசியெனும் கொடியவனை இல்லாதொ ழித்திடுவேன் யாவரும் ஒன்றே என சட்டம் இயற்றிடுவேன் கல்வியின் மேன்மைதனை அகமுணர்த்தி விடும் அடியேனாய் நானிருந்தே கற்றலை எளிதாக்குவேன் கல்வியின் மேன்மைதனை அகமுணர்த்தி விடும் அடியேனாய் நானிருந்தே கற்றலை எளிதாக்குவேன் இலவசமெனும் அரக்க இயலாமைதனை நிறுத்தி இல்லாமை ஒழித்திடவே உழைக்கும் வழிகாட்டுவேன் இலவசமெனும் அரக்க இயலாமைதனை நிறுத்தி இல்லாமை ஒழித்திடவே உழைக்கும் வழிகாட்டுவேன் நாளை நாளையென நாளைக் கடத்தாது . நானல்லஎவரோ என எவரிலும் நாமம் சுமத்தாது தேக்கம் தருவோரை தூரமாய் நிறுத்தி - சொல் வாக்கை நிறைவேற்றிட பாங்காய் பணி புரிவேன் நாளை நாளையென நாளைக் கடத்தாது . நானல்லஎவரோ என எவரிலும் நாமம் சுமத்தாது தேக்கம் தருவோரை தூரமாய் நிறுத்தி - சொல் வாக்கை நிறைவேற்றிட பாங்காய் பணி புரிவேன் பேரிடர் வரும் நேரம் பிரிந்தே நிற்காது யாரிடம் செல்வோமென தவிக்க வைக்காது- கால் வாரிடும் துஷ்டரையும் தூணிவாய்ய் துரத்திடுவேன் மனமேவிடும் புதலவனாக உனக்கென நானிருப்பேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபரிவை சே.குமார் பிற்பகல் 9:22:00\nசேவை செய்யத்துணிந்த உங்களின் கற்பனைக்கு வாழ்த்துக்கள்.புறா நீண்டதூரம் பறக்கட்டும்.\nவெங்கட் நாகராஜ் முற்பகல் 3:52:00\nநல்லதோர் கவிதை. இப்படி ஒரு தலைவரைத் தான் எதிர்பார்த்திருக்கிறது நம் தேசம்.....\nவெகுநாட்களாக ஆளைக் காணோமே என்று பார்த்தேன். இப்போதுதான் தெரிகிறது தேர்தல் பிரசாரத்துக்கு சென்று வந்த விவரம்.\n//பேரிடர் வரும் நே��ம் பிரிந்தே நிற்காது\nயாரிடம் செல்வோமென தவிக்க வைக்காது- கால்\nவாரிடும் துஷ்டரையும் தூணிவாய்ய் துரத்திடுவேன்\nமனமேவிடும் புதலவனாக உனக்கென நானிருப்பேன்\nஇந்த வாக்குறுதிக்காகவே நீங்கள்தான் அடுத்த முதல்வர். என் ஒட்டு உங்களுக்குத்தான்.\nஎண்ணங்கள் உயர்வாய் இருக்கின்றது பலிக்கட்டும் வாழ்த்துகள்\nஇந்த கவிதையில் உள்ளபடி நீங்கள் நடந்தால் நீங்கள் தமிழகத்தில் முதல்வராக தகுதி இல்லாதவராக ஆகிவிடுவீர்கள்\nமீரா செல்வக்குமார் பிற்பகல் 5:41:00\n,உங்கள் போன்ற முதல்வரைத்தான் எதிர்பார்க்கிறோம்..நடை அருமை\nநீங்களே முதல்வராக மனம் நிறைந்த வாழ்த்துகள்...மா\nகரந்தை ஜெயக்குமார் பிற்பகல் 1:26:00\nதங்களைப் போன்ற முதல்வர்கள்தான் காலத்தின் கட்டாயம்\nஅருமையான கவிதை சகோ. இப்படிப்பட்ட ஒரு தலைமையைத்தான் நாடு விரும்புகின்றது. ஆனால் இப்படி எல்லாம் இருந்துவிட்டால் எங்கள் தமிழ்நாட்டின் தலைமைப் பதவி கிடைக்காதாக்கும். ஹிஹிஹி\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதயங்கள் இறுகியதால் இலங்கை அழுகின்றதோ\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\nதேவைகளின் ஆரம்பமும் தேடலின் முடிவுமாய் ஆனவன் நீ உன் இருப்பு என்னுள் சோகத்தின் தொடக்கமாய் ஆனதேனோ என்னுள் நுழைந்து உணர்வாகி ...\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nகிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை ரெம்ப பிசியாகி விட்டேன் அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை\nகஜா பேரிடர் இத்தனை பாதிப்புக்களை தந்தும் அரசும், மீடியாக்களும் அதை அண்டை மாநிலங்கள் உட்பட வெளி உலகமே தெரியாமல் மறைத்தொழித்தது ஏன் \nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விள...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nஇந்த நாட்டின் மொத்தப்பரப்பளவு 41285 கிமீ² (136th) -15940 சது. மைல் ஆகவும் நீர் வளம் 4.2 வீதமாகவும் இருக்கின்றது\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969407/firstaid_online-game.html", "date_download": "2019-02-22T08:49:40Z", "digest": "sha1:S26J5NX5XLTDM24WOXJIGOQIUN7IRDXH", "length": 10747, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு காயமுற்றவர்களையும் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட காயமுற்றவர்களையும் ஆன்லைன்:\nதனியார் மருத்துவமனையை ஒரு ஆம்புலன்ஸுக்கு சக்திவாய்ந்த ஜீப்புகள் கிடைத்தது, ஆனால் யாரும் சேவை ஒரு நல்ல உபசரிப்பு இருக்கும் என்று உறுதியளித்தார். . விளையாட்டு விளையாட காயமுற்றவர்களையும் ஆன்லைன்.\nவிளையாட்டு காயமுற்றவர்களையும் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு காயமுற்றவர்களையும் சேர்க்கப்பட்டது: 22.12.2011\nவிளையாட்டு அளவு: 2.13 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.16 அவுட் 5 (32 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு காயமுற்றவர்களையும் போன்ற விளையாட்டுகள்\nஎஸ்யூவி மீது டியாகோ கொண்ட இனம்\nமான்ஸ்டர் டிரக் தடைகளை 2\nபென் 10 Vs ரெக்ஸ் டிரக் வீரன்\nமான்ஸ்டர் டிரக் சாகச 3D\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு காயமுற்றவர்களையும் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு காயமுற்றவர்களையும் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு காயமுற்றவர்களையும், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு காயமுற்றவர்களையும் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஎஸ்யூவி மீது டியாகோ கொண்ட இனம்\nமான்ஸ்டர் டிரக் தடைகளை 2\nபென் 10 Vs ரெக்ஸ் டிரக் வீரன்\nமான்ஸ்டர் டிரக் சாகச 3D\nகார் கார் 2 சாப்பிடுகிறது: டீலக்ஸ்\nலெகோ பெருநகரம்: அட்வென்ட் அட்டவணை\nஜெர்ரியின் பென்ஸ் இறப்பு மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_christian-baby-names-list-C.html", "date_download": "2019-02-22T07:54:52Z", "digest": "sha1:XOY5SMZ4LGY3BI2GBV5FVMJQWKUNX6A7", "length": 20650, "nlines": 593, "source_domain": "venmathi.com", "title": "christian baby names | christian baby names Boys | Boys christian baby names list C - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திர��� விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nஇந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்....\nஇப்படியெல்லாமா பேசுவாங்க Tamil Dubsmash | tamil tiktok\nஇப்படியெல்லாமா பேசுவாங்க Tamil Dubsmash | tamil tiktok\nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil...\nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil Dubsmash | tamil tiktok\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nகனா - தமிழ் திரை விமர்சனம்\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://infeeds.com/u/gurusukran/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0-%C3%A0%C2%AE%C2%A4-%C3%A0%C2%AE%C2%A4-%C3%A0%C2%AE%C2%B0-%C3%A0%C2%AE%C2%B8-%C3%A0%C2%AE%C2%AA-%C3%A0%C2%AE%C2%B7%C3%A0%C2%AE%C2%B2-%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%B8-%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%A4-%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%E2%80%A2-%C3%A0%C2%AE%C2%AE-%C3%A0%C2%AE%E2%80%A2-%C3%A0%C2%AE%C2%B1-%C3%A0%C2%AE%C2%A4-%C3%A0%C2%AE%C2%A4-%C3%A0%C2%AE%C2%B5-%C3%A0%C2%AE%C2%B3-22679", "date_download": "2019-02-22T09:28:02Z", "digest": "sha1:MHC2YHRUGJOH5OAQDQ3DVPVGSQRLKV7X", "length": 6514, "nlines": 22, "source_domain": "infeeds.com", "title": "நவராத்திரி ஸ்பெஷல் ! சரஸ்வதி மகிமை குறித்து விளக்குகின்றார் டீவீ புகழ் திரு.சண்முகம் by /u/gurusukran", "raw_content": "\n சரஸ்வதி மகிமை குறித்து விளக்குகின்றார் டீவீ புகழ் திரு.சண்முகம்\nPrevஆயுத பூஜையின் சிறப்பு - சன் டீவீ பட்டிமன்றம் புகழ் புலவர் இராமலிங்கம்\nசரஸ்வதி கல்விக்கும் இருப்பவர், கலைக்கும் இருப்பவர். கலைமகள் என்று சொன்னாலே அது சரஸ்வதியை தான் குறிக்கிறது.\nவெள்ளை நிறமே கலைமகளுக்கு பிடித்த நிறமாகும். சிவ பெருமானின் சகோதரியும் ஆவார். அதனால் தான் சிவனுக்கு இருக்க மாதிரி நெற்றி கண்ணு சரஸ்வதிக்கும் இருக்கும். அவர்களுக்கு வெள்ளுடை திரிப்பாங்க வெள்ளை தாமரை பூல அவங்க வீற்று இருப்பாங்க . சரம் என்ற சொல் நீர் நிலையை குறிக்கக்கூடியது , முருகன் அக்னி யா தான் வருவார���, வந்ததுக்கு அப்பறம் அக்னி பாகவனோ சூரிய பாகவனோ முருகனோட சூட்டை தாங்க முடியல அதனால் தான் நதியில கொண்டு வந்து விடுவாங்க . வனம் என்றால் தர்ப்பைப்புல்லை குறிக்கக்கூடியது. சரம் என்றது நீர் நிலை, சரவணா பொய்கை என்று சொல்லுவார்கள். அதாவது தர்ப்பைப்புல் இருக்கக்கூடிய வனம் உள்ள பகுதியில் சரம் என்ற நீர் நிலையில் உருவானதால் சரவனம் - சரவணன் அப்படி வரும். அதனால் நீர்நிலையில் இருக்கக்கூடிய தெய்வம் தான் சரம் எனவே சரம்ல இருந்து சரஸ்வதி .\nஅறிவு என்பது தெளிந்த நீரை போல் இருக்கணும் கொஞ்சம் கலங்கினாலும் ஆபத்து தான்., பெரிய அறிவாளியாக இருப்பார்கள் , ஆனால் ஒரு சில சமயம் உணர்ச்சிவசத்தால் சின்ன விஷயங்களுக்கு கூட முடிவு எடுக்க முடியாமல் நின்று விடுவார் . அவசரத்துல கை வீட்டா அண்டா உள்ள கூட கை விடமுடியாது என்பார்கள் அதுமாதிரி . ஆகவே அறிவு வந்து எப்பவும் தெளிந்த நிலையில இருக்கனும். ஏத்தனையோ சம்பவங்கள் மனித மனதை ஆதிர்வுடைய செய்துகொண்டு தான் இருக்கும், ஞானம் தான் அதை தடுக்கும்.\nபெரும்பாலும் வாழ்த்தும் போது சொல்லுவார்கள் “ஆல் போல் தழைத்து அருகு போல் வேர்வுன்றி ,ஞானம் பெற்று எந்நாளும் நலம் உடனே வாழ்ந்துடுவீர்”. ஞானம் பெற்றத்தான் நலம். தழைப்பது பெருகுவது எல்லாம் அடுத்தது. ஞானம் பெற்றத்தான் இன்பம். ஆக ஞானம் சரஸ்வதியாக சரம் என்ற நீர் நிலையில இருக்காங்க. தெளிந்த நீர் நிலைய போல மனதையும் அறிவையும் கலங்காமல் வைத்து இருந்தால் இறைவனுடைய பிம்பம் விழுந்துவிடும். ஒரு குளம் செய்ய வேண்டுயது என்ன “ஒரு சென், கவிதை சொன்ன மாதிரி நிலவு வரும் வரை காத்து இருக்காதே குளத்தை வெட்டு நிலவு வந்துருக்கும்”, தெளிந்த நீர் நிலையில பிரபஞ்சம் பிம்பம் பிரபதிப்பளிப்பது போல தெளிவாக இருந்தால் தெய்வ கடாஷியம் கிடைக்கும் என்பதை உணர்த்த கூடிய தெய்வம் தான் வெண்ணிற ஆடையோடு நீரில் சரம் என்ற நீரில் இருக்க கூடிய சரஸ்வதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/adipic_acid", "date_download": "2019-02-22T07:57:37Z", "digest": "sha1:SDHBIAX4BQMNQLQOJ7J25IJVHYCDDCPC", "length": 4558, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "adipic acid - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவேதியியல். அடிப்பிக் அமிலம்; அடிப்பிக்கமிலம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச���சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 நவம்பர் 2018, 12:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/admk-mp-muthukaruppan-says-he-switched-off-his-phone-avoid-talking-with-cm-palanisamy-315989.html", "date_download": "2019-02-22T07:54:28Z", "digest": "sha1:SGE52JTMPJXXT2WF2KYPGXVPXDDUSR6D", "length": 20326, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "போனை ஆஃப் செய்துவிட்டு எம்.பி. பதவியை ராஜினாமா செய்த முத்துக்கருப்பன்.. ஏன் தெரியுமா? | ADMK MP Muthukaruppan says he switched off his phone to avoid talking with CM palanisamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் ட்விஸ்ட் விஜயகாந்த்துடன் ரஜினி சந்திப்பு\n2 min ago அனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை மு.க.ஸ்டாலினும் சந்திக்கிறார்\n6 min ago எங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\n12 min ago லவ் மேட்டர்.. கடலூரில் பயங்கரம்.. வகுப்பறைக்குள் புகுந்த கும்பல்.. ஆசிரியை சரமாரி வெட்டி கொலை\n19 min ago கோவிந்தா.. திருப்பதியில் தம்பிதுரை திருப்தி.. சாமி கும்பிட்டு பாஜகவுக்கு ஆதரவாக பேட்டி\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nMovies ஆஸ்கர் விருது விழா எங்கு, எப்பொழுது நடக்கிறது: தமிழர்கள் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்\nTechnology இந்தியா தாக்குதல் திட்டம்: போர் பீதியால் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் தயார்.\nAutomobiles ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை\nLifestyle கனவில் பெண்கள் இப்படி வருகிறார்களா அப்ப உங்கள் நிலைமை இனிமே அவ்வளவுதான்...\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nபோனை ஆஃப் செய்துவிட்டு எம்.பி. பதவியை ராஜினாமா செய்த முத்துக்கருப்பன்.. ஏன் தெரியுமா\nஎம்.பி. பதவியை ராஜினாமா செய்த முத்துக்கருப்பன்\nடெல்லி : மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடுத்த பதவி மக்களுக்காக பயன்படட்டும் என்றே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிமுக ராஜ்யசபா எம்பி முத்துக்கருப்பன் கூறியுள்ளார். 2 மாநிலம் தொடர்பான பிரச்னையில் கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு அரசியல் செய்வதாகவும் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அதிமுக எம்பி முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியரசு துணைத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் முத்துக்கருப்பன் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.\nமுன்னதாக அதிமுக ராஜ்யசபா எம்பி முத்துக்கருப்பன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவது மிகுந்த மனவேதனையை தருகிறது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர்.\nமத்திய அரசால் மன வருத்தம்\nசக எம்பிகள் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். துணை சபாநாயகர் தம்பிதுரை, வேணுகோபால், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் அதிமுகவின் ஆலோசனையைப் பெற்று தொடர்ந்து போராடி வருகிறோம். எனினும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை, 2 வருடம் பதவி முடிந்த நிலையில் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கும் நான் எனது நாடாளுமன்ற எம்பி பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று முத்துக்கருப்பன் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை செய்தியாளர்களிடம் வாசித்துக் காட்டினார்.\nஜெயலலிதா காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தொடர்ந்து போராடியவர், தமிழகத்தில் 19 மாநிலங்கள் காவிரி நீர் இல்லாமல் பாதிக்கப்படுகின்றன. ஜெயலலிதா போராடி தீர்ப்பை பெற்றார் அந்தத் தீர்ப்பை செயல்படுத்தாமல் உள்ளனர். நீதித்துறையை மிகவும் மதிக்கிறோம், உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட பிறகும் காலதாமதம் செய்யப்படுகிறது. 2 மாநில பிரச்னை என்பதால் மத்திய அரசு தான் அதனை செய்ய முடியும். ஜெயலலிதா அளித்த பதவி என்பதால் மக்களின் நியாயமான கோரிக்கைக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.\nநான் ���ன்னுடைய தொலைபேசியை அணைத்து வைத்துவிட்டேன், முதல்வர் பேசியதாக சொன்னார்கள். ஆனால் நான் அவர்களிடம் பேசுவதாக இல்லை, ஏனெனில் என்னுடைய அண்ணன்மார்களிடம் பேசினால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று சொல்வார்கள். ஜெயலலிதா கொடுத்த பதவி அவர் பாடுபட்ட காவிரி விஷயத்திற்காக ராஜினாமா செய்கிறேன்.\nமக்களுக்கு பயன்படாத பதவி எதற்கு\nகட்சியில் ஒரு பதவி கொடுத்தால் அது அவர்களின் பொறுப்பு, ஆனால் ஜெயலலிதா கொடுத்த பதவி இது. மிகுந்த மனவேதனையுடனே நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். மக்களுக்கு பயன்படாத இந்த பதவி எதற்காக என்பதால் தான் நான் ராஜினாமா செய்கிறேன்.\nஅதிமுக எம்பிகள் போராடிய போது திமுகவில் இருந்து கனிமொழி உள்ளிட்டோர் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஒதுங்கி இருந்தார்கள் நான் தான் அவர்களை அழைத்து நடுவில் வந்து நிற்கச் சொன்னேன், ஏனெனில் அனைவரின் போராட்ட நோக்கம் ஒன்று தான். மத்திய அரசு கர்நாடக தேர்தலை மனதில் வைத்து காவிரி விவகாரத்தில் அரசியல் செய்கிறது என்றும் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nகாங்கிரஸின் \"சர்ஜிகல் ஸ்டிரைக்\".. 2016 ஹீரோ தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு அமைப்பு\nராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\nஐ யம் யுவர் டாட்.. மாயாவதியுடன் கூட்டணி வைத்தது தவறு மை சன்.. அகிலேஷை கடுமையாக திட்டும் முலாயம்\nபுல்வாமா தாக்குதலின்போது.. டீ, சமோசாவுடன் இமயமலையில் ஷூட்டிங்கில் இருந்தார் மோடி- காங்கிரஸ்\nபுல்வாமா சோகம் எதிரொலி.. இனி காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு சாலை பயணம் கிடையாது.. விமானம்தான்\nஅடிச்சு தூக்கு.. கூட்டணியை படுவேகத்தில் உருவாக்கும் பாஜக.. ஆமை வேகத்தில் காங்.. ராகுல் சுதாரிப்பாரா\nரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்.. சுப்ரீம் கோர்ட் உறுதி\nஇந்தியா - பாக் பிரச்சனையில் சவுதி தலையிட போகிறதா பாக் - சவுதி கூட்டறிக்கை இதைத்தான் சொல்கிறது\nதிருநாவுக்கரசருக்கு 70 வயசாச்சு.. இன்னும் கல்யாணம் பத்தியே யோசிக்கிறாரே.. ராஜேந்திர பாலாஜி கலாய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmuthukaruppan resigned delhi முத்துக்கருப்பன் ராஜினாமா டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/16202026/3-dead-drowned-in-the-river-Bhavani.vpf", "date_download": "2019-02-22T09:04:17Z", "digest": "sha1:5UFKUFQ77RAEPTBBVCZEHQFZL4FRHFAA", "length": 14782, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "3 dead drowned in the river Bhavani || கோபி அருகே பவானி ஆற்றில் மூழ்கி பெண் உள்பட 3 பேர் சாவு சுற்றுலா வந்தபோது பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகோபி அருகே பவானி ஆற்றில் மூழ்கி பெண் உள்பட 3 பேர் சாவு சுற்றுலா வந்தபோது பரிதாபம் + \"||\" + 3 dead drowned in the river Bhavani\nகோபி அருகே பவானி ஆற்றில் மூழ்கி பெண் உள்பட 3 பேர் சாவு சுற்றுலா வந்தபோது பரிதாபம்\nகோபி அருகே சுற்றுலா வந்தபோது பவானி ஆற்றில் மூழ்கி பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.\nதிருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருடைய மகன் ஏசுதாஸ் (வயது 24). பனியன் கம்பெனி தொழிலாளி. இதேபோல் திருப்பூர் லட்சுமி நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் யோகேஸ்வரன் (24). இவரும் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். திருப்பூர் ராயபுரம் பகுதியை சேர்ந்த ஜான் சின்னத்துரை என்பவரின் மகள் ஜெனிதா மேரி (24). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை செய்து வந்தார். இவர்கள் 3 பேரும் வேலை செய்த கம்பெனிகளும் அருகருகே உள்ளன. இதன்காரணமாக 3 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.\nஇந்த நிலையில் ஏசுதாஸ், யோகேஸ்வரன், ஜெனிதா மேரி மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என மொத்தம் 11 பேர் ஒரு காரில் ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு நேற்று சுற்றுலா வந்தனர். அணையை சுற்றி பார்த்துவிட்டு அவர்கள் அனைவரும் கொடிவேரி அருகே உள்ள பாதிரியார் தோட்டம் என்ற பகுதிக்கு சென்றனர்.\nஅப்போது அங்குள்ள பவானி ஆற்றில் தூண்டில் போட்டு ஏசுதாஸ் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஆற்றில் விழுந்தார். இதனால் அவர் ஆற்றில் மூழ்கினார். அப்போது அவர் `காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்` என்று அபயக்குரல் எழுப்பினார். அவருடைய சத்தம் கேட்டு ஓடோடி சென்று ஏசுதாசை, யோகேஸ்வரன் காப்பாற்ற முயன்றார். அவரும் ஆற்றில் மூழ்கினார். இதை பார்த்ததும் ஜெனிதாமேரி அதிர்ச்சி அடைந்து 2 பேரையும் காப்பாற்ற தண்ணீரில் ��றங்கினார். ஆனால் அவராலும் முடியவில்லை. அவரும் நீரில் மூழ்கினார். இதில் ஆற்றில் மூழ்கிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.\nகரையோரம் நின்றிருந்தவர்கள் இதனைப்பார்த்ததும் ஆற்றில் குதித்து 3 பேரின் உடல்களையும் மீட்டனர். இதுபற்றி அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏசுதாஸ், யோகேஸ்வரன், ஜெனிதாமேரி ஆகிய 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்தவர்களின் உடல்களை பார்த்து அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.\n1. திருப்பூர் அருகே தனியார் பஸ்–ஸ்கூட்டர் மோதல்; ஆசிரியை பலி\nதிருப்பூர் அருகே தனியார் பஸ்–ஸ்கூட்டர் மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை பலியானார்.\n2. ராஜபாளையத்தில் பரிதாபம் பள்ளிக்கு சென்ற பிளஸ்–1 மாணவர் லாரி மோதி சாவு\nராஜபாளையத்தில் லாரி மோதியதில், பள்ளிக்கு சென்ற பிளஸ்–1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\n3. மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாக்கடைக்குள் தவறி விழுந்து பேராசிரியர் சாவு\nமோட்டார் சைக்கிளில் சென்ற பேராசிரியர் சாக்கடைக்குள் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.\n4. மனைவி இறந்த துக்கத்தில் கணவர் சாவு அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் சோகம்\nதிருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தில் அடுத்தடுத்து கணவன் மற்றும் மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n5. கொடுமுடியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு\nகொடுமுடி அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னிமலை அருகே பயங்கரம்: கணவன்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/22003233/Sterlite-is-unlikely-to-open-the-plant-do-not-get.vpf", "date_download": "2019-02-22T09:06:47Z", "digest": "sha1:VYURKQLTOWU7VQABBWVIUKNKHSJVG6HP", "length": 18236, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sterlite is unlikely to open the plant \"do not get involved in civil war\" || ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பில்லை “பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்”", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பில்லை “பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்” + \"||\" + Sterlite is unlikely to open the plant \"do not get involved in civil war\"\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பில்லை “பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்”\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பில்லை, எனவே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தற்போதைய நிலை தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளது. அரசு அறிவிப்பின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு ஆலையை திறக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.\nமக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதன்படி அரசு செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பில்லை. எனவே, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்.\nகடந்த 1-ந்தேதி முதல் ஒருமுறை மட்டும் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ���டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என்று பல்வேறு கடைகளில் சோதனை செய்து வருகிறோம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறோம். தற்போது மக்களிடமும், கடைகளிலும் நல்ல மாற்றம் வந்து உள்ளது. இதுவரை யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை.\nதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவர் கற்பழிக்கப்பட்டாரா, அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அவருடைய உடல்நிலை தேறி வருகிறது.\nஇலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட்டு உள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3 படகுகளும் விடுவிக்கப்பட்டு உள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கான ரூ.500 கோடி இலக்கை எட்டி உள்ளோம். இலவச வேட்டி, சேலை 100 சதவீதம் வந்து உள்ளது. மக்கள் யாரும் வாங்காமல் இருந்தால் ரேஷன் கடையில் வாங்கிக் கொள்ளலாம்.\nஓட்டப்பிடாரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். அதனால் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். குழந்தைகள் தத்தெடுப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அதன்படி மட்டுமே தத்தெடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறையை மீறி தத்தெடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பாதுகாப்பு அலுவலர் தடை செய்யப்பட்ட பொருட்கள், கலப்பட உணவு பொருட்களை கண்டறிவது, ஓட்டல்களுக்கு உரிமம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.\nதாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொடுப்பது நிறுத்தப்பட்டு உள்ளது. தினமும் தொழிற்சாலைகளுக்கு 40 எம்.எல்.டி. தண்ணீர் வரை தேவைப்படுகிறது. இதனால் கழிவுநீரை சுத்திகரித்தும், கடல்நீரை குடிநீராக மாற்றியும் தொழிற்சாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆலந்தலையில் கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ளது. இதுவரை திட்டத்துக்கு உரிய அனுமதி அளிக்கப்படவில்லை. இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.\n1. ���ய்யா வைகுண்டர் பிறந்த நாள்: தூத்துக்குடி மாவட்டத்திற்கு 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு\nஅய்யா வைகுண்டர் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு 4-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.\n2. கிராமசபை கூட்டத்தில் இலவச வெள்ளாடு பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் இலவச வெள்ளாடு பெற கிராமசபை கூட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.\n3. கடையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் துணிப்பை கொண்டு செல்ல வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு\nகடையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் துணிப்பை கொண்டு செல்ல வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.\n4. தூத்துக்குடியில் இரவு நேர விமான போக்குவரத்து மே மாதம் தொடக்கம் - அதிகாரி தகவல்\nதூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமான போக்குவரத்து மே மாதம் தொடங்குகிறது என்று விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கூறினார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-\n5. மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னிமலை அருகே பயங்கரம்: கணவன்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2019-02-22T09:05:49Z", "digest": "sha1:X32KH4QXSXDOEFRYKDZOJ7KV5SLWUCDQ", "length": 8658, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "விஷாலிற்கு டும்டும்? – தெலுங்குப் பெண்ணை மணமுடிக்கின்றார்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\n – தெலுங்குப் பெண்ணை மணமுடிக்கின்றார்\n – தெலுங்குப் பெண்ணை மணமுடிக்கின்றார்\nநடிகர் விஷால் விரைவில் தெலுங்குப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால், தமிழ் நடிகர்கள் சங்கத்திலும், தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார்.\nநீண்ட நாட்களாக திருமணம் செய்யாமால் இருந்து வரும் விஷால், சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரை காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், அதற்கு அவர்கள் இருவருமே மறுப்புத் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் நடிகர் விஷால் நடிகர் சங்கக் கட்டடம் கட்டிய பின், அதன் திருமண மண்டபத்தில் நடக்கும் முதல் கல்யாணம் தன்னுடையதுதான் என்று தெரிவித்திருந்தார்.\nநடிகர் சங்கத்திற்கான கட்டடம் டிசம்பர் மாதம் கட்டி முடிக்கப்பட உள்ள நிலையில், நடிகர் விஷால��� தெலுங்கு பெண் ஒருவரைத் திருமணம் செய்ய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ்நாட்டு மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் – தமன்னா\nதமிழ்நாட்டில் மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்துகொள்ள தயாராகவுள்ளதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார\nமனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம் – தம்பி ராமையா\nமனிதன் மனிதனாக இருப்பதற்கு திருமணமே காரணம் என நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா தெரிவித்துள்ளார்.\nதாலி கட்டத் துடிக்கும் காதலன் – திருமணத்தை தள்ளிப் போடும் நடிகை\nதிறமையான, வெற்றிகரமான நடிகை ஒருவர் திருமணம் என்ற பெயர் கேட்டாலே அலறுகிறாராம். அவர் வெற்றிகரமான நடிகை\nஅஞ்சலி என்னைக் காதலிக்கவில்லை: நடிகர் ஜெய்\nநடிகை அஞ்சலி என்னைக் காதலிக்கவில்லை என நடிகர் ஜெய் குறிப்பிட்டுள்ளார். ‘எங்கேயும் எப்போதும்\b\nகுருவாயூர் கோயிலில் ஒரேநாளில் அதிக ஜோடிகளுக்கு திருமணம்\nகுருவாயூர் கோயிலில் நேற்று 207 ஜோடிகளுக்கு ஒரேநாளில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக அங்கு அத\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/68976/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-02-22T08:19:42Z", "digest": "sha1:4UAMSJ4PSJO3M2ZDLUSNJJTMLGBPFFMF", "length": 12863, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nநீளமாக நகம் வளர்க்கும் பழக்கம் இல்லாத பெண் டைப்பிஸ்ட்கள் தேவை\n1 மேடம் ,நீங்க ராஜ துரோகம் பண்ணிட்டதா சொல்றாங்களே அவங்க கொள்ளை அடிச்சதை நான் கொள்ளை அடிச்சேன்,இது தப்பா அவங்க கொள்ளை அடிச்சதை நான் கொள்ளை அடிச்சேன்,இது தப்பா ============ 2 எல்லா பாடத்துலயும் பாஸ் ஆன உங்க பையன் ஒரு பாடத்துல மட்டும் பெயில் ஆகிட்டானாமே ============ 2 எல்லா பாடத்துலயும் பாஸ் ஆன உங்க பையன் ஒரு பாடத்துல மட்டும் பெயில் ஆகிட்டானாமேஏன் அவன் விஜய்\"ரசிகன்.\"வரலாறு\" புக்கை தொடக்கூட மாட்டானாம் ============== 3 யாமம் என்றால் கருப்பு. யாமினி என்றால் கருப்பழகி என்று சொல்லலாம். அதெப்டி டீச்சர்\n2 +Vote Tags: சினிமா அரசியல் சிரிப்பு\nஎந்த நாட்டுக்குப்போனாலும் அங்கே இருக்கற கார்ப்பரேட் கம்ப்பெனிகளுக்கு கிலி கொடுக்கற ஒரு கார்ப்பரேட் க்ரிமினல் சொந்த நாட்டுக்கு விசிட் அடிக்கறார், யா… read more\n1 அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் # # அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிட… read more\n1 அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் # # அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிட… read more\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\n1 பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய் \"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா… read more\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\n1 பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய் \"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா… read more\nவாடகைக்கே,கட்டாது\"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 வாடகைக்கே,கட்டாது\"போலயே ======================== 2 #KeralaFloods ================ 3 ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nவாடகைக்கே,கட்டாது\"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 வாடகைக்கே,கட்டாது\"போலயே ======================== 2 #KeralaFloods ================ 3 ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\nஇதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம் 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம்\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\nஇதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம் 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம்\nகேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000.\n1 நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வெள்ள பாதிப்பில் நீச்சல்\"கற்காமல் இருப்பது பெ… read more\nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்.\nபுல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது \nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nசார் கொஞ்சம் வெளியே வரீங்களா\nதுப்பறியும் காந்த் : சிநேகிதன்\nலஞ்சத்தின் த்ரீ டைமன்ஷன் : செந்தழல் ரவி\nஞாபகம் வருதே � 1 : விஜய்\nஇன்னும் கிளிகள் : மாதவராஜ்\nஊளமூக்கி : ஈரோடு கதிர்\nவழியனுப்பிய ரயில் : உமாசக்தி\nபொடிப் பயலுவ : Surveysan\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/11355-Kanchi-Maha-Periyava-Astonishing-Experience", "date_download": "2019-02-22T08:32:51Z", "digest": "sha1:VNCEP5SH7FKECTJ6LFTPZPH6WTAUBSFU", "length": 17767, "nlines": 348, "source_domain": "www.brahminsnet.com", "title": "Kanchi Maha Periyava - Astonishing Experience", "raw_content": "\nஅம்பிகையே மகா பெரியவர் பூஜை செய்யும்போது நேரில் வருகிறாள்.குழந்தையாக மகா பெரியவர் மடியிலேயே அமர்ந்து தானும் சிவ பூஜை செய்கிறாள் என்றால், மகா பெரியவர் எத்துணை பெரிய மகான்\nசின்னப் பெண் குழந்தை ஒருத்திக்கு அவ ஆசைப்பட்டுக் கேட்ட ஒரு பொருளைத் தந்த சம்பவம் நெகிழ்ச்சியானது.\nஒரு சமயம் பரமாச்சார்யார், காஞ்சி மடத்துல சந்திரமௌலீஸ்வர பூஜை செய்துகொண்டு இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல அந்த பூஜை நடக்கும். நடுவுல எதுக்காகவும் நிறுத்த மாட்டார். ஆராதனை நடத்தறப்ப பேசவும் மாட்டார். மகா பெரியவர் பூஜை பண்றதை தரிசிக்க வந்த கூட்டம் கூடம் முழுக்க நிரம்பி வழிஞ்சுது.\nவழக்கப்படியான ஆராதனைகளை செய்து கொண்டு இருந்தார் மகா பெரியவர். பார்க்க வந்திருந்த பக்தர் கூட்டத்துல ஒரு பாட்டி தன்னோட பேத்தி கூட தொலைவில் ஒரு மூலையில உட்கார்ந்து இருந்தாங்க. பெரியவா பூஜை பண்றதை பார்த்துக்கிட்டு இருந்த சமயத்துல அந்தப் பாட்டிதன் பேத்தி கிட்ட ஏதோ சொல்றதும், அந்தக் குழந்தை, \"ஊஹூம், முடியாது... இப்பவே\"ன்னு சொல்லி அடம் பிடிக்கறதுமாக இருந்ததை எல்லாரும் பார்த்தாங்க.\nகுழந்தை வீட்டுக்குப் போகத்தான் அடம் பிடிக்குது. பாட்டிசமாதானப்படுத்தறாங்கன்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா, கொஞ்ச நேரத்துல அந்தக் குழந்தை, \"அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்..\"னு கேட்டு அழறது எல்லாருக்கும் சத்தமாகவே கேட்டுச்சு.\nபாட்டி எவ்வளவு சமாதானப்படுத்திப் பார்த்தும் குழந்தை அடம் பிடிக்கறதை நிறுத்தவே இல்லை. எல்லாரும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறார்கள். குழந்தை சமாதானம் ஆகிற மாதிரியும் தெரியலை. எந்தக் குழந்தையோட பட்டுப் பாவாடையைப் பார்த்து அப்படிக் கேட்குதுன்னும் புரியலை.\nஅந்த சமயத்துல யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயத்தைப் பண்ணினார் மகா பெரியவர் செய்துகிட்டு இருந்த பூஜையை நிறுத்தி விட்டு, அந்தப் பாட்டியை சைகையால கிட்ட ��ூப்பிட்டார்.\nஎல்லாரும் இப்போ அந்தப் பாட்டியையும் பேத்தியையுமே பார்த்தாங்க. பூஜைக்கு இடைஞ்சல் பண்றத்துக்காக கண்டிக்கப் போறார், வெளியில போகச் சொல்லப் போறார், இப்படி ஆளுக்கு ஒரு மாதிரி நினைக்கத் தொடங்கினாங்க.\nபாட்டி கூச்சத்தோட நெளிஞ்சுகிட்டே பெரியவா முன்னால வந்தாங்க. அன்போட அவர்களைப் பார்த்த பெரியவர், ஆசீர்வாதம் செய்யற மாதிரி கையாலே ஜாடை காண்பிச்சார்.\nஅதுக்கப்புறம் மடத்து சிப்பந்தி ஒருத்தரை ஜாடையால கூப்பிட்டு, குழந்தை கேட்கிற மாதிரி ஒரு பாவாடையைக் கொண்டு வரும்படி ஜாடையாலேயே சொன்னார்.\nஇப்போ மாதிரி, ரெடிமேடா பட்டுப் பாவாடை எல்லாம் கிடைக்காத காலகட்டம் அது. அதுலயும் கண்டிப்பா அஹிம்சா பட்டு தான் உபயோகப்படுத்தணும்கறது பெரியவாளோட கட்டளை. இப்படிப்பட்ட சமயத்துல எங்கே இருந்து அப்படி ஒரு பட்டுப் பாவடையை வாங்கிட்டு வர்றதுன்னு குழம்பினார் மடத்து சிப்பந்தி.\nஆனா, சொல்லி வைச்ச மாதிரி, மடத்துக்குப் பக்கத்துல இருந்த கடையிலேயே அந்தக் குழந்தைக்கே அளவு எடுத்துத் தைச்சு வைச்ச மாதிரி பச்சைக் கலர்ல ஒரு பட்டுப் பாவாடை கிடைச்சுது.\nவாங்கிட்டு வந்து தந்ததும், அந்தப் பாவாடையை குழந்தைக்கு கட்டிவிடும்படி ஜாடையாவே சொன்ன பெரியவர், அவளை அப்படியே மணையில் உட்கார வைச்சு கன்யா பூஜை பண்ண ஆரம்பிச்சுட்டார்.\nஎல்லாருக்கும் ஆச்சரியம். பாட்டிக்கு நெகிழ்ச்சி. குழந்தைக்கு பச்சைப்பட்டுப்பாவாடை கிடைச்ச சந்தோஷம். இப்படி எல்லாமும் சேர்ந்து அன்றைய பூஜை ஆனந்தமா நிறைவடைஞ்சது.\nஇது நடந்து ஒரு மாதத்துக்கு அப்புறம் மடத்துக்கு அழுதுகிட்டே வந்தாங்க அந்தப் பாட்டி. தன்னோட பேத்தி இறந்துட்டதா சொன்னாங்க.\nமகா பெரியவர் கொஞ்சமும் சலனம் இல்லாம, அந்தப் பாட்டியைப் பார்த்தார். \"அன்னிக்கு நான் சந்திரமௌலீஸ்வர பூஜை பண்ணினபோது, பச்சைப் பட்டுப் பாவாடை கட்டிண்டு இருந்த இன்னொரு குழந்தை இருக்கறதா உன் பேத்தி சொன்னாளே நினைவிருக்கா மற்ற யாருக்குமே அப்படி ஒரு குழந்தை இருந்ததாகவே தெரியாதபோது, அவமட்டும் எப்படிப் பார்த்தா மற்ற யாருக்குமே அப்படி ஒரு குழந்தை இருந்ததாகவே தெரியாதபோது, அவமட்டும் எப்படிப் பார்த்தா \nதிருதிருன்னு விழிச்சாங்க பாட்டி. சுத்தி இருந்த எல்லாரும், பெரியவர் ஏதோ சொல்லப் போறார்னு ஆச்சர்யமா பார்த்தாங்க.\n\"நா���் பூஜை செய்தப்ப, அம்பிகை பாலா வந்து என் மடியில உட்கார்ந்து தானும் சேர்ந்து சிவனுக்கு அர்ச்சனை செய்துகிட்டு இருந்தா. அவளைத்தான் உன் பேத்தி பார்த்திருக்கா. பாலாம்பிகை கட்டிக்கிட்டு இருந்த மாதிரியே தனக்கும் பாவாடை வேணும்னு கேட்டிருக்கா.\nதெய்வத்தையே நேரடியா தரிசனம் பண்ணின உன் பேத்தி மகா புண்ணியம் பண்ணினவ. அவ நேரடியா மோட்சத்துக்கே போயிட்டா... அதனால கவலையேபடாதேம்மா...\nஅமைதியாகச் சொன்னார் மகா பெரியவர். அம்பிகையே அவர் பூஜை செய்யும்போது நேரில் வருகிறாள். குழந்தையாக அவர் மடியிலேயே அமர்ந்து தானும் சிவ பூஜை செய்கிறாள் என்றால், அவர் எத்துணை பெரிய மகான்\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/puduchery/page/5?filter_by=random_posts", "date_download": "2019-02-22T09:05:46Z", "digest": "sha1:OPVGX4O3HKNSY7B7PWCNEZRV4RSYQNZX", "length": 7951, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "புதுச்சேரி | Malaimurasu Tv | Page 5", "raw_content": "\nதலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் | அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகள் பங்கேற்பு\nஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை – பிரேமலதா விஜயகாந்த்\nஎருதுவிடும் விழாவில் கலவரம் | வாக்குவாதம் முற்றி போலீசார் வாகனம் மீது கல்வீச்சு\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும்…\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nபுதுச்சேரியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு..\nமுதலமைச்சர் பழனிச்சாமியுடன் புதுச்சேரி ரங்கசாமி சந்திப்பு..\nஒகி புயலால் காணாமல் போன கடலூர் மீனவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு.\nபக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து வழிபாடு..\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்\nவாஜ்பாயின் அஸ்திக்கு, முதலமைச்சர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை..\nபுதுச்சேரி சார்பில் உறுப்பினர்கள் நியமனம்..\nசட்டப்பேரவைக்குள் நுழைய முயன்ற பாஜக-வைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்களை காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nபுதுச்சேரியில் நடைபெற்ற பாய்மர படகு போட்டியினை முதல்வர் நாராயணசாமி, பிரான்ஸ் நாட்டு துணை தூதர்...\nபுதுச்சேரி மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்துவிட்டது : எம்.பி. கண்ணன் குற்றச்சாட்டு.\nகாவல் துணை இயக்குனரின் புத்தகம் வெளியீடு விழாவில் முதல்வர் நாராயணசாமி மற்றும் துணை நிலை...\nபுதுச்சேரியில் அரசு பேருந்தை தீ வைத்து எரித்தவர்கள் கைது\nமுதலமைச்சர் சட்டத்தை மதிக்காமல் நடந்துகொள்கிறார் – ஆளுநர் கிரண்பேடி\nதனியாக இருக்கும் பெண்களை கொலை செய்து நகை கொள்ளை | 4 ஆண்டுகளுக்குப் பின்...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://equalground.wordpress.com/2012/04/19/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%87-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-02-22T09:17:51Z", "digest": "sha1:5NFW5Q4WD3SEJ3V5BVUKHYPSWUYE6I66", "length": 12528, "nlines": 133, "source_domain": "equalground.wordpress.com", "title": "“உண்மையிலஇ ஒவ்வொரு நாளும் மகளிர் தினமேஇ நாம் அவர்களுக்குரிய கௌரவத்தை ஒவ்வொரு நாளும் அளிக்கவேண்டும.; சிறந்த பண்புகளுடன் அன்புடன் அவர்களை பார்க்கவேண்டும்; மதிகக்கவேண்டும். அதேவேலை மனித உடலுக்கு உயிர் அளித்தமைக்கு அவர்களுக்கு நன்றி செலுத்தவேண்டும்.” | EQUAL GROUND", "raw_content": "\n“உண்மையிலஇ ஒவ்வொரு நாளும் மகளிர் தினமேஇ நாம் அவர்களுக்குரிய கௌரவத்தை ஒவ்வொரு நாளும் அளிக்கவேண்டும.; சிறந்த பண்புகளுடன் அன்புடன் அவர்களை பார்க்கவேண்டும்; மதிகக்கவேண்டும். அதேவேலை மனித உடலுக்கு உயிர் அளித்தமைக்கு அவர்களுக்கு நன்றி செலுத்தவேண்டும்.”\nஈகுவல் கிரௌண்ட் நிறுவனமானது மகளிர் தின கொண்டாட்டத்தை இம்முறை பிரதானமாக இலங்கையில் உள்ள பெண்கள் வன்முறையை குறிப்பாகஇ ஓரின ஈறார் பெண்கள் மற்றும் திருனர் சமுதாயத்தை தொனிபொருலாககொண்டு கொண்டாடப்பட்டது.\nநிகழ்வானது 9மார்ச் 2012 அன்று கோதே நிறுவனததில்; நடைபெற்றதுஇ நிகழ்வில்இஅரசு சாரா நிறுவனகள் மற்றும் தனியார் துறையை சார்ந்த பெண்கள் மட்டும்.கலந்துகொண்டனர்.\nநிகழ்வில் பிரதான பேச்சாளராக நோர்வே உயர்ஸ்தானிகர் மதிப்புக்குரிய ஹில்டே ஹரல்ஸ்டாத் தனது உரையை நிகழ்த்தினர.; அவர் தனது உரையில் நோர்வே நாட்டில் பெண்கள் வன்முறையை பேசிய அதே வேலை ஈகுவல் கிரௌண்ட ;நிறுவனமானது குறிபிடத்தக்க அர்ப்பணிப்பை இலங்கையில் உள்ள பாலின வன்முறை மற்றும் பெண்கள் வன்முறைக்கு ஒழிப்பதற்கு செயற்படுகிறது என்பதனை குறிபிட்டார்.\nஇம்முறை நிகழ்வில் பிரதானமாக திருனர் பெண்களுக்கு இடம் ஒதுக்கபட்டது. அதில் ஆரம்ப பூஜை நடனம் மற்றும் திருனர் பெண்ணான சசி குமார் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதில் குறிப்பாக அவருடைய வாழ்கையில் நிகழ்ந்த வன்முறைகள் அதனால் அவருக்கு ஏற்பட்ட விபரிதங்களை எம்மத்தியில் பகிர்ந்துகொண்டார.; அதன்பின்னர் ஆகாச குசும் குழுவின் அலங்கார நடன அணிவகுப்பும் நடைபெற்றது.\nநிகழ்வில் ஈக்வல் கிரௌண்டின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஷன பலமேH கல்தேற பேசுகையில் அவர் குறிப்பிட்டது பெண்கள் பெருமளவில் இலங்கையில் மாத்திரமல்ல உலகாளாவில் பதிகக்கபடுகின்றனர் என்று அதிலும் பெறப்பட்ட புள்ளி விவரப்படி பெண்கள் தமது பாலின அடிப்படை காரணமாக கீழ்த்தரமாக வகுக்கபடுகின்றனர் என்றும் குறிப்பிட்டாH. மேலும் கூறுகையில் உலக மக்கள் தொகையில் பார்க்கையில் பெண்கள்மிதன பாகுபாடு மிகவூம் கீழ்த்தரமாகவே உள்ளன என்பதனை குறிப்பிட்டார்.\nபிரதானமாக பெண்கள் உலகாளவில் பாராளுமன்றத்தில் 20 சத விதமான ஆசனங்களை ஒதுக்குகின்றனரஇ; அதிலும் இலங்கையில் 5 சத விதமான ஆசனங்களையே ஒதுக்குகின்றனர்இ மேலும் 27 மில்லியன் இடம்பெயர்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவார்கள். இதில் பெருபாலும் வறுமையில் பதிக்கப்பட்ட பெண்களே.; மேலும் எழுத்தறிவூ குன்றிய மக்களில் முன்றில் இரண்டு பகுதியிணர் பெண்கள் என்பதனை பிரதானமாக குறிப்பிட்டார். பொதுவாக பெண்கள் ஆண்களுக்கு சமமாக வேலைசெய்தாலும் அவர்களுக்கான ஊதியம் குறைவாகவே அளிக்கபடுகிறது. இதில் மக்கள் தொகையில் 52 சத விதமாக இருந்தும் பெண்கள் தொடர்பான வன்முறைக்கு சரியான தீர்வினை பெறமுடியாமல் இருப்பதனை குறிப்பிட்டார் ���ேலும் பேசுகையில் அவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பலவகை உள்ளன இருத்தும் அவை இருபாலிணை உறவூ பெண்களை பொறுத்தவரையில் அவர்களின் பாலினம் தொடர்பாகவே இடம்பெறுகின்றது இருந்தும் ஓரின மற்றும் ஈறார் பெண்கள் அவர்களின் பாலின நாட்டம் தொடர்பாகவூம் பாலினம் தொடர்பாகவூம் பெருமளவில் பகுபாட்டுக்கு தள்ளபடுகின்றனர் என்பதனை குறிபிட்டார்.\nஈகுவல் கிரௌண்ட் நிறுவனமானது தமது பெண்கள் தின போஸ்டர் மற்றும் விளம்பர பிரச்சாரத்தை இலங்கையில் பிரதான செய்தி சஞ்சிகையில் பிரசுரித்தது.\nஈகுவல் கிரௌண்ட் மற்றும் வோமேன் ஒன் டாப் இணைந்து அனைத்து பெண்கள் சார்பாக அவர்களின் உரிமைக்காக மற்றும் பாலின நாட்டம் பாலின அடையாளம் என்பவற்றிக்காக பாடுபடுகிறது மற்றும் அனைத்து இலங்கை வாழ் பெண்களுக்கும் சமனான உரிமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2018076", "date_download": "2019-02-22T09:18:09Z", "digest": "sha1:PISAFAMZOUY2BLNQRBLGNYIZ7WB2KCBT", "length": 16639, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "| கடையை காலி செய்ய கூறி தகராறு: 4 பேருக்கு வலை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகடையை காலி செய்ய கூறி தகராறு: 4 பேருக்கு வலை\nதே.மு.தி.க.,வுக்கு, 5 'சீட்' பேச்சில் முடிவு\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம் பிப்ரவரி 22,2019\nஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை பிப்ரவரி 22,2019\n'காஷ்மீர் தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்த மோடி' பிப்ரவரி 22,2019\nதனித்து விடப்பட்ட சிறு கட்சிகள்...திகைப்பு\nபுதுச்சேரி:ஒர்லையன்பேட்டையில் கடையை காலி செய்ய கூறி தகராறு செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nமுதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்; ஒர்லையன்பேட்டை,திருவள்ளுவர் சாலையில் அலுமினிய பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.\nஇந்த கடையின் உரிமையாளர் அரியாங்குப்பத்தை சேர்ந்த சக்தி என்பவருக்குகடையை விற்பனை செய்துவிட்டார். இந்நிலையில், ஜெயக்குமார் சரியாக கடை வாடகை கொடுக்கவில்லை. இதனால் சக்தி, ஜெயக்குமாரிடம் 2 வருடம்அவகாசம் தருகிறேன் அதற்குள் கடையை காலி செய்ய வேண்டும் என்று கூறினார்.\nஆனால், ஜெயக்குமார் கடையை காலி செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சக்தி தனது நண்பர்கள் 3 பேருடன் சென்று ஜெயக்குமாரை திட்டி, தகராறில் ஈடுபட்டார்.\nஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில், ஒர்லையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சக்தி உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1. காங்., கூட்டணி கட்சிகள் இன்று ஆலோசனை\n3. நித்திய கல்யான பெருமாள் தெப்பத்தில் அருள்பாலிப்பு\n4. பெண்ணை தாக்கியவருக்கு வலை\n5. வடுக்குப்பம் அரசு பள்ளியில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய பு��ிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2018/sep/09/107-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF--%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-7-2994751.html", "date_download": "2019-02-22T08:57:13Z", "digest": "sha1:OPYY3ZJESKAGCLIXN3LVZ6QGOLQMSXNN", "length": 18422, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "107. கோழை மிடறாக கவி- பாடல் 7- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம்\n107. கோழை மிடறாக கவி- பாடல் 7\nBy என். வெங்கடேஸ்வரன் | Published on : 09th September 2018 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாளும் மிகு பாடலொடு ஞானமிகு நல்ல மலர் வல்ல வகையால்\nதோளினொடு கை குளிரவே தொழும் அவர்க்கு அருள் செய் சோதி இடமாம்\nநீள வளர் சோலை தொறு நாளி பல துன்று கனி நின்றது உதிர\nவாளை குதி கொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே\nநாளி=தென்னை; வாளை=ஒரு வகை மீன்கள்; ஞானமிகு=சிவஞானம் மிகுந்து; தோளினொடு கை குளிரவே=பெருமானை வழிபட்ட மகிழ்ச்சியினால் மனம் குளிர்ந்து போன்று உடல் உறுப்புகளும் குளிர்ந்த நிலை; மிகு பாடல்=மிகுந்த பாடல்; ஞானமிகு நல்ல மலர்= சிவபெருமான் விரும்பும் எட்டு அக மலர்கள், கொல்லாமை, அருள், ஐம்பொறி அடக்கம், பொறுமை, தவம் வாய்மை அன்பு அறிவு ஆகிய சிறந்த குணங்கள்; துன்று கனி= அடர்த்தியான கனிகள்;\nதோளைக் குளிரத் தொழும் அடியார் என்று சம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு அப்பர் பிரான் தோளைக் குளிரே தொழுவேன் என்று கூறும் பாடல்களை நமக்கு நினைவு படுத்துகின்றது. திருவையாறு பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.03.04) இளம் மலர்கள் தூவி தோளைக் குளிர பெருமானைத் தொழுவேன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெய்வளை= நெருக்கமாக கைகளில��� வளையல்கள் அணிந்தவள், இங்கே உமை அம்மையை குறிக்கின்றது. துறை இளம் பன்மலர்=நீர்நிலைகளை அடுத்து உள்ள இடங்களில் வளரும் மலர்கள்; குளிர்தல்=மகிழ்தல். ஆலும்=ஒலிக்கும்;\nபிறை இளம் கண்ணியினானைப் பெய்வளையாளொடும் பாடித்\nதுறை இளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்\nஅறை இளம் பூங்குயில் ஆலும் ஐயாறு அடைகின்ற போது\nசிறை இளம் பேடையொடாடிச் சேவல் வருவன கண்டேன்\nகண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்\nஉள்ளம் மகிழ்வுடன் இருந்தால் தோள்கள் விம்முவது இயற்கை. தனது உள்ளம் மகிழ்ந்து இருந்த காரணத்தால், தனது தோள்களும் மகிழ்ந்து இருந்த நிலை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபிரானின் புகழினை மகிழ்ந்து பாடும் பெண்கள், தங்களது உள்ளங்கள் மகிழ்ச்சியால் நிறைந்து இருந்தமையால் அவர்களது தோள்களும் விம்மிப் புடைத்து இருந்த நிலையினை மற்றொரு பெண்ணுக்குச் சுட்டிக்காட்டி பாடும் பாடல்களை தோணோக்கம் என்ற தலைப்பின் கீழ் மணிவாசகர் திருவாசகத்தில் அருளி இருப்பது இங்கே நினைவு கூறத் தக்கது. கல் போன்ற தனது மனத்தினை உருக்கிய சிவபெருமான், தனது நெஞ்சினுள்ளே புகுந்து கொண்டமையால் உலகம் தன்னை அறிந்து கொண்டதாகக் கூறும் பெண்மணி தனது தோள் விம்மிப் புடைத்துள்ள நிலையினைக் காணுமாறு தனது தோழியிடம் கூறும் பாட்டு இது.\nகற்போலும் நெஞ்சம் கசிந்து உருகக் கருணையினால்\nநிற்பானைப் போல் என் நெஞ்சினுள்ளே புகுந்து அருளி\nநற்பால் படுத்து என்னை நாடறியத் தான் இங்ஙன்\nசொற்பாலது ஆனவா தோணோக்கம் ஆடாமோ\nபாவநாசப் பதிகத்தின் பாடல்களில் (4.15.5 & 4.15.9) இறைவனைத் தனது தோள்கள் குளிரத் தொழுததாக அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். குருமணி=நல்ல நிறமுடைய மாணிக்கம்: குடமூக்கு=கும்பகோணத்தில் உள்ள கும்பேசர் கோயில். உள்ளம் மகிழ்ச்சியுடன் இருந்ததால், உடலும் குளிர்ந்ததாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். விடமுணி= விடத்தை உண்டவன்;\nகோலக்காவில் குருமணியைக் குடமூக்கு உறையும் விடமுணியை\nஆலங்காட்டில் அந்தேனை அமரர் சென்னியாய் மலரைப்\nபாலில் திகழும் பைங்கனியைப் பராய்த்துறையெம் பசும்பொன்னைச்\nசூலத்தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே\nஉள்ளம் குளிர்ந்து மகிழ்ச்சியாக இருந்ததால் உடலும் குளிர்ந்து காணப்பட்டது என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு திரு���ாசக பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. கண்ணப்ப நாயனார் செய்த பூஜைகளை மிகவும் விருப்பமுடன் ஏற்றுக்கொண்ட சிவபெருமானின் உடல் குளிர்ந்ததாக மணிவாசகர் தோள்நோக்கம் பதிகத்தின் மூன்றாவது பாடலில் கூறுகின்றார். சேடு=பெருமை; பொருள்=ஆகமப் பொருள். ஆகம விதிகளின் படி செய்யப்படுகின்ற பூசையினை மகிழ்ந்து ஏற்றுக் கொள்வது போல் கண்ணப்பர் செய்த பூஜையை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார் என்று இங்கே கூறுகின்றார்.\nபொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச்\nசெருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்\nவிருப்புற்று வேடனார் சேடு அறிய மெய் குளிர்ந்து அங்கு\nஅருள் பெற்று நின்றவா தோள்நோக்கம் ஆடாமோ\nபாவநாசப் பதிகத்தின் ஒன்பதாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. அப்பர் பிரான் சிவபிரானை, ஆலவாயெம் அருமணி என்று குறிப்பிடுகின்றார். அபிடேக பாண்டியன் என்ற மன்னனுக்கு மணிமுடிகள் செய்யும் பொருட்டு, விலை உயர்ந்த மாணிக்கக் கற்களை அளிப்பதற்காக, மாணிக்க வணிகர் போல் வேடம் தரித்து வந்த ஆலவாய் அண்ணல் புரிந்த திருவிளையாடல், திருவிளையாடல் புராணத்தில் மிகவும் விவரமாக சொல்லப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் வண்ணம், ஆலவாய் மாணிக்கம் என்று அப்பர் பிரான் கூறுவதாக சில சான்றோர்கள் விளக்கம் அளித்துள்ளனர். நிமிர்ந்த தோள்கள் என்று பெருமானின் தோள்வலிமை இங்கே கூறப்படுகின்றது. தோற்றம்=பிறவி\nசோற்றுத்துறையெம் சோதியைத் துருத்தி மேய தூமணியை\nஆற்றில் பழனத்தம்மானை ஆலவாயெம் அருமணியை\nநீற்றில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்தெம் நிலாச்சுடரைத்\nதோற்றக் கடலை அடலேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே\nதினமும் மிகுந்த பாடல்கள் கொண்டு பெருமானின் புகழினைப் பாடியும், சிவஞானம் மிகுந்தவர்களாய் பெருமானுக்கு உகந்த எட்டு அக மலர்களாகிய சிறந்த குணங்களுடன் (கொல்லாமை, அருள், ஐம்பொறி அடக்கம், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு) பெருமானை வழிபட்டு, தாங்கள் செய்யும் வழிபாட்டினால் உள்ளமும் உடலும் குளிர்ந்து தொழுகின்ற அடியார்களுக்கு அருள் புரியும் சோதி உறைகின்ற இடம் திருவைகா தலமாகும். நீண்டு வளர்ந்த சோலைகளில் உள்ள தென்னை மரங்களின் அடர்ந்த குலைகளிலிருந்து கீழே உதிரும் முதிர்ந்த காய்கள் எழுப்பும் ஓசை கேட்டு நீர் நிலைகளில் வாளை ம���ன்கள் துள்ளி குதித்து அருகிலுள்ள மலர் மொட்டுகளின் மீது பாய்வதால், தேன் நிறைந்த அந்த மொட்டுகள் விரிந்து மலர, தேன் மணமும் மலரின் நறுமணமும் கலந்து பரவும் வயல்களைக் கொண்ட தலம் திருவைகா ஆகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16120", "date_download": "2019-02-22T08:53:56Z", "digest": "sha1:MXBO2WYSFSTP7QQJQHV57UCYHIDFL2MF", "length": 14439, "nlines": 132, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 05. 10. 2018 - இன்றைய இராசி பலன்கள்", "raw_content": "\n05. 10. 2018 - இன்றைய இராசி பலன்கள்\nஇன்று குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய கசப்புகள் மாறும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று எதிர்ப்புகள் அகலும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சி��ப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். அதேநேரம் தான் உண்டு தன் வேலையுண்டு என்கிற ரீதியில் பணியாற்றி அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் ஒதுங்கி இருங்கள். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று உடன்பணிபுரிவோர் உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். மற்றபடி போட்டிகளை சாதுர்யமாக சமாளிக்கவும். மேலும் படிப்படியாகத்தான் வளர்ச்சி உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று ஓரளவு வருமானத்தைக் காண்பீர்கள். பலரின் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். மற்றபடி பணியாட்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். வழக்கு விவகாரங்களில் கவனத்துடன் இருக்கவும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். பேச்சாற்றல் அதிகரிக்கும். துறையில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்துவீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று பெண்மணிகளுக்கு அமைதியான நாளாக அமைகிறது. தெய்வ வழிபாட்டில் சிரத்தையுடன் ஈடுபடுவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். சகோதர, சகோதரிகள் தேவைக்கேற்ப உதவிகளைச் செய்வார்கள். ஆனால் வருமானம் சுமாராகவே இருக்கும். தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்கமாட்டீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று இதுவரை இல்லத்திற்கு வராத உறவினர்கள் இன்று வருவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபடுவீர்கள். ஆனாலும் அனைத்து விஷயங்களும் முடியும் வரை ஒரு பயம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று ராசிநாதன் குருவின் கருணையினால் தைரியத்துடன் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். கஷ்டங்களை திறமையாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். நுட்பமான விஷயங்களிலும் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்து சேர்ந்து உங்களை திக்குமுக்காட வைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\n22. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n21. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n03. 12. 2018 - இன்றைய இராசி பலன்கள்\n20. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n30. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n17. 11. 2018 - இன்றைய இராசிப் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2014/03/tamil-blogging-day-1.html", "date_download": "2019-02-22T08:46:15Z", "digest": "sha1:LIKQ775YERLZUHVGRN3ZBWVNULJ72ITK", "length": 53767, "nlines": 352, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: பதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் ஒன்று", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் ஒன்று\nதிடிரென்று ஒரு எண்ணம் சமகால பதிவுலகம் பற்றி பதிவர்கள் என்ன நினைகிறார்கள். அனைவரும் கூறுவது போல் நிஜமாகவே பதிவுலகம் சோம்பிவிட்டதா அல்லது முழுக்க முழுக்க பேஸ்புக்கில் தஞ்சம் புகுந்துவிட்டதா அல்லது முழுக்க முழுக்க பேஸ்புக்கில் தஞ்சம் புகுந்துவிட்டதா எழுத ஆள் இல்லையா அல்லது படிக்க ஆள் இல்லையா என்றெல்லாம் எழுந்த கேள்விகளுக்கு சக பதிவர்களிடம் கேள்வி கேட்டு பதில் பெறலாம் என்று நினைத்து என்னால் தொடர்புகொள்ள முடிந்த பெரும்பாலான பதிவர்களைத் தொடர்பு கொண்டேன்.\nஅலுவல் காரணமாக சிலரால் மட்டும் பதில் தர இயலவில்லையே தவிர முப்பதிற்கும் மேற்பட்ட பதிவர்கள் தங்கள் பார்வையை பதிவு செய்து எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தனர். அவர்கள் அத்தனை பேருக்கும் மிக்க நன்றி. நம் சக பதிவர்களுடைய பார்வைகள் இந்த வாரம் முழுவதும் இங்கு பதிவு செய்யப்படும். ஒரு ஆரோக்கியமான விவாதகளமாக இந்த வாரம் அமைய வேண்டும் என்பது எண்ணம்.\nஇன்றைய தமிழ் பதிவுலகம் ஆரோக்கியம் இல்லாத மாதிரி. தான் எனக்கு தோன்றுகிறது. வளர்ந்த பதிவர்கள் எம்மைப் போன்ற வளரும் பதிவர்களை வழி நடத்தவில்லை. தவறுகளை சுட்டிக் காட்டவில்லை. மனதார பாராட்டுவதிலும் கஞ்சத் தனம். வழங்கும் கருத்திலும் ஆகா அருமை என்று அதிலும் கஞ்சத் தனம். அதையும் படித்து போடுகிறார்களா அதுவும் கிடையாது... பெரும்பாலும் குழுவாகவே செயல் படுகிறார்கள்....\nஇணையம் தந்திருக்கும் மேடை இது.இவர் தான் எழுதலாம் இதை தான் எழுதலாம் ஆசிரியரின் நிபந்தனைக்கு உட்பட்டது என்றெல்லாம் எல்லை வகுக்காமல், எழுத நினைக்கும் யாரும் எழுதலாம் யாரும் கருத்து சொல்லலாம் என்ற சுதந்திரத்தை தந்திருக்கும் உலகம் இது\nபத்திரிகைகளுக்கு அனுப்பி காத்திருந்த காலங்கள் போய் எழுதிய மறு நிமிடமே பதிவேற்றி அதற்கான கருத்துரைகளை உடனே பெறும் நிலை என்பது இங்கே ஒரு வரப்ரசாதம். சிவப்பு கம்பளமிட்டு வரவேற்று படைப்புகளை உலக அரங்கில் காட்சிக்கு வைத்து அழகு பார்க்கிறது இப்பதிவுலகம்.\nஒரு பதிவு பாராட்டப்படும் போது எழுதியவருக்கு அடுத்து எழுதும் ஆர்வம் பிறக்கிறது இவர் எதை எழுதுவார் இவரது எழுத்தில் இந்த பிரச்சனை எப்படி பார்க்கபடுகிறது என்று படிப்பவருக்கும் ஒரு ஆர்வம் இருக்கிறது.எழுதுபவரை வாசகர் ஆக்குவதும், வாசகரை எழுத்தாளர் ஆக்குவதும் இங்கே சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கும் சாதனை என்றால் அது மிகையல்ல.\nஆண்டிபட்டியி��் எழுதுபவரை அமெரிக்காவில் இருப்பவரும் படித்து ஊக்கபடுத்தும் விந்தையும் இங்கே காணலாம். முகமறியாமலே எழுத்துக்களால் கை குலுக்கி நட்பையும் வளர்க்கலாம்\nநேற்று வந்த சினிமாவுக்கும் இங்கே சுட சுட விமர்சனம் தர,பெற முடியும் சமையலறையில் செய்யப்பட்ட சமையலும் இணைய மேடையில் எழுத்து எழுத்து சுவையின் மூலம் காட்சிக்கு வைக்கபடுகிறது.சந்தோசத்தையும் துக்கத்தையும் பரிமாறி கொள்ள முடிகிறது. சமூகத்தில் நடந்த அநீதியை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும் நன்மையை ஆராதனை செய்யவும் கால நேரம் பார்க்காமல் செய்ய முடிகிறது. நேற்றைய அரசியல் நிகழ்வும் இன்றைய விமர்சனங்களால் விளாசப்படுகிறது. இருந்தாலும் கலாய்ப்பு கேலி கிண்டல் என்று விசயமே இல்லாமல் தேற்றப்பட்ட சில பதிவுகள் அங்காங்கே காணப்படுவதுண்டு. அதில் சில ரசித்து சிரிக்க வைக்கும். மற்றும் சில எரிச்சல் படவும் வைக்கும்.\nதமிழ் பதிவுலகம் சமூக அக்கறையுடன், மனிதத்தை வளர்க்கவும் மனிதாபிமானத்தை போதிக்கவும் நல்லவற்றை உலகுக்கு அறிவித்து பொல்லாததை புறந்தள்ளி நசுக்கி விடவும் ஏற்ற வலிமை மிகுந்த ஊடகமாக ஆகியிருக்கிறது. கையில்கிடைத்திருக்கும் கருங்கல்லை அழகான சிற்பம் செய்ய போகிறோமா அல்லது கல்லாகவே பார்த்து கொண்டிருக்க போகிறோமா என்பது நம் கையில் இருக்கிறது\nமுக நூல் வந்து பதிவுலகின் கவனம் திசை திரும்ப வைத்திருக்கிறது. என்பதை மறுப்பதற்கில்லை.இருந்தாலும் நாடகத்தை சினிமா அழித்து விட முடியாத போது சினிமாவை டிவி அழித்து விட முடியாத போது இது மட்டும் அழித்து விட முடியுமா என்ன.\nபாஸ்ட் புட் கடைகளில் கிடைக்கும் சாப்பாடு அவசர உலகுக்கு ஏற்றது தான். இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது ஒரு அழகுணர்ச்சி இருக்கிறது. அதற்கு ஈடானது தான் இந்த தமிழ் பதிவுலகம்\nநம் எழுத்துக்களால் படிப்போரின் இதயம் நிறைப்போம் வாருங்கள் பாரினில் மனிதம் வளர்ப்போம் வாருங்கள்\nஆங்கில மொழிகளுக்கு அடுத்த நிலையில் ,இந்திய ரீஜன்ல மொழிகளிலேயே மிக அதிகமாக தமிழ் மொழியில்தான் வலைத்தளம் இருக்கின்றது அது மட்டுமல்லாமல் உலகெங்கிலுமிருந்து அதிக நபர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது இன்னும் ஆரம்பித்த அதே நிலையில்தான் இன்னும் வளராமல் தொடர்ந்து கொண்டு இரு��்கிறது. ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை கதை கவிதை மற்றும் எனது தளத்தில் வருவது போல உள்ள மொக்கைகள்தான் அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப வந்து கொண்டிருக்கின்றன.\nஆனால் எந்தவொரு பதிவுகளும் சமுக பிரச்சனைகளை பற்றி பேசுவதாக தெரிவதில்லை அப்படி ஒருரிருவர் எழுதிச் சென்றாலும் அதற்கு மத மற்றும்அரசியல் முத்திரை குத்தி ஒதுக்கப்படுகிறது\nஒரு பிரச்சனையே பேசும் போது அந்த பிரச்சனையை ஆராயமல் அது என் மதத்தை அல்லது என்னை சார்ந்த அரசியல் கட்சியை இழிவு படுத்துவதாக இருக்கிறது அதனால் அதை கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்போம் என்ற நிலைதான் நம் பதிவுலகில் இருக்கிறதே தவிர அந்த பிரச்சனை நம் சமுகத்தை உண்மையில் எந்த அளவில் பாதிக்கிறது என்ற உண்மை நிலையை ஆராய முற்பட முயல்வதில்லை.\nசமுக பிரச்சனைகளை உணர்வுகளை வளர்ச்சியைப் பற்றி பேசாத எந்தவொரு பதிவும் என்னைப் பொறுத்தவரை குப்பையே. அந்த நிலமை முற்றிலும் மாறுபட வேண்டும். அது மாறுமா என்பது ஒரு கேள்விக் குறியே...\nஇன்னும் நிறைய எழுதாலாம் சொல்லலாம் பதிவின் நீளம் குறிட்து கட்டுபாடு இருப்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன்.. இது பற்றி ஒரு முழுப் பதிவு விரைவில் வெளியிடுகிறேன்\nஇம்ரான் மூஸா - ஆத்மா\nகாத்திரமான படைப்புக்களை காட்டிக் கொடுப்பதால் பதிவுலகம் விலைமதிப்பிட முடியாத ஒன்றாகிவிட்டது. பதிவுலக நட்பானது பதிவர்களின் சின்ன சின்ன ஒன்றுகூடல்கள் மூலமாக திருவிழாவாக மாறியிருப்பது எதிர்காலத்தில் மிகச் சிறந்த படைப்புக்களுக்கு உரமிடும் என்பதுமட்டுமல்லாமல் அறிமுக பதிவர்களுக்கு சிறந்த களமமைத்துக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோன்று வலைச்சரம், பதில் போன்றவற்றின் பணி மிகவும் பாராட்டப்படவேண்டியது. மதம், கடவுள் கொள்கைகள், மூடநம்பிக்கைக்களை கழைதல் போன்றவற்றில் அநாகரீமான விவாதங்களும் வார்த்தைப் பிரயோகங்களும், முக்கியமாக பெயரில்லாமல் வந்து கருத்திடுதலும் தொடர்வது கவலையே\nமுகஸ்த்துதிக்கான பின்னூட்டங்கள் வேண்டவே வேண்டாம், மேலும் பரபரப்புக்காகவும், வலைத்தள தர வரிசைகளின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பதிவிடுபவர்கள் பதிவுகளில் இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டினால் நன்று.\nவலைசரத்தில் எனது இன்றைய பதிவு...\nதிடங்கொண்டு போராடு என்னும் நானும் பதிவுலகமும் - 1\n��ல்ல ஆழமான கருத்துக்கள் ..\nதமிழ் நண்பர்களுக்கு எண் வனக்கங்கள்,\nஇந்த ஒரு பதிவை தான் இத்தனை நாள் எதிர்பர்த்தது போன்று இங்கு னைவரும் கருத்து சொல்லி இருப்பதில் இருந்து எந்த அளவிற்கு இதே கேள்வி அனைவருக்குள்ளும் இருந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.சரி நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன் .\nசீனு குரு, குடந்தையூர் சரவணண் ஆகியோர் சொன்னமாதிரி பேஸ்புக் மற்றும் முகநூல் ஆகியவற்றின் தக்கம் இருப்பது உண்மை.ஆனால்......\nசில உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள். பேஸ்புக் மட்டும் தான் இனி என்பது உண்மையானால் வாட்ஸ் அப்பை 99,000கோடி கொடுத்து வாங்க காரணம் பதில்.பேஸ்புக்கின் எதிரி என வர்ணிக்கப்படும் டிவிட்டரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பேஸ்புக்கை விட குறைவு . ஆனால், அதன் வளர்ச்சி பேஸ்புக்கை விட அதிகம். ஏன்னா டிவிட்டர் பயன்படுத்தப்படுவது கருத்திட மற்றும் பதிவு இட.ஆனால் பேஸ்புக் ஒரு chat தளம் மட்டுமே. இதை பேஸ்புக் தாமதமாக உணர்ந்துகொண்டது. அதன் விளைவு தன்னிடம் வேலை கேட்டு வந்து இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட பிரையன் ஆக்டன் உருவாக்கிய வாட்ஸ் அப் நிறுவனத்தை வங்கியது. ஏன்னா chat தளமான பேஸ்புக்கின் உண்மையான போட்டியே இன்னொரு chat தளமான வாட்ஸ் அப் தான். எனவே பேஸ்புக் ஆனது பதிவுலகத்திற்கு போட்டி என்பதில் உண்மை இல்லை. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் பேஸ்புக் மூலம் ஒரு பக்கத்தை பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் உறுப்பினராகி இருக்க வேண்டும் அதோடு ஒவ்வொரு முறையும் log in ஆக வேண்டும். இதை சொல்ல காரணம் நம் பதிவுலக நண்பர்கள் பேஸ்புக் கண்டு சோர்ந்து போய்விட கூடாது என்ற நோக்கமே. சரி..இவ்வளவு சொல்கிறீர்களே நீங்கள் தமிழ் சமூகத்திற்கு என்ன செய்துள்ளீர்கள் பதில்.பேஸ்புக்கின் எதிரி என வர்ணிக்கப்படும் டிவிட்டரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பேஸ்புக்கை விட குறைவு . ஆனால், அதன் வளர்ச்சி பேஸ்புக்கை விட அதிகம். ஏன்னா டிவிட்டர் பயன்படுத்தப்படுவது கருத்திட மற்றும் பதிவு இட.ஆனால் பேஸ்புக் ஒரு chat தளம் மட்டுமே. இதை பேஸ்புக் தாமதமாக உணர்ந்துகொண்டது. அதன் விளைவு தன்னிடம் வேலை கேட்டு வந்து இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்ட பிரையன் ஆக்டன் உருவாக்கிய வாட்ஸ் அப் நிறுவனத்தை வங்கியது. ஏன்னா chat தளமான பேஸ்புக்கின் உண்மையான போட்டியே இன்னொ���ு chat தளமான வாட்ஸ் அப் தான். எனவே பேஸ்புக் ஆனது பதிவுலகத்திற்கு போட்டி என்பதில் உண்மை இல்லை. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் பேஸ்புக் மூலம் ஒரு பக்கத்தை பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் உறுப்பினராகி இருக்க வேண்டும் அதோடு ஒவ்வொரு முறையும் log in ஆக வேண்டும். இதை சொல்ல காரணம் நம் பதிவுலக நண்பர்கள் பேஸ்புக் கண்டு சோர்ந்து போய்விட கூடாது என்ற நோக்கமே. சரி..இவ்வளவு சொல்கிறீர்களே நீங்கள் தமிழ் சமூகத்திற்கு என்ன செய்துள்ளீர்கள் என நீங்கள் கேட்கலாம். பதில்....பொதுவாகவே தமிழ் தளம் என்றால் பழமையாக இருக்கும் , அழுக்கு படிந்ததாக இருக்கும், common people பயன்படுத்துவது போன்று இருக்காது என்ற கருத்து நிலவுகிறது. உலக தரத்தில் , நவீன தொழில் நுட்பத்தில் ஒரு தமிழ் தளம் உருவானால்...அதுவும் எளிய மக்கள் பயன்படுத்துவது போன்று இருந்தால்..அவர்களுக்கு அன்றாடம் பயன்படுவதாக இருந்தால்.\nஅது என்ன தளம் என்ன முகவரி என்பதை இப்போது நான் சொல்லபோவது இல்லை. ஆனால் இன்னும் 15 முதல் 20 நாட்களில் அந்த தளம் தானாக உங்கள் பார்வைக்கு வரும்.. எத்தனை நாளைக்கு தமிழையும், தமிழனையும் உதாசீனப்படுத்துவீர்கள். இனி பாருங்க தமிழின் வலிமையை...\n( இது உணர்ச்சி பெருக்கு எனப்படும் over confidence காரணமாக எழுதிய வார்த்தைகள் இல்லை. உண்மை என்பதை உணருவீர்கள்)\nதிண்டுக்கல் தனபாலன் 24 March 2014 at 06:18\nஎன்னது பதிவுலகம் சோம்பி விட்டதா...\nவெற்றிவேல் அவர்கள் சொன்னதிலும் உண்மை இருக்கிறது...\nகுடந்தையூர் சரவணன் சொன்னதில் 1) அழகான சிற்பம் பிரமாதம்... 2) சினிமாவை அழிக்க முடியாது தான்... ஆனால் சினிமா திரையரங்குகள் அழிந்து கொண்டு வருகிறதே...\nஅவர்கள் உண்மைகள் : படைப்பை விமர்சிக்காமல் படைத்தவனை விமர்சிப்பது நிஜ வாழ்விலும் உண்டு... அவர்களின் அறியாமை... திருந்தவும் திருத்தவும் சிரமம்...\nஆத்மா : என்னது வலைத்தள பதிவர் திருவிழாவா... நல்லது நடத்தலாம்... எப்போது... அப்படி நடந்தாலும் ஒரு குறிப்போடு : (1) இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் எழுதியவர்கள் விழாவில் கலந்து கொள்ளலாம்... (இதில் முதலில் நான் தான் - சூழ்நிலை காரணமாக... ஹா.... ஹா....) (2) முக்கியமாக வலைத்தளம் ஆரம்பித்து ஒரு பதிவு இல்லாவிட்டாலும், அவர்களும் கலந்து கொள்ளலாம்...\nஎன்னைப் பொருத்தவரை : வலைச்சரம் இல்லையென்றால் பல தளங்கள் எனக்குத் தெரிய வாய்ப்பி��்லை... பல தளங்களை தொடர்வதும் அதன் மூலம் தான்... மேலே பலரும் சொன்ன எனது குழுவும் அது தான்... மூத்த பதிவர்கள் உட்பட (உங்களுக்கு நான் சொல்லணுமாக்கும்...) முகநூலில் பலரும் மூழ்கி விட்டது உண்மை...\nமுகஸ்த்துதி, பெயரில்லாமல் வந்து கருத்திடுவது, இன்னும் பல - இவ்வளவு நாள் வலைத்தளம் எழுதுபவர்களுக்கு ஒரே ஒரு settings மூலம் மாற்றத் தெரியாதா...\nஒவ்வொரு பதிவரின் எண்ணத்தையும் படிக்க முடிவதில் ஒரு ஆர்வம். ப்ளஸ் சுவாரஸ்யம். இன்றிலிருந்து வலைச்சர வாரமா\nகிட்டத்தட்ட முப்பது பதிவர்கள் பதிவுலகம் பற்றிய தங்களது பார்வையை இங்கே சொல்லப் போகிறார்களா.... நல்ல விஷயம் சீனு. படிக்க ஆவலுடன் நானும்......\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 24 March 2014 at 07:05\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 24 March 2014 at 07:07\nஎனக்குத் தெரிந்து முகநூல் வலைப்பூ இரண்டும் ஒப்பிடுவது தேவையற்றது.வலைப் பதிவில் உள்ளவர்கள் பெரும்பாலும் படைப்பாளிகள் . முகநூல் அப்படி இல்லை. அது ஒரு அரட்டை பக்கமாகவே தொடர்கிறது. அல்லது புகைப்படங்களை பகிர்வதர்காகவே.பயன்படுத்தப் படுகிறது. அதில் எழுத தனித் திறன் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனால் அதைப் பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர். வாரப் பத்திரிகை படிப்பவர்களை விட நாளிதழ் படிப்பவர்கள் அதிகம். முகநூல் அது போன்றதே.முகநூலை படைப்பாளிகளும் பயன்படுத்துவதால் கூட்டம் அதிகமாகத் தெரிகிறது. பொதுவாக (சினிமாவை தவிர்) படைப்புகளை ரசிப்போர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் எப்போதும் குறைவே .\nஇரண்டு ஆண்டுகளுக்கு முந்திய ஸ்டேட்டசை யாரேனும் பார்த்ததுண்டா. ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வலைப் பதிவை தேடிப் படிப்போர் உண்டு.\nமுக நூல் ஆழ்ந்து வாசிப்பவர்களுக்கான களம் அல்ல. அத்தகையது வலைப் பதிவுகளே அதனால் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். என்றாலும் குறை ஒன்றுமில்லை சீனு\nஇன்னும் விரிவாக என் கருத்தை பதிவில் எழுது கிறேன்.\nஜோதிஜி திருப்பூர் 24 March 2014 at 11:28\nஇரண்டு ஆண்டுகளுக்கு முந்திய ஸ்டேட்டசை யாரேனும் பார்த்ததுண்டா. ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வலைப் பதிவை தேடிப் படிப்போர் உண்டு.\nமுக நூல் ஆழ்ந்து வாசிப்பவர்களுக்கான களம் அல்ல. அத்தகையது வலைப் பதிவுகளே அதனால் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்.\nபுலவர் இராமாநுசம் 24 March 2014 at 09:24\nமுகநூலும், வலைப்பூவும் ஒன்றாகி��ிட முடியாது paதிவர் டி.என் முரளிதரன் கூறியிருப்பது மிகச் சரியே paதிவர் டி.என் முரளிதரன் கூறியிருப்பது மிகச் சரியே அதைத்தான் இங்கு சொல்ல வந்தோம் அவரது கருத்தும் எங்களது கருத்தும் ஒன்றாகிப் போனதால் அதை மீண்டும் எழுதவில்லை.\nஆனால், பொதுவாக, இந்த வேகமான காலகட்டத்தில் பலருக்கு இடுகைகளை வாசிக்கும் பொறுமை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் முகநூலில் நீங்கள் பின்னூட்டம் இடத் தேவையில்லாமல் \"லைக்' என்று மட்டும் போட்டுவிட்டுப் போனால் போதும் முகநூலில் நீங்கள் பின்னூட்டம் இடத் தேவையில்லாமல் \"லைக்' என்று மட்டும் போட்டுவிட்டுப் போனால் போதும் இங்கு அப்படி இல்லை ஆனால் இங்கும் பலர் வாசிக்காமலேயே “அருமை” என்று சொல்லுவது உண்டுதான்\nஇடுகைகள் சற்றுப் பெரிதானால் அதை வாசிக்கும் பொறுமை இல்லை என்றுதான் தோன்றுகின்றது எங்களுக்கு பதிவர் நம்பள்கி அழகான யோசனைகள் அடிக்கடி சொல்லுவதுண்டு எங்களுக்கு பதிவர் நம்பள்கி அழகான யோசனைகள் அடிக்கடி சொல்லுவதுண்டு வாசிப்பவர்கள் 3 நிமிடத்திற்கு மேல் வாசிப்பது இல்லை வாசிப்பவர்கள் 3 நிமிடத்திற்கு மேல் வாசிப்பது இல்லை எனவே இடுகையை அதற்கு ஏற்றார் போல் போடவேண்டும் என்று\nமுக நூல் வாட்ஸப் எல்லாம் பொழுது போக்கு அம்சங்கள் தான் ஆனால் வலைப்பூக்கல் அப்படி அல்ல ஆனால் வலைப்பூக்கல் அப்படி அல்ல எவ்வளவு நல்ல நல்ல வலைப்பூக்கள் நல்ல பதிவுகலைக் கொடுத்து சிந்திக்க வைக்கின்றன எவ்வளவு நல்ல நல்ல வலைப்பூக்கள் நல்ல பதிவுகலைக் கொடுத்து சிந்திக்க வைக்கின்றன அழகான நகைச்சுவைப் பதிவுகளைத் தருகின்றன அழகான நகைச்சுவைப் பதிவுகளைத் தருகின்றன எத்தனை எத்தனை நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துகின்றன எத்தனை எத்தனை நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துகின்றன ஏன் வாசகர் கூடத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்\nவலைப்பூக்கள் சோம்பிவிட்டது என்று சொல்லமுடியாது ஆனால் இன்னும் வளர வேண்டும் ஆனால் இன்னும் வளர வேண்டும் நல்ல பல பதிவுகள் வர வேண்டும் நல்ல பல பதிவுகள் வர வேண்டும் மதுரைத் தமிழன், குடந்தையூரார் சொல்லியிருப்பது போல\nவெற்றிவேல் போன்ற இளஞர்களின் ஆதங்கத்தையும் நாம் கருத்தில் கொள்ளலாமே ஏன், எங்களுக்குமே, நாங்கள் புதியவர்கள் என்பதால், (எங்களைப் போன்றோருக்கும், எழுத்துக்களை இன்னும் மெருகூட்டவும், மேம்படுத்தவும், நன்றாக எழுதுவோர் எங்களுக்கு எல்லாம் அறிவுரைகள் தரலாமே ஏன், எங்களுக்குமே, நாங்கள் புதியவர்கள் என்பதால், (எங்களைப் போன்றோருக்கும், எழுத்துக்களை இன்னும் மெருகூட்டவும், மேம்படுத்தவும், நன்றாக எழுதுவோர் எங்களுக்கு எல்லாம் அறிவுரைகள் தரலாமே அது நல்ல ஒரு ஆரோக்கியமான ஒரு சூழலையும், பதிவுகளையும் கொடுக்க உதவுமே அது நல்ல ஒரு ஆரோக்கியமான ஒரு சூழலையும், பதிவுகளையும் கொடுக்க உதவுமே எழுத்து திறமையையும் வளர்க்க உதவும்தானே\nஇன்னொரு விஷயம் இங்கு நாம் சொல்லியே ஆக வேண்டும் தமிழ்மணத்தில் உள்ளவர்கள் பலரும் ராங்க் தக்க வைத்துக் கொள்ளவும், சூடான இடுகைகள் பட்டியலில் வரவும் விழைவதில் தவறில்லை, அது அவரவர் விருப்பம் என்றாலும், பல சமயங்களில், பல நல்ல பதிவுகள் ஒரே சமயத்தில் வரும் போது, அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் எல்லா பதிவுகளையும் படித்து, சிந்தித்து கருத்துக்கள் சொல்ல முடிவதில்லை தமிழ்மணத்தில் உள்ளவர்கள் பலரும் ராங்க் தக்க வைத்துக் கொள்ளவும், சூடான இடுகைகள் பட்டியலில் வரவும் விழைவதில் தவறில்லை, அது அவரவர் விருப்பம் என்றாலும், பல சமயங்களில், பல நல்ல பதிவுகள் ஒரே சமயத்தில் வரும் போது, அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் எல்லா பதிவுகளையும் படித்து, சிந்தித்து கருத்துக்கள் சொல்ல முடிவதில்லை அந்த சமயத்தில் நாம் அடிக்கடி செல்லும் வலைப்பூக்களுக்கு மட்டும்தான் செல்கின்றோம் இல்லையானால் நமக்கு யார் கருத்து இடுகின்றார்களோ அவர்கள் வலைபூக்களுக்குத்தான் செல்கின்றோம் அல்லாமல் unbiased நோக்கத்துடன் எந்த ஒரு நல்ல பதிவையும் வாசிக்கும் எண்ணத்துடன் செல்வதில்லை\nஎல்லாப் பதிவுகளையும் படிக்க நேரம் வேண்டாமா மட்டுமல்ல, ஒரு சில பதிவுகளைத் தவிர பல பதிவுகளில் கருத்துப் பரிமாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை மட்டுமல்ல, ஒரு சில பதிவுகளைத் தவிர பல பதிவுகளில் கருத்துப் பரிமாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை அதாவது பின்னூட்டக் கருத்துக்கள் வெளியிடப்படும்போது அதற்கான விவாதங்களோ, இல்லை கருத்துப் பற்மாற்றமோ இருக்கிறதா அதாவது பின்னூட்டக் கருத்துக்கள் வெளியிடப்படும்போது அதற்கான விவாதங்களோ, இல்லை கருத்துப் பற்மாற்றமோ இருக்கிறதா நாம் சிறிது தாமதமாக கருத்து இட நேர்ந்தால், கருத்துப் பறிமாற்றம் இ���்லாமலேயே போய்விடுகின்றது நாம் சிறிது தாமதமாக கருத்து இட நேர்ந்தால், கருத்துப் பறிமாற்றம் இல்லாமலேயே போய்விடுகின்றது இதில் குறை கூறவும் வழியில்லைதான் இதில் குறை கூறவும் வழியில்லைதான் நேரம் தான் எல்லோருக்கும் இப்போது பிரச்சினை நேரம் தான் எல்லோருக்கும் இப்போது பிரச்சினை கருத்துக்கள், அருமை, நன்றாக இருக்கிறது, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் இப்படித்தான் பல நேரங்களில் முடிவடைகின்றன\nவலைப்பூக்கள் இன்னும் விரிய வேண்டும்தான் நல்ல கருத்துப் பறிமாற்றங்களும், ஆரோக்கியமான விவாதங்களும், எண்ணப் பிரதிபலிப்புகளும் வரவேண்டும். அப்போதுதான், தமிழும் வளரும், தமிழ் வலைப்பூ உலகமும் விரிவடையும், ஆரோக்கியமான சூழலும் நிலவும்\nஇந்தக் கேள்வி எங்களுக்கு நாங்கல் வலைப்பூ ஆரம்பித்து, எப்படி வாசகர்களை நம் வலைப்பூவை பார்க்க வைப்பது என்றுத் தெரியாமல் இருந்த போது, அதன் பின் மெதுவாக மிழ் மணத்தில் இணைந்து, பின்னூட்டங்கள் வரத் தொடங்கிய போதும் பிற வ்லைத்தளகளை வாசிக்க நேர்ந்த போதும் உங்களூடைய இந்த்ச் சிந்தனைத் தியோன்றத்தான் செய்தது\nதக்க நேரத்தில் தக்க பகிர்வு. அனைவரையும் இப்படியாவது ஒன்றாக சந்திக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தும் இந்த பகிர்வுக்கு நன்றி சகோ.\nபலரின் எண்ணங்களை தொகுத்து வெளியிடும் முயற்சி அழகு. நீங்களும் ஒரு 'இலக்கியவாதி' தான் . ஹி ஹி ஹி.\nஜோதிஜி திருப்பூர் 24 March 2014 at 11:12\nநல்ல முயற்சி. தொடர வாழ்த்துகள்.\nஇடுகைகள் சற்றுப் பெரிதாக இருந்தாலும். அவை நல்ல இடுகைகளாக இருந்தால் அதை கொஞ்சம் பொறுமையாக வாசித்து கருத்து தெரிவிக்கும் நிலை வர வேண்டும் கதைகள் எடுத்துக் கொண்டால் சில சமயம் கதைகள் பெரிதாகிவிட வாய்ப்புண்டு கதைகள் எடுத்துக் கொண்டால் சில சமயம் கதைகள் பெரிதாகிவிட வாய்ப்புண்டு தவிர்க்க முடியாத காரணங்களினால் பல நல்ல ஆழ்ந்த கருத்துடைய இடுகைகள் சற்று பெரிதாகித்தான் போகும்\nஇப்படியெல்லாம் செய்தால் தான், தமிழ் வளரும் வலைப்பூக்களும் வளரும் குடந்தையூரார் சொல்லியிருப்பது போல இது ஒரு நல்ல மேடை நம் எழுத்த்க்களையும் இந்த உலகமே வாசிக்கின்றதே\nமதுரைத் தமிழங்கூட எங்களுக்கு அருமையான யோசனை, அறிவுரை சொல்லியிருந்தார். இடுகை இடும் முன் அதைத் திரும்ப திரும்ப வாசித்து இட வேண்டும் அப்போதுதான் குழப்பாம் ஏற���படாது என்று இது போன்ற கருத்துக்கள் வந்தால்தானே நாம் நமது எழுத்தையும் சொல்லும் விதத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்\nநல்ல இடுகைகள், சமூகப்பிரச்சினைகளை அலசும் நல்ல இடுகைகள் வர வேண்டும் விவரணம் நீலவன்ணனின் இடுகைகள் பெரிதாகத்தான் இருக்கும் விவரணம் நீலவன்ணனின் இடுகைகள் பெரிதாகத்தான் இருக்கும் ஆனால் ஆழ்ந்த, சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் நிறைய இருக்கும்\nசில பதிவர்களின் பக்கங்களைத் திறக்குமுன் ஊர்ப்பட்ட விளம்பரங்களைப் பார்த்துத் தொலைக்கவேண்டியுள்ளது. அதனால் தலைப்பு ஈர்த்தாலுமே அங்கே போக விருப்பமில்லை:(\nமுகநூல் அதுபாட்டுக்கு இருக்கட்டும். வலைப்பதிவு தன் வேலையைப் பார்க்கட்டுமேஎன்ன பிரச்சனை அவரவர் மனசுக்கு ஏத்தபடி இருந்தால்சரி.\nஇரண்டு குதிரை சவாரி என்பது இதுதானா உங்கள் குதிரையை பதிவர்களை அலங்கரிக்க சொல்லிவிட்டு, வலைச்சரம் எனும் குதிரையை நீங்க அலங்கரிக்கறீங்க.. ப்ரில்லியண்ட் ஐடியா.. இப்படி எல்லாம் சிந்திக்கறதுக்கு என்ன சூரணம் சாப்பிடறீங்க.. கொஞ்சம் ஷேர் பண்ணுங்க.. ;-)\n யாராவது ஒருத்தர் பூனைக்கு மணி கட்டித்தானே ஆகனும்\nடி.என்.முரளிதரன் சார், துளசிதரன் சார் கருத்துக்கள் நல்ல அலசல்\nஇது ஒரு நல்ல முயற்சி சீனு தொடரட்டும்\nஅனைவரும் அவரவர் பாணியில் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார்கள். முக்கியமாக ஆத்மா அவர்கள் - என்னதான் பதிவு மொக்கையாக இருந்தாலும் அருமை, நன்று என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள், அல்லது மொக்கைப் பதிவுக்கு முகஸ்துதி பாடுகிறார்கள். இது பதிவு எழுதுபவரின் எழுத்துத் தரத்தை எந்த வகையிலும் மேம்படுத்தாது. பதிவு சார்ந்த வாதங்கள், விவாதங்கள் தொடருமேயானால் பதிவுலகம் ஆரோக்கியமான போக்கில் போய்க்கொண்டிருக்கும்.\nஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கக் கூடியதே. மோசமான தாக்குதல் கமெண்ட் களால் பல பேர் அந்த பாக்ஸையே மூடி வைத்துள்ளார்கள். சுவாரஸியமான விவாதங்கள் காண்பது அறிதாகவே உள்ளது.\nயோவ் வ.ச வுல வேற பதிவு , இங்க வேற பதிவா நா ரெண்டும் ஒண்ணுன்னு நெனச்சு ஸ்கிப்பிட்டனப்பா...\nவலையுலகின் எடிசனய்யா நீர் ....\nஆம். பலர் நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டமிட முயற்சிப்பதில்லை.\nமதுரைத்தமிழன் அவர்கள் கூறியதைப் போன்று சமுக பிரச்சனைகளை உணர்வுகளை வளர்ச்சியைப் பற்றி ���ேசாத எந்தவொரு பதிவும் குப்பையே என்று கூறிவிட இயலாது. சமூகத்தை நன்கு அலசி ஆராய்பவர்களால் மட்டுமே அவ்வாறு எழுத முடியும். மற்றவர்கள் அவரவர்களுக்கு தெரிந்ததை இடுகிறார்கள், அவ்வளவுதான்.\nநான் என்று அறியப்படும் நான்\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் ஆறு\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் ஐந்து...\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் நான்க...\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் மூன்ற...\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் இரண்ட...\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் ஒன்று...\nகொண்டையும் மீசயும் - சிறுகதை\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 12/03/2014\nநாடோடி எக்ஸ்பிரஸ் - நார்த்தாமலையும் பழனியப்பா என்ன...\nநாடோடி எக்ஸ்பிரஸ் - சித்தன்னவாசல் - நடப்பது என்ன\nநடு இரவில் - தவற விடக்கூடாத தமிழ் (திகில்) சினிமா...\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 24/07/2013\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஐம்பதாவது பதிவு : ஹாய் கங்ராட்ஸ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2019-02-22T08:04:27Z", "digest": "sha1:RL53GNCWMLMCJAIGHRLVH6QUGXCQ2J66", "length": 6801, "nlines": 58, "source_domain": "www.vannimirror.com", "title": "பாடசாலை சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள்! - Vanni Mirror", "raw_content": "\nபாடசாலை சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள்\nபாடசாலை சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள்\nவவுனியா – பண்டாரிக்குளம் விபுலானந்தக் கல்லூரியின் பிரதான மதில் சுவர்களில் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்களினால் காதலர் தினமான இன்று சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள் எழுதப்பட்டுள்ளன.\nஇவ்வாறான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி ஒழுக்கமான பாடசாலை சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாடசாலை அதிபரிடம் காணப்படுகின்றது.\nஎனவே இவ்வாறான பாடசாலை மாணவர்களுக்கு எதிராக பாடசாலை அதிபரினால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஇன்று காதலர் தினமானதால் பிரதான வீதிகளில் குறிப்பாக பாடசாலை செல்லும் வீதிகளில் வர்ணப்பூச்சினால் காதலர் தினத்தையொட்டிய காதல் சின்னங்கள், வார்த்தைகள் வசனங்கள் எழுதப்பட்டுள்ளது.\nஇதேவேளை பண்டாரிக்குளம் விபுலானந்தாக்கல்லூரியின் பாடசாலை மதிலில் வர்ணப்பூச்சினாலும் வெண்கட்டிகளாலும் காதலர் தினவாழ்த்துகள் எழுதப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.\nஇவ்வாறு பாடசாலையின் மதிலில் குறிப்பாக அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களினால் பாடசாலையின் மதில் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளதையிட்டு அவ்வீதியால் செல்லும் பெற்றோர்கள், பழைய மாணவர்களுக்கு பாடசாலை மீதுள்ள நம்பிக்கைக்கு அவ நம்பிக்கையை மேலும் ஏற்படுத்தியுள்ளது.\nஒழுக்கத்துடன் கல்வியைக் கற்பதற்காக பாடசாலை செல்லும் மாணவர்களை இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு இடமளிக்காது பாடசாலை சமூகத்தினால் ஒழுக்கமான மாணவ சமுதாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.\nஎதிர்காலத்தில் இவ்வாறான சமூகச்சீரழிவுகளை பாடசாலைகளிலிருந்து ஆரம்பிக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளியிட வேண்டிய பொறுப்பு கல்வியியலாளர்களிடம் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleயாழில் பிரதமர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல்.\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/66482-vijay-antony%E2%80%99s-saithaan-is-psycho-thriller.html", "date_download": "2019-02-22T08:45:31Z", "digest": "sha1:NZ5UM5FBJ2FWU34Y2MFKBTUFSQ7MNSTC", "length": 18471, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "சைக்கலாஜிக்கல் த்ரில்லராக சைத்தான்! | Vijay Antony’s 'Saithaan' is a psycho thriller", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:10 (25/07/2016)\nவிஜய் ஆண்டனி நடிக்கும் படங்களின் தலைப்புகளே, அந்தப் படத்திற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தும். 'நான்', 'சலீம்', ' இந்தியா பாகிஸ்தான்', பிச்சைக்காரன் ஆகிய படங்களின் வரிசையில் இவரது அடுத்த படம் ‘சைத்தான்’.\nதமிழில் மட்டுமல்லாமல் 'டப்' செய்யப்பட்ட தெலுங்கிலும் வசூல் ரீதியில் பெரும் வரவேற்���ை பெற்றது 'பிச்சைக்காரன்'. ஆகவே சைத்தான் படத்திற்கு வெகுவான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அறிமுக இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி சைத்தான் திரைப்படத்தை இயக்கிவருகிறார். தயாரிப்பு, நடிப்பதோடு, படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைக்கிறார். சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகிவரும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.\nபடத்தில் விஜய் ஆண்டனி ஐடி ஊழியராக நடிக்கிறார். அவருடன் ஓய்.ஜி. மகேந்திரன், ஆடுகளம் முருகதாஸ், அருந்ததி, மீரா கிருஷ்ணன், சாருஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துவருகின்றனர்.\nமுதலில் தமிழில் மட்டுமே இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் பிச்சைக்காரன் திரைப்படம், தெலுங்கிலும் நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து இப்படத்திற்கான தெலுங்கு 'டப்' பணிகளையும் முடித்துவிட்டு ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் வெளியிட முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. செப்டம்பரில் சைத்தான் திரையில் மிரட்ட வரலாம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்- ஒருதலைக் காதலால் நடந்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/72845-nayantharas-next-three-films.html", "date_download": "2019-02-22T08:48:27Z", "digest": "sha1:U7XGXD4NFWEVCFWH3E7NUQOCUYOH2CRV", "length": 19467, "nlines": 421, "source_domain": "cinema.vikatan.com", "title": "யுவன் தயாரிப்பு ஒன்று...கலெக்டராக இரண்டு...டோராவாக மூன்று! - இது நயன்தாரா ஹாட்ரிக் | Nayanthara's next three films", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:03 (19/11/2016)\nயுவன் தயாரிப்பு ஒன்று...கலெக்டராக இரண்டு...டோராவாக மூன்று - இது நயன்தாரா ஹாட்ரிக்\nநயன்தாரா பிறந்தநாளைத் தொடர்ந்து அவர் அடுத்து நடிக்கும் படங்களின் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அத்தனையும் கதாநாயகியை மையமாக கொண்ட படங்கள் என்பது தான் நயன்தாராவின் கெத்து. என்ன படங்களில் நடிக்கிறார், யார் இயக்குவது என்ற தகவல்கள் கீழே...\nஇயக்குநர் சற்குணம் மற்றும் ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், சற்குணத்தின் உதவி இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கும் படம் 'டோரா'. 'மாயா' போன்று வித்தியாசமான த்ரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள். படப்பிடிப்புகள் முடிந்து படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் நடைபெற்றுவருகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் ஒரு காரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் இடம் பெற்றிருக்கிறது.\nகோபி நயினார் இயக்கும் படம் 'அறம்'. இதில் நயன்தாராவுக்கு கலெக்டர் வேடம். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி, லால்குடி இளையராஜா கலை இயக்கம் என பெரிய கூட்டணி இணைந்திருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்��ில் வெளியான 'கத்தி' படத்தின் கதை தன்னுடையது என புகார் தெரிவித்தவர் இந்த மீஞ்சூர் கோபி என்பது குறிப்பிடத்தக்கது.\n'எ வெட்னஸ்டே' படத்தின் தமிழ் ரீமேக்கான 'உன்னைப்போல் ஒருவன்', 'பில்லா 2' போன்ற படங்களை இயக்கிய சக்ரி டோல்டி இயக்கும் அடுத்த படம் 'கொலையுதிர் காலம்'. இந்தப் படத்தை ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் மூலம் தயாரித்து இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. தமிழ், தெலுங்கில் பைலிங்குவலாக தயாராகிறது கொலையுதிர் காலம். ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து பூஜா ஃபிலிம்ஸும் இப்படத்தை தயாரிக்கிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்- ஒருதலைக் காதலால் நடந்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/16035107/Congress-condemned-the-Union-Minister-who-spoke-in.vpf", "date_download": "2019-02-22T09:07:25Z", "digest": "sha1:YOTE67CXRMTSDJCP67HQVMZJPLNZTKVV", "length": 13682, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress condemned the Union Minister who spoke in favor of Vijay Mallya || விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசிய மத்திய மந்திரிக்கு காங்கிரஸ் கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசிய மத்திய மந்திரிக்கு காங்கிரஸ் கண்டனம் + \"||\" + Congress condemned the Union Minister who spoke in favor of Vijay Mallya\nவிஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசிய மத்திய மந்திரிக்கு காங்கிரஸ் கண்டனம்\nபிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடி விட்டார்.\nசமீபத்தில் விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய மந்திரி நிதின் கட்கரி, விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக பேசினார். ‘சுமார் 40 ஆண்டுகள் அவர் வாங்கிய கடனுக்கு ஒழுங்காக வட்டி செலுத்தி வந்ததாகவும், ஒருமுறை தவறு செய்ததற்காக அவரை திருடன் போல் பார்க்கக்கூடாது’ என்றும் கூறி நிதின் கட்கரி சர்ச்சையை ஏற்படுத்தினார்.\nஇதற்கு மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.\nஇது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–\nநிதின் கட்கரி கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, வால்யா என்ற திருடன் மனம் திருந்தி வால்மீகி ஆனதுபோல், பா.ஜனதாவில் குற்றவாளிகள் சேர்ந்தாலும் அவர்கள் மனம் திருந்தி விடுவார்கள் என்றார். இது விஜய் மல்லையாவை வால்மீகி ஆக்கும் முயற்சி என்று நினைக்கிறேன்.\nபா.ஜனதாவின் ஆதரவுடன் மல்லையா 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் பா.ஜனதாவிலேயே இணையப்போகிறாரா\n1. எதிர்க்கட்சி வரிசையில் மீண்டும் அமர்வதற்கு அசோக் சவான் அவசரப்படுகிறார் முதல்-மந்திரி பட்னாவிஸ் கிண்டல்\nநாடாளுமன்றம் மற்றும் சட்ட���ன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என கருத்து கூறிய அசோக் சவான், எதிர்க்கட்சி வரிசையில் அமர அவசரப்படுவதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் அடித்தார்.\n2. நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியாகும் முன்பு காங்கிரஸ் சார்பில் 50 பிரசார கூட்டங்கள் அசோக் சவான் அறிவிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியாகும் முன்பு 50 பிரசார கூட்டங்களை நடத்த காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாக மாநிலத்தலைவர் அசோக் சவான் தெரிவித்தார்.\n3. நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டம்\nநாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டமிட்டுள்ளார்.\n4. எதிர்க்கட்சி தலைவர்களை நாய் என்று கூறுவதா முதல்-மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் - அசோக் சவான் வலியுறுத்தல்\nமும்பையில் நடந்த பா.ஜனதா இளைஞர் அணி கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி சேர்ந்துள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விலங்குகளுடன் ஒப்பிட்டு பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\n5. தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி\nதொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை\n2. ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான், வெளியாகும் அதிர்ச்சி தகவல்\n3. வந்தே பாரத் ரெயில் மீது மூன்றாவது முறையாக கல்வீச்சு, ஜன்னல் சேதமடைந்தது\n4. விவசா��ிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் - ஆய்வில் தகவல்\n5. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=42513&name=soundararajan", "date_download": "2019-02-22T09:27:17Z", "digest": "sha1:TYNSFYLKW2KW7LSD3XE2FKWFV53PWQW3", "length": 16507, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: soundararajan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் soundararajan அவரது கருத்துக்கள்\nசம்பவம் வீட்டுக்கு சென்ற கனகதுர்கா வெளியேறிய குடும்பத்தினர்\nஇப்போது, இப்படி குடும்பத்தார் அனைவரது வெறுப்பை சம்பாதித்தவர், கண்டிப்பாக சபரிமலை போகும் முன்னே இவரது வீட்டில் யாரும் சம்மதித்து இருக்க மாட்டார்கள். இவர் ஆணவத்துக்காக, வீட்டார் அனைவரது எதிர்போடுதான் சபரிமலை போய் இருப்பார் என்று தோன்றுகிறது. இப்போது, என்ன சாதித்துவிட்டார் சமூகத்தில் கெட்ட பெயர், வீட்டாருடன், குழந்தைகளுடன் சேர்ந்து வாழ முடியாமல், சபரிமலை போனதுதான் இவரது சாதனையா சமூகத்தில் கெட்ட பெயர், வீட்டாருடன், குழந்தைகளுடன் சேர்ந்து வாழ முடியாமல், சபரிமலை போனதுதான் இவரது சாதனையா கேடு கெட்ட ஜென்மம் ... 07-பிப்-2019 05:04:56 IST\nபொது ரெட் அலார்ட் வாபஸ் கேரளாவுக்கு மீண்டும் போக்குவரத்து\nதமிழர் நீதி.... உண்மையை புட்டு புட்டு வைத்தீர்கள்... அனைத்தும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மைகள். அவர்கள் திருந்த மாட்டார்கள். 19-ஆக-2018 14:35:36 IST\nசம்பவம் தூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்\nவேல் அவர்களே, மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்படாத, புறக்கணிக்கப்பட்ட தொழிச்சாலைகள் தான், தமிழ் நாட்டை தொழில் மயம் ஆக்குவோம், வேலை வாய்ப்பு என்று ஏமாற்றி அரசியல் வாதிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தமிழ் நாட்டை சுடுகாடு ஆக்கிக்கொண்டு இருக்கிறார்கள். எந்த ஒரு தொழில்சாலையும் சுற்றுசூழல், மாசுக்கட்டுப்பாடு போன்ற உரிய சட்ட திட்டங்களை கடை பிடிப்பது இல்லை. காரணம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிகாரிகள் கையெழுத்து போட்டுவிட்டு கட்டிங் உரிய அரசியல் வாதிக்கு அனுப்பி விடுகிறார்கள். மக்கள் செத்தபிறகுதான் விவாதம் தொடங்குகிறது. 24-மே-2018 17:55:30 IST\nஅரசியல் குமாரசாமியை முதல்வராக்க காங்., ���ுயற்சி குறுக்கு வழியில் ஆட்சியில் அமர திட்டம்\nஅரசியல் குமாரசாமியை முதல்வராக்க காங்., முயற்சி குறுக்கு வழியில் ஆட்சியில் அமர திட்டம்\nஏன், இதேபோல பின்வாசல் வழியாக பிஜேபி கோவா, சிக்கிம், மேகாலயாவில் ஆட்சிக்கு வந்தபோது ஏன் இப்போது பொங்குவதுபோல நீங்கள் பொங்கி எழவில்லை \nஅரசியல் தமிழகத்தில் கட்சியை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா\nசரியாக சொன்னீர்கள். TN இப்போது ஒருவழியாகிவிட்ட மாதிரி தெரிந்தாலும், இப்போதும் நல்ல வளர்ச்சி பெற்ற மாநிலமாகவே இருந்துவருகிறது. தொழில், கல்வி, தனி நபர் வருமானம் என்று பார்த்தல் தமிழகம் முன்னோடியாக ரொம்ப வருடங்களாக இருந்து வருகிறது. 15-மே-2018 19:34:40 IST\nஅரசியல் தமிழகத்தில் கட்சியை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா\nரஜினியின் துணையோடு அதிமுக பாஜக மீண்டும் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். காலம் கனிந்துள்ளது இப்போதுள்ள சூழ்நிலையில், அதிமுக காரனே எந்த அணிக்கு ஓட்டு போடுவது என்று குழம்பி இருக்கிறான். பிஜேபி யம் அதிமுகவும் ஒன்று சேர்ந்தால், அது அவர்களே அவர்களுக்காக தோண்டிக்கொள்ளும் சவக்குழியாகும். 15-மே-2018 19:23:56 IST\nஅரசியல் தமிழகத்தில் கட்சியை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா\n- தமிழ் நாட்டில் கூலிக்கு ஒட்டு போடும் கும்பலைத் தவிர மற்றோர் அனைவரும் தாமரையை ஆதரிக்கின்றனர். எது RK நகரில் நோட்டா வை விட குறைவாக வாங்கினார்களே, கட்டாயம் பிஜேபி க்குத்தான் அவர்கள் அத்தனைபேரும் ஆதரவு அளித்துள்ளனர்... 15-மே-2018 19:18:14 IST\nஅரசியல் தமிழகத்தில் கட்சியை வளர்க்க களம் இறங்கும் அமித்ஷா\nபெரியாரது சித்தாந்தங்கள் சரியானவை. அதை தொடரவேண்டியவர்கள் அரசியல் லாபத்திற்காக அதை வியாபாரமாக்கி குறிப்பிட்ட சில சித்தாந்தங்களை, அவரவர் வசதிக்கு ஏற்ப மாற்றி விட்டு அதையே பிடித்து தொங்கிக்கொண்டு இருப்பதுடன், அதேயே மக்களிடமும் பெரியாரது கொள்கைகள் என்று பரப்பி விட்டு குளிர் காய்கிறார்கள். 15-மே-2018 18:53:22 IST\nபொது இன்றைய(மே-15) விலை பெட்ரோல் ரூ.77.77, டீசல் ரூ.70.02\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.painting-machine.com/ta/oversea-installation-free-robotic-spray-painting-line-for-ou-paintuv-paint-spraying.html", "date_download": "2019-02-22T08:41:54Z", "digest": "sha1:PZNLOINF3OPYLOQ6POYWGXDE4O7L4N7K", "length": 17607, "nlines": 283, "source_domain": "www.painting-machine.com", "title": "", "raw_content": "சீனா FOD மின் பொறியியல் - Oversea நிறுவல் ஓயூ பெயிண்ட், புற ஊதா பெயிண்ட் தெளித்தல் இலவச ரோபோ தெளிப்பு ஓவியம் வரி\nமின்நிலை தூள் பூச்சு அமைப்பு\nதானியங்கி தெளிப்பு ஓவியம் வரி\nஅச்சு தெளிப்பு ஓவியம் வரி\nரோபோ தெளிப்பு ஓவியம் வரி\nஐந்து அச்சு ஓவியம் அமைப்பு / இயந்திரம் தெளிக்க\nடெல்ஃபான் உயர் வெப்பநிலை கம்பி\nசூடான உருகுகின்றன adhensive ஊசி மூடப்பட்ட உபகரணங்கள்\ntoolings & துணைச்சாதனங்கள் ஓவியம்\nஅச்சு ஓவியம் அமைப்பு கைம்மாறு\nதானியங்கி தெளிப்பு ஓவியம் வரி\nரோபோ தெளிப்பு ஓவியம் வரி\nடெல்ஃபான் உயர் வெப்பநிலை கம்பி\nதிரவ தூறல் வண்ணப்பூச்சு செடி\nஅச்சு ஓவியம் அமைப்பு கைம்மாறு\nபெயிண்ட் பூச்சு அமைப்பு உள்ளே\nதுப்பாக்கி ஓவியம் தெளிப்பு ஆலை சரி\nதானியங்கி தெளிப்பு ஓவியம் வரி\nஅச்சு தெளிப்பு ஓவியம் வரி\nரோபோ தெளிப்பு ஓவியம் வரி\nசூடான உருகுகின்றன adhensive ஊசி மூடப்பட்ட உபகரணங்கள்\nபெயிண்ட் பூச்சு ஒலிமறைத்தல் அச்சு\nமின்நிலை தூள் பூச்சு அமைப்பு\nயூ முழு தானியங்கி தெளிப்பு ஓவியம் தயாரிப்பு ஆலை ...\n5 அச்சு கார் சர் க்கான பரிமாற்ற தெளிப்பு ஓவியம் வரி ...\nOversea நிறுவல் இலவச தானியங்கி ஓவியம் இயந்திரம் ...\nஐந்து ஆண்டு mainternance ரோபோ தெளிப்பு ஓவியம் வரி ஊ ...\nபிளாஸ்டிக் பாகங்கள், புற ஊதா தெளிப்பு தானியங்கி ஓவியம் வரி\nOversea நிறுவல் இலவச ரோபோ தெளிப்பு ஓவியம் லின் ...\nOversea நிறுவல் ஓயூ பெயிண்ட் இலவச ரோபோ தெளிப்பு ஓவியம் வரி, புற ஊதா பெயிண்ட் தெளித்தல்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஅரக்கு பெயிண்ட் பு, புற ஊதா பெயிண்ட் முடித்த\nதிரைப்படம் மற்றும் மர வழக்கு\n1.Robotic தெளிப்பு ஓவியம் வரி சுருக்கமான\nதானியங்கி ரோபோ தெளிப்பு ஓவியம் வரி உட்பட ஒரு படி தானியங்கி ஓவியம் தயாரிப்பு ஆதரிக்கும்: ஏற்றுகிறது-ஆண்டிஸ்டேடிக் தூசு இல்லாத-ரோபோ தெளிப்பு அமைப்பு -Flash ஆஃப்-டாப் கோட் - பெயிண்ட் உலர்தல் - புற ஊதா குணப்படுத்தும் - குளிர்ச்சி-இறக்கப்படும் . இது பரவலாக பிளாஸ்டிக் பொம்மைகள், கார் உதிரி பாகங்கள், பிரேம்கள் பாகங்கள், மோட்டார் சைக்��ிளில் உதிரி கட்டுப்படுத்தி, டேப்லெட் கணினி திண்டு ஷெல், கடிகாரம் சட்ட, வூட் கதவை குழு உயர் தரமான மேற்பரப்பில் சிகிச்சை வழங்க வெற்றிட உலோகமாக்கல் சிகிச்சை சேர்ந்து பயன்படுத்தப்படும்.\n2..Robotic தெளிப்பு ஓவியம் வரி முதன்மை அனுகூல\n2.1. மேலும் நெகிழ்வான தெளிப்பு கோணங்களில் மற்றும் தூரத்தை\n2.2 வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப போன்ற வடிவமைக்கப்பட்டது\n2.3 ரோபோ உயர் தெளிப்பு விகிதம்\n2.4 சி அல்லது இ தொழில்நுட்பம் ஆதரவு\n2.7 போன்ற பிளாஸ்டிக், உலோக மற்றும் மர தொழில்கள் பல்வேறு பொருட்களைக்\n2.8 பிஎல்சி தொடுதிரை முழு தானியங்கி கட்டுப்பாட்டில்\n3. ரோபோ தெளிப்பு ஓவியம் வரி முதன்மை அமைப்புகள்\n1) மின்நிலை & ஃபிளேம் முன் சிகிச்சை சாவடி:\n2) 3Axis / 4Axis / 5Axis / 6Axis ரோபோ தெளிப்பு ஓவியம் அமைப்பு\n3) Devilbiss / Graco தானியங்கி தெளிப்பு துப்பாக்கி\n4) ஐஆர் உலர்தல் அடுப்பில்\n5) புற ஊதா குணப்படுத்தும் அடுப்பில்\n6) செயின் கன்வேயர் அமைப்பு\n7) ஏர் அளிப்பதன் அலகு\n8) கலக்கும் Graco பெயிண்ட் மற்றும் வழங்கல் அமைப்பு\n9) பிஎல்சி தொடுதிரை கட்டுப்பாட்டு அமைப்பு\n4. ரோபோ தெளிப்பு ஓவியம் வரி படம் காட்டு\n4.1 ரோபோ தெளிக்கும் முறை\n4.2 கிரவுண்ட் ரேக் கன்வேயர் அமைப்பு\n4.3 உலர் & பதனம் செய்தல் அடுப்பில் பெயிண்ட்\n4.4 பெயிண்ட் கலக்கும் அமைப்பு\nஓராண்டிற்கு உத்தரவாதத்தை இயந்திரம் சாதாரண செயல்படும் நிபந்தனையின் பேரில் வழங்கப்படும். உத்தரவாதத்தை காலத்தில், சேதமடைந்த பாகங்கள் சேதமடைந்த பொருட்களை மோசமான தரம் காரணமாக என்றால், இலவச மணிக்கு பரிமாறிக் முடியும் சேதமடைந்த பாகங்கள் எங்களுக்கு திரும்ப தேவைப்படுகிறது. அது மனிதனை சேதத்துக்கு ஆளானது என்றால், பாகங்கள் பரிமாறிக் அல்லது மேற்கோள் போன்ற செலவில் இதைச் சரி செய்ய வேண்டும்.\nபொறியாளர் நிறுவல், trainning மற்றும் பராமரிப்பு Oversea கிடைக்கும்.\n2.FOB ஷென்ழேன் அல்லது CIF கடல் கப்பல்.\nசேதம் தவிர்த்து 3.Wooden வழக்கு தொகுப்பு\nபரிமாற்றமாக்கல் ஓவியம் இயந்திரம் என்ற lastest விலை எங்களுக்கு 7.Contact\nஅடுத்து: ஆன்-லைனில் பாதையில் ஐந்து அச்சு மரத் திரையில் குழுவினருக்கு தானியங்கி ஓவியம் வரி\n1 Reciprocator தூள் ஸ்ப்ரே சிஸ்டம்\nதானியங்கி தூள் ஸ்ப்ரேயிங்கினால் வரி\nதானியங்கி தெளிப்பு ஓவியம் வரி\nஅச்சு தெளிப்பு ஓவியம் வரி\nகார் வீல் தூள் ஸ்ப்ரேயிங்கினால் வரி\nமின்நிலை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் சிஸ்டம்\nஐந்து அச்சு ஸ்ப்ரே ஓவியம் கணினி / மெஷின்\nஉயர்தர தூள் ஸ்ப்ரே மெஷின்\nதூள் ஸ்ப்ரே ஓவியம் வரி\nதூள் ஸ்ப்ரேயிங்கினால் உற்பத்தி வரி\nதூள் ஸ்ப்ரேயிங்கினால் உற்பத்தி மெஷின் பரஸ்பர\nரோபோ தெளிப்பு ஓவியம் வரி\nஸ்ப்ரே தூள் உற்பத்தி வரி\nடேபிள்டாப் தூள் ஸ்ப்ரே சிஸ்டம்\nஐந்து ஆண்டு mainternance ரோபோ தெளிப்பு ஓவியம் எல் ...\nCA க்கான ரோபோ தானியங்கி ஓவியம் தயாரிப்பு வரி ...\nதூள் பூச்சு ஆலை 5 condit சந்திக்க வேண்டும் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/69209/300-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81!-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:49:01Z", "digest": "sha1:MKLRHGUROIM76IT4YT3BXVEB6QJWLJ6D", "length": 11844, "nlines": 146, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n300 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசுப் பேருந்து - ஊட்டியில் 6 ... - விகடன்\nவிகடன்300 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசுப் பேருந்து - ஊட்டியில் 6 ...விகடன்ஊட்டி- குன்னூர் இடையேயான சாலையில் வேகமாகச் சென்ற அரசு பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து. குன்னூர் பணிமனையில் இருந்து ஊட்டி ...உதகையில் கோர விபத்து: சுக்கு நூறாக சிதறிய அரசுப் பேருந்து ...தினமணிகுன்னூர் அருகே பேருந்து விபத்து.. 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 9 ...தமிழ் ஒன்இந்தியாநீலகிரியில் அரசு பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 ...தினகரன்தினத் தந்தி -தி இந்து -நியூஸ்7 தமிழ் -Makkal Kuralமேலும் 53 செய்திகள் »\n2 +Vote Tags: முக்கிய செய்திகள்\nவிஜயகாந்த்திடம் நலம் விசாரித்த ரஜினி : நோ பாலிடிக்ஸ் - தினமலர்\nவிஜயகாந்த்திடம் நலம் விசாரித்த ரஜினி : நோ பாலிடிக்ஸ் தினமலர்விஜயகாந்த் கொடுத்த ஷாக்.. இறங்கி வந்தது அதிமுக.. இனி எல்லாம் சுபம் O… read more\nதென்கொரியாவில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கி கவுரவிப்பு - தினத் தந்தி\nதென்கொரியாவில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வ���ங்கி கவுரவிப்பு தினத் தந்திதென்கொரியா சென்றார் பிரதமர் மோடி... சியோலின் அமைதிக்கான பர… read more\nபோர் அறிவிப்பு வரும் முன்னே\nஒருதலைக்காதல் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை - தினத் தந்தி\nஒருதலைக்காதல் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை தினத் தந்திபள்ளி வளாகத்திலேயே கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை \nபிரபல நடிகர் படத்தில் இணையும், அஜித் பட நாயகி\nபிரபல நடிகர் படத்தில் இணையும், அஜித் பட நாயகி Sathiyam TVராஜா படத்தில் அஜித்தின் காதலியாக நடித்தவர் ப்ரியங்கா த்ரிவேதி. காதல் சடுகுடு படத்… read more\nBreaking: ஜெயில் படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம்... என்னன்னு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க\nBreaking: ஜெயில் படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம்... என்னன்னு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க FilmiBeat Tamilவில்லியாகவும் நடிக்கத் தயார்: அபர… read more\nபள்ளி வளாகத்திலேயே கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை \nபள்ளி வளாகத்திலேயே கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை \nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்.\nபுல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது \nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nநாங்களும் கடவுள்தான் : Kaipullai\nஅமெரிக்காவாழ் நம்மவர்களே, ஓர் எச்சரிக்கை\nகூட்டுக் கறி : Jeeves\nப்ரோகிராமர் மகன் : SurveySan\nநான் இறங்கினேன் அது ஏறியது : ஈரோடு கதிர்\nகைதட்டல்கள் : என். சொக்கன்\nபரிசல்காரனின் நிராகரித்தலின் வலி : பரிசல்காரன்\nநான்தான் சமையக்காரி அலமேலு : சென்னை பித்தன்\nஒரு மருந்து விற்பனன் வாழும் நாட்கள் : இராமசாமி\nஇரு சம்பவங்களும் பின்னே என் சபதமும் : ச்சின்னப் பையன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16121", "date_download": "2019-02-22T08:04:36Z", "digest": "sha1:CDSAHYRIW3ZSFRRKIPWIAA2SIFCA4S4Q", "length": 6724, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழ். வடமராட்சியில் மாடு வெட்டிய இருவருக்கு ஏற்பட்டுள்ள நிலை!", "raw_content": "\nயாழ். வடமராட்சியில் மாடு வெட்டிய இருவருக்கு ஏற்பட்டுள்ள நிலை\nயாழ். வடமராட்சி துன்னாலைப் பகுதியில் அனுமதி எதுவுமின்றி மாட்டினை இறைச்சிக்காக வெட்டிய இருவரை நெல்லியடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nயாழ்.துன்னாலைப் பகுதியிலுள்ள காணியொன்றில் சில வருட வயதேயான மாடொன்றினைச் சிலர் இறைச்சிக்காக வெட்டுவதாக நேற்றைய தினம்(03) நெல்லியடிப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.\nஇதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் மாடு வெட்டிக் கொண்டிருந்தவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.\nஅனுமதியின்றி மாடு வெட்டிய குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் இன்றைய தினம்(04) பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nவேம்படி மகளீர் கல்லுாரி பாதை ஒரு வழி பாதையாக மாற்றம்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழில் மாலையை இழந்த சரவணபவன்\n1000 ரூபா வடக்கு ஆளு­நர் ஆத­ரவு\nயாழில் வண்ணமயமாக மாறிய வானம்\nகாங்கேசன்துறை, மன்னாரிலிருந்து இந்தியாவிற்கு கப்பல் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:44:40Z", "digest": "sha1:SEPFNIM5AIK7M4UWPIEMKSJIUFDDSZ3Y", "length": 10561, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "டொனால்டு டிரம்ப் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags டொனால்டு டிரம்ப்\nபுல்வாமா தாக்குதல் விசாரணைக்கு, பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்\nஅமெரிக்கா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில், ஜய்ஷ் இ முகமட் தீவிரவாதக் கும்பல் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய துணை இராணுவப்படையினர் 44 பேர் கொல்லப்பட்டது கோரமான சம்பவம் என...\nமெக்சிகோ சுவர் விவகாரத்தில் டிரம்புக்கு எதிராக வழக்கு\nநியுயார்க்: அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கு இடையிலான தடுப்புச் சுவரை கட்டுவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காவிட்டால் நாட்டில் அவசர நிலையை அறிவிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னதாகத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த...\nஅமெரிக்காவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும் – டிரம்ப்\nவாசிங்டன்: அமெரிக்கா, மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டும் விவகாரத்தில் அவசரகால அதிகாரத்தை தாம் பயன்படுத்த இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதிபடுத்தி உள்ளார். ஜனநாயக கட்சி அவரின், எல்லைசுவர் எழுப்பும் திட்டத்தினை,...\nவியட்னாமில் 2-வது முறையாக டிரம்ப் – கிம் சந்திப்பு\nஅமெரிக்கா: சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் சந்திப்புக்குப் பிறகு இரண்டாவது முறையாக அமெரிக்கா மற்றும் வட கொரியாவின் அதிபர்களின் சந்திப்பு வியட்னாம், ஹனோய் நகரில் நடைபெற உள்ளது. இச்சந்திப்பு வருகிற 27 மற்றும் 28-ஆம் தேதி பிப்ரவரி மாதம்...\nசந்திப்புக் கூட்டத்தின் இடையிலேயே வெளியேறிய டிரம்ப்\nஅமெரிக்கா: நேற்று (புதன்கிழமை) ஜனநாயகக் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அச்சந்திப்பு நேரத்தை வீணடிப்பதாகக் கூறி இடையிலேயே எழுந்து வெளியேறினர். அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லைச் சுவர் குறித்து பேசும்...\nபுழு வகை உயிரினத்திற்கு டொ���ால்டு டிரம்ப்பின் பெயர் சூட்டப்பட்டது\nபனாமா: புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நீர்நில புழுவகை உயிரினத்திற்கு, பிரிட்டன் நிறுவனம் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி, டொனால்டு டிரம்ப்பின் பெயரை வைத்துள்ளது. அந்த உயிரினத்தின் தன்மையானது, காலநிலைக்கு ஏற்றவாறு மாறும் என்பதால், அமெரிக்க ஜனாதிபதியின்...\nடொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 ஆண்டு சிறை\nஅமெரிக்கா: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோவனுக்கு (Michael Cohen) புதன்கிழமை மூன்று ஆண்டுக் கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல்...\nகஷோகி கொலை: சவுதி இளவரசருக்கு அறிவுரை வழங்கிய டிரம்பின் மருமகன்\nவாஷிங்டன் - சவுதி அரேபிய பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் சவுதி இளவரசர் முகமட் பின் சல்மான் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து...\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்\nவாஷிங்டன் - வழக்கமான தீபாவளி செய்தியை அமெரிக்க இந்தியர்களுக்கு வழங்கவில்லை என்றும் - ஆண்டுதோறும் வெள்ளை மாளிகையில் கொண்டாடப்படும் தீபாவளி இந்த ஆண்டு கொண்டாடப்படவில்லை என்றும் - எழுந்த புகார்களைத் தொடர்ந்து கடந்த...\nஅமெரிக்கத் தலைமை வழக்கறிஞரை டிரம்ப் பதவி நீக்கம் செய்தார்\nவாஷிங்டன் – தனது அடுத்த அதிரடியாக அமெரிக்காவின் தலைமை அரசு வழக்கறிஞர் ஜெஃப் செஷன்சை (அட்டர்னி ஜெனரல்) அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார். அதிபரின் உத்தரவைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை...\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999993860/barbies-fruitilicious-facial_online-game.html", "date_download": "2019-02-22T08:40:14Z", "digest": "sha1:A4NB7CYNCPYE7MRIDJYIC7746C5YUWZ3", "length": 11204, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பார்பி பழம் முகத்தை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் ��ாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பார்பி பழம் முகத்தை\nவிளையாட்டு விளையாட பார்பி பழம் முகத்தை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பார்பி பழம் முகத்தை\nஉங்கள் கனவு சமீபத்தில் உணரப்பட்டது. நீங்கள் கொடுத்த பிறந்தநாள் அட்டை, நீங்கள் இலவசமாக அழகு நிலையம் சென்று அனுமதிக்கிறது. அதை விட்டு தாமதிக்க வேண்டாம், ஆனால் இந்த பேரம் பயன்படுத்தி கொள்ள பதிலாக வேண்டும். வரவேற்புரை சென்று அதை வழங்கும் நடைமுறைகள் அனைத்து முயற்சி. நாள் முழுவதும் நல்ல மனநிலையில் உருவாக்க. தயையுள்ள சிகிச்சைகள். . விளையாட்டு விளையாட பார்பி பழம் முகத்தை ஆன்லைன்.\nவிளையாட்டு பார்பி பழம் முகத்தை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பார்பி பழம் முகத்தை சேர்க்கப்பட்டது: 29.07.2013\nவிளையாட்டு அளவு: 5.61 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பார்பி பழம் முகத்தை போன்ற விளையாட்டுகள்\nடார்சன் கோஸ் டு ஜங்கிள் என்ற உலகத்திற்கு பயணம்\nஒரு பாலைவன தீவில் Taz\nRanetki பிடித்த புதிய கிட்டார் வீரர்\nபென் 10 க்வென் ஆடை\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nவிளையாட்டு பார்பி பழம் முகத்தை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி பழம் முகத்தை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி பழம் முகத்தை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பார்பி பழம் முகத்தை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பார்பி பழம் முகத்தை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடார்சன் கோஸ் டு ஜங்கிள் என்ற உலகத்திற்கு பயணம்\nஒரு பாலைவன தீவில் Taz\nRanetki பிடித்த புதிய கிட்டார் வீரர்\nபென் 10 க்வென் ஆடை\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/2016/07/31/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-02-22T09:04:13Z", "digest": "sha1:XIS2YMZZ6DVL2JRZ6HS5RMCJWMLEL6MB", "length": 12454, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "மல்லுக்கட்டி நிற்பதெல்லாம் மக்கள் பிரச்சனைக்காகவா? – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தலையங்கம் / மல்லுக்கட்டி நிற்பதெல்லாம் மக்கள் பிரச்சனைக்காகவா\nமல்லுக்கட்டி நிற்பதெல்லாம் மக்கள் பிரச்சனைக்காகவா\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ள அதிமுக அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் கடந்த வாரம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு பதிலளித்த நிதியமைச்சரின் உரையை எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் புறக்கணித்துவிட்டன. இதனால் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சிகள் வரிசை வெறிச் சோடி விட்டது. அநேகமாக எதிர்க்கட்சி உறுப்பினர்களே பங்கேற்காமல் ‘நமக்கு நாமே’ என்று ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே நிதியமைச்சர் உரையாற்றியிருக்கிறார். சட்டமன்றத்தின் அண்மைக்கால வரலாற்றில் இப்படி நிகழ்ந்ததில்லை எனலாம். நிதியமைச்சரின் உரையைப் புறக்கணிக்கும் அளவுக்கு இருதரப்புக்கும் இடையே மோதல் முற்றியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் என்பதே திமுக, அதன் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவைதான் என்றாகிவிட்டதையும் மனதில் கொள்ள வேண்டும்.\nசட்டமன்ற விவாதங்களில் பெரும் பகுதியை ஆக்கிரமித்தது தலைவர்கள் துதியும் தனிநபர் பெருமைகளுமே. அவையில் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரைக் குறிப்பிட���டுப் பேசலாமா கூடாதா என்பதும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்று சொல்லலாமா கூடாதா என்பதும் மிகப்பெரிய மக்கள் பிரச்சனையாக முக்கால் மணி நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குப் பற்றி பேசலாமா கூடாதா என்பதும் விவாதப் பொருளாகிறது. வழக்கு விசாரணை விவரங்களுக்குள் போகாமல் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இல்லாமல் விவாதம் அமைவதில் தவறில்லை.\nஆனால் எதிர்க்கட்சி துணைத்தலைவரின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கிய பேரவைத் தலைவர் அமைச்சரின் பேச்சை அனுமதித்ததும் சர்ச்சையாகியுள்ளது. அவைக் குறிப்பிலிருந்து நீக்குவது என்பது இப்போதெல்லாம் அதிகரித்துவிட்டது. எந்த அளவுக்கு விவாதத்தில் அரசியல் நாகரிகம் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். நிதியமைச்சரின் உரையைப் புறக்கணித்துவிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தோழமைக் கட்சியினரும் வெளியே சென்ற பின்னர் அவர்கள் தம்மை ஒருமையில் பேசியதாகவும் இழிவுபடுத்தியதாகவும் பேரவைத் தலைவர் அவையிலேயே புகாரை முன்வைக்கிறார். எதிர்க்கட்சியின் இத்தகைய நடவடிக்கைகள் தொடருமானால் சட்டமன்ற விதிகளைப் பயன்படுத்தப் போவதாக அவர் கூறியிருப்பது ‘வானளாவிய’ அதிகாரம் பற்றிப் பேசப்பட்டதைத்தான் நினைவூட்டுகிறது. அசைக்க முடியாது என்ற கர்வத்தோடு ஆளுங்கட்சியினரும், பலம் வாய்ந்தவர்களாக இருக்கிற நினைப்பில் எதிர்க்கட்சியினரும் மோதிக் கொள்வது சொந்தப் பெருமைகளின் மேன்மை, கீழ்மையை ஆராய்வதாகத்தான் இருக்கிறது.\nநாடு இன்றிருக்கும் நிலையில் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மீதான தாக்குதல்கள், பெண்களுக்கு எதிரான வன்மங்கள், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, மத்திய அரசின் வஞ்சக செயல் திட்டங்கள், மதுக்கடை பிரச்சனைகள், மக்கள் நடமாடவே அஞ்சும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவை குறித்த விவாதங்கள் வந்து விடாமல் இருப்பதில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் கவனமாக இருப்பதாகவே தெரிகிறது. உறுப்பினர்கள் தங்கள் பலத்தை மட்டும் மனதில் வைத்து மல்லுக்கட்டுவது மக்களுக்கு உதவுமா என்பது கேள்விக் குறியே. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதக் காலமும் இதே திசையில் செல்லுமானால் மொத்தத்தில் அது வாக்களித்த மக்களை கேலி செய்வதா��வே இருக்கும்.\nமல்லுக்கட்டி நிற்பதெல்லாம் மக்கள் பிரச்சனைக்காகவா\nஎச்சரிக்கையோடு வரவேற்க ஒரு ஐ.நா. குழு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/2019/02/11/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-22T09:08:41Z", "digest": "sha1:ARGPQTO5ETGOFN7RTYDQRCAPCDPRXH4Q", "length": 7983, "nlines": 131, "source_domain": "theekkathir.in", "title": "ஒரு நபர் குடும்ப அட்டைக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படாது சட்டப் பேரவையில் அமைச்சர் உறுதி – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தமிழகம் / ஒரு நபர் குடும்ப அட்டைக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படாது சட்டப் பேரவையில் அமைச்சர் உறுதி\nஒரு நபர் குடும்ப அட்டைக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படாது சட்டப் பேரவையில் அமைச்சர் உறுதி\nஒருநபர் குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தப்பட மாட்டாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவையில் திங்களன்று நடந்த கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி எழுப்பிய கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் அனைத்துப் பொருட்களும் ஒரு நபர் குடும்ப அட்டை வழங்கப்படும் என்றும் அது எந்தக் காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.\nபொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக ஒரே குடும்பத்தில் தனித்தனியாக இரண்டு மூன்று குடும்ப அட்டைகள் தனியாக பெற்றுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதன் அடிப்படையில் ஒரு நபர் போலி அட்டைகள் 33 ஆயிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.\nஒரு நபர் குடும்ப அட்டைக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படாது சட்டப் பேரவையில் அமைச்சர் உறுதி\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\nஏழைத் தொழிலாளர்களுக்கு சிறப்பு உதவி நிதியாக ரூ. 2000 -முதல்வர��� அறிவிப்பு\nதமிழகத்தை படிப்படியாக நொறுக்கும் மோடி அரசு மத்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடமுயற்சி\nகே.பி.பூங்காவில் 864 வீடுகள் கட்ட ரூ.72.28 கோடி ஒதுக்கீடு\nஇலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 16 பேர் விடுதலை\nமொபைல் ஆப் மூலம் அரசு பேருந்துகளில் பயண சீட்டு பதிவு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/11/04/", "date_download": "2019-02-22T08:57:24Z", "digest": "sha1:AU6KIQYREGLJ4DIM2MNMERNR3LIFOE36", "length": 5369, "nlines": 81, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –November 4, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nதீரன் சின்னமலை | Deeran Sinnamalai | லண்டன் ஆதவன் TV – Video\nகுட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மானத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும் – தேசியத் தமிழர்களின் தலைவன் பிரபாகரனின் சிந்தனைகளில் உதித்த வரிகள் இவை. தமிழகத்தில் 18ம் நூற்றாண்டின்போதே ஆங்கிலேயனுக்கு… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ – உயர் நீதிமன்றம் கேள்வி’ – உயர் நீதிமன்றம் கேள்வி\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் உங்களை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/02/08/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-22T09:06:43Z", "digest": "sha1:5SKZMQIYBYOY2QKFKWUD6DS4I73CSADO", "length": 14983, "nlines": 98, "source_domain": "www.alaikal.com", "title": "ஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை | Alaikal", "raw_content": "\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \nகொரியாவின் 'சியோல் அமைதி விருது' பெற்றார் மோடி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார்\nஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை\nஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை\nசௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறித்து விசாரிக்கும், துருக்கியின் திறனை சௌதி அரேபியா “மிகவும் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக” ஐநா வல்லுநர் ஒருவர் கூறியிருக்கிறார்.\nஐமால் கஷோக்ஜி தூதரகத்திற்குள் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற 13 நாட்களுக்கு பிறகுதான் அங்கு சென்று விசாரிக்க துருக்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது.\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, கசோக்ஜி சென்றபோது அவர் கொலை செய்யப்பட்டார்.\nசௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சிக்கும் முக்கிய நபராக 59 வயதான கஷோக்ஜி பார்க்கப்பட்டார். இப்படி ஒரு சம்பவம், இளவரசரின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர்.\nஆனால், இதில் இளவரசர் சம்பந்தப்படவில்லை என்று சௌதி முகவர்கள் சிலர் கஷோக்ஜியை கொலை செய்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.\nஇது தொடர்பாக 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சௌதி, அதில் 5 பேருக்கு மரண தண்டனை கோரி வருகிறது.\nபல சௌதி அதிகாரிகளுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்களை துருக்கிக்கு வெளியேற்ற சௌதி மறுத்து வருகிறது.\nபத்திரிக்கையாளர் கஷோக்ஜியின் கொலை குறித்து சர்வதேச மனித உரிமை விசாரணையை நடத்திவரும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், ஜனவரி 28ம் தேதியில் இருந்து பிப்ரவரி 3ஆம் தேதிவரை துருக்கிக்கு சென்று பார்வையிட்டார்.\n“சௌதி அரேபிய அதிகாரிகளால் முன்னதாகவே திட்டமிடப்பட்டு மிருகத்தனமாக கஷோக்ஜி கொலை செய்யப்பட்டிருக்கிறார்” என���று முதல்கட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்தக் கொலை தொடர்பாக துருக்கியின் விசாரிக்கும் திறனை மிகவும் குறைத்து மதிப்பிட்ட சௌதி அரேபியா, கொலை நடந்த இடத்திற்கு செல்ல துருக்கி விசாரணையாளர்களை அனுமதிக்காமல் 13 நாட்கள் தாமதாக்கியது.\nஅக்டோபர் 2ஆம் தேதி கொலை நடந்திருக்க, அக்டோபர் 15ஆம் தேதிதான் தூதரகத்திற்குள் நுழைய துருக்கி அதிகாரிகளுக்கு அனுமதி கிடைத்தது. மேலும், அக்டோபர் 17ஆம் தேதிதான் வீட்டில் சென்று விசாரிக்க முடிந்தது. இது முக்கியமாக தடயவியல் விசாரணையை பாதித்ததாக அவர் அறிக்கையில் எழுதியுள்ளார்.\nஇது தொடர்பாக குற்றவாளிகள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டு நடைபெற்று வரும் விசாரணை வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை குறித்த “பெரும் கவலைகளை” எழுப்புவதாக ஆக்னஸ் கலாமார்ட் குறிப்பிட்டுள்ளார்.\n“சம்பந்தப்பட்ட ஆதாரங்களை பெறுவதற்காக, சௌதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வமாக செல்ல அனுமதி கேட்டிருப்பதாகவும்” அவர் எழுதியுள்ளார்.\nஜமால் கஷோக்ஜியின் உடல் இன்று வரை கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது, அவரது அன்புக்குரியவர்களை இன்னும் பெரிய துன்பத்தில் வைத்திருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇறுதி அறிக்கை வரும் ஜுன் மாதத்தில் ஐநா மனித உரிமை கவுன்சிலிடம் சமிர்பிக்கப்படும்.\nவிஷ ஊசி செலுத்தி கஷோக்ஜியை கொலை செய்ய உளவுத்துறை அதகாரி ஒருவர் உத்தரவு பிறப்பித்ததாக தங்கள் விசாரணையளர்கள் முடிவுக்கு வந்துள்ளதாக சௌதியின் துணை அரசு வழக்கறிஞர் ஷலான் பின் ரஜிஹ் ஷலான் கூறியுள்ளார்.\nதூதரகத்தினுள் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டு அவரது உடல் பாகங்கள் வெளியே உள்ள இதில் தொடர்புடைய மற்றொரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் ஷலான் கூறினார்.\nசமீபத்தில் ஸ்விட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட சௌதியின் நிதி அமைச்சர் மொஹமத் அல்-ஜடான் அங்கு கலந்து கொண்டவர்களுக்கு முன்பாக, “ஜமால் கஷோக்ஜிக்கு நடந்ததை நினைத்து தங்கள் நாடு மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக” பேசினார்.\nஇந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மற்றும் அங்கிருந்து புறப்பட்ட சௌதி முகவர்கள் 15 பேரை துருக்கி அடையாளம் கண்டுள்ளது.\nமேலும், சௌதி இளவரசரின் முன்னாள் ஆலோசகர் சௌத் அல்-கஹ்தானி உள்ளிட்ட 17 சௌதி அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. கஷோக்ஜியின் கொலை திட்டத்தில் அவர்களும் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஇந்த 17 பேரில் யாரேனும் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.\nவிஜய் சேதுபதியை இறுக்கமாக கட்டித்தழுவிய திரிஷா\nஞானசார தேரரின் தண்டனையை இடைநிறுத்த உத்தரவு\n22. February 2019 thurai Comments Off on கொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\nகொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\n22. February 2019 thurai Comments Off on வன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார்\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார்\n13 வருட கட்டாயக் கல்வி பிரகடனம்\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் 21.02.19 – கி.செ.துரை\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on கொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\nகொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\n20. February 2019 thurai Comments Off on சுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nசுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\n20. February 2019 thurai Comments Off on சர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\nசர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2012/06/v-collection.html", "date_download": "2019-02-22T09:14:59Z", "digest": "sha1:SP5FIVXGZP3YC3WO3XNQBUP5Z3JXPTLV", "length": 18612, "nlines": 349, "source_domain": "www.kittz.co.in", "title": "காமிக்ஸ் புதையல் V - Tex Willer Collection ~ இரவுக்கழுகு", "raw_content": "\nநீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் டெக்ஸ் வில்லர் Collections இதோ.\nஅவருக்கு அறிமுகம் தேவை இல்லை.\nநம் அனைவர் நினைவிலும் நீங்கா இடம் பிடித்திருப்பவர்.\nடெக்ஸ் வில்லர் தீபாவளி அட்டை.\nமரண முள் கதை அப்பொழுது எனக்கு பிடிக்காததால் விற்று விட்டேன்.\nஅதுவும் எரிந்த கடிதமும் என்னிடம் இல்லை.\nதலை வாங்கி இப்பொழுது என்னிடம் வந்து விட்டது.\nஇவை தவிர என்னிடம் மற்றொரு கதை இருந்தது பெயர் தெரியவில்லை.\nஅதில் டெக்ஸ் குழுவினர் ஒரு பாதாளத்திற்கு சென்று ஒரு மந்திர காரியுடன் மோதுவார்கள்.\nஅதில் டினோசர் எல்லாம் வரும் பெயர் தெரிந்தால் நண்பர்கள் எனக்கு கூறலாம்.\nஅந்த புத்தகம் எங்கு தொலைந்தது என்று தெரியவில்லை.\nபொதுவாக டெக்ஸ் கதைகளில் ஒரு ராணுவ அதிகாரி சிவப்பு இந்தியர்களுக்கு தீங்கு செய்வார் அதற்கு டெக்ஸ் பழி வாங்குவார்.\nஇவை தவிர பாக்கெட் சைசில் வந்த 3 புத்தகங்கள் புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன்.\nஇவை தவிர வேறு கதைகள் இருந்தால் நண்பர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்\n//இவை தவிர என்னிடம் மற்றொரு கதை இருந்தது பெயர் தெரியவில்லை.\nஅதில் டெக்ஸ் குழுவினர் ஒரு பாதாளத்திற்கு சென்று ஒரு மந்திர காரியுடன் மோதுவார்கள்.\nஅதில் டினோசர் எல்லாம் வரும் பெயர் தெரிந்தால் நண்பர்கள் எனக்கு கூறலாம்.\nஅந்த புத்தகம் எங்கு தொலைந்தது என்று தெரியவில்லை.//\nசாரி நண்பரே இவ்வளவு நாட்கள் இது ஸ்பாமில் இருந்தது எனக்கு தெரியவில்லை.\nஏகப்பட்ட புத்தகம் வைத்துள்ளீர்கள் போலுள்ளதே . திருஷ்டி சுத்தி போடுங்கள்\nஇதில் நீங்க போட்டோ போட்டுள்ள மெகா ட்ரீம் ஸ்பெஷல், லயன் ஜாலி ஸ்பெஷல், கவ்பாய் ஸ்பெஷல் இவை எல்லாம் எப்போது வந்தது இப்போது இவை சிவகாசியிலும் இல்லை என்று நினைக்கிறேன். நான் வாங்க நினைத்தாலும் முடியாது. :-(\n1990 - 2011 வருடங்களில் லயன் காமிக்ஸ் பற்றி ஒன்றுமே விவரம் ஒன்றுமே தெரியாமல் இருந்தேன். 2011 சென்னை புத்தக கண்காட்சியில் தான் லக்கி லுக் யுவ கிருஷ்ணா வின் ப்ளாக் மூலமாக லயன் காமிக்ஸ் பற்றி தெரிந்து மீண்டும் லயனில் சங்கமம் ஆனேன்.\nநானும் சென்னையில் தான் (சூளைமேட்டில் ) இருக்கிறேன். விருப்பம் இருந்தால் ஒரு நாள் சந்திக்கலாம்.\n//நானும் சென்னையில் தான் (சூளைமேட்டில் ) இருக்கிறேன். விருப்பம் இருந்தால் ஒரு நாள் சந்திக்கலாம்.//\nநான் 1990 களில் தான் வாங்க ஆரம்பித்தேன்.\nஎன்னுடைய அதிர்ஷ்டம் எங்கள் ஊரில் மற்றும் கோவையில் காமிக்ஸ்கள் கிடைத்ததே.\nம்ம்ம்ம்.... இதையெல்லாம் படிக்க வேண்டும் என ஆசை என்ன செய்ய\nவருகைக்கும் பின்னுடதிர்க்கும் நன்றி நண்பரே.\nஇனி மீண்டும் உங்களது ஆதரவு எப்பொழுதும் தேவை.\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும��) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nகாமிக்ஸ் புதையல் VII - ரிப் கிர்பி & வேதாளர்\nலக்கி லூக் - சூப்பர் Circus (ஆங்கிலம்)\nகாமிக்ஸ் புதையல் VI பக்கெட் அளவு புத்தகங்கள்.\nகாமிக்ஸ் புதையல் - 4 - பூந்தளிர் ரத்தினபாலா சுட்டி...\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46815", "date_download": "2019-02-22T09:30:41Z", "digest": "sha1:CWBOF44YLALAXW73JVQ7Z7GKOYO5AXB3", "length": 5506, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "மீதொட்டமுல்ல பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் அஞ்சலி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமீதொட்டமுல்ல பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் அஞ்சலி\n(படுவான் பாலகன்) மீ தொட்டமுல்ல பகுதியில் குப்பைமேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று(18) அஞ்சலி செலுத்தினர்.\nமட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பு 57வது நாளாகவும் தமக்கான நியமனத்தினை வழங்ககோரி சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் உயிரழந்���வர்களின் ஆத்மாசாந்தியடைய அஞ்சலியை செலுத்தினர்.\nசுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தி, உயிர்நீத்தவர்களுக்காக அகவணக்கத்தினையும், போராட்டம் இடம்பெறும் இடத்தின் முன்னால் செலுத்தினர்.\nதமக்கான நியமனத்தினை கோரி பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் இவ்வாறான மனிதாபிமான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.\nஅண்மையில் இரத்ததான நிகழ்வையும் நடாத்தி தமது குருதிகளையும் கொடையாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபாம்பு புற்றோடு வாழும் மக்கள்\nNext article32 சடலங்கள் மீட்பு ; இன்னும் இருக்கலாம்\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கேள்வி கணக்குக்கு உட்படுத்தப்பட முடியாத எதேச்சாதிகாரம் கொண்டதால் அதனை எதிர்க்க வேண்டும்.\nமீராவோடை வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள கட்டிடத்திற்கான நிருவாக ரீதியான செயற்பாடுகள் பூர்த்தி\nமட்டக்களப்பு வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஓய்வு\nபட்டதாரியான விவசாயியின் சடலம் மடுவொன்றிலிருந்து மீட்பு\nதபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் டிச. 15 வரை ஏற்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55725", "date_download": "2019-02-22T09:24:59Z", "digest": "sha1:KN6JSW4WKBFW2LZ7DS3ABUI553SDKBDJ", "length": 5877, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nதென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.\nஇது கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் 500 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதனால் 36 மணி நேரத்துக்கு தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மழை மற்றும் மிக கடுமமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ள்ளது.\nமேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது\nஅருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதே போல, களக்காடு அருகே உள்ள தலையனையிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகடலில் சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று காற்றுவீச வாய்ப்பு உள்ளது. எனவே தென் மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.\nPrevious articleமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு செயலமர்வு.\nNext articleபுதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் உள்ள காணிகள் எவளவு மாறுபட்ட கருத்துக்களுக்கு பதில் கோரினார் ரவிகரன்\nஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம்\nயானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு கவனயீர்ப்புப் பேரணி\nமிளகாய் பொடி ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்குவோம்\nவினாயகமூர்த்தி முரளிதரன் கூறியிருக்கின்றார் இவர்களை நம்பி தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/130678-its-boring-to-the-core-in-episode-26-of-bigg-boss-season-2.html?utm_source=bbt&utm_medium=cal", "date_download": "2019-02-22T08:40:43Z", "digest": "sha1:6YEUGQ46KKQAWEGBDGDP5MACIT6KKAWB", "length": 52935, "nlines": 488, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆவ்வ்வ்வ்வ்..... வெச்சு செய்றீங்களே பிக்பாஸ்?! #BiggBossTamil2 | It's boring to the core in episode 26 of bigg boss season 2", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:38 (13/07/2018)\nஆவ்வ்வ்வ்வ்..... வெச்சு செய்றீங்களே பிக்பாஸ்\n‘கடந்த 2 நாள்களாக நடைபெற்ற பிக் பாஸ் லக்ஸரி டாஸ்க்கின் இறுதிப்பகுதி இது’ என்று நித்யா வாசித்த அறிவிப்பைக் கேட்டவுடன் ‘அப்பாடா, இது முடியப்போகிறதா’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது. அந்தளவுக்கு இந்தச் சவால் ரொம்பவும் மொக்கையாக இருந்தது. ‘நின்னா.. காசு.. உக்காந்தா.. காசு.. டம்ளர் கழுவினா காசு. கழுவாட்டா காசு...’ என்று படுத்தி எடுத்துக்கொண்டிருந்தார்கள். இதே பழக்கம் இனி அவர்கள் வீடு மட்டுமல்லாமல் நம்முடைய வீடுகளிலும் பரவிவிடுமோ என்று திகிலாக இருக்கிறது. (“ஏம்மா.. ஒரு கிளாஸ் தண்ணி கொடேன். தாகமா இருக்கு”. - “கிளாஸை எடுக்க 5, தண்ணி ஊத்த 5, எடுத்துட்டு வர 5.. ஆக ரூ.15 கொடுங்க என்று மனைவிமார்கள் ஆரம்பித்து விட்டால் எங்கே செல்வது’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது. அந்தளவுக்கு இந்தச் சவால் ரொம்பவும் மொக்கையாக இருந்தது. ‘நின்னா.. காசு.. உக்காந்தா.. காசு.. டம்ளர் கழுவினா காசு. கழுவாட்டா காசு...’ என்று படுத்தி எடுத்துக்கொண்டி��ுந்தார்கள். இதே பழக்கம் இனி அவர்கள் வீடு மட்டுமல்லாமல் நம்முடைய வீடுகளிலும் பரவிவிடுமோ என்று திகிலாக இருக்கிறது. (“ஏம்மா.. ஒரு கிளாஸ் தண்ணி கொடேன். தாகமா இருக்கு”. - “கிளாஸை எடுக்க 5, தண்ணி ஊத்த 5, எடுத்துட்டு வர 5.. ஆக ரூ.15 கொடுங்க என்று மனைவிமார்கள் ஆரம்பித்து விட்டால் எங்கே செல்வது\nஇன்றைய பகுதி சற்றாவது சுவாரஸ்யமாக அமைய டேனி டீம் அடித்த கூத்துகள்தாம் காரணம். ‘அய்யா.. வயித்துப் பொழப்புக்காகப் பண்றோம்” என்று.. போலீஸ் ஸ்டேஷனிலிருந்து உலகப்பந்து, அறிவிப்புப் பலகை போன்றவற்றையெல்லாம் லவட்டிக்கொண்டு வந்தார். பிறகு வெள்ளை பேப்பரையும் சுட்டுக் கொண்டு வந்து. ‘பிக்பாஸ் வீட்டினர் தங்களின் உறவுகளுக்கு இதன் மூலம் செய்தி சொல்லலாம். வெறும் பத்து ரூபாதான். ஆறு கோடி ஜனங்க இதைப் பார்ப்பாங்க.. காலத்தால் அழியாத காவியம்’ என்றெல்லாம் பில்டப் கொடுத்து, அறிவிப்புப் பலகையை ‘பிசினஸ்’ ஆக்க முயன்றது நல்ல ஐடியா.. (பிக் பாஸ்ல வர்ற விளம்பரத்துக்குப் பத்து ரூபாயா அப்பாவியா இருக்கீங்களே. ‘உண்மையான மார்க்கெட் நிலவரம் என்னன்னு தெரியுமா டேனி அப்பாவியா இருக்கீங்களே. ‘உண்மையான மார்க்கெட் நிலவரம் என்னன்னு தெரியுமா டேனி\nசாப்பிட்டுக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் மஹத் அலறியடித்துக்கொண்டு ஓடி.. மறந்து வைத்திருந்த தன் தொப்பியை எடுத்துக்கொண்டு வந்து புலம்பும் அளவுக்கு திருடர்களின் அராஜகம் அமைந்திருந்தது.\nஅறிவிப்புப் பலகையில் தங்களின் சொந்தச் செய்திகளை எழுதி வைத்து ‘சாம்பிள்’ காட்டினார்கள் திருடர்கள். டேனியும் யாஷிகாவும் தங்களின் உறவுகளுக்கு அன்புத் தகவல் எழுதி வைக்க.. ஐஸ்வர்யா.. இதனோடு ‘am a big fan of STR’ என்று எழுதி வைத்திருந்தார். (வெளங்கிடும்.. ஏற்கெனவே உள்ளே ஒரு மினி STR வேற இருக்காரு..).\nஆனால், இன்றும் சில உரசல்கள், புறணிகள், விவாதங்கள் இருந்தன. ‘மும்தாஜ் கமிஷனர் ரேஞ்சுக்கு ஓவரா பண்றாங்க’ என்று பொதுமக்களின் அபிப்ராயம். இந்த டாஸ்க்கைத் தவிர, பொதுவாகவே அவர் மிகையாக நடந்துகொள்கிறார் என்பதும் அவர்களின் கருத்து. ‘செலிபிரிட்டி அந்தஸ்தை மெயின்டெயின் பண்றாங்க’ என்றது ‘பாலூட்டி வளர்த்த கிளியான’ ஷாரிக். ‘நீங்க இப்ப டாஸ்க்ல இருக்கீங்களா, இல்லையா” என்று ஒவ்வொருவரையும் சோதனை செய்வதையே பொழுதுபோக்���ாக வைத்திருக்கிறார் ஷாரிக்.\n“எனக்கு இந்தத் தோசை வேணாம்.. ஒத்துக்காது. வேற மாவுல போட்டுக் கொடுங்க’ என்று மும்தாஜ் கேட்க.. “அப்படில்லாம் உங்களுக்குன்னு தனியாச் செய்ய முடியாது மேம்’ என்றார் நித்யா. “சரி.. அப்ப வேணாம்.. சந்தோஷமா இருங்க’ என்று மும்தாஜ் கோபித்துக்கொண்டு கிளம்ப.. “சரிங்க மேம். பண்ணித் தரோம். ஆனா மாவு எடுக்க 5, கலக்க 5, தோசைக்கல் எடுக்க 5, ஊத்த 5, கரண்டில எடுக்க.. 5’ என்று நித்யா பட்டியலாக இட.. ‘நீங்க ஆணியே புடுங்க வேணாம்’ என்று மும்தாஜ் மறுபடியும் கோபித்துக்கொள்ள, ஒருவழியாகச் சமாதானம் ஆனார்கள். ‘எல்லாத்துக்கும் சுத்தம் பாக்கறாங்க.. நாங்க பண்ணா பிடிக்கறதில்ல.. அப்ப நாங்க மட்டும்.. இதுவா..” என்று பாலாஜி உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் அவ்வப்போது புறணி பேசுகிறார்கள்.\nஆனால், மும்தாஜை விடவும் ‘டேனி’ அதிக எரிச்சலையூட்டுகிறார் என்பது வைஷ்ணவி மற்றும் ரம்யாவின் கருத்து. “மும்தாஜாவது சமயத்துல நேர்மையாப் பேசறாங்க.. ஆனா இந்த டேனி.. பய ரொம்ப நாடகம் ஆடறான்’ என்கிற அவர்களின் புறணியை நித்யாவும் வழிமொழிந்தார்.\n24-ம் நாளின் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டிருந்தன.`நான் விளையாட வரலை’ என்று முரண்டு பிடிக்கும் ‘டர்ன்’ இப்போதுதான் ஜனனியுடையது. ‘போலீஸ் அணி ரொம்பப் பண்றாங்க’ என்பது அவருடைய வருத்தம். “இது ஒரு Task. நம்ம சகிப்புத்தன்மையை சோதிக்கறாங்க.. புரிஞ்சுக்க\" என்று புதிய பொறுப்பாளர் ‘நித்யா’, ஜனனியை கன்வின்ஸ் செய்ய தலைகீழாக நின்றுகொண்டிருந்தார். தன் புதிய பொறுப்பை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் பல அல்லல்களை இன்று சந்தித்துக்கொண்டிருந்தார். (இந்த ரணகளத்துக்கு இடையிலும் ரம்யாவுக்கு வைஷ்ணவி உணவு ஊட்டிக்கொண்டிருந்த காட்சி கொடூரமானது). “இதுதான் captaincy” என்று நித்யாவுக்குச் சான்றிதழ் தந்தார் மஹத். (நீங்க உங்க வேலையை ஒழுங்காப் பாருங்க பாஸூ.. வந்துட்டாரு..).\n25-ம் நாள் காலை.. ‘டசக்கு டசக்கு டசக்கு டும்டும்’ என்கிற ரகளையான குத்துப்பாடல் ஒலிக்க, நடனமாடுவதற்கு எவருக்கும் ஆர்வமில்லை. ‘அஞ்சு ரூவா.. பத்து ரூவா.. என்று நாள் பூராவும் பேரம் பேசிய கொடுமையினாலோ என்னவோ. ஆளாளுக்குச் சோர்வாகப் படுத்துக்கொண்டிருந்தார்கள்.\n“காலைலயும் மதியமும் சாப்பிடாம பட்டினி இருந்த�� இவ்ளோ சேமிக்கலாம்” என்று தனியாக உட்கார்ந்து ‘பிளான்’ போட்டுக் கொண்டிருந்தார் டேனி. (பாவம்) கேரட், வெங்காயம், முட்டையைத் தொடர்ந்து இன்றைக்கு சர்ச்சைக்கு வித்திட்ட காய்கறி.. ‘எலுமிச்சம் பழம்’. ‘சந்தைக்குப் போகணும்.. ஆத்தா வையும்’ என்கிற சப்பாணி மாதிரி.. “தலைல பொடுகு .. அரிக்குது.. எலுமிச்சம்பழம் வாங்கணும்.. பத்து ரூபா கொடுங்க..” என்று மும்தாஜிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார் சென்றாயன். ``இன்னிக்கு task முடிஞ்சிடும். வெயிட் பண்ணுங்க\" என்று முதலில் சமாதானமாகச் சொன்ன மும்தாஜ், பிறகு சென்றாயனின் அலப்பறை அதிகமானவுடன் `தர முடியாது' என்று வீம்பு பிடித்தார். பணம் சேமித்து தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வோர் அணியும் மகா அல்பத்தனமாக நடந்து கொண்டிருந்தார்கள்.\nமஹத் சொல்லித்தந்தபடி “நீங்க மட்டும் உங்க பர்சனல் உபயோகத்துக்கு எடுத்துக்கலையா. என் பங்கைக் கொடுங்க.. எனக்கு ஏன் தர மாட்றீங்க. என் பங்கைக் கொடுங்க.. எனக்கு ஏன் தர மாட்றீங்க’ நான் எஸ்.ஐ.. நீங்க ஏட்டம்மா..’ என்று மேலும் கடுப்பானார் சென்றாயன். (நான் எட்டாங்கிளாஸ் பாஸ்.. நீங்க பத்தாம் கிளாஸ் ஃபெயில்.. பாஸ் பெரிசா.. ஃபெயில் பெரிசா’ நான் எஸ்.ஐ.. நீங்க ஏட்டம்மா..’ என்று மேலும் கடுப்பானார் சென்றாயன். (நான் எட்டாங்கிளாஸ் பாஸ்.. நீங்க பத்தாம் கிளாஸ் ஃபெயில்.. பாஸ் பெரிசா.. ஃபெயில் பெரிசா). நித்யாவும் சென்றாயனுக்கு சப்போர்ட் செய்ய.. விஷயம் மஹத்தின் பஞ்சாயத்துக்கு வந்தது. ‘கொடுத்துடுங்க” என்று துரை உத்தரவு போட்டவுடன் ‘எப்படியாவது ஒழிஞ்சு போங்க’ என்று காசு தர முடிவுக்கு வந்தார் மும்தாஜ். (இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்குத்தான் தலையில் தேய்த்துக்கொள்ள ‘எலுமிச்சம் பழம்’ தேவைப்படும் போலிருக்கிறது).\nமுதல் பெஞ்ச் மாணவன் மாதிரி.. ரித்விகா எப்போதுமே உஷாரான முந்திரிக்கொட்டையாக இருக்கிறார். “ரெண்டு போலிஸூம் மைக் மாட்டலை.. இங்கிலீஷ்ல பேசிக்கறாங்க’ என்று பிக்பாஸிடம் போட்டுக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல்.. ‘டைனிங் டேபிள்.. ல குப்பையைப் போட்டு வெச்சுடலாம்.. அவங்க சாப்பிட வரும் போது.. ‘க்ளீன் செய்ய பத்து ரூபா வாங்கிடலாம்’ என்று டெரரான ஐடியாவெல்லாம் தந்தார். (நீங்க நல்லா வருவீங்க மேடம்\n“சேர்ல உக்காந்து சாப்பிட்டா.. காசா.. அப்ப நான் கீழ உக்காந்துக்கறேன்” என்று ரித்விகாவுக்கு பல்பு கொடுத்தார் சென்றாயன். ஆனால் துரைமாரான மஹத் சேரில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு ‘காசு கொடுத்துடு சென்றாயன்.. கொடுக்கக் கொடுக்கத்தான் வரும்’ என்று ‘பந்தா’ செய்து கொண்டிருந்தார். பிறகு தாமதமாக விழித்துக்கொண்டு.. “நீங்க வேணுமின்னே.. குப்பை போட்டு காசு சம்பாதிக்கப் பார்க்கறீங்க.. ஐம்பது ரூபா ஃபைன்” என்றார். (இதைக் கண்டுபிடிக்க இவ்ள நேரம்… ஆச்சா.. என்னய்யா போலீஸூ நீங்க\nதிருடர்களிடமிருந்து தனது கண்ணாடியை மீட்க பாலாஜி செய்த சேட்டை சற்று சிரிக்க வைத்தது. “வயசானவரு… பாவம் ஹெல்ப் பண்ணுங்க” என்று இவரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தார் நித்யா. ‘கண்ணாடி வேணுமின்னா.. பத்து ரூபா.. நேத்துலாம் இருபது சொல்லிட்டு இருந்தோம். இன்னிக்கு டிஸ்கவுன்ட்.. பொழச்சுப் போங்க.” என்று கருணை காட்டியது ‘திருடர்கள்’ அணி. அவர்கள் பத்து ரூபா என்றதை புகார்தாரர்களிடம் வந்து ‘இருபது ரூபா கேட்கறாங்க” என்று மஹத் சொல்லியது அசல் ‘போலீஸ் தனம்’. (இப்பத்தான் கேரக்டாவே மாறத் தொடங்கியிருக்கீங்க).\n“ஒண்ணும் தேவையில்லை” என்று கிளம்பிய நித்யா இதற்காக காமிராவின் முன்பு முறையீடு செய்யும் போது ‘காசி’ விக்ரம் மாதிரி முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டார் பாலாஜி.\nபாத்ரூம் அறையில் அமர்ந்திருந்த திருடர்கள் அணி அங்கும் தங்களின் அலப்பறையைத் தொடர்ந்துகொண்டிருந்தது. கழிப்பறை உபயோகிப்பதற்காக வைஷ்ணவி வர, அவர் அறைக்குள் இருக்கும் போது.. ‘இதை எடுத்துக்க.. சைலன்ட்டா எடு.. ஆ.. இப்ப கிளம்பு’ என்று ஏதோவொரு பொருளை திருடுவது போலவே இவர்கள் நாடகம் ஆட.. வந்த காரியத்தை ‘பாதியிலேயே’ விட்டு விட்டு வைஷ்ணவி அலறியடித்துக்கொண்டு வெளியே வர.. திருடர்கள் அணி வெடித்துச் சிரித்தது. வைஷ்ணவி இதை இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்ய.. ‘அவங்க திருடங்க… அப்படித்தான் இருப்பாங்க” என்று திருடர்களுக்குச் சாதமாகப் பேசியது போலீஸ். பிறகு இதை திருடர்களிடமும் சென்று ஜாலியாகச் சொல்லிக்கொண்டிருந்தார் மஹத். (தங்களின் இந்த அரிய சேவைக்காக தேசிய விருதே தரலாம்.).\nரித்விகாவிடம் ‘நீங்க அழகாக இருக்கீங்க” என்றது.. ஜனனியின் கையைப் பிடித்து இழுத்தது.. என்பது போன்று பல விவகாரமான புகார்���ள் சென்றாயன் மீது வந்தது.. ‘புடிச்சு ஜெயில்ல போடுங்க.. சார்… ‘என்று சந்தானமாக மாறினார் ஷாரிக். “இவன் வெளில இருந்தா எனக்கும் பிரச்னை’ என்ற மஹத், சென்றாயனைக் கைது செய்து சிறையில் அடைக்க, அவரோ கம்பி மீது ஏறி நின்று போராட்டம் செய்தார். “அழகா இருக்கீங்க –ன்னு சொன்னது தப்பா” என்று நியாயம் வேறு. (ஆமாம்.. ரித்விகா தொடர்பாக இத்தனை அபாண்டமான பொய்யைச் சொன்னது தப்புதான் மிஸ்டர் சென்றாயன்).\n“மும்தாஜ் எல்லோரையும் பகைச்சுக்கறாங்க.. அப்புறம் எப்படி அவங்களுக்கு ஹெல்ப் பண்ணத் தோணும்” என்று வைஷ்ணவி, பாலாஜி உள்ளிட்ட குழு புறம் பேசிக்கொண்டிருந்தது.\nஇன்னொரு பக்கம், டேனியும் சென்றாயனும் தனிமையில் அமர்ந்து தீவிரமாக உரையாடிக்கொண்டிருந்தனர். ‘பொன்னம்பலத்தின் மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாகத்தான் அனந்த் சிறைத்தண்டனை அளித்தார்” என்பது சென்றாயனின் கருத்து. ‘பொன்னம்பலம்.. சுகர் பேஷன்ட் வேற” என்பது அவருடைய அனுதாபம். “சில பெரிசுங்க தன் வயசைக் காட்டியே சில அழிச்சாட்டியங்களை பண்ணுவாங்க.. அதை ஒத்துக்க முடியுமா” என்று ஆவேசமானார் டேனி. “முகமூடி வேற.. சுபாவம் வேற.. பிஸிக்கலா ஹர்ட் பண்ணாதான நான் கோபம் ஆவேன்.. எத்தனையோ குடும்பங்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கறாங்க. சபை நாகரிகம்-ன்றது முக்கியமானது. பொன்னம்பலம் பேசுனது தப்பு, ரைட்டுன்னு நான் சொல்ல வரலே.. ஆனால் ‘வயதால் மூத்தவன்’ –ன்னு அவர் சொல்றதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும்’ என்பது டேனியின் கருத்து. (நீ பெரிய மனுஷனா நடந்துக்கலையேடா” என்று ஆவேசமானார் டேனி. “முகமூடி வேற.. சுபாவம் வேற.. பிஸிக்கலா ஹர்ட் பண்ணாதான நான் கோபம் ஆவேன்.. எத்தனையோ குடும்பங்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கறாங்க. சபை நாகரிகம்-ன்றது முக்கியமானது. பொன்னம்பலம் பேசுனது தப்பு, ரைட்டுன்னு நான் சொல்ல வரலே.. ஆனால் ‘வயதால் மூத்தவன்’ –ன்னு அவர் சொல்றதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும்’ என்பது டேனியின் கருத்து. (நீ பெரிய மனுஷனா நடந்துக்கலையேடா...) “நீ கரெக்ட்டா.. பண்ற மச்சான்… மத்தவங்க பிரச்னையை மண்டலை ஏத்திக்காத’ என்று உபதேசம் செய்தார் சென்றாயன்.\nதன்னுடைய நிதி சேமிப்பைப் பற்றி மும்தாஜிடம் சொல்லிக்கொண்டிருந்தார் டேனி. அவர் சொன்ன தொகை சூழலுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. 420. (420 என்பது சீட்டிங் கேஸூக்கான இபிகோ எண்.. டேனி.. இப்படியெல்லாமா கேரக்டருக்குள்ளயே வாழ்வீங்க கண்ணெல்லாம் கலங்குது\n“திருடங்க கிட்ட இருந்து பொருள்களை வாங்கித்தர்றேன்.. எனக்கு என்ன செய்வீங்க” என்று பொதுமக்களிடம் டீல் பேசிக் கொண்டிருந்தார் மஹத். “சரி.. இப்ப சாப்பிட்டதுக்குக் காசு கொடுங்க’ என்று கேட்கப்பட்டவுடன் “சென்றாயனை வெச்சுக்கங்க’ என்று சக அதிகாரியை அடகு வைக்கவும் தயாராக இருந்தார். இப்படியாகச் சற்று வெறுப்பேற்றி விட்டு “நீங்களும் இப்படித்தானே பண்றீங்க” என்று பிறகு காசு தந்தார் மஹத். “சாப்பாடு நல்லா இருந்தா பத்து ரூபா சேர்த்துத் தாங்க.. நல்லா இல்லைன்னா குறைச்சுக்கங்க” என்று பொன்னம்பலம் ஆர்வக் கோளாறாக கேட்க. “ஹலோ.. நீங்களே ஏன் ஐடியா தர்றீங்க” என்று பொதுமக்களிடம் டீல் பேசிக் கொண்டிருந்தார் மஹத். “சரி.. இப்ப சாப்பிட்டதுக்குக் காசு கொடுங்க’ என்று கேட்கப்பட்டவுடன் “சென்றாயனை வெச்சுக்கங்க’ என்று சக அதிகாரியை அடகு வைக்கவும் தயாராக இருந்தார். இப்படியாகச் சற்று வெறுப்பேற்றி விட்டு “நீங்களும் இப்படித்தானே பண்றீங்க” என்று பிறகு காசு தந்தார் மஹத். “சாப்பாடு நல்லா இருந்தா பத்து ரூபா சேர்த்துத் தாங்க.. நல்லா இல்லைன்னா குறைச்சுக்கங்க” என்று பொன்னம்பலம் ஆர்வக் கோளாறாக கேட்க. “ஹலோ.. நீங்களே ஏன் ஐடியா தர்றீங்க” என்று மற்றவர்கள் தலையில் அடித்துக் கொண்டார்கள். (பொன்னம்பலம் சார். நீங்க வாயைத் திறந்தாலே அது பஞ்சாயத்தாவுதே.. ஏன்” என்று மற்றவர்கள் தலையில் அடித்துக் கொண்டார்கள். (பொன்னம்பலம் சார். நீங்க வாயைத் திறந்தாலே அது பஞ்சாயத்தாவுதே.. ஏன்\n‘தன்னை லத்தியால் அடித்து விட்டார்” என்று ரித்விகா ஜாலியான புகார் ஒன்றைச் சென்றாயனின் மீது தர, அவரை குழந்தை மாதிரி தூக்கிச் சென்றார் மஹத். (‘மருதமலை’ திரைப்படத்தின் அர்ஜூன், வடிவேலு மாதிரியே இருவரும் இருக்கிறார்கள்.) ‘ஜனனியாவது விஷபாட்டில்.. நீ விஷ பாக்டரி” என்று ரித்விகாவைச் சபித்தார் சென்றாயன்.\nமாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது.. குரு வணக்கம் வைத்து விட்டு யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள். (இந்த ‘பேபி.. பேபி.. பாட்டை மாத்துங்களேன். போரடிக்குது\nஇந்த லக்ஸரி டாஸ்க் விளையாட்டில் நிகழ்ந்த பிரச்னைகளைப் பற���றி விவாதிக்க ஒரு பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பிக்பாஸ் இது தொடர்பான அறிவிப்பை அறிவித்தார். ஜனனிதான் ‘நாட்டாமை’யாம். துண்டு அணிவித்து சொம்பெல்லாம் தந்தாலும் கூட ‘நாட்டாமை’ கெட்டப் ஜனனிக்கு வரவில்லை. ஓரமாக நின்று சாட்சி சொல்ல வந்த உதிரி கதாபாத்திரம் மாதிரிதான் இருந்தார்.\n“ஐயா.. அடிக்கடி காணாமல் போயிடறாரு” என்று மஹத்தின் மீது முதல் புகாரை வைத்தார் டேனி… (என்னய்யா. டபுள் கேம்.. இது.. இவ்ள நேரம் கூட்டணியாத்தானே இருந்தீங்க). தன் மீது சொல்லப்பட்ட அத்தனை புகார்களையும் நேர்மையாக ஒப்புக்கொண்டார் கடமை மீறிய அதிகாரியான மஹத். “பொதுமக்கள் எங்களை மதிக்கறது இல்லை. அந்தக் கோபத்துல கிளம்பிட்டேன். தப்புதான்” என்றார்.\n‘சென்றாயனுக்கு ஏன் மரியாதை தரப்படவில்லை’ என்று அடுத்த கேள்வி எழுந்தது. “எனக்கு எந்தப் பொறுப்பும் தரப்படவில்லை” என்று ‘எலுமிச்சம்பழம்’ பிரச்னைக்குப் பழி தீர்த்தார் சென்றாயன். “அவன் ரொம்ப காமெடியா நடந்துக்கிட்டான். அவனால் நெறைய பணமும் செலவாச்சு..” என்று மஹத் விளக்கமளித்தாலும் ‘சென்றாயனை’ எல்லோருமே கேலியாகத்தான் நடத்துகிறார்கள் என்பது வெளிப்படை.\n“திடீர்னு கேம்ல இருக்கறன்றாங்க.. திடீர்னு இல்லைன்றாங்க.. திருடங்க பொருள்களை தூக்கி ஓடிட்டு ‘நாங்க இப்ப கேம்ல இருக்கன்றாங்க” என்று ரம்யா புகார் சொல்ல, ‘இதை ஆரம்பிச்சதே நீங்கதான்’ என்று டேனி விவாதம் புரிந்தார்.\nபொதுமக்களில் பெரும்பாலானோர் மஹத்துக்கு ஆதரவு தெரிவிக்க.. தன்னைத்தான் கார்னர் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட மும்தாஜ் ‘சரி.. என் பேரைத்தானே சொல்லப் போறீங்க.. சாப்பாட்ல கூட இவங்க பிரச்னை பண்ணாங்களே’ என்று ஆதங்கப்பட்டார்.\n‘சரி. வாக்கு எடுத்துடலாம்.. திருடங்க அணி முதல்ல சொல்லுங்க’ என்று ஜனனி சொம்புத் தண்ணீரை குடித்து விட்டு கேட்க.. ‘நாங்க எப்படிச் சொல்றது.. சொல்ல மாட்டோம்’ என்று திருடர்கள் பிடிவாதம் பிடித்தார்கள்.\n“பார்க்க எல்கேஜி புள்ள மாதிரி இருந்தாலும் உன்னை நம்பி.. எவ்ள பெரிய பொறுப்பைத் தந்தோம்.. ஒரு பொறுப்புள்ள அதிகாரி மாதிரியா நடந்துக்கற” என்று ஜனனியை கன்பெஷன் ரூமுக்கு அழைத்து பிக்பாஸ் திட்டினார் போலிருக்கிறது. ‘நான் சொல்ற மாதிரி செஞ்சித் தொலை” என்றும் சொல்லியிருக்கலாம்.\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\n‘தன்னுடைய பணியில் கவனக்குறைவாகவும் பாரபட்சமாகவும் இருந்த மஹத்தை சிறையில் அடைக்கிறோம்’ என்கிற தண்டனை தரப்பட்டது. ‘அப்பா. சாமிங்களா.. ஆளை விடுங்க’ என்று ஜாலியாக சிறைக்குச் செல்லத் தயாரானார் மகத். “உங்க கூட குப்பை கொட்டறதுக்கு..அங்க போயி.. நிம்மதியா படுத்திருக்கலாம்’ என்பது அவரது நினைப்பாக இருக்கும்.. “என்னை ரெண்டு நாள் வெச்சு கூட அடிங்க.. ஆனா சனிக்கிழமை விட்டுடுங்க.. கமல் சார் வர்றாரு..” என்றதொரு கோரிக்கையை வைத்தார் மஹத்.\nஇதற்கிடையில் இன்னொரு காமெடியும் நடந்தது. ‘மஹத் நேர்மையாக தன் தவறுகளை ஒப்புக்கொண்டதால் பெண்கள் அணியில் சிலர் சென்று மஹத்தைப் பாராட்டினார்கள். ‘தன் கடமையிலிருந்து மீறாத கண்ணியமான அதிகாரியாக.. அவருக்கு ஏதோ தேசிய விருது கிடைத்தது போல’ ‘am proud of you’ என்று வைஷ்ணவி சொல்லியதெல்லாம் ஓவர். ‘ஜனங்க பார்க்கறாங்கள்ல’ என்று மஹத் சொல்லிய காரணம் இவர்களின் காதுகளில் விழாதது இன்னொரு காமெடி.\nஎப்படியோ, இந்த போலீஸ் – திருடன் – பொதுமக்கள் விளையாட்டு முடியப் போகிறது என்பதை அறியவே மகிழ்ச்சியாக இருக்கிறது. கொலைத்தண்டனையிலிருந்து தப்பித்த நிம்மதி நமக்கு. ஆனால் - இனி வேறு என்ன தண்டனைகள் எல்லாம் என்பதை நினைத்தால்தான் பீதியாக இருக்கிறது.. பார்ப்போம்.\n`ஓரளவுக்குத்தான் பொறுமை' எனத் தரையில் அடித்து சபதம் எடுத்திருப்பதால் அமைதியாக இருக்கிறோம் பிக்பாஸ்.\nராகவன், ஆறுச்சாமி, தொரசிங்கம், ரத்னவேல் பாண்டியன்... பிக்பாஸ் வீட்டுக்கு வாங்க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசிய��் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்- ஒருதலைக் காதலால் நடந்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/96346-actor-sivaji-ganesan-memorial-day.html", "date_download": "2019-02-22T08:40:30Z", "digest": "sha1:6JHJ4QEDNUPJ6MRJAQDU63QV3OXTHB4I", "length": 31656, "nlines": 438, "source_domain": "cinema.vikatan.com", "title": "செவ்வியல் தன்மையுடன் மக்களால் நினைவுகூறப்படும் சிவாஜி! | Actor Sivaji Ganesan Memorial day", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:07 (21/07/2017)\nசெவ்வியல் தன்மையுடன் மக்களால் நினைவுகூறப்படும் சிவாஜி\nஒரு பேட்டியில் சிவாஜியின் இறப்பைப் பற்றி கமல்ஹாசன் நினைவு கூறுகையில் அவரின் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் அமையவில்லை என்கிற ஆதங்கத்தை `சிங்கத்துக்கு தயிர்சாதம் கொடுத்தே கொன்னுட்டாங்க' என்று மேற்கோள் காண்பித்து வருந்தியிருப்பார் .\nசிவாஜியின் நினைவுநாளான இன்று, தமிழ் சினிமா அவரை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையா எனச் சிந்தித்துப் பார்க்கிறபோது கமலின் கூற்று, சற்று மிகையாகவேத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்ததில் சிவாஜி முதன்மையானவர். வித்தியாசம் என்பதையும் தாண்டி அவர் நடிப்புக்கான தீனியை அன்றைய இயக்குநர்கள் சமைத்துக் கொடுக்கவே செய்தார்கள். எழுதி வைக்கப்பட்ட கதைகளில் அவர் நடித்தார் என்பதிலிருந்து அவருக்காகக் கதைகள் எழுதப்பட்டன. சிங்கத்துக்கு தயிர்சாதம் கொடுக்கப்பட்டிருந்தால், அதில் சிவாஜியின் பங்கும் இருந்தது என்பதையும் சேர்த்து மதிப்பிட வேண்டும்.\nதவிர, சிவாஜி இந்த மதிப்பீடுகளைத் தாண்டியவர். பாடல்கள் மட்டுமே முழு நீள சினிமாவாக வெளிவந்த காலத்திலிருந்து அதில் வசனங்கள் அதிகமாக இடம்பெற்று நவீன சினிமாவாகப் பரிணாமம் அடையத் தொடங்கியபோது தன் ஆட்டத்தை தொடங்கியவர் சிவாஜி. வசனம் பேசி நடிப்பதே புதுமையாக இருந்த சமயத்தில் அவருடைய வசன உச்சரிப்புகளில் தமிழ் சினிமா அவரை உச்சி முகர்ந்தது. வாய்மொழியாகவும் ஏடுகளிலும் அறிந்துவந்த சரித்திர நாயகர்களை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துவதில் சிவாஜிக்கு முக்கியப் பங்குண்டு.\nஅண்ணா, கலைஞர் போன்றோரின் அனல்பறக்கும் வசனங்கள்கொண்ட பகுத்தறிவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களை மக்களிடம் கொண்டுசேர்த்தவர். அதே சமயம் புராணங்களும் இதிகாசங்களும் சினிமாவாக எடுக்கப்பட்டபோது, படைப்பாளிகளின் முதல் தேர்வு சிவாஜி கணேசனாகவே இருந்தார். அவரின் நடிப்புத்தன்மை தண்ணீரைப் போன்றது. எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும் அதன் வடிவாகவே மாறக்கூடியவராக இருந்தார்.\nமக்களின் துன்பங்களைப் போக்குபவராக, ஏழைப் பங்காளனாக, வெகுஜனங்களின் அபிப்பிராயத்தை வெல்வது மாதிரியான வசனங்களும், பாடல்களும், காட்சிகளும் அமைக்கப்பெற்று எம்.ஜி.ஆர் கோலோச்சிக்கொண்டிருந்தார். எம் .ஜி.ஆருக்கும் மக்களுக்கும் இடையே இந்த மாதிரியான அதீத உணர்ச்சிக்கு இடம் வகுக்கக்கூடிய விஷயங்கள் இருந்தன. ஆனால், சிவாஜி முழுக்கவும் தன் நடிப்பாற்றலாலும் விதவிதமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் மக்கள் மனதை வென்றவர். தன் திரைப்படங்களில் கதாநாயகப் பிம்ப வழிபாடுகளை முன்னிறுத்தாமல் அவர் நடித்துவந்தது அவருக்குப் பிறகு வந்த நடிகர்களுக்கு ஒரு செயலூக்கத்தை அது அளித்தது.\nபேசி நடிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பாடல் வரிகளுக்கு உதட்டை அசைப்பதிலும் இருக்க வேண்டும் என்பதில் தன்னை அறியாமலேயே ஒரு பாடமாக அவர் விளங்கினார். அவருக்கு முந்தைய காலத்தில் பாடலை சொந்த குரலில் பாடியவர்களே திரையிலும் பாடியதால் வரிகளுக்கு ஏற்றாற்போல் உதட்டை அசைப்பது சவாலானதாக இல்லை. அந்தச் சவாலில் முதல் தலைமுறையாக இருந்த அவர் சிறப்புற எதிர்கொண்டார். சொற்களின் அர்த்தத்தை முழுவதும் உள்வாங்கி வெறும் வாயை மட்டுமின்றி கண்களிலும் பாடல்களின் பொருளை வெளிப்படுத்தினார். சிவாஜியின் எந்தப் பாடல்களை எடுத்துப் பார்த்தாலும் இதை உணர முடியும். உதாரணத்துக்கு, சில பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன். அதைக் கேட்ட பிறகு மேற்கூறியதை இன்னொரு முறை வாசித்துப்பாருங்கள். ஓர் ஒற்றுமையை உணர முடியும்.\n1) என்னை யாரென்று எண்ணி எண்ணி... (பாலும் பழமும்)\n2) பொன்னொன்று கண்டேன்.. (படித்தால் மட்டும் போதுமா)\n3) எங்கே நிம்மதி (புதிய பறவை)\n4) தெய்வமே தெய்வமே (தெய்வ மகன் )\n5) நீயும் நானுமா (கெளரவம்)\n‘அவரின் நடிப்பு, யதார்த்தத்தைக் காட்டிலும் மிகையானது' என்றொரு கருத்து புழங்கி வருகிறது. சரியாக அணுகிப்பார்த்தால் மிகையான நடிப்பு என்று அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம், அவருக்கு அடுத்த தலைமுறை ரசிகர்கள் வைத்ததாகவே இருக்கும். காலத்துக்கேற்றாற்போல் ரசனைகள் மாறுவது தவிர்க்க இயலாதது. அந்த வகையில் முந்தைய தலைமுறை படைப்புகள் மீதும் படைப்பாளிகள் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களைத் தாண்டி செவ்வியல்தன்மையுடன் மக்களால் நினைவுகூறப்படுவர் சிவாஜி என்பதில் ஐயமில்லை.\nஇந்த மிகை நடிப்பை இன்னொரு விதத்தில் ஆராய்கிறபோது அவர் திரை நடிப்புக்கு வந்த பின்புலத்தையும் பரிசீலிக்கவேண்டியிருக்கிறது. படிப்பைவிட நடிப்பில் தன்னால் சிறந்து விளங்க முடியுமென்று நினைத்தவர் மிகச்சிறிய வயதிலேயே பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் ஒரு நாடக கம்பெனியை வந்தடைந்தார். “அப்பா அம்மா இல்லாத அநாதை\" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பாய்ஸ் கம்பெனியில் நாடங்களில் நடித்தார். பல ஆண்டுகால நாடக அனுபவத்துக்குப் பிறகே அவர் சினிமாவுக்கு வந்தார். கூத்து, நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு வரும் கடையிருக்கைப் பார்வையாளனுக்கும் உணர்வுகளைக் கடத்த வேண்டும் என்பதில் குரலை உயர்த்திப் பேசுவதும் மிகையான உடல்மொழியை வெளிப்படுத்துவதும் இயல்பானதே. அந்த மரபில் ஊறிப்போய் சினிம��வுக்கு வந்த சிவாஜி. அதையொற்றி இருப்பது ஆச்சர்யமில்லை. அதே சமயம் `சிவாஜியைப்போல நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களிடமும் இதே மிகை உணர்ச்சி நடிப்பு வெளிப்பட்டதா' எனக் கேட்டால், இல்லைதான். ஆனால், அவர்களெல்லாம் சிவாஜி அளவுக்கு இன்றளவும் பேசப்படுகிறார்களா என்பதையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.\nஎம்.ஜி.ஆர் போன்ற மக்கள் செல்வாக்கு மேலோங்கி இருந்தவரின் சமகாலத்தில் தொடர்ந்து ஏழாண்டுகள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர் சிவாஜி. கட்சி அரசியலில் சேர்ந்து தன்னால் சோபிக்க முடியாவிட்டாலும், அரசியலில் இறங்குவதற்கு முன்பும் பின்பும் மக்கள் நலனில் அவர் அக்கறைகொண்டிருந்தார் என்பது அவர் பற்றிய செய்திகளை அறிய வருகிறபோது மறுப்பதற்கில்லை.\nஅவரின் நினைவுநாளான இன்று, அவர்தம் கலைத் திறமையைக்கொண்டு மக்களுக்கு ஆற்றிய சிலவற்றைத் தெரிந்துகொள்வது அவருக்கான அஞ்சலியை முழுமையடையச் செய்வதாக இருக்கும்.\n* மதிய உணவுத் திட்டத்துக்கு முதல் நபராக நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாயை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் தந்தார்.\n* 1962-ம் ஆண்டில் சென்னையில் வெள்ளம் வந்தபோது உறைவிடத்தையும் உடமைகளையும் இழந்துத் தவித்த குடிசைவாழ் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும் பண உதவியும் செய்தார்.\n* `வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தை பல இடங்களில் மேடையேற்றி அதில் கிடைத்த 32 லட்சம் ரூபாய்க்கும் மேலான தொகையை பல நல்ல காரியங்களுக்குக் கொடையாக வழங்கினார்.\n* பாகிஸ்தானுடன் எல்லைத் தகராறு நடந்தபோது எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்காக கலை நிகழ்ச்சி நடத்தி, சுமார் 17 லட்சம் ரூபாயை அரசுக்கு அளித்தார்.\n*இலங்கைத் தமிழர்களுக்கு உதவியாக 1,10,000 ரூபாய் கொடுத்தார்.\nநடிப்பு சம்பந்தமாக பல விஷயங்களில் நடிகர்களுக்கு முன்னோடியாக இருந்த அமரர் சிவாஜி கணேசன், திரைக்கு வெளியேயும் ஒரு கலைஞனுக்கு சமூகப் பணிகளில் தொடர்பும் பொறுப்பும் இருக்கிறது என்பதற்கும் முன்னோடியாகத்தான் வாழ்ந்தார்.\n16 வயதில் எண்ட்ரி.. பாலிவுட்டின் தவிர்க்க முடியாத சக்தி - நஸ்ருதீன் ஷா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி ம���ணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்- ஒருதலைக் காதலால் நடந்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167197", "date_download": "2019-02-22T09:00:33Z", "digest": "sha1:OVTRNF5PSURE4I2ONGSQNXF3VA3PORR7", "length": 6357, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "தேசிய விருது பெற்ற பிரபலம் உயிருக்கு போராட்டம்! நள்ளிரவில் மருத்துவமனையில் சண்டைபோட்ட முன்னணி நடிகர் – Malaysiaindru", "raw_content": "\nசினிமா செய்திசெப்டம்பர் 10, 2018\nதேசிய விருது பெற்ற பிரபலம் உயிருக்கு போராட்டம் நள்ளிரவில் மருத்துவமனையில் சண்டைபோட்ட முன்னணி நடிகர்\nசினிமா துறையில் தபணியாற்றுபவர்களுக்கு மிக அதிக அளவில் புகழ், சம்பளம் இருக்கும், ராஜபோக வாழ்க்கை வாழ்வார்கள் என பலரும் நினைப்பதுண்டு.\nஆனால் தேசிய விருது வாங்கும் அளவுக்கு உள்ள பெரிய பிரபலம் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அங்கு பல மணி நேரம் அவரை யாருமே கண்டுகொள்ளாமல் மிக ஆபத்தான நிலையில் இருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.\nதேசிய விருது பெற்ற சவுண்ட் என்ஜினீயர் Shajith Koyeri ஆமீர் கானின் டங்கள் உள்ளிட்ட பல படங்களில்நடித்துள்ளார். அவருக்கு தான் மும்பை லீலாவதி மருத்துவமனையில் இந்த நிலைமை.\nஇதுபற்றி உடனே அவரது குடும்பம் நடிகர் அமீர் கானின் உதவியை நாடியுள்ளது. அவர் நள்ளிரவில் மருத்துவமனைக்கு வந்து அங்கிருந்தவர்களை திட்டி தீர்த்துள்ளார்.\nஅது மட்டுமின்றி உடனே அணில் அம்பானிக்கு போன் செய்து Shajith Koyeriயை உடனே Kokilaben Dhirubhai Ambani Hospital க்கு கொண்டு சென்று சிகிச்சை பெற ஏற்பாடு செய்துள்ளார்.\n2வது முறையாக ஜி.வி. பிரகாஷிற்கு கிடைத்த…\nவிஜய்யால் கேரளாவில் ஏற்பட்ட சர்ச்சை\nஆந்திராவுக்கு சென்று சர்ச்சையை கிளப்பிய பிரபல…\nபேரன்பு – சினிமா விமர்சனம்\nமும்பை தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை…\nதமிழ் பேசும் ஹீரோயின்களுக்கு ஏன் வாய்ப்பு…\nராஜாவுக்கு செக் வைத்த சேரன் \nநான் ஹீரோவானதற்கு இதுதான் காரணம்\nபாஜக-வில் அஜீத் ரசிகர்கள்: அரசியலில் ஆர்வம்…\nஅடுத்து பல நூறு கோடியில் “இந்தியன்…\nஇணையத்தை மிரளவைத்த விக்ரமின் கடாரம் கொண்டான்…\nமீண்டும் சேனாபதி – இந்தியன்- 2…\nஅதிர வைக்கும் தமிழ் ராக்கர்ஸ்\nபழைய இயக்குனர்களுக்கு மணிரத்னம் அழைப்பு\nபாலியல் தொழிலாளிகள் வாழ்க்கையில் இவ்வளவு வலிகளா\nபேட்ட, விஸ்வாசம் படங்கள் எப்படி.\n‘TO LET’ திரைப்படம் : சர்வதேச…\nகனா படத்தின் ஒரு பங்கு லாபம்…\nஎதிர்ப்புக்கு நடுவில் சர்ச்சையான விசயத்தில் இளையராஜா…\nரஜினி, கமல் எல்லாம் ஜீரோ… இனி…\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில்…\nஈழத் தமிழ் பேசும் நடிகர் விஜயின்…\nசுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பிரகாஷ்ராஜ்: நடிகர்கள்…\nதமிழ் சினிமா 2018ல் எத்தனை ஆயிரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/category/article/page/29", "date_download": "2019-02-22T07:50:51Z", "digest": "sha1:Y5LCX6J2A2KX6PEP2YUV54GOGETRWBR6", "length": 6102, "nlines": 39, "source_domain": "malaysiaindru.my", "title": "சிறப்புக் கட்டுரைகள் – பக்கம் 29 – Malaysiaindru", "raw_content": "\n வேதமூர்த்திக்கு குரல் கொடுங்கள் – இராகவன்…\nசிறப்புக் ���ட்டுரைகள்டிசம்பர் 20, 2018\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்..... என மகாகவி பாரதியார் பாடினார். அதே போல, என்று தனியும் நம் ஒற்றுமை தாகம் கடந்த மே 9ஆம் தேதியன்று 'மலேசியா பாரு' பிறந்ததில் இருந்து நிறைய மாற்றங்கள், மறுமலர்ச்சி, சுதந்திரம், என பல விஷயங்களில் நாம் குதூகலம் அடைந்து கொண்டிருக்கும்…\nசிறப்புக் கட்டுரைகள்டிசம்பர் 3, 2018\nகி.சீலதாஸ், டிசம்பர் 3, 2018. இன, சமய வேறுபாடுகளைத் நீக்கும் நோக்கத்தோடுதான் 21.12.1965- இல் ஐநா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தை அனைத்துலக நாடுகள் அங்கீகரித்து கையொப்பமிட வேண்டும். இந்தத் தீர்மானத்தில் மலேசியா இன்னும் கையொப்பமிடவில்லை. பல இஸ்லாமிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. …\nசிறப்புக் கட்டுரைகள்செப்டம்பர் 1, 2011\n(சீ. அருண், கிள்ளான்) குறுகிய கிராமமாக ஆகிவிட்டது உலகம்; உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே கிராமத்தவர்களாக ஆகிவிட்டனர் என்னும் கூற்று பரவலாக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பரப்பப்பட்டுள்ள இக்கூற்று ஓரளவு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. வேற்றுமைக்குள் ஒற்றுமை காணும் களமாக அறிவியல் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இருப்பினும், அறிவியல்…\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 24, 2011\nஇன்று மலேசியாவில் எல்லாம் ஒரே, ஒரே, ஒரேதான். ஒரே மலேசியா, ஒரே ஆட்சி, ஒரே தரப்பினரின் கொள்ளை, ஒரே ஊழல் மயம், ஒரே ஓரங்கட்டப்பட்ட இந்திய சமூகம், ஒரே தமிழர் தினம், ஒரே தந்தையர் தினம், ஒரே அன்னையர் தினம், ஒரே காதலர் தினம், ஒரே டுரியான் தினம்,…\nதமிழ்ப்பள்ளி மாணவர்களின் உரிமையை மறுக்கும் அரசியல்வாதிகள் தூக்கி எறியப்பட வேண்டும்\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 24, 2011\n-ஜீவி காத்தையா இன்னும் ஆறு ஆண்டுகளில் (2016) இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தோன்றி இரு நூறு ஆண்டு Read More\nஉலக அழகியை கொன்றது யார்\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 10, 2011\n(கா. ஆறுமுகம்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்க மரத்தின் Read More\nஅமைதிப் பேரணி என்பது ஓர் உரிமையாகும்\nசிறப்புக் கட்டுரைகள்ஆகஸ்ட் 10, 2011\n\"எனக்கு ஒரு கனவு உண்டு\" (\"I have a dream\") என்றார் மார்ட்டின் லூதர் கிங். உலக வரலாற்றில் எந்த ஓர் இனமும் Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/what-if-j-jayalallitha-is-alive-today-in-tamilnadu-023711.html", "date_download": "2019-02-22T07:56:12Z", "digest": "sha1:HCCIDBETHLPOCOEBEH5ECXVJMEXVBMVE", "length": 24378, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒருவேள ஜெயலலிதா இன்னிக்கி உயிரோட இருந்திருந்தா, இவங்க கதி என்னவாகி இருக்கும்? சிறு கற்பனை! | What If, J Jayalallitha is Alive Today in Tamilnadu! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஒருவேள ஜெயலலிதா இன்னிக்கி உயிரோட இருந்திருந்தா, இவங்க கதி என்னவாகி இருக்கும்\nடிச. 5, 2016 அவ்வளவு எளிதாக யாராலும் தமிழக வரலாற்றிலும், தமிழக அரசியலிலும் மறந்துவிட முடியாது. தனி மனுஷியாக எம்ஜிஆர் உருவாக்கி சென்று கட்சியை வழிநடத்தி நான்கு முறை ஆட்சி அமைத்தவர், அனைவராலும் அம்மா என்று ஆசையாக அழைக்கப்பட்ட ஜெ ஜெயலலிதா அவர்கள் மரணம் அடைந்த நாள்.\nஅவருக்கு என்ன ஆனது, எப்படி இறந்தார்.. 75 நாட்கள் மருத்துவ மனையில் ஊசி, மருந்துகளில் சூழ்ந்திருந்த நபர் மரணமடைந்த போதுஎப்படி அவ்வளவு பூரிப்புடன், முகத்தில் சிறு வாட்டம் கூட இல்லாமல் இருந்தார் அவரது கால்கள் எங்கே... சிகிச்சையின் போது அவரது கால்கள் எடுக்கப்பட்டனவா அவரது கால்கள் எங்கே... சிகிச்சையின் போது அவரது கால்கள் எடுக்கப்பட்டனவா ஜெ ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன என்று விசாரணை கமிஷன் ஒருபுறமும், நியூஸ் சேனல்கள் மறுபுறமும் இன்றளவும் அலசிக் கொண்டே தான் இருக்கின்றன.\n உண்மையில் ஜெ ஜெயலலிதா உடல்நலம் குன்றி தான் மரணம் அடைந்தாரா என்பது ���ந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்...\nஒருவேளை, இன்று... ஜெ ஜெயலலிதா எனும் இரும்பு மனுஷி உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்தின் சூழல் எப்படி இருந்திருக்கும், சிலர் என்னென்ன செய்திருப்பார்கள், செய்திருக்க மாட்டார்கள் என்ற ஒரு சிறிய கற்பனை தொகுப்பு.\n(குறிப்பு: இது யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல...)\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிஸ்டம் சரியில்லை என்று சொல்லி இருக்க மாட்டார். சென்ற ஆண்டு இறுதியில் அரசியிலில் குதிப்பது உறுதி என்பதற்கு பதிலாக, ரசிகர்களுடன் போட்டோக்கள் எல்லாம் எடுத்து முடித்தவுடன், மீண்டும் எப்போதும் போல எல்லாம் ஆண்டவன் கையில தான் இருக்கு, நீங்க எல்லாம் வீட்டுக்கு போயிட்டு வாங்க என்று கூறி இருக்கலாம்.\nமுக்கியமாக, எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் அந்த வீர ஆவேச உரை, எம்.ஜி.ஆர் ஆட்சிக் கொடுப்பேன் போன்றவை எல்லாம் தமிழக வரலாற்றில் இடம் பெற்றிருக்காது. ஏன், அந்த விழாவிற்கு ரஜினி அழைப்புக் கூட சென்றிருக்க வாய்ப்பில்லை.\nஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு, யாரந்த ஏழு பேர், எனக்கு தெரியலையே... போன்ற சமாச்சாரங்கள் நடந்திருக்காது. காலா இன்னும் நல்ல வசூல் பெற்று இருக்காலம். ரஜினியின் மாஸ் இன்னும் சற்றும் குறையாமல் அதே அளவிற்கு இருந்திருக்க கூடும்.\nமய்யம் உருவாகி இருக்க வாய்ப்புகள் இருந்திருக்காது. மக்கள் கொஞ்சம், அவரது இலக்கிய ட்வீட்களில் இருந்து தப்பித்திருந்திருக்க கூடும். சார்ந்தோருக்கு அனுதாபங்கள் என்ற ட்ரெண்ட் ட்வீட், ஆல் டைம் ட்ரால் மெட்டீரியல் நெட்டிசன்களுக்கு கிடைக்காமலேயே போயிருக்கும். இந்தியன் 2 தான் எனது கடைசி படம் என்று கமல் கூறி இருக்க மாட்டார். தேவர் மகன் 2, ஏன் மருதநாயகம் கூட அவர் மீண்டும் கையில் எடுக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.\nமெர்சல் படம் தமிழகத்தில் ரிலீஸுக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஏன், என்றால்... அதில் பெரும்பாலும் மத்தியத்தை தான் தாக்கி இருந்தனர். ஆனால், தாமரை கட்சியின் அந்த பிரமோஷன் தடைப்பட்டு போயிருக்கலாம். எனவே, 250 கோடிகள் என்பது 200 கோடிகளில் முடிந்திருக்கலாம்.\nசர்கார் படத்தில் கோமளவல்லி, ஆளும்கட்சி இலவச பொருட்கள் விமர்சன காட்சிகள் இருந்திருக்காது என்பதை எல்லாம் தாண்டி, சர்கார் என்ற படம் இன்��மும் ஒரு பவுண்டட் ஸ்க்ரிப்ட்டாக எழுத்தாளர் சங்கத்தில் உறங்கிக் கொண்டிருந்திருக்கும்.\nஅடுத்தத்தடுத்த 200 கோடி படங்கள் என்ற சாதனை நிகழாது இருந்திருக்கும். மெர்சலுக்கு பிறகு மீண்டும் ஒரு பைரவா, ஜில்லா வெளியாகி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற நிலை இருந்திருக்கும்.\nசசிகலா ஜெ ஜெயலலிதா போன்று உருவ மாற்றம் ஏற்றிருக்க மாட்டார். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், சிரித்துக் கொண்டனர் என்று எல்.கே.ஜி குழந்தை இன்டர்வெல் டைமில் பேசிக் கொண்டிருந்த மாணவர்களை கிளாஸ் டீச்சரிடம் போட்டுக் கொடுப்பது போல புகார் செய்திருக்க மாட்டார். அந்த வீர சமாதி ஆவேச சபதம் நடந்திருக்காது. அப்பறம் அந்த ஜெயில்... அத நாம கடைசியில பார்ப்போம்.. அங்க தான் ட்விஸ்ட்...\nஒருக்கட்டதில் ஜெயலலிதா அவர்களின் சமாதிக்கு யாராவது சென்றாலே அங்கே மீடியாக்கள் மைக்கும், மேகராவுமாக ஓட வேண்டிய சூழல் இருந்தது. ஏன் என்றால் அங்கே தான் கட்சிகள் உடைந்தன, பிறந்தன, யுத்தங்கள் துவங்கின. பன்னீர் செல்வம் அவர்களின் தியானமும், தர்மயுத்த போராட்டமும், ஓ.பி.எஸ் தீபா அவர்களின் கூட்டு பிரார்த்தனையும் என அப்பப்பா.... இன்னும் எத்தனை...\nஅதே போல, நான் தான் ஜெயலலிதா அவர்களின் மகள் என்று யாரும் நீதிமன்ற படி ஏறி இருக்க மாட்டார்கள். பல ஆண்டுகளாக ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார், அவர் வெளிநாட்டில் படித்து வருகிறார், அங்கேயே செட்டிலாகி விட்டார் என்ற வதந்திகள் வந்துக் கொண்டே தான் இருந்தன. ஆனால், அவரது மறைவிற்கு பிறகு தான், நான் தான் ஜெயலலிதா அவர்களின் மகள் என்று கூறி வெளிய வந்து நீதி மன்ற படி ஏறிய சம்பவங்கள் நிகழ்ந்தன.\nஎச். ராஜா மற்றும் அவரது அட்மின் பயல்கள் இன்டர்நெட்டிலும், தமிழக அரசியலிலும் மற்றும் மீம்களிலும் இத்தனை பேச்சுக்களுக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள். நாங்களும் ஹரிஹர ராஜா ஷர்மா என்கிற எச்.ராஜா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள் என்ற கட்டுரையை எழுதி இருக்கவே மாட்டோம்.\nதாமரை மலர்ந்தே தீரும் என்ற வாசகத்தை தமிழக மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள், ஏன் ஒருமுறை கூட கேட்டிருக்க வாய்ப்பில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அப்படி ஒரு வாசகத்தை தமிழசை சௌந்தரராஜன் அவர்களே கூட பேசாமல் இருந்திருப்பார். (பேப்பரில் எழுதியிருக்க கூட வாய்ப்பில்லை).\nஇன்று வரையிலும் மூவ் மற்றும் வோலோனி போன்ற இடுப்பு வலி நிவாரண க்ரீம், ஸ்ப்ரேக்களை டஜன் கணக்கில் வாங்கி வைத்துக் கொண்டு கும்புடு குருசாமி போல இருந்திருப்பார். எடப்பாடி என்ற ஊர் இருப்பது சேலம் மக்களை தாங்கி தமிழகத்தில் பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள்.\nநீரை ஆவியாகாமல் தடுக்க தர்மாக்கோல், மலேரியா பரவுவதற்கு டெல்லி கொசுக்கள் தான் காரணம் என்ற தமிழகத்தின் சயிண்டிஸ்ட் ரேஞ்சு அமைச்சர்கள் இருப்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாமலேயே போயிருக்கும். அவர்களுடைய பெயரும் இந்த அளவிற்கு டேமேஜ் ஆகி இருக்காது.\nகடந்த இருபது, முப்பது ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் அதிக அளவிலான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதேவேளையில் தான் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் கருணாநிதி உடல் நலம் குன்றி இருந்து மரணம் அடைந்தார். ஒருவேளை, இவர்கள் இருவரும் ஆக்டிவாக இருந்திருந்தால் இத்தனை போராட்டங்கள் நடைப்பெற்றிருக்க வாய்ப்புகள் இல்லை.\nஎம்ஜிஆர் அம்மா தீபா, எம்ஜிஆர் ஜெஜெ, அம்மா மக்கள் முன்னேற்ற கட்சிகள் உருவாகி இருக்காது. அதே போல, நியூஸ் ஜெ நியூஸ் தொலைக்காட்சி துவங்கப்பட்டிருக்காது., நமது எம்ஜிஆர் நாளேடு மட்டுமே அதிமுகவின் பிரதான நாளேடாக இருந்திருக்கும். முக்கியமாக, இது அம்மாவா என்று சந்தேகிக்க வைத்த அந்த அபூர்வ சிலையை நாம் பார்த்திருக்கவே மாட்டோம்.\nஇன்று ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் நான்காவது முறையாக முதலமைச்சராக இருந்திருக்கலாம். காரணம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா & கோ எல்லாரும் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார்.\nஇல்லையேல்... இன்னும் சொத்துக் குவிப்பு வழக்கு கிடப்பிலேயே கிடந்திருக்கும்...\nஎல்லாவற்றுக்கும் மேல், மக்கள் கொஞ்சமாவது நிம்மதியாக இருந்திருப்பார்கள், தமிழகத்தில்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுளைக்கட்டிய தானியங்களை அப்படியே சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் ஆபத்து நிச்சயம்\nசாகாவரம் வாங்கிய தன் பக்தனுக்காக சிவபெருமான் ஏன் எமதர்மனையே கொன்றார் தெரியுமா\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/you-want-sleep-or-laugh-choice-is-yours-019388.html", "date_download": "2019-02-22T08:37:15Z", "digest": "sha1:BJWAOBMXY6J3PPOF4JMHDH7OZDT7F7QP", "length": 22684, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "கொஞ்ச நேரம் சிரிச்சு ரிலாக்ஸ் பண்ணனுமா, வாங்க இந்த போட்டோ கலக்ஷன் பாருங்க! | You Want To Sleep or Laugh? Choice is Yours! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nகொஞ்ச நேரம் சிரிச்சு ரிலாக்ஸ் பண்ணனுமா, வாங்க இந்த போட்டோ கலக்ஷன் பாருங்க\nதூக்கம்ங்கிறது பெரிய வரம். அதுவும், இந்த 21ம் நூற்றாண்டுல ஒரு மனுஷன் காலையில ஆறு மணிக்கு எழுந்து, நைட் ஒன்பது மணிக்கெல்லாம் நிம்மதியா தூங்கிட்டான்னு சொன்னா கோவில் கட்டி கும்பிடலாம். அதுவும், அந்த நபர் தமிழ்நாடு, இந்தியார இருந்தா கின்னஸ் புக் ஆப் ரெகார்டுல சேர்த்துவிட்டுரலாம்.\nஏன்னா, நம்ம ஊருல தான் நேரங்கெட்ட நேரத்துல பணமதிப்பிழப்பு, தியானம் இன்னும் எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா எல்லாம் நடக்கும். இவங்க நேரங்கெட்ட நேரத்துல கண்டத கிளப்பிவிடுறது மட்டும் இல்லாம, நம்மையும் நிம்மதியா தூங்கவிடாம பண்ணிடுவாங்க.\nஏன் இத சொல்றோம்ன்னா.... சரியா தூங்கலன்னா, நோய் வந்திடும், வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போயிடும். இது நான் சொல்லலே, ஊருலகத்துல எல்லாருமே சொல்றது.\nதூக்கம், சிரிப்பு இது ரெண்டும் ஒண்ணா வராது. அப்படியே ஒருத்தர் தூங்கிட்டே சிரிச்சா, ஒன்னு நல்ல நடிகனா இருக்கணும், இல்ல செம்ம போதையில இருக்கணு��்.\n அதெல்லாம் விடங்க... நீங்க ஸ்ட்ரெஸ் ஃப்ரீயா கொஞ்சம் நேரம் ரிலாக்ஸா இருக்க நிச்சயம் இந்த புகைப்படத் தொகுப்பு உதவும்... வாங்க கொஞ்ச நேரம் சிரிச்சிட்டு போங்க....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த படத்துல மொத்தம் மூணு பேரு தூங்கிட்டு இருக்காங்க. அதுல, லாஸ்ட்டா தூங்கிட்டு இருக்க அந்த பொண்ணு கிட்ஸ் (Kids) லெவல், அதாவது அட்ஜஸ்ட் பண்ணி, கால குறிக்கி தூங்குறது. இரண்டாவது மென் (Men) லெவல், அதாவது இடைஞ்சலா இருந்தாலும் கால நீட்டி தூங்குறது. ஆனால், முன்னாடி நம்மவர் இருக்காரே அவரு லெஜண்ட் (Legend) ஒட்டுமொத்த பொஷிஷனையும் மாத்தி, கொண்டு வந்த சூட்கேஸ தலையணை ஆக்கி, எப்படி சொகுசா தூங்குறாரு பாருங்க.\nஇதோ பாரு... இப்போ போட்டோ எடுத்து, நெட்டுல உலாவவிட்டு சின்னாபின்னமாக்கிவிட்டுட்டாங்க. நம்ம ஊர்ல மெட்ரோல இருந்து ஷேர் ஆட்டோ வரைக்கும் இப்படி ஆபீஸ் போற வழியில, வீடு திரும்புற வழியில தூங்குற ஆட்கள் பலபேர பார்க்கலாம். ஆனாலும், இப்படி வாய பிளந்து தூங்குறது கொஞ்சம் ஓவர். அதுவும், போட்டோ எடுக்குறது கூட தெரியாம... சரி செல்லாத்த சொல்லி என்ன பிரயோசனம்... தூங்கும் போது சிலருக்கு தலையில கல்ல போட்டாலே தெரியாது... போட்டோ எடுக்குறது எப்படி தெரியும்..\nகண்டிப்பா இந்த பய ஒரு என்ஜினியரா தான் இருக்கணும். எப்படி டெக்னிக்கா தூங்குறான் பாருங்கள். அதுவும், அந்த பேக் சைஸ்க்கு ஏத்தாப்புல தலையை சாச்சு வெச்சு வசதியா தூங்கிட்டு இருக்கான். வெல் டன் மை பாய்\nஒருவேள நைட் ஷிப்ட் முடிஞ்சுது தெரியாம பொண்ணு அப்படியே தூங்கிடுச்சோ... என்னமோம்மா என்ன இருந்தாலும், இது உங்க வீட்டு பெட்ரூம் இல்ல, ஆபீஸ் வர்க் ஸ்டேஷன்ங்கிறதா கொஞ்சம் நினைவுல வெச்சிருக்கலாம். இப்படியா தூங்குறது\nநினைவோ அது பறவைன்னு... அப்படியே தன்னோட சிறுவயசு ஞாபகங்களோட தன்னோட பேரன் விளையாட வேண்டிய இடத்துல.. கால நெக்கலா தூக்கிக் வெச்சுட்டு படுத்து தூங்கிட்டு இருக்கார் தாத்தா... பாத்து வயசான காலத்துல படாத இடத்துல அடிப்பட்டுட போகுது\nஉங்களுக்கு இந்த படத்த பார்த்தும் என்ன நினைவுக்கு வருது.... அப்படியே கொஞ்ச காலத்த ரீவைண்ட் பண்ணி பின்னாடி போனோம்னா நம்ம ஸ்கூல் படிச்சா ஸ்டாப் அவரும். அங்கே அப்படியே பிரேக் போட்டு இறங்கி ஸ்கூல் பிரேயர் ஹால் பக்கமா போனீங்கன்னா.. கிளாசுக்கு ஒருத்தன் தமிழ்த்தாய் வாழ்த்து முடிஞ்சு ஹெட்மாஸ்டர் பேச ஆரம்பிச்சதும் இப்படிக்கா நின்னுட்டே தூங்கிட்டு இருப்பான். பி.டி. மாஸ்டர் மரத்துல இருந்து ஒரு குச்சிய பிடிங்கிட்டு வந்து தூங்குவியா, தூங்குவியான்னு பின்னாடியே நாலு வெளுவெளுப்பாரு. இப்படியான நினைவுகள் உங்க ஸ்கூல்ல நடந்திருக்கா\nநல்லா ஒதுக்குபுறமா தானே இருக்கு...\nரயில்வே ஸ்டேஷன், ஆபீஸ் வர்க் ஸ்டேஷன் துக்கங்களோட ஒப்பிட்டு பார்த்தா... இதொண்ணும் பெரிய விஷயம் இல்ல. நல்லா ஒதுக்கு புறமா தானே இருக்கு... அதான் மாப்பு நல்லா போர்வை எல்லாம் போர்த்தி படுத்து தூங்கிட்டு இருக்காரு.\nபோதை தலைக்கேறி போச்சுன்னா... பேச்சுலர் ரூம்ல பலர் இப்படி தான் எங்க, எப்படி படுத்துட்டு இருக்கோம்ங்கிறது தெரியாம குப்புறப்படுத்து தூங்கிட்டு இருப்பாங்க. அப்பறம் மெதுவா மறுநாள் காலையில எழுந்து, உடம்புல அங்க வலிக்கியது, இங்க குடையுதுன்னு குத்தம் சொல்லுவாங்க\nஇதுக்கு பேரு தான் அட்ஜஸ்ட்மெண்ட்டோ...\nஒருவேள இததான் பெரியவங்க... வாழ்க்கைனா அட்ஜஸ்ட் பண்ணி வாழ கத்துக்கணும்ன்னு சொல்லிட்டு போயிருக்காங்கலோ... செம அட்ஜஸ்ட்மெண்ட்டு தாங்க இது மக்கா எப்படி கால சுருக்கி வெச்சு தூங்குறாப்புல\nஉடம்பு முழுக்க சோர்ந்து போகுற மாதிரி உழைச்சா தான்.. இப்படி படுக்குற இடம் தெரியாம.. நல்ல தூக்கம் வரும். இதெல்லாம் உழைக்கும் (உடல் உழைப்பு) வர்க்கத்துக்கு மட்டுமே தெரிஞ்ச உண்மை.\nஇதுக்கு பேரு தான் 100% போதையோ... தலையனைய எடுத்துட்டு போய் பெட்ரூம்ல படுக்காம... பிளடி ராஸ்கோல்... ரெஸ்ட்ரூம்ல படுத்துட்டு இருக்காப்புல... அந்த காப்புல எப்படிப்பா தூக்கம் வருது... மப்பு ஏறிட்டா... சுத்தி என நடக்குது... நாம எங்க இருக்கோம்ங்கிறது எல்லாம மறந்திடும் போல...\nஸ்கூல் காலேஜ் படிக்கும் போது சார் ஒவ்வொரு ஆளா கூப்பிட்டு அசைன்மெண்ட் செக் பண்ணுவாப்புல. சிலர் அட்டன்டன்ஸ் வாரியா கூப்பிடுவாங்க. சிலர் பெஞ்ச் வாரியா கூப்பிடுவாங்கள். அட்டன்டன்ஸ் வரிசையில கூப்பிட்டா மாட்டிக்குவோம். இதுவே பெஞ்ச் வரிசையில கூப்பிட்டா யாரு வந்தா, வரலன்னா அவருக்கே தெரியாது. அதுபோன்ற நேரங்களில் நம்ம பயலுக இப்படி தான் நடந்துக்குவாங்க... பென்ச்குள்ள போ ஒளிஞ்சுப்பாங்க\nஇப்படியான நிகழ்வுகளும் நீங்க ஸ்கூல், காலேஜ் படிக்கும் போது நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கு. அதுவும் முக்கியமா கடைசி பெஞ்சு பயலுவகளுக்கு இதெல்லாம் அல்வா சாப்பிடற மாதிரி நாலஞ்சு புக் எடுத்து டெஸ்க் மேல வெச்சுட்டு தூங்க ஆரம்பிச்சிடுவாங்க.\nகொஞ்சம் லைட்டா டைட்டான காரணத்துனால... வூடு எங்க இருக்குன்னு தேடி, தேடி பார்த்துட்டு... டயர்டாகி அசந்து தூங்கிட்டாப்புல மனுஷன். அங்கிள் பார்க்க... பிஸ்னஸ் மேன் போல இருக்கார். குடி ஒன்னு தான் யாரயும் ஏற்ற தாழ்வு பார்த்து ட்ரீட் பண்றது இல்ல. எல்லாரையும் மண்டையில தட்டி தெருவுல குப்புறப்படுக்க வெச்சிடுது.\nபாவம் வைஃப் கூட ஷாப்பிங் போன மனுஷன்...\nஇதோ ஷாப்பிங் பண்ணிட்டு வந்திடுறேன்னு புருஷன வெளியில விட்டு போனவங்க... மறுநாள் விடிஞ்சும் வெளிய வரவே இல்ல போல... மனுஷன் டிராலிலையே படுத்து தூங்கிட்டாப்புல...\nஎப்படியும் மெட்ரோவா தான் இருக்கணும்... திடீர்ன்னு யாராவது இவர எழுப்புனாலோ, இல்ல இவரே தூக்கத்துல இருந்து விழிச்சுக்கிட்டாலோ என்ன ஆவுறது. நேக்கா... தலைய உள்ளவிட்டு லாக் பண்ணியிருக்காப்புல...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன நோய்கள் தாக்கும்\nஇப்படி கூன்முதுகோட பிறந்த குழந்தைய கூட இப்படி மாத்தலாம்... எப்படினு தெரியுமா\nமுளைக்கட்டிய தானியங்களை அப்படியே சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் ஆபத்து நிச்சயம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2018/04/nool-matrum-nool-asiria.html", "date_download": "2019-02-22T09:11:29Z", "digest": "sha1:4A32CCHKLPF3AO6DVG4CD7E7ESUK6FZR", "length": 15404, "nlines": 113, "source_domain": "www.tnpscgk.net", "title": "நூல் மற்றும் நூலாசிரியர்கள் - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nநூல் மற்றும் நூலாசிரியர்கள் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். எட்டுத்தொகை நூல்களில் அவற்றை தொகுத்தவர், தொகுப்பித்தவர் பற்றிய விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. சரியாக புரிந்துகொண்டு படித்தால் தேர்வில் வெற்றிப்பெறுவது நிச்சயம்.\nநூல்கள் - தொகுத்தவர் - தொகுப்பித்தவர்\n- பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி\nகுறுந்தொகை - பூரிக்கோ -\nஐங்குறுநூறு - புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் -\nபதிற்றுபத்து - தெரியவில்லை - தெரியவில்லை\nஅகநானூறு - உருத்திர சன்மனார் - பாண்���ியன் உக்கிரப்பெருவழுதி\nபுறநானூறு - தெரியவில்லை - தெரியவில்லை\nநூல்கள் - பாடிய புலவர்\nசிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்\nபெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங் கண்ணனார்\nபட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங் கண்ணனார்\nமதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்\nமணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்\nசீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்\nவளையாபதி - பெயர் தெரியவில்லை\nநாக குமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை\nஉதயன குமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை\nயசோதர காவியம் - வெண்ணாவலூர் உடையார் வேள்\nநீலகேசி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை\nநாலடியார் - சமண முனிவர்கள்\nஇன்னா நாற்பது - கபிலர்\nஇனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்\nஆசாரக்கோவை - பெருவாயில் முள்ளியார்\nபழமொழி நானூறு - முன்றுறை அரையனார்\nமுதுமொழிக் காஞ்சி - கூடலூர் கிழார்\nகார் நாற்பது - கண்ணன் கூத்தனார்\nஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்\nஐந்திணை எழுபது - மூவாதியார்\nதிணைமொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்\nதிணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொ��்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-02-22T08:41:44Z", "digest": "sha1:QO5TZ23KYPNGFS4YPGMBPW5E6DG2ZII6", "length": 8872, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "சிறப்பம்சங்களுடன் வெளிவர இருக்கும் சாம்சங் கலக்ஸி எஸ்10! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nகாஷ்மீர் மக்கள் புறக்கணிக்கப்படுவது கவலையளிக்கிறது: ப.சிதம்பரம்\nசிறப்பம்சங்களுடன் வெளிவர இருக்கும் சாம்சங் கலக்ஸி எஸ்10\nசிறப்பம்சங்களுடன் வெளிவர இருக்கும் சாம்சங் கலக்ஸி எஸ்10\nசாம்சங் நிறுவனத்தின் கலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.\nபுதிய சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 2019ம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில்அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nபுதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் புதுவித டிஸ்ப்ளே, வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது.\nஇதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி mi மிக்ஸ் 3 போன்றே மெல்லிய பெசல்கள் மற்றும் பெரிய மின்கலம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nதென்கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 93.4 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-உடல் ரேஷியோ, 4000 எம்.ஏ.ஹெச். மின்கலம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nபுதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் மூன்று வித வகைகளில்கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.\nகலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் பல்வேறு நிறங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களின் படி புதிய கலக்ஸி எஸ்10 மொடல் கறுப்பு, கிரே, நீலம், சி���ப்பு, பச்சை மற்றும் மஞ்சள் என ஆறு வித நிறங்களில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nஇலங்கையின் முதலாவது ஆய்வு செய்திமதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்ணிற்கு செலுத்தப்படவுள்ளதாக ஆதர் சி க\nமுதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்\nமுதன்முறையாக சந்திரனில் ஆய்வு நடத்துவதற்காக இஸ்ரேல் விண்கலம் அனுப்பவுள்ளது. இந்த விண்கலம் எதிர்வரும்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nஇந்த வருடத்தின் மிகப்பெரிய சூப்பர் மூன் நாளை (செவ்வாய்க்கிழமை) பௌர்ணமி அன்று இரவு வேளையில் நிகழவுள்ள\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசூரியனும், கோள்களும் காணப்படும் பகுதியில் புதிய அரிய வகை விண்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nசெவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கான டிக்கெட் விலையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் அறிவித்\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்\nரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்\nபாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு\nயாழில் மீண்டும் விசேட தேடுதல் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16122", "date_download": "2019-02-22T09:00:53Z", "digest": "sha1:KWOG5CWE5AS5ZIAEPP6UUJKIRZMAKVB5", "length": 6089, "nlines": 110, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று நேரத்தில் இணையத்தில்", "raw_content": "\nதரம் 5புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று நேரத்தில் இணையத்தில்\nஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்��ு வெளியாகவுள்ளன.குறித்த பெறுபேறுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய இன்று காலை பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சையில் 3 லட்டசத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nhttps://www.doenets.lk/exam/ என்ற இணையத்தில் நீங்கள் பெறுபேறுகளை அறியலாம்.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nவேம்படி மகளீர் கல்லுாரி பாதை ஒரு வழி பாதையாக மாற்றம்\nயாழில் மாலையை இழந்த சரவணபவன்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \n1000 ரூபா வடக்கு ஆளு­நர் ஆத­ரவு\nயாழில் வண்ணமயமாக மாறிய வானம்\nகாங்கேசன்துறை, மன்னாரிலிருந்து இந்தியாவிற்கு கப்பல் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/12/04/", "date_download": "2019-02-22T07:47:48Z", "digest": "sha1:UJGPEVBYST473GCBEUEBODICYVGPAUGH", "length": 5599, "nlines": 82, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –December 4, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nஇலங்கையில் அமைச்சர்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரச் சந்திப்பு\nஇலங்கையில் பிரதமரும், அமைச்சர்களும் தமது பதவிகளை வகிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சகல அமைச்சுகளின் செயலாளர்களையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அவசரமாகச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அமைவாக, பொதுச் சேவைகளை எந்தவித… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ – உயர் நீதிமன்றம் கேள்வி’ – உயர் நீதிமன்றம் கேள்வி\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் உங்களை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/01/20/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE-14/", "date_download": "2019-02-22T09:07:21Z", "digest": "sha1:O22255A6ATI2HTG5YZ7XD5C3JSOHRPXD", "length": 18566, "nlines": 95, "source_domain": "www.alaikal.com", "title": "உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 03 | Alaikal", "raw_content": "\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \nகொரியாவின் 'சியோல் அமைதி விருது' பெற்றார் மோடி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார்\nஇயற்கையின் ஆசீர்வாதமும், தேவனுக்கு நன்றியும். (பொங்கல் வாழ்த்து)\nரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.\nவாசக நேயர்கள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். ( பொங்கல் என்பது, கடவுளுக்கு அவர் ஈர்ந்த நன்மைகளுக்குகாக நன்றி கூறுவதாகும் அல்லது நன்றிப்பலி செலுத்துவதாகும் ).\nஅவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதி உள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். மத்தேயு 5:45\nநாம் வாழும் இந்த உலகத்தில் சகலஉயிரினங்களும் தேவன் படைத்த படைப்பால் கிடைக்கும் சகல நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் அனுபவித்து மகிழ்ந்து வருகின்றன. குறிப்பாக சகல மனிதர்களும் அவர்கள் நல்லவர்களோ, கெட்டவர்களோ எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், தேவன் படைத்த இயற்கையின் ஆசீர்வாதங்களை எவ்வித வேறுபாடுமின்றி அனுபவித்து வருகின்றனர்.\nதேவன் தமது படைப்பாகிய சூரியன், சந்திரன், காற்று, மழை, பனி, கடல், ஆறு, குளம், காடு, மேடு ஆகிய இயற்கையின் நன்மைகளை எவ்வித வேறுபாடின்றி தாம் படைத்த மக்கள், தங்கள் வாழ்க்கையில் அனுபவித்து வாழத்தக்கதாக சகலரையும் சகலத்தையும் ஆசீர்வதித்துள்ளார். நகரத்தில் வாழ்பவர்களில் இருந்து காடு மேடுகளில் வாழ்பவர்கள்வரை இதனை அனுபவிக்கின்றனர்.\nஇந்த மிகப்பெரிய தேவனின் அன்பை இயேசு மலைப்பிரசங்கத்தில் தெளிவாக கூறுகிறார். அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார் என்று, மத்தேயு 5:45.\nபரலோக இராட்சியத்தையும், அதன் நீதியையும், அதன் தன்மையையும்பற்றி அறிந்துகொள்ள தம்மைத் தேடிவந்த பாமர மக்களுக்கு தெளிவு படுத்தும்போது, தேவன் தாம்படைத்த எல்லா மக்களையும் நேசிக்கிறார் என்றும், மக்கள் தேவனின் அன்பை, அவரின் தன்மையை அறியாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் அந்த மக்களுக்கு தெரியப்படுத்தினார் மேலே நாம் வாசித்த வார்த்தைமூலம் தெளிவு படுத்தினார்.\nஅவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமல் இருக்கிறது சூரியனின் ஒளியை அல்லது, வெளிச்சத்தை தேவன் படைத்த சகல ஜீவராசிகளும் எங்கிருந்தாலும் கண்டுகொள்ள, அடைந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. இதனை வேதம் இவ்வாறு கூறுகிறது. நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகி சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது என வேதப் புத்தகத்தில் யாக்கோபு 1: 17 இல் நாம் காணலாம்.\nஇந்த மகாபெரிய உண்மையை அறியமனதற்ற மக்களாக நாம் வாழ்வது எவ்வளவு வேதனைக்குரியது. அத்துடன் இந்த பெரிய உண்மைக்கு புறம்பாக அதனை மறந்து, மறைத்து, மறுதலித்து வாழ்வது இன்னும் வேதனைக்குரியது. இந்த வேதனையை தாம்படைத்த மக்கள் அடையக்கூடாது என்பதற்காக 2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இயேசுபிரான் இவ்வாறு மக்களுக்கு போதித்தார்.\nஇந்த இயற்கையின் ஆசீர்வ��தங்கள் தேவனிடத்தில் இருந்து எமக்கு வருகிற தென்பதையும் இந்த இயற்கையின் ஆசீர்வாதங்களால் தேவன் சகல மனிதரையும் ஆசீர்வதிக்கிறார் என்பதையும் இன்று நாம் இந்த அலைகள் பத்திரிகையின் ”உன்னதத்தின் ஆறுதல்” தியானத்தினூடாக அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.\nஇன்று இவ்விதமாக தேவனுடைய இயற்கையின் நன்மைகளையும், ஆசீர்வாதத் தையும் நாள்தோறும் பெற்றுவாழும் நாம், தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள் என்பதை எப்போதாவது நினைத்து தேவனுக்கு நன்றி கூறியிருக்;கிறோமா இல்லவே இல்லை. காரணம் இவற்றை நாம் தேவனுடைய ஆசீர்வாதமாக நினைத்துப் பார்ப்பதில்லை. இதனால்தான் தேவனுக்கு நன்றி செலுத்தும் பழக்கம் எம்மிடத்தில் காணப்படுவதுமில்லை. அப்பழக்கம் இல்லாமற்போய்விட்டது.\nஏதாவது நமக்கு கிடைத்துவிட்டால் நாம் அதை நாம் ஆசீர்வாதம் என நினைப்பது இல்லை. கடவுளுக்கோ மனிதர்களுக்கோ நன்றி செலுத்துகிறதுமில்லை, அதை ஓர் ஆசீர்வாதம்என நினைப்பதுவுமில்லை. அதன்நிமித்தமாக நாள்தோறும் தேவனுடைய இயற்கையின் படைப்புக்களினால் அடையும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துவது கிடையாது.\nஆன்பான வாசகநேயர்களே, நமது தேவன் தாம் படைத்த மக்களை ஆசீர்வதித்து மகிழும் ஓர் அன்பான தெய்வம் என்பதை ஒரு நாளும் மறக்கவேண்டாம். இதை நாம் 3யோவான் வச. 2இல் காணலாம். பிரியமானவனே உன்ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாக இருக்கும்படி வேண்டுகிறேன். பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்கிறதுபோல எனக்குறிப்பிடுவதில் இருந்து எல்லா ஆசீர்வாதமும் ஆத்துமாவுடன் தொடர்புடையது என அறியக்கூடியதாக உள்ளது.\nஅதாவது அனைத்து ஆசீர்வாதங்களோடும் மனிதர்கள் வாழவேண்டும் என்ற ஓர் நிலையை வேதம் எமக்கு வெளிப்படுத்துகிறது. ஆகவே கடந்த காலங்களில் தேவனுடைய ஆசீர்வாதத்தின் தன்மைகளை அறியாமல் பல வேதனைகளை மனதிலும், உடலிலும், உள்ளத்திலும் சுமந்து வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து, தேவன் தினமும் ஆசீர்வதிக்கும் நன்மைகளை நினைத்து அவருக்கு நன்றி செலுத்தி வாழ முற்படுவோம். அப்போது நாம் ஓர் புதிதான மன அமைதியை எமது அன்றாட வாழ்க்கையில் கண்டுகொள்ளலாம்.\nஅன்பின் இயேசுவே, இன்று நீர் உமது படைப்பில் உள்ள இயற்கையின் ஆசீர்வாதத்தைக் குறித்து அறிந்து கொள்ளக்கூடிய ஓர் சூழ்நிலையை எனக்கு தந்ததற்காக உமக்கு நன்றி அப்பா. இதுவரை காலமும் இந்த ஆசீர்வாத்தைக் குறித்து அறியாமலும், அலட்சியமாகவும், அடைந்த ஆசீர்வதத்திற்கு நன்றி கூறாமலும் வாழ்ந்து விட்டேன். அதற்காக மன்னியும். இன்றிலிருந்து தினமும் நான் அடையும் சகல நன்மைகளுக்கும் உமக்கு நன்றி செலுத்தி வாழவும், தேவன் விரும்புவதுபோல உன் ஆத்துமா வாழ்வதுபோல சுகமாக வாழவும் என்ற உமது வாழ்த்துதலுக்கேற்றபடி வாழ உதவி செய்து என்னையும், எனது குடும்பத்தையும் என்றும் காத்துக்கொள்ளும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்.\nகர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.\nமன்னாரில் தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்\nவாழக் கற்றுக்கொள் அலைகள் புதிய சிந்தனைத் தொடர் பாகம் : 03\n22. February 2019 thurai Comments Off on வவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\n22. February 2019 thurai Comments Off on மஹிந்த – மைத்திரி இன்று விஷேட சந்திப்பு\nமஹிந்த – மைத்திரி இன்று விஷேட சந்திப்பு\n20. February 2019 thurai Comments Off on சவுதி இளவரசரை விமான நிலையத்துக்கே சென்று அழைத்த மோடி\nசவுதி இளவரசரை விமான நிலையத்துக்கே சென்று அழைத்த மோடி\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் 21.02.19 – கி.செ.துரை\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on கொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\nகொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\n20. February 2019 thurai Comments Off on சுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nசுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\n20. February 2019 thurai Comments Off on சர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\nசர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/travelogue/?page=4", "date_download": "2019-02-22T08:01:11Z", "digest": "sha1:SK2U5OTHTUNGWE4JYZJWFLFDR5U6M5Z7", "length": 5935, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "பயணம்", "raw_content": "\nசுற்றுலா வளர்ச்சியில் திருப்புமுனை தமிழகச் சுற்றுலாத் தகவல் களஞ்சியம் எத்தியோப்பியா\nவே. திருநாவுக்கரசு எம்.ஏ.வி. ராஜேந்திரன் உ. சிவராமன்\nதிபெத் திருக்கயிலை மானசரோவர் தமிழ்நாட்டில் சுற்றுலா (பாகம் -2) தமிழ்நாட்டில் சுற்றுலா (பாகம் - 1)\nஅரு. சோமசுந்தரன் வே. திருநாவுக்கரசு வே. திருநாவுக்கரசு\nநான் கண்ட வியட்நாம் அமெரிக்காவில் நான் கண்டதும்கேட்டதும் குடகு\nக. வேலாயுதம் அருச்சுன. தட்சிணாமூர்த்தி ஏ.கே. செட்டியார்\nபிரதமருடன் இரு பயணங்கள் புதுப் புது அனுபவங்கள் - 1 கடல் கடந்த கம்பன்\nசிவசங்கரி சிவசங்கரி பாவலர் மணி சித்தன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2016/02/jil-jung-juk-tamil-movie-review-and.html", "date_download": "2019-02-22T08:36:45Z", "digest": "sha1:MCIZRJEXXZS6FDHEHOXQ4Z7BY66IWPCU", "length": 6042, "nlines": 122, "source_domain": "www.gethucinema.com", "title": "Jil Jung Juk Tamil Movie Review And Rating | Jil Jung Juk Padathin Vimarsanam - Gethu Cinema", "raw_content": "\nஜில் ஜங் ஜக் படம் ஒரு மூன்று தனி திறமையுள்ள நபர்களின் ஒன்றிணைந்த ஒரு சம்பவம் தான் கதை. படம் ஒரு முழுநீள டயலாக் நிறைந்த காமெடி படமாக எடுத்துள்ளனர்.\nபடத்தில் ஜில்லாக சித்தார்த், ஜங்காக அவினாஷ், ஜக்காக சனாத் நடித்துள்ளனர் மூவரின் நடிப்பும் பிரமாதம். படத்தில் பல இடங்களில் காமெடி செமையாக வொர்க் அவுட் ஆகி உள்ளது. மேலும் படத்தில் பல அடல்ட் காமெடியும் உள்ளது.\nஹர ஹர மகாதேவகி வாய்ஸ் படத்தில் ஒரு கதாப்பாத்திரதிற்கு பயன் படுத்தி உள்ளனர். மேலும் படத்தில் பின்னால் வரும் இசை அருமையாக அமைந்துள்ளது. மேலும் படத்தின் ஒளிபதிவு மிக நன்றாக உள்ளது. புதிய இயக்குனர் தீரஜ் படத்தை முதல் படம் போல இல்லாமல் படத்தை நன்றாக இயக்கி உள்ளார்.\nபடத்தில் முதல் பாத்தியுள் இருந்த வேகம் இரண்டாம் பாத்தியுள் இல்லை. பல இடங்களில் படம் கொஞ்சம் மெதுவாக செல்வதால் கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது. மேலும் முதல் பாத்தியுள் கொஞ்சம் நன்றாக இருந்தாலும் இரண்டாம் பாத்தியுள் கடைசியுள் தான் படம் கொஞ்சம் நன்றாக உள்ளது.\nமொத்தத்தில் ஜில் ஜங��� ஜக் படம் புதிய முயற்சி. குடும்பத்துடன் பார்க்கும் படமாக இல்லை. நண்பர்களுடன் அதுவும் இந்த மாதிரி படம் பிடிக்கும் நண்பர்களுடன் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.unionb.com/ta/credit-cards-tamil/", "date_download": "2019-02-22T08:38:27Z", "digest": "sha1:MPCNWQVOVLAKEC2CODO3JGSC5KQI7SCH", "length": 31574, "nlines": 789, "source_domain": "www.unionb.com", "title": "Credit Cards | Tamil - Union Bank of Colombo PLC Sri Lanka", "raw_content": "\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nதொடர்புகளுக்கு | ஏரிஎம் / கிளை\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் வங்கி கிறடிட் கார்ட்கள்\nயூனியன் வங்கி கிறடிட் கார்ட்கள்\nயூனியன் வங்கி கடன் அட்டைகள் உங்களுக்கு பெருமளவான வாழ்க்கைத்தர அனுகூலங்களையும் வெகுமதிகளையும் வழங்குவதுடன், சௌகரியமான பாதுகாப்பான பணமில்லாக் கொடுப்பனவுகளை மேற்கொள்ள உதவுகின்றன. யூனியன் வங்கி கடன் அட்டைகளுடன் பெருமளவான வாய்ப்புகளை பெற்று, வெகுமதிகளை அனுபவித்து உங்கள் அனுபவங்களை நீடித்துக் கொள்ளுங்கள்.\nஸ்வைப் செய்யுங்கள், அனுகூலம் பெறுங்கள்.\nஉங்கள் கொடுக்கல் வாங்கல்களை 0% வட்டியில்லாத சம அளவுத் தொகையை மாதாந்தம் மீளச் செலுத்தும் வசதியை யூனியன் வங்கி கடன் அட்டை உங்களுக்கு வழங்குகிறது.\nயூனியன் வங்கி மீதி மாற்றல் திட்டத்துடன் நிதிசார் சுதந்திரத்தை அனுபவியுங்கள்.\nவீட்டு பாவனைப்பொருட்கள், மின் சாதன பொருட்கள்\nவீட்டு பாவனைப்பொருட்கள், மின் சாதன பொருட்கள்\n• தகைமை • யூனியன் வங்கி ரிவோட்ஸ் • கட்டணங்கள் • Paywave • அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் • நியதிகள் மற்றும் நிபந்தனைகள்\nயூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியாகும். கம்பனி பதிவு இலக்கம் PB 676 PQ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16123", "date_download": "2019-02-22T08:11:23Z", "digest": "sha1:25NRGPUM2YCKAMYSEZRKDKOEWSJNKBRA", "length": 8212, "nlines": 124, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழ் இந்து ஆரம்பபாடசாலை மாணவன் , சாவகச்சேரி மாணவி 198 புள்ளிகளுடன் புலமைப் பரீட்சையில் முதலாமிடம்!!", "raw_content": "\nயாழ் இந்து ஆரம்பபாடசாலை மாணவன் , சாவகச்சேரி மாணவி 198 புள்ளிகளுடன் புலமைப் பரீட்சையில் முதலாமிடம்\nவெளியாகியுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் எம்.திகலொளிபவன் மற்றும் சாவகச்சேரி ஆரம்பப் பாடசாலை மாணவி நவஸ்கான் நதி ஆகியோர் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் தமிழ்மொழி மூலம் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளனர்..\nகொழும்பு பிலியந்தலை சோமவீர சந்திரசிறி வித்தியாலய மாணவன் புமித் மெத்னுல் விதானகே என்ற மாணவன் 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பிடித்தார். அத்துடன், மினுவாங்கொட ரணதுங்க ஆரம்பப் பாடசாலை மாணவன் 198 புள்ளிகளைப் பெற்று தமிழ் மாணவனுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளார்.\nபுலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியான கட்டவுட்கள் வெளியாகின.\nவெட்டுப்புள்ளி – யாழ்ப்பாணம் -164\n2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5ஆம் திகதி நடந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று முற்பகல் வெளியிடப்பட்டது.\nதற்போது வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளன.\nசாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவி . நவாஸ்கன் நதி 198 புள்ளிகளைப் பெற்று மாவட்ட நிலையில் முதலிடத்தில் உள்ளார். தேசிய நிலையில் இரண்டாம் இடத்திலும் தமிழ் மொழியில் முதலாம் இடத்தில் உள்ள ஒருவராகவும் உள்ளார் .\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nவேம்படி மகளீர் கல்லுாரி பாதை ஒரு வழி பாதையாக மாற்றம்\nயாழில் பெற்றோல் குண்டு வ��ச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழில் மாலையை இழந்த சரவணபவன்\n1000 ரூபா வடக்கு ஆளு­நர் ஆத­ரவு\nயாழில் வண்ணமயமாக மாறிய வானம்\nகாங்கேசன்துறை, மன்னாரிலிருந்து இந்தியாவிற்கு கப்பல் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/hunting-game_tag.html", "date_download": "2019-02-22T08:01:12Z", "digest": "sha1:VLEQT4TR4OG5LMD2VISZI5H52HNPNJCV", "length": 4629, "nlines": 48, "source_domain": "ta.itsmygame.org", "title": "இலவச விளையாட்டு வேட்டை", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nஉச்ச மான் வேட்டை 2\nவாத்து ஹண்டர்: இலையுதிர் காடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/delhi-winter-2", "date_download": "2019-02-22T08:32:34Z", "digest": "sha1:ILQO5SKUL4ZEMTNQ5FF7Z7BJYV2PIHWL", "length": 9001, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "டெல்லியில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான போக்குவரத்து ரத்து .. | Malaimurasu Tv", "raw_content": "\nஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை – பிரேமலதா விஜயகாந்த்\nஎருதுவிடும் விழாவில் கலவரம் | வாக்குவாதம் முற்றி போலீசார் வாகனம் மீது கல்வீச்சு\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும்…\nகன்னியாகுமரியில் வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nHome இந்தியா டெல்லியில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான போக்குவரத்து ரத்து ..\nடெல்லியில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான போக்குவரத்து ரத்து ..\nடெல்லியில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.\nடெல்லி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதேபோன்று, விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான பனிமூட்டம் காரணமாக ரயில்கள் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சாலைகளிலும், தெருக்களிலும் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன. இதனால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது\nPrevious articleமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்..\nNext articleஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தினகரனுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வாழ்த்து..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பி��ிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/magaperu-2", "date_download": "2019-02-22T08:22:40Z", "digest": "sha1:HS7MKSUGVRRU5RRTIMYJKHV42FJGVRRT", "length": 8520, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு காலம் 26 வாரங்களாக அதிகரிப்பு ! | Malaimurasu Tv", "raw_content": "\nஎருதுவிடும் விழாவில் கலவரம் | வாக்குவாதம் முற்றி போலீசார் வாகனம் மீது கல்வீச்சு\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும்…\nகன்னியாகுமரியில் வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவிசிக, மதிமுக, மு.லீக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது..\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nHome இந்தியா ஆந்திரா பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு காலம் 26 வாரங்களாக அதிகரிப்பு \nபெண்களுக்கான மகப்பேறு விடுப்பு காலம் 26 வாரங்களாக அதிகரிப்பு \nஅமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறுக்கான விடுமுறை காலம் 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமாநிலங்களவையில் கடந்த மாதம் கொண்டு வரப்பட்ட மகப்பேறு ஆதாய மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு காலம் 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதான 12 வாரங்களாக இருந்து வந்த மகப்பேறுக்கான விடுப்புக்காலம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, 18 லட்சம் பெண்கள் பலன் அடைவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதல் 2 குழந்தை பேறுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், 3வது குழந்தைக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious article500 கிலோ எடையுள்ள பெண்ணின் உடல்நிலையில் முன்னேற்றம் | மும்பை மருத்துவமனை அறிக்கை\nNext articleபொது இடங்களில் குறைந்த கட்டணத்தில் வை-பை சேவை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முடிவு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62657", "date_download": "2019-02-22T09:34:06Z", "digest": "sha1:MR633E6DVAHQPNXDC2HOVJ6P4WEDEI3L", "length": 5107, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு பூசை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு பூசை\nவரலாற்று சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு பூசை நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை(14) காலை 07.00மணிக்கு நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலனசபையின் வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்தார்.\nபுதிய விளம்பி வருடம் 2018.04.14ம் திகதி சனிக்கிழமை காலை 07.00மணியளவில் பிறக்கின்றது. இத்தினத்தில் அதிகாலை 3.00மணி தொடக்கம் பகல் 11.00மணி வரையான காலப்பகுதியில் காலுக்கு ஆலையிலையும், தலைக்கு கொன்றையிலையும் வைத்து மருத்து நீர் தேய்க்க முடியுமென கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையினால் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleமண்முனை தென் எருவில் பற்றில் பாரம்பரியம்பரிய புத்தாண்டு விழா\nNext articleகொக்கட்டிச்சோலையில் சௌபாக்கியா சித்திரைப்புத்தாண்டு விற்பனைச் சந்தை\nமூதூர் சேனையூர் மத்தியகல்லூரியின் 62வது கல்லூரிதினத்தை முன்னிட்டு\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள�� தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nமாணவர்களுக்கான வரலாறு இலகு வழிகாட்டி துணைப் பாடநூல் வெளியீடு\nசர்வதேச ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் உப தலைவர் கொக்கட்டிச்சோலைக்கு வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/42481", "date_download": "2019-02-22T08:51:06Z", "digest": "sha1:V7SR5PFQSEGHL73EAZO3QC52NCYQGNAF", "length": 12307, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தேசிய பிரச்சினையின் தீர்வுக்காகவே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர உதவினோம் - சம்பந்தன் | Virakesari.lk", "raw_content": "\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nதேசிய பிரச்சினையின் தீர்வுக்காகவே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர உதவினோம் - சம்பந்தன்\nதேசிய பிரச்சினையின் தீர்வுக்காகவே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர உதவினோம் - சம்பந்தன்\nதேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வினை காணவேண்டும் என்ற அடிப்படையில்தான் பழைய அரசாங்கத்தினை விரட்டி புதிய அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு உதவினோம். அதனை நிறைவேற்றுவதாக இருந்தால் புதிய அரசாங்கத்தினை பகைத்து அதனை நாங்கள் நிறைவேற்ற முடியாது. புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கவேண்டிய தேவையிருக்கின்றது என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பொதுச்சந்தை கட்டிடத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவி��்தார்.\nஎதிர்காலத்தில் உள்ளுராட்சிமன்றங்கள் சட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கு சேவையினை வழங்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன. உள்ளுராட்சி மன்றங்கள் பாரிய சேவையினையாற்றும் அமைப்பு என்பதை நாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் அந்த மக்களின் தேவையினை நிறைவேற்றக் கூடிய முயற்சிகளை எடுக்கவேண்டும்.\nஅரசியலில் எப்போதும் பேதங்கள் இருக்கும், அரசியலில் எப்போதும் கருத்துவேறுபாடுகள் இருக்கும்.என்னவிதமான வேறுபாடுகள், கருத்துமுரண்பாடுகள் இருந்தாலும் எமது மக்களுக்கு உண்மையாக சேவையாற்றுவதாக இருந்தால் நாங்கள் ஒன்றுபட்டு எங்களுக்குள்ள பேதமைகளை பயன்படுத்தாமல் அவற்றினை மறந்து மக்கள் தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய சேவைகளை ஒன்றுபட்டு மேற்கொள்வதன் மூலமே மக்களுக்கு உண்மையான சேவையினை வழங்கமுடியும்.\nநாங்கள் அபிவிருத்திகளையும் அதிகாரங்களையும் பெறுவதாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றங்கள் வரவேண்டும், புதிய அரசியல்சாசனம் உருவாக்கப்படவேண்டும். ஆட்சி அதிகாரங்கள் எங்களது கைகளுக்கு வரவேண்டும். அதன்மூலமாக எமது இறைமை மதிக்கப்படவேண்டும், எமது இறைமை மதிக்கப்படுவதன் ஊடாக எமது உள்ளக சுயநிர்ணய உரிமை மதிக்கப்படவேண்டும். அப்போதுதான் தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் சுயாதீனமாக வாழக்கூடிய மக்களாக கருதப்படுவோம் என்றார்.\nசம்பந்தன் பிரச்சினை அரசாங்கம் உதவி\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸாரால் மீட்பு\nகிளிநொச்சி கண்டாவைள பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குமாரசாமிபுரம் பகுதியிலுள்ள குளத்திற்குளிருந்து ஒரு பரல் கோடாவும், ஜந்து கேன் கசிப்பும்(42 போத்தல்) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.\n2019-02-22 14:19:28 குளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n2019-02-22 13:26:15 வன்முறைச்சம்பவம் யாழ்ப்பாணம் வாள்வெட்டு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவைத்திசாலையில் சிகிச்சை பெற வந்த முதி­ய­வ­ரால் தவ­ற­வி­டப்­பட்ட பணப��­பையை (பேர்ஸ்) எடுத்த பெண் மறை­கா­ணி­யின் உத­வி­யு­டன் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\n2019-02-22 13:24:34 முதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை 7.30 மணியளவில் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-22 13:21:24 வவுனியா சுற்றிவளைப்பு கைது\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nயாத்திரிகர்களாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த 53 இலங்கையர்கள் இஸ்ரேல் அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\n2019-02-22 12:59:34 நாடுகடத்தல் இஸ்ரேல் இலங்கை\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/7-venice-film-fest-manirathnam-best-director-award.html", "date_download": "2019-02-22T09:14:18Z", "digest": "sha1:UV7C6IF6Z2E6CGC5Z3XJHJXOB5ZCG2BI", "length": 10984, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெனிஸ் திரைப்பட விழாவில் மணிரத்தினத்திற்கு சிறந்த இயக்குநர் விருது | Best Director award for Manirathnam in Venice film festival | மணிரத்தினத்திற்கு சிறந்த இயக்குநர் விருது - Tamil Filmibeat", "raw_content": "\nLKG movie audience opinion: ஆர்.ஜே. பாலாஜி நடித்த எல்.கே.ஜி. படம் பற்றி மக்கள் கருத்து- வீடியோ\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nவெனிஸ் திரைப்பட விழாவில் மணிரத்தினத்திற்கு சிறந்த இயக்குநர் ��ிருது\nவெனிஸ் நகரில் நடந்த திரைப்பட விழாவில் ராவண் படத்தை இயக்கிய இயக்குநர் மணிரத்தினத்திற்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.\nதமிழ், இந்தி, தெலுங்கில் வெளியான படம் ராவண். தமிழில் ராவணன் என்றும் தெலுங்கில் தமிழ் டப்பிங்கும், இந்தியில் ராவண் என்ற பெயரிலும் இப்படம் வெளியானது.\nதமிழில் விக்ரம், பிருத்விராஜ், ஐஸ்வர்யா ராய், கார்த்திக், ப்ரியா மணி, பிரபு உள்ளிட்டோரும், இந்தியில் அபிஷேக் பச்சன் நாயகனாகவும் நடித்திருந்தனர்.\nஇப்படம் வெனிஸ் பட விழாவில் கலந்து கொண்டது. அப்போது சிறந்த இயக்குநருக்கான விருது மணிரத்தினத்திற்கு கிடைத்தது.\nவிருது வழங்கும் விழாவின்போது நடிகர் விக்ரம், மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி ஆகியோரும் கெளரவிக்கப்பட்டனர்.\nவிருது குறித்து மணிரத்தினம் கூறுகையில், இந்திய சினிமாவுக்கான அங்கீகாரமாக இதை கருதுகிறேன். இந்திய சினிமாவின் எல்லைகள் மேலும் விரிவடைந்து வளர்ந்துள்ளன என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: சுஹாசினி மணிரத்தினத்திற்கு சிறந்த இயக்குநர் விருது மணிரத்தினம் ராவணன் திரைப்படம் விக்ரம் director manirathnam manirathnam recieves best director award raavan suhasini vikram\nபணத்திற்காக கட்சிக்கு விளம்பரம் செய்ய சம்மதித்த அஜித், விஜய் பட நடிகர்கள், நடிகைகள்\nபணத்திற்காக அரசியல் கட்சிக்கு விளம்பரம் செய்ய மறுத்த அந்த 4 பிரபலங்கள் யார்\nபணத்திற்காக அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்ட நடிகர்கள், பாடகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/prime-minister-modi-wants-destroy-tamil-nadu-farmers-pr-pandiyan-315668.html", "date_download": "2019-02-22T08:56:23Z", "digest": "sha1:IQYLFYAJEKVHVNQH5OQYGOUQJDBBM74Y", "length": 13253, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி அழிக்கப்பார்க்கிறார்.. பிஆர் பாண்டியன் சரமாரி குற்றச்சாட்டு | Prime Minister Modi wants to destroy Tamil Nadu farmers: PR Pandiyan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. மொத்தமாக விமர்சித்த கமல்ஹாசன்- வீடியோ\n1 min ago ஓபிஎஸ், முரளிதரராவுடன் ஜி.கே வாசன் சந்திப்பு.. அதிமுகவுடன் தமாகா கூட்டணி ஆலோசனை\n20 min ago விஜயகாந்த்திடம் உடல் நலம் மட்டுமே விசாரித்தேன்.. வேறு எதுவும் இல்லை.. ஸ்டாலின்\n22 min ago மாசி சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்\n29 min ago சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துக... ராமதாஸ் வலியுறுத்தல்\nTechnology நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்\nAutomobiles புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nLifestyle உங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nதமிழக விவசாயிகளை பிரதமர் மோடி அழிக்கப்பார்க்கிறார்.. பிஆர் பாண்டியன் சரமாரி குற்றச்சாட்டு\nபிஆர் பாண்டியன் மோடி மீது சரமாரி குற்றச்சாட்டு-வீடியோ\nடெல்லி: தமிழக விவசாயிகளை பிரதமர் மோடி அழிக்கப்பார்க்கிறார் என விவசாயிகள் சங்கத் தலைவர் பிஆர் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு நிறைவடைந்துவிட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசு வாய்த்திறக்காமல் உள்ளது.\nஇந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி தமிழக விவசாயிகள் பிஆர்.பாண்டியன் தலைமையில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.\nஅப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க டெல்லியில் அவர்கள் கை தட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 3 மணிவரை கெடு கொடுத்திருந்த அவர்கள் 3 மணிக்கு டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதைதத்தொடர்ந்து பிரதமர் வீட்டை முற்றுகையிட சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசா���் கைது செய்தனர்.\nமுன்னதாக செய்தியாளர்களிடன் பேசிய பிஆர் பாண்டியன், பிரதமர் மோடி தமிழக விவசாயிகளை அழிக்க பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், காவிரி விவகாரத்தில் மோடி அரசிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்று புகார் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/vijay-mallya-who-is-hiding-at-london-marry-3rd-time-315594.html", "date_download": "2019-02-22T08:09:07Z", "digest": "sha1:UY5DGT3HTD7R4N4BN6G4IHDCRWT44NRL", "length": 18480, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரணகளத்திலும் ஒரு குதூகலம்... லண்டனில் விஜய் மல்லையா 3வது திருமணம்? | Vijay Mallya who is hiding at London to marry for 3rd time? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் மாணவர்கள் மீது கைவச்சா அவ்வளவுதான்- சுப்ரீம் கோர்ட்\n4 min ago காஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு\n10 min ago சியோல் அமைதிப் பரிசை பெற்றார் பிரதமர் மோடி... தீவிரவாதத்தை வேரறுப்போம் என முழக்கம்\n17 min ago அனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்\n21 min ago எங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nTechnology இந்தியா தாக்குதல் திட்டம்: போர் பீதியால் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் தயார்.\nAutomobiles ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை\nLifestyle கனவில் பெண்கள் இப்படி வருகிறார்களா அப்ப உங்கள் நிலைமை இனிமே அவ்வளவுதான்...\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nரணகளத்திலும் ஒரு குதூகலம்... லண்டனில் விஜய் மல்லையா 3வது திருமணம்\nவிஜய் மல்லையா லண்டனில் 3-வது திருமணம்\nலண்டன் : ரூ. 9 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் 3-வது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபண மோசடி, வங்கிகளை ஏமாற்றியவர் என்று கழுத்தை நெறிக்கும் சிக்கல்களில் இருக்கிறார் தொழிலதிபர் விஜய் மல்லையா. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அந்தத் தொகையை திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பியோடிவிட்டார்.\nவங்கிகள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அவரை கைது செய்து இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகழுத்தை நெறிக்கும் பிரச்னையில் மல்லையா\nகடன் பெற்றது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும்படி விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத் துறை 2 முறை சம்மன்களை அனுப்பியது. ஆனால் 2 முறையும் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எந்த சட்ட நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கப்படலாம் என்கிற நெருக்கடியான நிலையில் இருக்கிறார் விஜய் மல்லையா.\nஇந்நிலையில் தனது பெண் தோழி பிங்கி லால்வானியை விஜய் மல்லையா 3வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 62 வயது விஜய் மல்லையாவும், பிங்கி லால்வானியும் கடந்த 3 ஆண்டுகளாக உறவுமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது. பிங்கி லால்வானி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பிங்கியும், விஜய் மல்லையாவும் தாங்கள் சேர்ந்து வாழ்வதற்கான தினத்தை கொண்டாடியதாக கூறப்படுகிறது.\nலண்டனில் வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா ஆஜரான போதெல்லாம் பிங்கியும் அவருடன் இருந்ததாகவும் கூறப்படுகிறத. இதே போன்று மேலும் சில பொது நிகழ்ச்சிகளிலும் பிங்கி விஜய் மல்லையாவுடனே இருந்ததற்கான புகைப்படங்களும் இருப்பதாக சில உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2 திருமணம், 3 வாரிசுகள்\nவிஜய் மல்லையா 1986-87ல் ஏர் இந்தியா விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக இருந்த சமீரா தியாப்ஜீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து 1993ல் ரேகா என்பவரை இரண்டாவதாகவும் திருமணம் செய்து கொண்டார். இந்த 2 தி��ுமணங்களின் மூலம் மல்லையாவிற்கு சித்தார்த், லியான்னா, தன்யா என்ற 3 வாரிசுகள் உள்ளன.\nகடந்த ஏப்ரல் மாதத்தில் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டு ஏப்ரல் மாதத்தில் பெயிலில் வெளியானார். இந்தியாவிற்கு வராமல் தொடர்ந்து லண்டனிலேயே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் விஜய் மல்லையா 3வது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் லண்டன் செய்திகள்View All\nமாணவியாக சிரியா ஓடி வந்து, வயிற்றில் குழந்தையோடு லண்டன் திரும்பும் ஐஎஸ்ஐஎஸ் 'மாஜி தீவிரவாதி'\nஇப்போ இல்ல… 18 மாசம் ஆகும் மல்லையாவை இந்தியா கொண்டு வர\nஇந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி.. விஜய் மல்லையா மேல்முறையீடு\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம்... இங்கிலாந்து அதிரடி அறிவிப்பு\nபரபரக்கும் பிரிட்டன்.. எலிசபத் ராணி, குடும்பத்தினரை பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியேற்ற திட்டம்\nசிறுமிகளின் மார்பில் சூடானை கல்லை தேய்த்து.. இங்கிலாந்தில் வேகமாக பரவும் ஆப்பிரிக்க கொடூரம்\n‘போர்வை’யுடன் தீவிரக் காதல்.. பிப்ரவரியில் டும் டும் டும்.. கண்டிப்பா எல்லாரும் வந்துடுங்க \nமின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் பண்ணலாம்.. லண்டனில் நேரடி செயல்வடிவ நிகழ்ச்சி\nகார் விபத்தில் சிக்கிய பிரிட்டன் இளவரசர் ஃபிலிப்… உயிர் பிழைத்த அதிசயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay mallya london விஜய் மல்லையா லண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/rasi.asp?Id=37&Rid=3", "date_download": "2019-02-22T09:18:20Z", "digest": "sha1:NSXHHH4DGYQWFL45VM7BUXL3ANGU4HR3", "length": 9350, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "Free Horoscope Online - Daily, Monthly, Weekly, Yearly Horoscope News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஜோசியம் இன்றைய ராசி மிதுனம்\nஇன்றைய ராசி பலன் – பிப்ரவரி 22,2019\nமிதுனம் : சில அவசர பணிகள் உருவாகி அல்லல் தரலாம். அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவது அவசியம். பணவரவு எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்ற பயன்படும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி வேண்டும்.\nமேலும் மிதுன ராசி பலன்கள்\n6ராகு கேது பெயர்ச்சி பலன்\n3 பிறந்த நாள் பலன்கள்\n5 மாத ரா��ி பலன்\n6 பிறந்த நாள் ஆண்டு பலன்கள்\n7 தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்\n10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n» இன்றைய ராசி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/sep/15/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3000842.html", "date_download": "2019-02-22T08:56:16Z", "digest": "sha1:DYIXCHK6YC2TA5FIAII5FEL437FJ5UX2", "length": 8059, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சம்பளம் வழங்கக் கோரி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nசம்பளம் வழங்கக் கோரி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்\nBy DIN | Published on : 15th September 2018 10:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கக் கோரி, புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nலாசுப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்காலில் உள்ள 2 கல்லூரிகள், மாஹே, ஏனாமில் தலா ஒரு கல்லூரி என மொத்தம் 5 பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் சரிவர குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்கப்படவில்லையாம். நிகழ் மாதத்துக்கான சம்பளமும் இதுவரையிலும் வழங்கப்படவில்லையாம். இதைக் கண்டித்து லாசுப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செப். 12-ஆம் தேதி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பிப்மேட் ஆசிரியர்க��் சங்கத்தினர், தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தினர், அமைச்சக ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட 75-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-trichy/pudukottai/2018/sep/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2998720.html", "date_download": "2019-02-22T07:47:45Z", "digest": "sha1:4OALTMWDPDQXJMUPXYPUGI3IJXTHT2SP", "length": 5953, "nlines": 36, "source_domain": "www.dinamani.com", "title": "புதுகையில் அரசுப் பொருட்காட்சி தொடக்கம் - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019\nபுதுகையில் அரசுப் பொருட்காட்சி தொடக்கம்\nபுதுக்கோட்டையில் அரசுப் பொருட்காட்சியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் திங்கள்கிழமை மாலை திறந்து வைத்தனர்.\nபுதுகை அரசு மகளிர் கலைக்கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் தமிழக அரசின் செய்தி, மக்கள் தொடர்புத் துறை சார்பில் பொருட்காட்சியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:\nமக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாவட்டங்கள் தோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்முறையாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அ���ைக்கப்பட்டுள்ளன.\nஇனிவரும் ஆண்டுகளில் அரசுப் பொருட்காட்சியைத் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா காலங்களில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதுகையில் பிறந்து தமிழகத்தின் முதல் திரைப்பட கதாநாயகனாக திகழ்ந்த பி.யு.சின்னப்பாவிற்கு மணிமண்டபம் அமைக்க மாவட்ட மக்கள் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு கோரிக்கை வைக்கிறேன்.\nதொடர்ந்து, அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியது:\nபுதுகையில் முதன்முதலாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள அரசுப் பொருட்காட்சி திங்கள்கிழமை (செப். 10) முதல் தொடர்ந்து 45 நாட்களுக்கு மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை நடைபெறும். அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, நடிகர் பியு.சின்னப்பாவிற்கு மணிமண்டபம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅரசுப் பள்ளி முன்பு மாணவர்கள், பெற்றோர் தர்னா\nவிதிகளை மீறியதாக 8 விசைப்படகுகள் பறிமுதல்\nதிருவள்ளுவர், வள்ளலாரை தமிழர் அடையாளமாகக் கொள்ள வேண்டும்: கவிஞர் அறிவுமதி\nஅரசுப் பள்ளியில் உலக தாய்மொழி தினப் போட்டிகள்\nஅரசுப் பள்ளிகளுக்கு கல்விச்சீர் அளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/02/08135324/1226760/Frozen-Cat-Covered-In-Ice-Survives-After-Vets-Rally.vpf", "date_download": "2019-02-22T09:12:37Z", "digest": "sha1:BLIPQYUKSQU3YH6DKGJJORZAX6SSWKUL", "length": 17074, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்காவில் பனிப்பொழிவால் உறைந்தபோதும் உயிர்பிழைத்த பூனை || Frozen Cat Covered In Ice Survives After Vets Rally To Thaw Her", "raw_content": "\nசென்னை 22-02-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்காவில் பனிப்பொழிவால் உறைந்தபோதும் உயிர்பிழைத்த பூனை\nபதிவு: பிப்ரவரி 08, 2019 13:53\nஅமெரிக்காவில் வீட்டில் வளர்ந்த பூனை, பனிப்பொழிவினால் முழுவதும் உறைந்தபோதும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. #USSnowstorm\nஅமெரிக்காவில் வீட்டில் வளர்ந்த பூனை, பனிப்பொழிவினால் முழுவதும் உறைந்தபோதும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. #USSnowstorm\nஅமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவுடன் குளிர் காற்று வீசுகிறது. துருவ சுழல் எனப்படும் கடுங்குளிர் காரணமாக, நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகடுங்குளிரினா���் சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறி இருக்கிறது. பனியின் தாக்கத்தால் பல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் மையப்பகுதிகளில், உயிரை உறையவைக்கும் கடுங்குளிருக்கு பலர் பலியாகியுள்ளனர்.\nகுளிரின் தாக்கத்தை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து வலைத்தளங்களில் பலரும் வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில், பனிப்பொழிவின் தாக்கத்தால் உறைந்துபோன பூனை, அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த தகவல் வெளியாகி உள்ளது.\nஅமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் ஃபிளஃபி எனும் பெயருடைய பெண் பூனை ஒன்று வளர்ந்து வந்துள்ளது. இது கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது. இதனை அந்த வீட்டார் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.\nபின்னர், அந்த பூனை வீட்டின் அருகில் இருந்த சாலையின் ஓரம் பனியினால் முழுவதுமாக மூடப்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு பூனையின் உடலில் இருந்த பனிக்கட்டிகள் அகற்றப்பட்டு, உடல் உஷ்ணத்தை அதிகரித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் பூனையின் உயிர் காப்பாற்றப்பட்டது.\nபொதுவாக பூனையின் சாதாரண உடல் வெப்பநிலை 101 டிகிரி ஆகும். ஆனால் இந்த பூனை -90 டிகிரி அளவிலான வெப்பநிலையில் உயிருடன் இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. #USSnowstorm\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nமதுரையில் பாஜக தேசயி தலைவர் அமித்ஷாவுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை- பிரேமலதா விஜயகாந்த்\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை\nவிஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது- ரஜினிகாந்த்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்க செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு\nமனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் - மோடி வலியுறுத்தல்\nமோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கி கவுரவித்தது தென்கொரியா\nஇந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்: பாகிஸ்தான் ராணுவத்துக்கு இம்ரான்கான் கட்டளை\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை - பாகிஸ்தான் நடவடிக்கை\nஅமெரிக்காவில் வாட்டி வதைக்கும் கடும் குளிர் - வீடு இல்லாதவர்களை ஓட்டல் அறையில் தங்கவைத்த பெண்\nகொதிக்கும் தண்ணீர்கூட நொடிப்பொழுதில் உறைகிறது- அமெரிக்காவில் நிலவும் கடுங்குளிர்\nஅமெரிக்காவில் உயிரை உறைய வைக்கும் கடுங்குளிர்- 8 பேர் பலி\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/12/16/adangamaru-press-meet-event-stills-news/", "date_download": "2019-02-22T08:54:52Z", "digest": "sha1:4W726OMRUA5ZGGROKRX4AWB5G42STQCZ", "length": 28174, "nlines": 177, "source_domain": "mykollywood.com", "title": "Adangamaru Press Meet Event stills & news – www.mykollywood.com", "raw_content": "\nஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிக்க, இசை சென்சேஷன் சாம் சி எஸ் இசையமைக்க, அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார். கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிட, கிருஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nகடந்த 6 வருடமாக, 4 படங்களில் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறேன். அவர் ஒரு இயக்குனர்களின் நடிகர், தன்னை முழுமையாக ஒப்படைத்து விடுபவர். ஒரு இயக்குனர் தான் நினைத்த விஷயங்களை மிகச்சரியாக திரையில் கொண்டு வருவது ஒரு சிறந்த ஆளுமை. கார்த்தியை பற்றி நான் நினைத்ததை சரி என திரையில் நிரூபித்திருக்கிறார் என்றார் நடிகர் பொன்வண்ணன்.\nஇயக்குனர் கார்த்திக் எனக்கு 10 வருடமாக பழக்கம். சரண், அமீர், மிஷ்கின் ஆகியோரிடம் பணி புரிந்தவர். இதிலேயே அவர் படம் எந்தளவுக்கு தரமானதாக இருக்கும் என்பது தெரிந்து கொள்ளலாம். ஜெயம் ரவி படப்பிடிப்பில் அதிகம் பேசமாட்டார். ஆனால், ஒரு வரி பேசினாலும் ஒட்டுமொத்த குழுவையே சிரிக்க வைப்பார். அந்தளவு நகைச்சுவை உணர்வு உடையவர். அடங்க மறு படத்துடன் எத்தனை படம் ரிலீஸ் ஆனாலும், இந்த படம் தனித்து நிற்கும் என்ற தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் நடிகர் சம்பத் ராஜ்.\nஅடங்க மறு தமிழில் என்னுடைய இரண்டாவது படம், என்னை தமிழ் சினிமாவில் வரவேற்ற அனைவருக்கும் நன்றி. என்னுடைய சொந்த கம்பெனி படத்தில் நடித்த மாதிரி உணர்ந்தேன், அந்த அளவுக்கு என்னை பார்த்துக் கொண்டனர் தயாரிப்பாளர்கள். ஜெயம் ரவியின் குணம் தான் அனைத்து கதாநாயகிகளுடன் அவரது கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைய காரணம். இயக்குனர் கார்த்திக் கதையை சொன்ன போது, அவரின் சிந்தனையை நினைத்து வியந்து போனேன். பெண்கள் கதாபாத்திரங்களை மிக உயர்வாக வடிவமைத்திருக்கிறார் என்றார் ராஷி கண்ணா.\nஒவ்வொரு படமுமே எனக்கு ஒரு வாய்ப்பு என நினைக்கிறேன். அந்த வகையில் இந்த படம் மிக முக்கியமான விஷயம். கார்த்திக் என் வாழ்வில் மிகவும் ஸ்பெஷல். அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. இயக்குனர் என் மேல் வைத்த நம்பிக்கை அளப்பரியது. ஜெயம் ரவிக்கு சமூக அக்கறை இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார். என் 2 வயது குழந்தை நாயகி ராஷி கண்ணாவை பார்பி டால் என அழைக்க்கிறார். அந்த வகையில் எல்லோருக்கும் பிடித்த நாயகியாக இருக்கிறார் ராஷி என்றார் எடிட்டர் ரூபன்.\nநான் சினிமாவுக்கு வந்து 27 வருடங்கள் ஆகிறது. ஆனாலும், ஒரு சில படங்களில் வேலை செய்யும் போது தான் அந்த படம் ஜெயிக்கும், சிறந்த படமாக இருக்கும் என்ற உள்ளுணர்வு வரும். அப்படி ஒரு உணர்வு இந்த படத்தில் கிடைத்திருக்கிறது. ஜெயம் ரவி தொடர்ந்து நல்ல, குடும்பப் பாங்கான படத்தில் நடிக்க வேண்டும். உங்களிடம் எல்லோரும் அதை மிகவும் விரும்புகிறார்கள் என்றார் நடிகர் அழகம் பெருமாள்.\nஒரு இயக்குனர் நமக்கு சுதந்திரம் கொடுத்து வேலை பார்க்க விடும்போது தான் புதுவித இசை கிடைக்கிறது. இயக்குனர் கார்த்திக் மிகவும் நல்ல மனிதர், எனக்கு மிகவும் பக்க பலமாக இருந்தார். இந்த படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களும் நம் மனதில் நிற்கும். சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்க வைக்கும் படமாக இருக்கும். ஜெயம் ரவி படத்தின் பாடல்கள் எப்போதுமே சூப்பர் ஹிட். இந்த படத்தில் 4 பாடல்கள், அதில் சாயாலி பாடல் முதல் இடத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் மிகவும் பாஸிடிவ்வான படம் என்றார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.\nநான் 10 வருடம் முன்பே இயக்குனராக வேண்டியது, ஆனால் தள்ளி போட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு நாள் கதையை சுஜாதா விஜயகுமார் அவர்களிடம் சொன்னேன், அவருக்கு பிடித்து போனது, ஜெயம் ரவியிடம் கதையை சொல்லுங்க, பிடிச்சா பண்ணலாம் என்றார். நான் இதயதிருடன் படத்தில் முதலில் ஆரம்பிச்சதும் ஜெயம் ரவியிடம் தான், கடைசியாக ஆதி பகவன் படத்தில் முடித்ததும் அவரிடம் தான். கடந்த 3 வருடங்களில் நான் பார்த்த சம்பவங்களை வைத்து எழுதிய கதை. நான் எழுதுயிருந்தத கதை ரொம்பவே ராவாக இருந்தது, அதன்பிறகு 40 காட்சிகளை மாற்றி எழுத வேண்டியிருந்தது. ரூபன், இளையராஜா என எல்லோருமே கடும் உழைப்பாளிகள், ஆரம்பத்தில் இருந்தே நண்பர்கள். எதையும் யூகிக்க முடியாத அளவுக்கு, இந்த படத்தில் வித்தியாசமான நடிகர்கள் பலர் தேவைப்பட்டனர். நான் நினைத்த மாதிரி நடிகர்கள் கிடைத்தது பெரிய வரம். ஜெயம் ரவியை விட ராஷி கண்ணாவுடன் வேலை பார்க்கும்போது தான் எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. விஜி சார் வசனம் படத்துக்கு மிகப்பெரிய பலம், இந்த படத்தோடு ரிலீஸ் ஆகும் எல்லா படமும் நல்லா ஓடணும் என்றார் இயக்குனர் கார்த்திக் தங்கவேல்.\nஇந்த படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே திறமைசாலிகள், அனுபவசாலிகள். கார்த்திக் இந்த கதையை என்னிடம் சொன்னபோது நான் வியந்து போனேன். சீரியலில் பெண்களை மையப்படுத்திய கதைகளை தான் தேர்ந்தெடுப்போம். அந���த மாதிரி பெண்கள் பிரச்சினையை மையப்படுத்திய இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது. ஜெயம் ரவி மாதிரி நல்ல கருத்துக்களை படத்தில் சொல்ற நடிகர்கள் நடிச்சா தான் நல்லா இருக்கும் என முடிவெடுத்தோம். இந்த படம் பேசும் கருத்துக்கள் எல்லோரையும் சிறப்பாக சென்றடையும் என்றார் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்.\nரிலீஸுக்கு முன்பு தான் நாங்க பேசணும், ரிலீஸூக்கு பிறகு ரசிகர்கள் தான் பேசணும், நாங்க பேசக்கூடாது. எனக்கு மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தது எல்லாமே புது இயக்குனர்கள் தான். அந்த வகையில் கார்த்திக்குக்கு இந்த படம் அமையும். முதல் படத்தில் இருந்து இன்று வரை எனக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருந்தே வந்திருக்கிறார். சுஜாதா விஜயகுமார் தயாரிப்பாளராக முதல் படம், கேட்டதை விடவே அதிகமாக செய்து கொடுத்தவர். ராஷி கண்ணா சமூகத்துக்கு நல்ல விஷயங்கள் நிறைய செய்பவர். ஒரே நேரத்தில் எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும் நல்ல இசையை கொடுக்கிறார் சாம். ஒரு படத்தின் முதல் முகவரியே டீசர், ட்ரைலர் தான், அதை கட் செய்றதுல ரூபன் ஒரு கிங். எம் குமரன் படத்துக்கு விஜி தான் வசனம் எழுதினார், மிகப்பெரிய வெற்றி. அடுத்து இந்த படத்துக்கு தான் எழுதியிருக்கிறார், நிச்சயம் பெரிய ஹிட் ஆகும். ஒரே படத்துக்குள் பல முக்கிய கதாபாத்திரங்களை வைத்து, எல்லாமே மனதில் நிற்கும் வகையில் எழுதியிருப்பது தான் இது சிறப்பு. ஜீவா சாருக்கு பிறகு சத்யன் ஒளிப்பதிவில் நடித்தது எனக்கு ரொம்பபே பிடித்தது. இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான படம் அடங்க மறு. வரும் 21ஆம் தேதி வெளியாகும் எல்லா படங்களும் வெற்றி பெறணும், அப்போ தான் தமிழ் சினிமா நல்லா இருக்கும் என்றார் நடிகர் ஜெயம் ரவி.\nஇந்த சந்திப்பில் நடிகர்கள் கஜராஜ், மேத்யூ வர்கீஸ், மைம் கோபி, சுப்பு பஞ்சு, முனீஷ்காந்த், கலை இயக்குனர் இளையராஜா, வசனகர்த்தா விஜி, தயாரிப்பாளர் ஆனந்த் ஜாய் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nஒரு மலையே சிலையானது போல I கலைஞர் கருணாநிதி I வைரமுத்து\nரஜினியின் ”பேட்ட”; உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\nஇன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு ஆரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/02/11/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-22T09:12:02Z", "digest": "sha1:BIAFZS6352S4JDUJKSJS4EUSPCH2LCJ5", "length": 8463, "nlines": 81, "source_domain": "www.alaikal.com", "title": "சவுந்தர்யா திருமணத்தில் ரஜினி நடனம்.. | Alaikal", "raw_content": "\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \nகொரியாவின் 'சியோல் அமைதி விருது' பெற்றார் மோடி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார்\nசவுந்தர்யா திருமணத்தில் ரஜினி நடனம்..\nசவுந்தர்யா திருமணத்தில் ரஜினி நடனம்..\nரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் விசாகனுக்கும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை திருமணம் நடக்கிறது. இதையொட்டி கடந்த இரண்டு நாட்களாக திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. ராகவேந்திரா மண்டபத்தில் நேற்றுமுன்தினம் திருமண வரவேற்பு நடந்தது.\nஇதில் உறவினர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நேற்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் திருமண சடங்குகள் நடந்தன. ராதா கல்யாண வைபோக நிகழ்ச்சியும் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்று “ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி” என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருமண வரவேற்பு மற்றும் சடங்கு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு வித்தியாசமான முறையில் விதை பொட்டலங்கள் வழங்கப்பட்டன.\nஅதில் எந்த மரத்தின் விதை என்று தகவலும் இடம் பெற்று இருந்தது. மரம் வளர்க்க விரும்புபவர்கள் அந்த விதைகளை நட்டு மரம் வளர்க்கலாம். முடியாதவர்கள் அந்த விதைகளை ஏதாவது ஒரு இடத்தில் வீசினால் அது மரமாக வளரும். விதை பொட்டலங்கள் வழங்கிய ரஜினிகாந்த் முயற்சியை வலைத்தளங்களில் பாராட்டி கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.\nகந்துவட்டி கும்பலுக்கும் எனக்கும் தொடர்பில்லை கருணாகரன்\nகண்ணை மூடியிருந்தாலும் கவர்ச்சிக்கு பஞ்சம் வெக்கல\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\n20. February 2019 thurai Comments Off on சுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nசுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் 21.02.19 – கி.செ.துரை\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on கொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\nகொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\n20. February 2019 thurai Comments Off on சுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nசுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\n20. February 2019 thurai Comments Off on சர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\nசர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17335-Thirumaaligai-thevar-story", "date_download": "2019-02-22T08:14:46Z", "digest": "sha1:TL7Q5IRWCFUGVVM6I6ZQKF5ZBQ3VXW36", "length": 17145, "nlines": 386, "source_domain": "www.brahminsnet.com", "title": "Thirumaaligai thevar story", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\nஒன்பதின்மார்கள் அருளிய ஒன்பதாம் திருமுறை.\n*மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு*\n*இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர்*\n*அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ்*\nநரசிங்கத் தோற்றமாய்த் தூணில் வெளிப்பட்டு இரணியனின் மார்பைக் கிழித்த திருமாலுக்கு அருள் செய்த கொடையாளனாகிய சரபமூர்த்தியே\nசிவபூஜையை மறந்து பெளத்த மதத்தில் மயங்கி நின்ற தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி போன்ற அசுரர்கள் வசிக்கும் இடமான திரிபுரம் எரிந்து அழியும்படி நான்கு வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பெற்ற தேரின் மேல் ஏறிய ஆண்சிங்கம் போன்றவனே\nவலிமை நிறைந்த அரக்கனாகிய இராவணனின் அகங்காரம் ஒடுங்கும்படி அவனைக் கயிலை மலையின்கீழ்த் திருவருள் கொண்டு நசுக்கிய கனகசபையில் எழுந்தருளிய அரசே\nவிடத்தைக் கண்டத்தில் அணிந்த எமது அழகனே\nஉன்னைத் தொண்டனாகிய யான் விரும்பும் வண்ணம் நீ விரும்பி அருள்வாயாக\nதிருவிசைப்பாவின் ஆசிரியர் திருமாளிகைத்தேவர் அருளிய முதல் பத்து பாடல்களில் கடை வரிகளில் எங்ஙனம் ஏங்கி உருகுகிறார் பாருங்களேன்.\n* தொண்டனேன் விளம்புமா விளம்பே\n* தொண்டனேன் பணியுமா பணியே\n* தொண்டனேன் கருதுமா கருதே\n* தொண்டனேன் உரைக்குமாறு உறேயே\n* தொண்டனேன் நணுகுமா நணுகே\n* தொண்டனேன் இசையுமாறு இசையேன்\n* தொண்டனேன் நுகருமா நுகரே\n* தொண்டனேன் புணருமா புணரே\n* தொண்டனேன் தொடருமா தொடரே\n* தொண்டனேன் விரும்புமா விரும்பே\n* தொண்டனேன் நினையுமா நினையே\n* தினமும் கொஞ்சம் கொஞ்சமாக திருமாளிகைத் தேவரை பற்றி...*\nஅந்தணமாதர்கள் பலர் திருமணப் பேறு வாய்க்கப் பெறாமல் இருந்து வந்தனர்.\nதிருமாளிகைத்தேவரை மனதால் நினைந்த பிள்ளைப்பேறு இல்லாத அந்தண மாதர்கள், அவரை மனத்தால் தியானிக்க அவர் அருளால் மகப்பேறு அடைந்தனர்.\nஅவர்கள் பெற்றெடுத்த குழந்தைகள் எல்லாம் திருமாளிகைத் தேவரைப்போலவே அழகையொத்து இருந்தன.\nஅதனைக்கண்ட அந்தணர்கள் ஐயுற்றார்கள். இதை புகாராக எடுத்துக் கொண்டு, அக்காலத்தில் ஆட்சிபுரிந்த காடவர்கோன் கழற்சிங்கன் என்னும் பல்லவ மன்னனின் சிற்றரசனான நரசிங்கன் மன்னனிடத்தில் சென்று முறையிட்டனர்.\nதிருமாளிகைத் தேவரைக் கட்டி இழுத்து வருமாறு ஏவலர்கள் பலரை அனுப்பி வைத்தான்.\nஅரசன் ஆணைப்படி அவரைப் பிணித்துவரச் சென்ற ஏவலர்கள்..... மதிமயங்கி நினைவுற்ற நிலையில், தங்களில் ஒருவரை ஒருவர் கயிற்றால் கட்டிக்கொண்டு அரசன் முன் வந்து நின்றனர்.\nஇதனைக் கண்டு மேலும் சினமுற்ற மன்னன், மேலும் பல படைத்தலைவர்கள் பலரை அழைத்து, திருமாளிகைத்தேவரை இழுத்து வருமாறு அனுப்பினான்.\nதிருமாளிகைத்தேவரை இழுத்து வரச்சென்ற படைத்தலைவ வீரர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு செத்து ஒழிந்தார்கள்.\nஇதை அறிந்த மன்னன், நால்வகைச் சேனைகளோடு தானே, திருமாளிகைத்தேவர் மேல் நடவடிக்கை விரைந்தான்.\nஅதேநேரம், மன்னனின் நடவடிக்கையைக் கண்ட திருமாளிகைத்தேவர், குழந்தை தாயிடம் சலுகை கேட்பதுபோல ஒப்பிலா முலையம்மையிடம் சென்று வணங்கி விண்ணப்பித்தார்.\nஉடனே, அம்பிகை மதில் மேலிருந்த நந்திகளையெல்லாம் அழைத்து ஒரே நந்தியாக்கி, நரசிங்க மன்னனை இழுத்து வருமாறு பணித்தாள் அம்பிகை.\nநந்தி தேவரும் அவ்வாறே சென்று அரசனது படைகளை யெல்லாம் அழித்து அரசனையும் அமைச்சர்களையும் இழுத்துவந்து நிறுத்தினார்.\nபின்பு, அரசன் திருமாளிகைத்தேவரின் பெருமையை அறிந்து அவரை வணங்கிக் குற்றம் பொறுக்குமாறு குறை இறைந்தான்.\nதிருக் கோயிலுக்கும் சென்று இறைவனைப் பணிந்து ந���ன்றான்.\nதிரு மாளிகைத்தேவரும் தம்மை வணங்கிய மன்னனுக்கு அருள் புரிந்து இறைவன் திருவருளை எண்ணி வியந்து குருநாதர் திருவடிகளை நினைந்து வணங்கினார்.\nதிருவாவடுதுறைப் புராணத்தில் திருமாளிகைத்தேவர் திறமுரைத்த அத்தியாயம் என்ற பகுதியில் இவ்வரலாறு கூறப்பெற்றிருப்பதைக் காணலாம்.\nஇவ்வரசன் வந்து தங்கிய இடம் *நரசிங்கன் பேட்டை* எனவாகும்.\nஇவ்வரலாற்றுக் கேற்ப இன்றும் திருவாவடுதுறைத் திருக்கோயில் திருமதிலின் மேலே நந்திகள் கிடையாது.\nமேலும் பெருமான் திருமுன்புள்ள நந்தியின் உருவம் மிகப் பெரிய உருவத்தோடு விளங்கு கின்றது.\n*இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக நாளைய திருவிசைப்பா பாடலுடன்.......*\n*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/01/05181238/Amit-Shah-attacks-Karnataka-govt-after-petrol-price.vpf", "date_download": "2019-02-22T09:08:52Z", "digest": "sha1:PA7VWKKYCWOFCXKOLZXOBBKP7BUMA3PT", "length": 13064, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Amit Shah attacks Karnataka govt after petrol price rise || கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு : அமித்ஷா கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு : அமித்ஷா கண்டனம் + \"||\" + Amit Shah attacks Karnataka govt after petrol price rise\nகர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு : அமித்ஷா கண்டனம்\nகர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல், டீசல் விலை அக்டோபர் மாதம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தபோது சில மாநில அரசுகள் வரியை குறைத்தன. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.70.85 ஆகவும் டீசல் விலை ரூ.65.72 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.\nஇந்த நிலையில், கர்நாடக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை முறையே 28.75, மற்றும் 17.73-சதவீதத்திலிருந்து 32 மற்றும் 21 சதவீதமாக உயர்த்தியுள்ளது. வரி குறைக்கப்பட்டுள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதைச் சரி செய்யவே வரியை உயர்த்துவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் பெட்ரோல் மற்ற���ம் டீசல் மீது 34 மற்றும் 25-சதவீத வாட் வரி வசூலிக்கப்படுகிறது. கூடுதலாகச் செஸ் வரி ஏதுமில்லை.\nபெட்ரோல், டீசல் மீதான வரியை கர்நாடக அரசு உயர்த்தியதற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். அமித்ஷா தனது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:- “கர்நாடகாவின் தற்போதைய ஆட்சியால் விவசாயிகள் இறக்கின்றனர். தலித்கள் துன்புறுத்தப்படுகின்றனர். வரிகளால் எளிய மக்கள் துன்பப்படுகின்றனர். மாநில அரசின் இயலாமைக்காக மக்கள் ஏன் இவ்வளவு தொகையை வரியாக செலுத்த வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\n1. பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் இன்றைய சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.\n2. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை சென்னை வருகிறார் என தகவல்\nபா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை சென்னை வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.\n3. ராகுல் காந்திக்கு திருமணம் ஆகாததால் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர் - அமித்ஷா\nராகுல் காந்திக்கு திருமணம் ஆகாததால் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர் என அமித்ஷா பேசியுள்ளார்.\n4. மேற்கு வங்காளத்தில் 23 தொகுதியிலும், உ.பி.யில் 74 தொகுதியிலும் பா.ஜனதா வெற்றி பெறும் - அமித் ஷா\nநாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 23 தொகுதியிலும், உ.பி.யில் 74 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என அமித்ஷா பேசியுள்ளார்.\n5. அயோத்தியில் சரியான இடத்தில் கோவிலை கட்ட நாங்கள் விரும்புகிறோம் -பா.ஜனதா\nஅயோத்தியில் சரியான இடத்தில் கோவிலை கட்ட நாங்கள் விரும்புகிறோம் என பா.ஜனதா கூறியுள்ளது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீ��ு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை\n2. ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான், வெளியாகும் அதிர்ச்சி தகவல்\n3. வந்தே பாரத் ரெயில் மீது மூன்றாவது முறையாக கல்வீச்சு, ஜன்னல் சேதமடைந்தது\n4. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் - ஆய்வில் தகவல்\n5. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2018/sep/15/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3000942.html", "date_download": "2019-02-22T08:54:03Z", "digest": "sha1:2LQCQWES4U5UF4X73U5GXYDADAAQQLYM", "length": 8017, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "தூய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்து செயல்பட பிரபலங்களுக்கு மோடி அழைப்பு- Dinamani", "raw_content": "\nதூய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்து செயல்பட பிரபலங்களுக்கு மோடி அழைப்பு\nBy DNS | Published on : 15th September 2018 08:53 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: தூய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்து செயல்படுமாறு பல்வேறு துறைகளைச் சோ்ந்த 2 ஆயிரம் பிரபலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதுதொடா்பாக, மத்திய அரசு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:\nமுன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்றற அரசு அலுவலா்கள், வீர - தீரச் செயல்களுக்கான விருதுகளைப் பெற்றவா்கள், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரா்கள் ஆகியோருக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\nஅனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆளுநா்கள், துணை ஆளுநா்கள் ஆகியோருக்கு பிரதமா் தனிப்பட்ட முறைறயில் கடிதம் அனுப்பியுள்ளார்.\nஇதேபோல், பிரபலமான சில ஆன்மிகத் தலைவா்கள், திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள், விளையாட்டு வீரா்கள், எழுத்தாளா்கள், முன்னணி ஊடகங்களைச் சோ்ந்த பத்திரிகையாளா்கள் ஆகியோருக்கும் மோடி கடிதம் அனுப்பியுள்ளார் என்று அவா் கூறினார்.\n‘மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ள தூய்மை இந்தியா திட்டம், நாடு முழுவதும் தூய்மை புரட்சிக்கு வித்திட்டுள்ளது’ என்று மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/free-ride-for-today-in-chennai-metro-rail", "date_download": "2019-02-22T09:12:54Z", "digest": "sha1:7CN4XXC4ZDKGBIXRJYGVZR2HMCKR23SS", "length": 8956, "nlines": 59, "source_domain": "www.tamilspark.com", "title": "மெட்ரோ ரயிலில் இலவச பயணம்! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nமெட்ரோ ரயிலில் இலவச பயணம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு\nசென்னை மெட்ரோ முதலாம் கட்ட வழித்தடத்தில் உள்ள 32 ரயில் நிலையங்களில் இருந்து இன்று மட்டும் பயணிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nவண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 10 கிலோமீட்டர் தொலைவிலானமெட்ரோ வழித்தடத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன்மூலம் இந்த வழித்தடங்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.\nஇந்நிலையில் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடம் தற்பொழுது நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகளின் வருகையை அதிகரி���்கும் நோக்கத்தில் சோதனை முயற்சியாக இன்று இந்த வழித்தடங்களில் இலவச ரயில்கள் இயக்கப்படுகின்றன.\nஇதன்மூலம் முதலாம் கட்ட வழித்தடங்களான பரங்கி மலையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரையிலும் சென்னை விமான நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வரையிலும் உள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இன்று பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இந்த சோதனை ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமெட்ரோ ரயிலில் ஆபாசமாக வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாக பிடித்த இளம் பெண்கள்\nபுதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை; மகிழ்ச்சியில் சென்னைவாசிகள்.\nதீபாவளிக்காக களத்தில் இறங்கும் சென்னை மெட்ரோ இரயில் அதிரடி கிளப்பும் தமிழக அரசு\nயாருமே இல்லாத இடத்தில் நடிகை கஸ்த்தூரி செய்த காரியம்\nசன் டிவி வாணி ராணி சீரியல் குட்டி பொண்ணு தேனுவா இது\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து\nசன் டிவி வாணி ராணி சீரியல் குட்டி பொண்ணு தேனுவா இது\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=200070911", "date_download": "2019-02-22T07:59:10Z", "digest": "sha1:EUKLDIJGVXXIWSX4C546FP7GPII3KVI4", "length": 90411, "nlines": 751, "source_domain": "old.thinnai.com", "title": "MARX AFTER MARX மார்க்ஸூக்குப் பின்னான மார்க்ஸ் | திண்ணை", "raw_content": "\nMARX AFTER MARX மார்க்ஸூக்குப் பின்னான மார்க்ஸ்\nMARX AFTER MARX மார்க்ஸூக்குப் பின்னான மார்க்ஸ்\nபேராசிரியர் கா. சிவத்தம்பியுடன் யமுனா ராேஐந்திரன் உரையாடல்\nய.ரா: மற்றது நீங்க அல்துாஸர் என்று சொன்னபோதுதான் ஞாபகம் வருகின்றது என்னவென்றால் அல்துாஸர் பற்றிச் சொல்லும்போது சொல்வாங்கள், அவர் வந்து மனிதமுகத்துடன் சோசலிசம் என்ற பிரச்சனை குறித்துத்தான் தனது எதிர் வாதங்களை முன்வைத்தார் என்று.. கிழக்கு ஜரோப்பிய நாடுகளுடைய பல்வேறு நாடுகளிலும் மூன்றாவது வர்க்கம் என்று சொல்லப்படுகிற, அதிகார வர்க்கத்திற்கு எதிராக ஒரு மனிதமுகத்துடன் சோசலிசம் என்ற அந்த போக்குக்கு எதிராகவும் அதேசமயத்திலை ஸ்டாலினியத்திற்கும் இடையிலை ஒரு பாதை போட முயன்றவர் என்று சொல்கிறார்கள். அது பெரும்பாலும் இந்த வன்முறை சம்பந்தமான விஷயங்களைப் பொறுத்துத்தான் அவர் அந்தமாதிரி ஒரு கண்ணோட்டத்தை கொள்கிறார். அப்ப பார்த்தீங்கள் என்றால் சமூக மாற்றத்திலை வன்முறை அதற்கடுத்து மனிதகாரணமே.\nகா.சி: நான் மிக மிக ஆழமாக மனித காரணி வளர்ச்சி பற்றி பார்க்கலாம் என நினைக்கிறேன். இதுகூட சிலர் சொல்லலாம் மானுடம் என்கிறதுகூட காலத்துக்குக் காலம் வரையறை பண்ணப்படுகிறபொழுது எது மானுடம் எது மானுடம் இல்லை என்பதுபோல் வரையறை பண்ணப் படுகின்ற பொழுது மானுடம் என்கிறதில் வித்தியாசம் இருக்கும் என்று. இருந்தாலும் மனித உந்துதல், மனித நிலைப்பட்ட உந்துதல், இது எனக்கு பிரதானமாகப் படுகிறது.\nஉண்மையில் அல்துாஸரோடை எனக்குள்ள பிரச்சினை என்னவென்றால் அந்த மனித உந்துதல்கள் எல்லாவற்றையும் அவர் கணக்கெடுத்துக் கொள்ளேல்லை என்பதுதான், அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் அந்த ஜரோப்பியச் சிந்தனை மரபிலை ஒரு முக்கியமான மாற்றத்தை அவர் ஏற்படுத்தினார். அதாவது அமைப்பியல அடியாக வந்த அந்த மாற்றத்தை ஏற்படுத்தினார். இன்றைய காலகட்டத்தில் இந்த மனிதகாரணி சம்பந்தமான விடயங்கள் படிப்படியாகக் குறைந்துகொண்டு போகின்றன. இந்த வன்முறை வருவதற்கு ஒரு காரணமே, ஒரு புரிந்துணர்வோடு தொழிற்படக்கூடிய சூழல் இல்லை என்கிறது ஏற்படுகின்ற பொழுதுதான் வன்முறை ஒரு வழிமுறையாக வருகின்றது. அது ”ஏ” யிடம் மாத்திரமல்ல ”பி” யிடமும் இல்லா��ற்போகும். அப்போ, இதனை எவ்வாறு கொண்டு வரலாம் என்பது கேள்வி. இது நான் நம்புறன், ஒரு நிரந்தரமான மானுடப்பிரச்சனை. இந்த இடத்திலைதான் இந்தப் பண்பாடுகள் முக்கியமானவை. பண்பாடு என்பது எத்தனையோ காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்ற ஒன்று. அப்படி என்ற ஒன்று இல்லை, இதை மிகைப்படுத்திப் பார்க்கக்கூடாது என்கிற வாதமும் இருக்கு. அதை நான் ஏற்றுக்கொள்ளுறன். சுருக்கமாகச் சொன்னால், ஒரு நேர்கோட்டுவாதத்தை நான் ஏற்றுக்கொள்ளேல்லை. நாங்க நேர்கோட்டுவாதத்திலும் பார்க்க அது சிக்கற்பாடானது சரீங்களா ஆனால் அதே நேரத்திலை நாங்கள் கீறின கோடுகளெல்லாம் ஒவ்வொரு திசையில் போய் அங்கை அங்கை போய் நிண்டிட்டுது எண்டு சொன்னால் அதனாலை யாருக்கும் பிரயோசனமும் இல்லை.\nஅறிவின் ஒருமைப்பாடு முக்கியம். அப்பதான் மனித முயற்சிக்கே ஒரு இலக்கு இருக்கும். அந்தச் சிந்தனை மரபு வரவேணும். அப்ப எங்களுக்கு என்ன தேவை என்று சொன்னால் இப்ப, ஒரு ஹெகலுக்குப் பிறகு மார்க்ஸ் வந்தது மாதிரி மார்க்ஸ்க்குப்பிறகு வரப்போகிற சிந்தனை என்ன, மார்க்சியத்தை உள்வாங்கி மார்க்சியத்தின் தளத்தில் நின்று கொண்டு, உலக வளர்ச்சிகளை உள்வாங்கி வரப்போகிற சிந்தனை என்ன \nஎன்னென்றால், இதெல்லாம் மதங்கள் மாதிரி இல்ல, அவரோடை இந்தச் சிந்தனை மரபு போறதுக்கு. மார்க்சுக்கு அப்பால் என்ன மார்க்ஸ் தன்னுடைய காலகட்டத்திற்கேற்ற மிக முக்கியமான விஷயங்களைப்பற்றி ஆராய்ந்தார். ஆனால் நாங்கள் அந்த தர்க்கத்தில் இருந்து அங்காலை போறம். படிப்படியாக அங்காலை போறபொழுது அங்க ஒரு உலகம இருக்கு ஒரு வளர்ச்சி இருக்கு. அதற்கு அங்காலை ஒரு பிரச்சினை இருக்கு. அது, மார்க்ஸ் சொன்னவைகளெல்லாம் சில இடங்களிலை சரியாயிருக்கு சில இடங்களிலை சரிவரலை.. சரியோ மார்க்ஸ் தன்னுடைய காலகட்டத்திற்கேற்ற மிக முக்கியமான விஷயங்களைப்பற்றி ஆராய்ந்தார். ஆனால் நாங்கள் அந்த தர்க்கத்தில் இருந்து அங்காலை போறம். படிப்படியாக அங்காலை போறபொழுது அங்க ஒரு உலகம இருக்கு ஒரு வளர்ச்சி இருக்கு. அதற்கு அங்காலை ஒரு பிரச்சினை இருக்கு. அது, மார்க்ஸ் சொன்னவைகளெல்லாம் சில இடங்களிலை சரியாயிருக்கு சில இடங்களிலை சரிவரலை.. சரியோ நாங்கள் மார்க்ஸை ஒரு யுதயா மரபில் உள்ள தீர்க்கதரிசியாப் பார்க்கேல்லை. ஒரு காரணமுடைய உடைய ஒரு காரண காரியத்தொடர்போடை விளக்குகிற அறிவுபூர்வமான ஒரு சிந்தனைப் பகுப்பாய்வாளர் என்கிற முறையிலைதான நாம அவரப் பார்க்குறம்..\nஅப்ப இதற்கு மேலை நாங்கள் பார்க்கப்போறது என்னெண்டால், ஒரு குறிப்பிடட எல்லைக்கு மேல என்ன என்கிறதுதான். நான் நம்புறன், அந்த வளர்ச்சிநிலை இந்த விஷயங்கள் எல்லாத்தையும் கணக்கெடுக்க வேண்டி வரப்போகுது என்றுதான் நான் நினைக்கிறன்.\nஆனா இதுக்குள்ளை ஒண்டு, நாங்கள்… இதுக்குள்ளை இன்னொரு விஷயம் இருக்கு ராேஐந்திரன். என்னெண்டால் இப்ப பிரச்சினைகளுடைய அழுத்தங்கள் வெவ்வேறுபட்டது. வித்தியாசங்கள் வேறுபட்டது. இதிலை உள்ள சோகம் என்னென்றால் சோகமோ அல்லது மாற்றத்தினுடைய தன்மைகள் என்னென்றால் நாங்கள் சில இடங்களிலை போய் மாட்டுப்படுகிறமோ என்கிற சந்தேகம் எனக்கு வருகுது. என்னெண்டால் இன்றைய சிந்தனைப் போக்கு மரபுகளின்படி அடிப்படை மனித ஒற்றுமையை ஒருமைப்பாட்டை வற்புறுத்துகிற நோக்குகளிலும் பார்க்க அடிப்படை மனித வேற்றுமைகளை வலியுறுத்துகிற சிந்தனை மரபொன்றிருக்கு.\nய.ரா: அதாவது இந்த பின்நவீனத்துவம் பற்றிச் சொல்றீங்கள் \nகா.சி: அப்ப, அந்த வேற்றுமைகளை உணராமல் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பமுடியாது என்ற அளவிலை இது மிக முக்கியம். ஆனால் இந்த வேற்றுமைகள்தான் முக்கியம் எண்டு சொன்னால் ஒரு அடிப்படை ஒருமைப்பாடும் இல்லாமல் போய்விடும். அந்த அடிப்படை ஒருமைப்பாடு இருக்கவேணும் என்கிறதுக்காக ஒரு நேர்கோடு போட்டுச் சொல்லுறதை நாங்கள் எவ்வளவுத்துக்கு எதிர்க்கிறோமோ அதேபோல இந்தப் பன்முகப்பாடான பார்வைகள் ஒவ்வொன்றும் போய் ஒவ்வொரு திசையிலை செத்துப்போச்சு என்றால் அதுக்கு அங்காலை போகமுடியாத பாதைகளாக மாறிவிடாமல் இவையெல்லாம் எங்கோ ஒரு இடத்திலை சந்திக்கிற புள்ளி இருக்கவேணும். புின்நவீனத்துவத்தில நான் காணுறது அதுதான்.\nய.ரா: உங்கடை பார்வையைத்தான், டெர்ரி ஈகிள்டனும்- இதேபார்வையைத்தான் பகிர்ந்துகொள்கிறார்.\nகா.சி: உண்மையிலை நம்பமாட்டாங்கள். நீங்கள் சொன்னா என்ன மாதிரி நினைக்கிறீங்களோ தெரியாது. ரொம்பக் கிட்டடியிலைதான் டெர்ரி ஈகிள்டனை இது சம்பந்தமா வாசிச்சன். வாசிச்ச உடனை என்ன பண்ணுறதென்றே எனக்குத் தெரியேல்லை (ஆச்சரியத்துடன்)\nய.ரா: நான் நினைக்கிறன், மார்க்சியத்தின் மீதான ஒரேவிதமான விமர்சனத்திலை இருந்து வருகுதெ��்டு நினைக்கிறன்.\nகா.சி: மற்றது நான் அன்றைக்கு லண்டனிலை இன்னுமொரு புத்தகம் பார்த்தன். நான் எப்பவுமே இந்த கலைகளுடைய தன்மைபற்றி மார்க்சியக் கண்ணோட்டத்திலை பேசிக்கொண்டு போறபொழுது ரோஷனோவினுடைய பார்வையை- அன்றைக்குத்தான் அவருடைய கருத்தைப் பார்த்தேன். எனக்கு அவரைப்பற்றி அதிகம் தெரியாது. யுதார்த்தத்தை அறிதல் என்பது பற்றி அவர் எழுதியது- யதார்த்தத்தைப்பற்றிய நம்முடைய அறிகை. இதை நான் அடிக்கடி வகுப்புகளிலை கூடச் சொல்லுறது. அதாலை நான் நம்புறன், மற்றது, ஒரு சிந்தனை முறைமை என்பது எனக்கு மாத்திரம் உரியதோ அல்லது இன்னொருவருக்கு மாத்திரம் உரியதோ அல்ல. இந்த விஷயத்திலை ஓடிக்கொண்டு போனா எல்லாரும் சிந்திப்பாங்க எண்டுதான் நம்புறன். புின்நவீனத்துவத்திலை எனக்குள்ள சிக்கல் இதுதான். என்னெண்டு சொன்னால் அது அங்கே முடியப்போறதில்லை.அங்கேயும் வித்தியாசம் இருக்கும் அந்த வித்தியாசத்துக்குப்பிற்பாடு என்ன அதற்கு அப்பாலை என்ன அதற்கு அங்காலை எங்கை போறம் \nஅது நான் நம்புறன், மார்க்சியத்தினுடைய உள்தர்க்கத்தை. அந்த தர்க்த்தை நான் ஏற்றுக் கொள்கிறன். அப்பிடிப் பார்க்கிறபொழுது புதிய ஒரு வளர்ச்சி ஒன்று வரும். பாருங்கோ உண்மையிலை இதை நாங்கள் காணுகிறம். 18ம் நுாற்றாண்டு பகுத்தறிவு 19ம் நுாற்றாண்டிலை வேற மாதிரி பகுத்தறிவு வந்து எல்லாத்தையும் மறுதலிச்சுது. மதம் என்கிறதே இல்லை எண்டுது. அப்பதான் மதம் என்கிற பொருள்முதல்வாதம் என்கிற வாதம் வந்தது. நாங்கள் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொள்கிறம். ஆனால் அதற்குள்ளை உள்ள ‘ஸ்பிரிச்சுவலிஸம் ‘ என்கிறதுக் குத் தமிழிலை இன்னும் ஒரு சொல்லே இல்லை அது தெரியுமா சொன்னா ஆன்மீகவாதம் என்றுதான் சொல்லவேணும். அப்பிடிச் சொல்லக்கூடாது. இதுக்காக நான் உயிர்ப்புநிலை என்றுகூட ஒரு சொல்லு வைச்சிருக்கிறன். நான் பயன்படுத்திற சொல் உயிர்ப்புநிலை தான். ‘ஸ்பிரிச்சுவலிஸம் ‘ என்று நான் மொழிபெயர்ப்பது அவர்களுடைய உயிர்ப்புநிலை, உயிர்நிலை. அந்த உயிர்ப்புநிலைதான் எங்களுக்கு முக்கியம். அது வந்து ஆன்மீகமாக இருக்கலாம் அல்லது ஆன்மீகம் இல்லாமல் இருக்கலாம். அது எங்கை, சித்த மரபில் இருந்தது. அவன் கோவிலை நிராகரிச்சான்.. ஆனால் அவனுக்குள்ளை ஒரு உயிர்ப்புநிலை இருந்துது. இந்தமாதிரிப் பார்க்கிற பொழுத���தான் உயிர்ப்புநிலை எங்களுக்கு ரொம்ப முக்கியமாகிறது. ஆதனால பின்நவீனத்துவத்தல உள்ள மிக முக்கியமான பிரச்சினை என்னவென்று சொன்னால் அது இதற்கு அங்காலை போகவேணும். ஒவ்வொரு காலகட்டத்திலையும் அந்தச் சிந்தனை மரபுகள் மாறிக்கொண்டு வரும். அப்பிடித்தான் நான் நம்புறன்.\nய.ரா: மற்றது இப்ப இன்னொரு விவாதம் ஒண்டிருக்கு. கெடுபிடிப் போர்காலகட்டத்தில இருந்த முக்கியமான உரையாடல் என்னவென்றால், இப்ப அந்தக் கால கட்டத்திலை வந்து சோசலிசம், கம்யூனிசம் என்ற முரண்பாட்டை வைத்துக்கொண்டு ஏகாதிபத்தியம் வந்து தன்னுடைய செய்திகளை நியாயப்படுத்திக்கொண்டு இருந்தது. ஆனா அதே சமயத்திலை ஒரு உரையாடல் ஒன்று அப்ப இருந்தது, என்னென்று கேட்டார்கள் என்றால் மனித உரிமை என்கிற உரையாடல். அப்ப சோசலிசத்தின் மேல் முன்வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டு என்னவென்றால், சோசலிச சமூகம் மனித உரிமை அற்ற சமூகம் என்றமாதிரித்தான். இப்ப அதுக்குப் பிறகு பார்த்தீங்கள் என்றால் இந்த மனித உரிமை பிரச்சனையை நாங்கள் கையிலை எடுத்து அதாவது உண்மையிலேயே மனித உரிமையின்மேல் அக்கறை உள்ளவர்கள் கையில் எடுத்து ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இதைப் பாவிக்கமுடியும் என்கிற ஒரு சூழல் இப்போது உருவாகி வருகிறது. இப்ப என்னென்டால், சிலி சர்வாதிகாரி பினோஷேயை நான் நினைக்கிறன், ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி வந்து, இந்த மாதிரி ஒரு கோர்ட்டிலை கொண்டு வந்து நிறுத்தி விசாரணை செய்வதே கஷ்டமாக இருந்திருக்கும். இவங்க அவரைக் காப்பாத்தினாங்க அது வேறை விஷயம். ஆனா தொடர்ந்து போராடக் கூடியதாய் இருக்கு. நாங்க முகம்கிழிக்கக் கூடியதாக இருக்கு. அப்ப அதனாலை வந்து இந்த உரையாடலை நாங்கள் என்ன மாதிரி நடைமுறையை மேற்கொள்ளலாம் என்பது ஒன்று. மற்றது உண்மையிலேயே மனித உரிமை அக்கறையை இந்த சோசலிஸ்ட்டுகள் என்று நம்பிக் கொள்றவங்களும் புரட்சிகர சமூகத்தையும் நம்பிக்கொள்றவங்களும் வந்து, இதை என்ன மாதிரிப் பார்க்கலாம் என்று நினைக்கிறீங்கள் \nகா.சி: என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால் சில விஷயங்கள் உண்மையிலை சோசலிசம் சரியாக நான் சொல்ற மாதிரி இந்த உயிர்ப்போடை போயிருந்தால் சில பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. இரண்டு பிரச்சினைகளை நான் அடிக்கடி நினைக்கிறதுண்டு.\nஒன்று, கிழக்கு நாடுகளில் அதிகம் உணரப்படாத, மேற்கு நாடுகளில் மிகவும் உணரப்படுகிற, ஆனால் உலகம் முழுவதற்கும் பொதுவான சூழல் பிரச்சினை, மற்றது மனித உரிமைப் பிரச்சினை.\nசோசலிச அரசு சரியான முறையிலை வளர்ந்திருக்குமேயானால் இதெல்லாம் சோசலிச அமைப்பின் கருத்தாக்கங்களாக இருந்திருக்கும். அந்த வளர்ச்சி சரியில்லாதபடியினாலை, அந்த வளர்ச்சியிலை ஊறு ஏற்பட்டதன் காரணமாக இன்றைக்கு சூழலியல் என்கிறது தனி அரசியலாக ஆகிவிட்டது. அரசியலோடு சம்பந்தப்படா ஆனா அரசியலுக்கு உள்ளுக்குள்ளை நிற்கிற ஒரு விஷயமாகப் போயிட்டுது. அரசியல் கருத்துநிலை அதெல்லாம் அவங்களுக்கு முக்கியமில்லை என்கிறது, ஆனால் இது மிகப்பெரிய அரசியல் பிரச்சினை. அது மாதிரித்தான் நாங்க ஐனநாயகத்தைச் சரியாகப் பேசி இருந்தால் அல்லது ஐனநாயகத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தி இருந்தால், மனித உரிமை என்பது ஐனநாயகத்தின் அம்சமாக ஆகியிருக்கம்.அந்த ஐனநாயகம் எனும் கருத்தாக்கம் சரியாகத் தொழிற்பட்டிருக்கும் என்றால் மனித உரிமை அதுக்குள்ளை வந்திருக்கும். மனித உரிமைப்பிரச்சனை எப்ப எப்ப வருகுதென்று சொன்னால் வெறும் அரசியல் ஐனநாயகம் சமூக ஐனநாயகமாக மாறாத பொழுது.\nநாங்கள் மிகப்பெரிய தவறு செஞ்சோம் . பேரளவிலைதான் நாங்கள் சமூக ஐனநாயகவாதிகள். போல்ஷிவிக் என்று பேர் வைச்சம். அந்த சமூக ஐனநாயகத்துக்குப் போய் இருந்தால் இப்ப என்னாச்சு எண்டு சொன்னால் முதலாளித்துவம் வளர்ந்த நாடுகளிலை ஐனநாயகம் வேறை மனித உரிமை வேறை. அது ஒரு சிறப்புத்துறை ஆகிவிட்டது. சரீங்களா அப்போ இதை முழமையாகப் பார்க்கவேண்டிய தேவை ஒண்டிருக்கு எங்களுக்குள்ளை. இந்த மனிதப் பிரச்சினைகள், வாழ்வியல் பிரச்சினைகள் உள்ளடக்குகிற வகையில் பார்க்கவேண்டிய தேவை ஏற்படுகின்றது. அப்பிடி இல்லை என்று சொன்னால் இப்படித்தான் பாரக்கவேண்டும். சுழலியல் வேறை மனித உரிமை வேறை அது வேறை இது வேறை என்று சரிபார்க்க வேண்டியிருக்கும். சரீங்களா அப்போ இதை முழமையாகப் பார்க்கவேண்டிய தேவை ஒண்டிருக்கு எங்களுக்குள்ளை. இந்த மனிதப் பிரச்சினைகள், வாழ்வியல் பிரச்சினைகள் உள்ளடக்குகிற வகையில் பார்க்கவேண்டிய தேவை ஏற்படுகின்றது. அப்பிடி இல்லை என்று சொன்னால் இப்படித்தான் பாரக்கவேண்டும். சுழலியல் வேறை மனித உரிமை வேறை அது வேறை இது வேறை என்று சரிபார்க்க வேண்டியிரு��்கும். சரீங்களா நாங்கள் இந்த அரசியலுக்கு மாத்திரம் விடுதலை என்று சொன்னோம். சுதந்திரத்துக்கு மாத்திரம் விடுதலை என்று சொன்னோம். அது பாருங்கோ அந்த விடுதலை என்று சொல்கிற பொழுது சில நாடுகளிலை அது, என்ன மதங்களை நாங்கள் கண்டிச்சுக்கொண்டிருந்தோமோ அந்த மதங்களே அதுக்குக் காரணமாச்சு. விடுதலை இறையியல். ஜம்பதுகளில் இருந்த கம்யூனிஸ்டுகள் என்றைக்காவது திரும்பி வந்தால், கத்தோலிக்க சர்ச்சுக்கள்ளே விடுதலை இறையியல் இருக்கென்று சொன்னால் அவன் நம்பவே மாட்டான். ஆனா இண்டைக்கு, கத்தோலிக்க சர்ச்சுக்கள்ளேயே ஒரு பெரிய அரசியற் புரட்சி ஏற்படலாம், லத்தீன் அமெரிக்க நாடுகளுடைய பண்பாட்டின்படி. இந்த மனித உரிமை என்று பேசிறதெல்லாம் இப்ப இந்தமாதிரிப் பிரிச்சுப் பார்க்கிற இந்தச் சிறப்புத்துறைப்பார்வைதான். இந்த அதீத சிறப்புத்துறைப் பார்வையெல்லாம் நாங்கள் ஐனநாயகம் பற்றிக் கொண்டிருந்த, வளர்த்துக்கொண்ட முறைமைபற்றியது. காரணம் என்னென்றால் அந்த அமைப்புமுறை. ஆந்த அமைப்பு இறுக்கமான அமைப்பு. அதுதான் அங்கு அடிப்படையானது. அதாவது வந்து ‘டெமாக்ரெட்டுகள் ‘ வந்தாலென்ன, ‘ரிபப்ளிக்கன்கள் ‘ வந்தாலென்ன அடிப்படையிலை அமைப்பு மாறாது. இப்ப எங்களுக்குப் புரியுது, ‘லேபர் ‘கட்சி, 13 வருஷத்துக்குப் பிறகு வந்தாலும்கூட சில விஷயங்களை மாத்திறது கஷிடம் என்று. அது எங்களுக்குப் புரியுது. அப்போ எங்களை அறியாமல் இந்த உண்மைகளை நாங்கள் மறந்துவிடக்கூடாது. இதிலை முழுமையாக முதலாளித்துவத்தின் தன்மைகள் வேறு வகையில.மாறிவிட்டிருக்கிறது என்கிறதையும் பார்க்க வேணும். முந்தி எல்லாம் நாங்கள் எங்களுடைய இளம் வயசிலை அல்லது எங்களுடைய நடு வயசிலை ஏகாதிபத்தியத்தை ஒரு நாட்டோடை சேர்த்துப் பார்க்கக்கூடியதாக இருந்தது. இன்றைக்கு ஏகாதிபத்தியத்தை ஒரு நாட்டோடை சேர்த்துப் பார்க்கேலாது.\nய.ரா: ”உலகமயமான முதலாளித்துவம்” என்கிற ரொம்பவும் நாகரீகமான வார்த்தையாக ஆகியிருக்கிறது.\nகா.சி: ஆமாம். ரொம்பக் நாகரீகமான வார்த்தை. ” உலகக்கிராமம்” என்று சொல்றாங்கள். அப்ப இதுகளெல்லாம் சிக்கலானது. அப்ப என்னென்றால் இதுக்குள்ளை இன்னொரு பாய்ச்சல் இருக்கு. சிருஷ்டிபூர்வமான பாய்ச்சல் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கு. நாங்கள் அதற்குத் தயாராகிக் கொள்ளவேண்டும்.\nய.ரா: மற்ற���ு இப்ப வந்து மேற்கு ஜரோப்பிய நாடுகளிலை மார்க்சிச லெனினிச மறுமலர்ச்சி என்கிறமாதிரி இந்த விமர்சனங்களில் இருந்து ஒரு வளர்ச்சிப் போக்கொன்று பெரும்பாலான சிந்தனையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. உதாரணமாக பின்நவீனத்துவத்தை வளர்ச்சியடைந்த முதலாளித்தவ சமூகத்தின் தர்க்கத்திற்க்குள் வைத்து விளக்கும் போக்கு இருக்கிறது.\nகா.சி: ஆமா பிடெரிக் ேஐம்ஸன் எல்லாம் அப்படிச் செய்திருக்கிறாங்க.\nய.ரா: அதே மாதிரி தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமா, அயர்லாந்துப் பிரச்சினை சம்பந்தமா டெர்ரி ஈகிள்டன் ஆக்கபூர்வமான பார்வை எல்லாம் முன்வைக்கிறார். அதே மாதிரி பெண்நிலைவாதம் தொடர்பா நிறைய விஷயங்களை சோசலிஸ்ட் பெண்நிலைவாதம், நம்ப ஷீலா ரெளபோத்தம் எல்லாம் செஞ்சிருக்கிறாங்கள். ஆனால் இந்த மாதிரி ஒரு மறு பரிசீலனை எங்கடை நாடுகளிலை அதாவது, இந்த வித்தியாசங்களை அங்கீகரிப்பது, அதிலிருந்து ஒற்றுமை உருவாக்குவது மற்றது குறைந்த பட்சம் கட்சிக்குள்ளாக ஐனநாயக நடைமுறைகளைக் கொண்டு வருவது, இந்த மனித உரிமை அக்கறைகளை ஏற்படுத்திக்கொள்வது என்கிறமாதிரி மூன்றாம் உலகநாடுகளில் இருக்கிற மார்க்சிய லெனினிய இயக்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள் புரட்சிகர இயக்கங்கள் இவற்றில் ஆசியாவில் இந்த அனுபவங்களை சுவீகரித்துக்கொண்டிருப்பதாக நினைக்கிறீங்களா \nகா.சி: ஆசியாவில் நாங்கள் விட்ட பிழை என்னென்றால் சில பிரச்சினைகள் இருக்குது. ஆசிய அனுபவங்கள், ஆசிய அனுபவ வளர்ச்சியில் சோசலிச அனுபவ வளர்ச்சியில் சோசலிசத்திற்கு நாங்கள் எக்ஸ்போஸ் பண்ணுப்பட்ட முறைமை ஒன்றிருக்கு, காலனித்துவச்சூழலில். அந்தச் சூழலில்தான் ‘எக்ஸ்போஸ்டு ‘ ஆகி இருக்கிறம். அவங்கள் தத்துவார்த்தரீதியாகப் பார்க்கிறபொழுது அந்த நாட்டினுடைய அசைவியக்கம்பற்றிய சகல அறிவோடும் அதனைச் செய்தவர்கள் அல்ல.\nஅப்ப, இதன் காரணமாக நாங்கள் பல விடயங்களை உணராத ஒரு நிலையிலை இருந்திருக்கிறம். அதன் பிறகு அறுபதுகள், ஒரு ஜம்பதுகளுக்குப் பிறகு சோவியத் ரஷிய, சீன – இந்தப் பெருங்குடைகளின்கீழ் அந்த மரபுக்குள்ளாலை கம்யூனிசம் வளர்ந்துகொண்டு போகிற ஒரு சிந்தனை முறைமை ஒண்டு இருந்தது. இதனாலை அந்த உள்ளார்ந்த வளர்ச்சி மிகக் குறைவு. எங்களுக்கு உண்மையிலேயே வங்காளத்தல கேரளாவிலை அப்பிடித்தான் இருக்கு. தமிழ்நாட்டிலை ப. ஐீவானந்தம் ஒரு வெளிச்சக்கீற்று மாதிரி அப்பிடி வந்துவிட்டுப் போனார். நான் அடிக்கடி சொல்லுறது என்னென்று சொன்னால் இந்த ஐீவானந்தம் எங்கை விட்டுதோ அங்கை தொடங்கவேணும்போலைதான் எனக்குப் படுகுது. அதாவது ஐீவானந்தத்தை ஒரு மறுபரிசீலனை பண்ணவேணும்போலை இருக்கு. அப்ப அந்த காலத்தலை ஐீவா வாழ்ந்த காலத்திலை ஐீவானந்தம் செய்தது எல்லாத்தையும் அப்போதிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொண்டது கிடையாது.\nஅவரைக் கிண்டல்பண்ணிக்கூடச் சிலபேர் சொல்லுவார்கள். நாங்கள் இந்த எங்களுடைய மரபு, இதிலை ஒரு ஐனநாயகத்தைக் காணுதல் அதனை வளர்த்தெடுத்தல் என்கிற ஒன்றிலை அந்த வித்தியாசங்கள், பேசப்படாத வித்தியாசங்கள் என்பவற்றை நாங்கள் இப்போது சற்றுக் கவனமாகப் பார்க்கவேண்டும்.\nஅதற்காகத்தான் சில சிந்தனையாளர்கள் மேலெழுந்தவாரியான வரலாறு வேண்டாம். ஸபால்டன் ஆய்வுகள் வேணும் என்று சொன்னார்கள். அவர்கள் இந்த ஸபால்டன் ஆய்வுகள் என்கிற சிந்தனையையே கிராம்ஸி போன்றவர்களிடம் தான் எடுக்கின்றார்கள். அது பின்நவீனத்தவ சிந்தனை அல்ல. சரீங்களா அப்ப நான் நம்பறன் எங்களுக்கு கிராம்ஸி போன்றவர்கள், இந்த ஸபால்டன் கருத்த்துக்கள் இதுகளாலை நாங்கள் ஒரு…..\nமற்றது எங்கடை மேல்நிலைப்பட்ட சமுகம்- ‘ஹையரார்க்கிகள் சொஸைட்டி ‘- எங்கள் உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே. அதுதான் தொல்காப்பியம். கீழ்நிலையில் உள்ளவர்கள்பற்றி நாங்கள் யோசிக்கிறேல்லை. அந்த மேல்நிலையில் உள்ளதை வைத்துக்கொண்டே எங்களுடைய பெறுமானங்கள் எல்லாத்தையும் வளர்த்திட்டம். நாங்கள் இதை மீள்பரிசோதனை பண்ணவேணும்.\nஎங்களுக்கு ஒரு அடிப்படையான வரலாறு வேணும். நல்ல வரலாற்றுச் சிந்தனை வேணும்.\nய.ரா: கிராம்ஸி பற்றிச் சொல்லும்போது இங்கு மேற்கில பார்த்தீங்கெண்டா கிராம்ஸியினுடைய கலாச்சார மேலாண்மை கருத்தாக்கத்தை வைத்துக்கொண்டு நிறையஆய்வகள் வந்திருக்கு. உண்மையிலேயே நாங்க வந்து ஸபால்டன்கள் மற்றும் அவங்க கலாச்சாரம் சம்பந்தமான ஆய்வுகள் மற்றது புரிதல்கள் மற்றது ஒடுக்கப்பட்ட மக்களுடைய அரசியல் இயக்கத்தைக் கட்டி எழுப்புவது எல்லாம் இந்த வெகுஐன கலாச்சார ஆய்வுகளிலே முக்கியமான விஷயம். இந்த வெகுஐனக்கலாச்சாரம் சம்பந்தமா பார்த்தீங்கன்னா கலாச்சார ஆய்வுகள��� தமிழில் பண்ணப்படேல்லை. உதாரணமாக சினிமா வந்து வெகுஐனக் கலாச்சாரத்துல சினிமா மிக முக்கியமான ஒரு ஊடகம்.. இது சம்பந்தமா வெங்கட் சாமிநாதன் இப்ப எழுதுறார், எம்ஜிஆர் என்கிற பிரச்சினை பத்தி. இதுபற்றி மார்க்சீய நோக்கிலிருந்து ஒன்றும் வரேல்லை. அதாவது கிராம்ஸியினுடைய அணுகுமுறைகள் வந்து உண்மையிலே எங்களுடைய நாடுகளில் பொருத்தப்படவேண்டியது வந்து, வெகுஐனக் கலாச்சாரம் சம்பந்தமானது என்றுதான் நான் நினைக்கிறேன்.\n வேகுஐனக் கலாச்சாரம் சம்பந்தமாக ஆய்வுகள் அதிகம்பேர் செய்யேல்லை. இந்த நேரங்களிலை எல்லாம் நாங்கள் செய்தம் என்று சொல்ல மனதுக்குக் கஷிடமாக இருக்கு சொல்றதுக்கு.\nஎம்ஜிஆர் பத்தி 81இல் நான் செய்த ஆய்வு அடிப்படையில அந்த மாதிரி ஆய்வுதான் தொடர்பு கொள்ளுதல் எனும் அடிப்படையிலானது அவ்வாய்வு. சினிமாவைப்பற்றி சில நிகழ்ச்சிகளை எடுத்துக் கொள்ளுவம். வெகுஜனக் கலாச்சாரத்தைப் பார்க்கிற தன்மையில்லை. எங்களுக்கென்னென்று சொன்னால் தமிழிலை, தமிழ் இலக்கியம் எண்டு சொன்னா தொல்காப்பியம் இதுகளோடைதான். தொல்காப்பியம் முக்கியம்தான், அதுக்காக தொல்காப்பியத்தைச் சொல்லேல்லை. நாங்கள் நவீனத்துவத்திற்கு முந்தியதைத்தான் வற்புறுத்தினோம். மற்றது நவீனத்துவத்திலேயும் இந்த மாதிரியான விஷயங்களை வெகுஐனக்கலாச்சாரத்தை வலியுறுத்திறேல்லை. அண்மையிலை இந்த வெகுஐனக் கலாச்சாரத்தை வலியுறுத்திப்பார்க்கிற போக்கொன்று காணப்படுகுது. அது தமிழ் நாட்டிலை நிறையக் காணப்படுகிறது. இலங்கையிலை இன்னும் வரேல்லை. அவங்க இந்த வெகுஐனக் கலாச்சாரத்தை கோட்பாட்டு அடிப்படையல் பார்க்கிறாங்கள் இல்லை. ஆனா கோட்பாட்டு அடிப்படை படிப்படியாக வரும். இப்போ, அரசு செய்திருக்கிற இந்த கானாப் பாடல்கள் பற்றிய ஒரு ஆராய்ச்சி. இருளியல்பற்றி வருகிற ஆராய்ச்சி. ஆனால் சினிமாவை அவர்கள் பார்க்கிற முறைமையிலை உள்ள பிரச்சினைகள் இருக்கு. அதை நான் ஒத்துக்கொள்கிறன். உதாரணமா இந்த வெகுஐனக் கலாச்சார நிலைபாட்டிலிருந்து பார்க்கவேண்டிய தேவை நிறைய அங்கு உண்டு. ஆனா சினிமாவைப்பற்றி எல்லாம் அப்படிப் பார்க்கவேணும். உண்மையில் நான் ஒரு முறை சொன்னேன், தமிழ்ச்சமூகமும் அதன் சினிமாவும், என்னுடைய சின்ன ஒரு உரை ஒன்றில் அதைத்தான் சொல்ல விரும்பினனான். இந்தமாதிரிப் பார்க்கிற தேவை ஒன்றிருக்கு. நீங்க சொல்லுறது ரொம்பச் சரி. வெகுஐனக் கலாச்சாரம்பற்றிய ஆய்வுகள் ரொம்பக் குறைவு. ஏனென்று சொன்னால் அதுக்கும் காரணமிருக்குது. எங்களுடைய கலாச்சாரத்துக்கள்ளேயே வெகுஐனக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாமல் அதாக ஏற்றுக் கொள்ளாமல் நாங்கள் திரிபுபடுகிறோம். ஏன் தெரியுங்களா எங்களுடைய தமிழ்நாட்டுச் சூழல்லே ஒரு மூன்று நாலு கலாச்சாரம் இருக்கு.\nஒன்று, மரபு ரீதியிலான சமஸ்கிருதக் கலாச்சாரம். (அது சமஸ்கிருதமயமான ஒரு நிலை). அதற்கான ஒரு திராவிட, ஒரு பகுத்தறிவு ரீதியிலான அணுகுமுறை.. இந்த பகுத்தறிவு அணுகுமுறைக்கு ஊடாக வந்த சமஸ்கிருதமயமாதல் இதெல்லாம் சேர்ந்த ஒரு நிலை. இன்றைக்கு வள்ளலாரிலை இதெல்லாம் வந்து சந்திக்குது போலை இருக்கு. சினிமாவுக்குள்ளாலை வாறது, நாடகதடத்துக்குள்ளாலை வாறது. அப்ப இந்த கலாச்சாரங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தினுடைய பார்வைகளிலை ரொம்ப சுவாரசியமாய் இருக்கு. அப்போ அங்கை ஒரு புறத்திலை சமஸ்கிருதமயமாதல் ஒரு புறத்திலை இந்த பகுத்தறிவு மரபு இன்னொரு புறத்திலை மேற்கத்திய கலாச்சாரம் நீங்கள் சொல்ற மாதிரி மேற்கத்திய கலாச்சாரத் துக்குள்ளாலை வாற வெகுஐன மரபு. நான் அடிக்கடி சொல்றது குமுதத்தோடை எங்களுக்குத் தமிழ்நாட்டிலை வெகுஐன மரபு ஆரம்பமாகிறது. படிக்கிறதுக்காகவே படிக்கிறது.. அதற்கு முதல் ஏதோ ஒன்றென்றாலும் சுதந்திரத்துக்கான போராட்டமாகத்தான் இருந்திருக்கும் அந்தப் பத்திரிகை. மணிக்கொடிகூட சுதந்திரத்தின் மணிக்கொடிதான். ஆனால் குமுதத்தோடை எப்பிடி ஆகிறது என்று சொன்னால் அந்த விற்பனைக்கான வாசிப்பு.\nஅப்புறம் இந்த நுகர்பொருள் கலாச்சாரத்தை நாங்கள் பார்த்த முறைமை ஒப்புக்கொள்ளத்தான் வேணும். சரியாகப் பார்க்கவில்லை என்று. அதை பரந்துபட்ட மரபோட சேர்த்துப் பார்க்கிறது. இந்த நுகர்பொருள் கலாச்சாரம் எப்படி எங்களுடைய பெரும் பாரம்பரியம் என்பதை எப்படிப் பயன்படுத்துகிறது என்றதைப் பார்ப்பம். சரீங்களா இந்த தமிழ்ச்சினிமாவிலைகூட கல்யாணம் பண்ணும் வரையும் ஒரு டிரஸ் போடுவாங்க. கல்யாணம் பண்ணினவுடனே பெண்ணினுடைய டிரஸ் மாறிவிடும். இப்படி எல்லாம் தாறுமாறா டான்ஸ் ஆடுகிற பெண் கடைசியிலை தாலியைப்பற்றிப் பேசுவா. இதெல்லாம் சுவாரஸ்யமாக இருக்கிற அதேவேளையிலை இதுக்குள்��ை ஒரு ‘கல்ச்சுரல் அன்டர்பின்னிங் ‘ ஒன்று இருக்குது.\nய.ரா: பொதுவாக இந்த யுகம் வந்து தேசியத்தினுடைய யுகம் என்று சொல்வாங்கள். தேசியத்திற்கும் ” கருத்தியலாக தேசியம்” என்பதுக்கும் வித்தியாசம் இருக்கென்று சொல்கிறார்கள். தேசியம் என்பது ஒரு வரலாற்று வகைப்பட்ட நிலை என்று ஒப்புக்கொள்ளுபவர்கள் கூட, ” தேசியத்தைக் கருத்தியலாகப் பார்க்கும் பொழுது ” இதெல்லாம் நிறைய பாசிச அனுபவங்களைக் கொண்டிருக்கிறதென்று ஜரோப்பிய அனுபவங்களை வைத்துச் சொல்வாங்கள். அப்ப, மார்க்சியத்தினுடைய வரலாற்றுத் தவறு வந்து தேசியத்தை அங்கீகரிக்காதததுதான் என்று சொல்றாங்கள். இப்பிடி எல்லாம் விவாதங்கள் இருக்கு. இன்னும் பார்த்தீங்கள் என்று சொன்னால் பெளடிக்ட் ஆண்டர்ஸன் சொல்லும்போதுகூட ”தேசியம் ஒரு கற்பிதம் ” என்கிறார். அதே வேளை கற்பிதமாயினும் வரலாற்று ரீதியில் அத நிஐம் என்கிறார். அப்ப இது சம்பந்தமா நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் தேசீயம் சோசலிசத்திற்கான ஒரு மாற்று என்று நினைக்கிறீங்களா தேசீயம் சோசலிசத்திற்கான ஒரு மாற்று என்று நினைக்கிறீங்களா ஆல்லது தேசீயம் வரலாற்று நிலை என்று நினைக்கிறீங்களா \nகா.சி: அதாவது வந்து சோசலிசம், அந்த தேசிய அடையாளம் என்று எடுத்துக்கொள்ளுவம் நாங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கு. மார்க்சியம் விட்ட மிகப் பெரிய தவறுகளில் ஒன்று என்னென்று சொன்னால் இந்த வாழ்வியல் உண்மையை அது ஏற்றுக்கொள்ளாதது. அதுக்கு அப்பாலை போனது. தேசியத்திற்கு அப்பாலை போனது. ஆனால் தேசியத்திற்கு ஜரோப்பியச் சூழலில் ஏற்பட்ட அதே அனுபவங்கள் திருப்பி வரவேணும் என்பது கூடாது. அதை நாங்கள் தவிர்க்கவேண்டும். ஆனால் இந்த இனத்துவம ( எத்னிசிடி. என்கிற சிந்தனை வந்ததற்கான வரலாற்றுப் பின்புலத்தையும் நாங்கள் மறந்துபோகக்கூடாது. அமெரிக்க முதலாளித்துவம், ெஐர்மன் முதலாளித்துவம் வந்த தொழிலாளர்களிடமிருந்து அபரிமிதமான லாபத்தைப் பெறுவதற்காக அவர்களை அவர்களது சூழலில் பேணுவதற்காகத்தான் , இந்த இனத்துவ உழைப்பு இனக்குழுக்கள் என்கிற கருத்து வந்தது. இன்றைக்கு நாங்கள் இனத்துவத்தை ஒரு கொள்கையாக மாற்றிவிட்டோம். சரீங்களா அது இருக்கட்டும். அப்படி இருக்கிற பொழுது இந்த தேசம் என்கிறதில் இருந்து வாறது வேறை. அப்ப இன்றைக்கு நாங்கள் தேசியத்துக்கு ஒரு புதிய வரைவிலக்கணம் கொடுக்கவேணும். அது ஒரு அடையாளம். ஒரு பண்பாட்டு அடையாளம். அந்தப் பண்பாட்டு அடையாளம் என்கிற வகையில அதுக்கு மிக முக்கியத்துவம் இருக்கு.\nய.ரா: இது வந்து வரலாற்றடிப்படையில் தற்காலிகமானது என்று நினைக்கிறீங்களா அதுதான் நான் கேட்டன் சோசலிசம் என்பது நாங்கள் ஒரு சமூக அமைப்பு என்று சொல்கிறம். ஒரு இலட்சிய சமூகம் என்று சொல்கிறம். அதுமாதிரி தேசியம் என்பது வரலாற்றுரீதியலான நிபந்தனைக்குட்பட்ட தற்காலிகம்என்று சொல்றீங்களா, இல்லை இது நிரந்தரம் என்று சொல்கிறமா அதுதான் நான் கேட்டன் சோசலிசம் என்பது நாங்கள் ஒரு சமூக அமைப்பு என்று சொல்கிறம். ஒரு இலட்சிய சமூகம் என்று சொல்கிறம். அதுமாதிரி தேசியம் என்பது வரலாற்றுரீதியலான நிபந்தனைக்குட்பட்ட தற்காலிகம்என்று சொல்றீங்களா, இல்லை இது நிரந்தரம் என்று சொல்கிறமா குருத்துநிலையாக வரும்போது இதிலை நிறைய….\nகா.சி: கருத்துநிலையாக வந்தபோது அதில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கு. இப்பொழுதும் பல நாடுகளில் இந்தப் பிரச்சினை இருக்கு. ஆனால் அதிலை உள்ள பிரச்சினை என்னென்று சொன்னால், இதொரு வரலாற்றுப் பிரக்ஞை என்று சொல்லுவம். ஒரு வரலாற்றுப் பிரக்ஞையைத் தருகின்ற ஒன்று. இந்த வரலாற்றுப் பிரக்ஞையை எவ்வாறு பயன்படுத்துவதென்பது மிக முக்கியம். அது ஐனநாயகத்தோடை செல்லுமேயானால் அது உண்மையான சோசலிசத்தோடை செல்லுமேயானால் அதாவது அது மனிதாயுதத்தை விரும்புமேயானால் இந்தத் தேசியம் சர்வலோக மனிதனை ஏற்றுக்கொள்வதாக இருக்கும்.\nய.ரா: இப்ப என்னென்றால் பெரும்பாலானவர்கள் வந்து பின்நவீனத்துவவாதிகள் வந்து தனித்தனித்துறைகள் சார்ந்து ஸ்பெஷலிஸ்ட்டுகள் ஆகப் போய்விட்டார்கள். மனித உரிமை ஸ்பெஷலிஸ்ட் பின்நவீனத்துவ ஸ்பெஷலிஸ்ட் பெண்நிலைவாத ஸ்பெஷலிஸ்ட் என்று. ஆனால் ஜரோப்பிய நாடுகளிலை ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நிறைய சித்தாந்திகள் இப்ப- அல்துாசரை மொழிபெயர்த்த கிரிகெரி இலியட் போன்றவர்கள் எல்லாம் சோசலிஸ்ட்தொழிலாளர் கட்சியுடன் சேர்ந்து கூட்டங்கள் ஏற்பாடு பண்ணக்கூடியதாக இருக்கு. அதே மாதிரி ‘நியூ லெப்ட் ரிவியூ ‘ எல்லாம் ‘இன்டர்நேஷனல் சோசலிசம் ‘ பத்திரிக்கையோடு சேர்ந்து கருத்தரங்குகள் ஏற்பாடு பண்ணுகிறது. நான் என்ன சொல்கிறேன் என்றால், இந்��� சோசலிசம்பற்றி விமர்சனம் வைத்த புதிய இடதுசாரிகள் எ ல்லாம் இன்றைக்கு மக்கள் இயக்கங்களில் சம்பந்தமுள்ள இடதுசாரிக் கம்யூனிஸ்ட் இயக்கங்களோடு இணைந்து செயற்படும் சூழ்நிலை ஒன்று மேற்கில் உருவாகி இருக்கின்றது.\nஒன்று அவங்கள் இந்த வெகுஐன இயக்கங்களை¢ கிட்ட வந்திருக்கிறார்கள். மற்றது கட்சி சார்ந்து நிறைய விஷயங்களை அங்கீகரித்து விமர்சனபூர்வமாக மாறி வந்துவிட்டார்கள். இப்ப என்னென்னா வந்து இப்படியான ஒரு சுயவிமர்சன உணர்வாடு எங்களுடைய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் வரும் என்று நீங்கள் நினைக்கிறீங்களா மார்க்சியத்தினுடைய அல்லது சோசலிசத்தினுடைய எதிர்காலம் எங்களுடைய நாடுகளில் எப்படி இருக்கும் \nகா.சி: வரவேணும் என்பது நான் அடிக்கடி வற்புறுத்திச் சொல்லும் விஷயங்களில் ஒன்று. அதாவது வந்து இதை ஒரு\n நிறுவனரீதியாக சுயவிமர்சனத்திற்கு இடமுள்ள கட்சி கம்யூனிஸ்ட் கட்சிதான். ஆனால் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டதும் நாங்கள்தான். சரீங்களா உண்மையான ஒரு சுயவிமர்சனத்துக்கு, உண்மையான வரலாற்றுப்பிரககை¢கு நாங்கள் நிச்சயமாக இடம்கொடுக்கவேண்டும். அது வந்து ஒரு புத்தாக்கம். டோல்ஸ்டோய் சொல்லுகிறமாதிரி அது ஒரு உயிர்த்தெழுதல். அது ஒரு புத்துயிர்ப்பு. மறுபிறப்பல்ல, புத்துயிர்ப்பு. இந்தப் புத்துயிர்ப்பு ஏற்பட வேண்டியது அவசியம். அந்த நேரத்திலை நாங்கள் ரொம்ப காலத்திற்கேற்ற வகையிலை தன்மைகளை விளக்கி அகட்டவேணும். அப்போ எங்களுடைய மார்க்சியம்பற்றிய வாசிப்பு மிகத் தெளிவானவையாக, பரந்துபட்டவையாக அமைந்து விடும். அதற்கான தலைமை வேண்டும். துரதிர்ஷிடவசமாக என்ன ஏற்பட்டிருக்கு என்று சொன்னால் அங்குள்ள பலபிரதேசங்களில் உள்ள அரசியற்சூழல்கள் இத்தகைய ஒரு தெளிவைத் தருவனவாக இல்லை. சரியோ உண்மையான ஒரு சுயவிமர்சனத்துக்கு, உண்மையான வரலாற்றுப்பிரககை¢கு நாங்கள் நிச்சயமாக இடம்கொடுக்கவேண்டும். அது வந்து ஒரு புத்தாக்கம். டோல்ஸ்டோய் சொல்லுகிறமாதிரி அது ஒரு உயிர்த்தெழுதல். அது ஒரு புத்துயிர்ப்பு. மறுபிறப்பல்ல, புத்துயிர்ப்பு. இந்தப் புத்துயிர்ப்பு ஏற்பட வேண்டியது அவசியம். அந்த நேரத்திலை நாங்கள் ரொம்ப காலத்திற்கேற்ற வகையிலை தன்மைகளை விளக்கி அகட்டவேணும். அப்போ எங்களுடைய மார்க்சியம்பற்றிய வாசிப்பு மிகத் தெளிவானவையாக, பரந்துபட்டவையாக அமைந்து விடும். அதற்கான தலைமை வேண்டும். துரதிர்ஷிடவசமாக என்ன ஏற்பட்டிருக்கு என்று சொன்னால் அங்குள்ள பலபிரதேசங்களில் உள்ள அரசியற்சூழல்கள் இத்தகைய ஒரு தெளிவைத் தருவனவாக இல்லை. சரியோ அந்த வரலாற்றுத் தெளிவு சமூகத் தெளிவினோடு ஓடிப் போகிற பொழுது இவற்றினு ‘ாடாக ஒன்று வரவேணும். அதை நான் முற்றுமுழுதாக ஏற்கிறன். நிச்சயமாக எங்களுடைய கம்யூனிஸ்ட் கட்சிகள் இவற்றைச் செய்யவேண்டியதாக இருக்கும். அதிலை ஒன்று என்னென்று சொன்னால் உண்மையிலை நீங்கள் எங்கையும் பார்க்கலாம். இதை அந்தந்த நாட்டுக் கம்யூனிஸ்ட் அறிவுஐீவிகள் செய்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்யேல்லை. இந்தக் குறைபாட்டை நீங்கள் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் அறிவுஐீகள் மீது போடமுடியாது. கட்சிகள்மீது போடலாம். இலங்கையிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியைச் சொல்லலாமே தவிர கம்யூனிஸ்ட் அறிவுஐீவிகளைச் சொல்லமுடியாது. மார்க்ஸிஸ்ட் அறிவுஐீவிகளைச் சொல்லேலாது.\nஆகவே அந்த அறிவுஐீவிகளினுடைய பங்கேற்பை கட்சிகள் சரியாக விளங்கிக்கொள்ளவேணும். கட்சிகள் அவர்களுடைய பாத்தரத்தை விளங்காமல் நடந்துகொள்ளக்கூடாது. மார்க்சியத்தினுடைய புத்துயிர்ப்பு அதற்குள்ளைதான் தங்கி இருக்கென்று நான் நினைக்கிறன்.\nய.ரா: ரொம்ப சந்தோஷம், வாய்ப்புக்கு. ஏனென்றால் நான் மார்க்சியம் சம்பந்தமாக மட்டும்தான் உங்களிட்டை எடுக்கலாம் என்று நினைச்சனான். நாங்கள் தொடங்கி ஒரு மறுபரிசீலனை பண்ணி சரியான விடயங்களுக்கு வந்திருக்கிறம் என்று நினைக்கிறன். ஆனால் நிறையக் கதைக்க இன்னும் இருக்கு…… *\nநன்றி : உயிர் நிழல்: மார்ச்-ஏப்ரல்: பிரான்ஸ் :2000. e-mail : EXILFR@aol.com. உயிர் நிழல் நேர்முகத்திலிருந்தான ஆங்கில வாக்கியங்கள் இந்த வடிவத்தில் முழக்க தமிழில் மாற்றப்படடிருக்கிறது. திண்ணைக்காக வாசிப்புக்கருதி மொழியமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. மறுபிரசுரத்திற்கு அன்புடன் அனுமதியளித்த உயிர் நிழல் ஆசிரியர்கள் லக்ஷ்மி கலைச் செல்வன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி உரியது.\nMARX AFTER MARX மார்க்ஸூக்குப் பின்னான மார்க்ஸ்\n‘என்னால் முடிந்த பொழுது, நான் உன்னைப் பேணி, பாதுகாத்திருக்க வேண்டும்\nஇது இந்தியாவில்தான் நடக்கும் – தின கப்ஸா தலைப்புச் செய்திகள்\nPrevious:MARX AFTER MARX மார்க���ஸூக்குப் பின்னான மார்க்ஸ்\nMARX AFTER MARX மார்க்ஸூக்குப் பின்னான மார்க்ஸ்\n‘என்னால் முடிந்த பொழுது, நான் உன்னைப் பேணி, பாதுகாத்திருக்க வேண்டும்\nஇது இந்தியாவில்தான் நடக்கும் – தின கப்ஸா தலைப்புச் செய்திகள்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20504223", "date_download": "2019-02-22T07:52:10Z", "digest": "sha1:LXE6NTQP6HFXSSQYD5G7HN3FEJYFY6CO", "length": 48088, "nlines": 782, "source_domain": "old.thinnai.com", "title": "மீனம் போய் மேடம் | திண்ணை", "raw_content": "\nமீன மாதச் சூடே பொறுக்க முடியாமல் தகித்துக் கொண்டிருக்க, இன்னும் பெரிய அனல் அலையை கட்டியம் சொல்லிக்கொண்டு மேட மாதம் வந்து சேர்ந்தது. புது வருடத் தொடக்க விஷு தினத்து மேடப் புலரியில் (விடிகாலை) கணிகாணப் போகமுடியாமல் இரண்டு நாள் கழித்து நேற்று சாவகாசமாக மகாலிங்கபுரம் ஸ்ரீகிருஷ்ணன் ஐயப்பன் அம்பலத்தில் தொழுதுவரக் கிளம்பியபோது பத்திரிகைச் செய்தியில் கொச்சி மகாராஜாவான சாமுதிரி.\nஅவர் எனக்கு ஒரு நாள் முன்னாள் அம்பலத்தில் பூரண கும்ப மரியாதை சகிதம் தரிசனம் நடத்திப் போயிருந்தார். புகைப்படத்தில் கோவில் மேல்சாந்திக்காரனான நண்பர் நம்பூத்ரி ஆஜானுபாகுவாக முக்கால் இடத்தை அடைத்துக் கொண்டு நிற்க, ஓரத்தில் சாதுப் பிராணியாக மேற்படி சாமுதிரி மகாராஜாவு.\nதிருமேனியோடு கூட ஒரு கெச்சலான வயசன் படத்தையும் தினப் பத்திரத்தில் கண்டேனே என்று சந்தனம் கொடுத்த நம்பூதிரியிடம் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு விசாரிக்க, அவர் உரக்கச் சிரித்து, ‘எய், அப்படியில்லை. புள்ளிக்காரன் வல்ய ராஜாவு. அதிலும் கொச்சி ராஜாவல்லே ‘ என்றார்.\nகொச்சி ராஜா ஒரு ரிடையர்ட் தொலைபேசி இலாகா டெபுடி ஜெனரல் மேனேஜர். 1958-ல் சென்னையில் தான் ஜூனியர் எஞ்சினியர் ஆக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். 1998-ல் ஓய்வு பெற்ற பிறகு, பட்டத்துக்கு வந்திருக்கிறார். அரண்மனை எல்லாம் தேவைப்படாமல், சென்னையில் மகளின் கோட்டூர்புரம் பிளாட்டில் தான் ஒரு வார வாசம். அவருக்கு அடுத்த கொச்சி மகாராஜாவும் நியமிக்கப்பட்டாகி விட்டதாம். இவர் ஆவடி கோச் ஃபாக்டரியில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.\nராஜாக்கன்மார் எல்லாம் தரையில் நடக்கும் கேரளத்தில் இது ஊர்வலங்களின் காலம். கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக காங்கிரஸ் லீடர் கருணாகரனின் மகன் முரளீதரனை ஆறு வருடம் கட்சியிலிருந்து நீக்கி வைத்து மேலிடத்துத் தூதர் அகமத் பட்டேல் வந்து அறிவித்துப் போனதோடு தொடங்கியது இது.\nமேகலா றாலி என்ற பெயரில் கருணாகரனின் ஐ குரூப் போன மாதம் வடக்கன், தெற்கு மலையாளப் பிரதேசத்திலும், திருவனந்தபுரத்திலும் பேரணி நடத்தி எங்களை விலக்கி வைக்க இந்த அலுமினியம் பட்டேல் யார் எங்க பலம் தெரியுமா என்று நீண்ட ஊர்வலங்களின் முடிவில் ஆவேசமாக மேடையேறிப் பேசினார்கள்.\nபழைய பந்தங்களை முடித்துக் கொண்டு, புது உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளக் காலம் கனிந்து கொண்டிருக்கிறது என்று முரளி அனந்தையில் சூசகமாகச் சொன்னதில் புதிய பந்தம் மார்க்சிஸ்ட் கட்சியோடு, அதுவும் அச்சுதானந்தன் அணியோடு இருக்கும் என்று ஊகிக்கப் படுகிறது.\nமே ஒண்ணில் புதுக் கட்சி உருவாகும் என்று பத்திரிகைகள் ஆரூடம் சொல்கின்றன. கருணாகரன் சாரின் மகளும் காங்கிரஸ் பிரமுகருமான பத்மஜா வேணுகோபால் அச்சனோடும், சேட்டனோடும் போகாமல், கட்சியிலேயே இருக்க முடிவு செய்திருப்பது என்ன விதமான ராஜதந்திரம் என்று அரசியல் நோக்கர்கள் எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.\nஐ குரூப் றாலிகளைத் தொடர்ந்து உம்மஞ்சாண்டியின் அதிகாரபூர்வ காங்கிரஸ் அதேமாதிரி இரண்டு பேரணிகளைத் தலைநகர் அனந்தையிலும், நேற்று கொச்சியிலும் நடத்தி எமக்கே பூரண பலம் என்று நிரூபித்திருக்கிறது.\n‘தொம்மனும் மக்களும் வேண்டா, வேண்டா ‘ என்று கோஷம் எழுப்பிக் கொண்டு போன இந்தப் பேரணியில் பங்குபெற்ற பலரும் பத்து நாள் முன்னால் நடந்த கருணாகரன் பேரணியிலும் கலந்து கொண்டு சிறப்பித்திருப்பார்கள் என்று ஆலப்புழை நண்பர்கள் சொன்னார்கள். ( ‘தொம்மன்டெ மக்கள் ‘ அண்மையில் வெளிவந்த புதுத் திரைப்படத்தின் பெயர். இதில் தொம்மனாக வரும் ராஜன் பி.தேவ் அவருடைய மகன்களான மம்மூட்டி, லால் என்று குடும்பமே திருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும்.)\nஇரண்டு தரப்புக்கும் உப்புச் சத்தியாக்கிரகத்தின் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவு கொடி பிடித்து ஊர்வலம் போகச் சாதகமான சாக்காகக் கிடைத்திருக்கிறது.\nஉப்புப் பெறாத அரசியல் மோதல்களுக்காக உப்புச் சத்தியாக்கிரகம் பயன்படும் என்று தெரிந்திருந்தால், மகாத்மா தண்டியில் எடுத்த உப்பைக் கடலிலேயே திரும்ப வீசிவிட்ட��ப் போயிருப்பார்.\nஇது அரசியல் மாநாடுகளின் காலம்.\nமாநில மாநாட்டை முஸ்லீம் லீக் கோட்டையான மலைப்புரத்தில் வெற்றிகரமாக நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மாநாட்டையும் தில்லியின் பொறிவெயிலில் நாலு நாள் முன் நடத்தி முடித்தது. மலப்புரம் மாநாடு கட்சியின் ‘அதிகாரபூர்வமான ‘ கைரளி டிவியில் லைவ்-இன் ஆக ஒளிபரப்பப்பட்டது. முக்கியமாக கடைசி நாள் ராத்திரி எட்டிலிருந்து ஒன்பது வரை அச்சுதானந்தனின் உக்ரன் பிரசங்கம். தமிழ்நாட்டில் ஆளும் எதிர்க் கட்சிகள் கைவசம் தொலைக்காட்சி சானல் வைத்திருந்தாலும், ராத்திரி சீரியல் அழுகையை நிறுத்தி தலைவர்கள் சொற்பொழிவை ஒளிபரப்பத் துணிவதில்லை என்பது நினைவு வந்தது.\nதில்லி தேசிய மாநாட்டில், கட்சியின் பொலிட் பீரோவுக்கு முதல் தடவையாக ஒரு பெண் உறுப்பினர் – விருந்தா காராட் – தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். மூத்த தலைவர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மூப்பின் காரணமாக விலக, புதுச் செயலராகப் பதவியேற்ற ஐம்பத்தேழு வயது பிரகாஷ் காராட், விருந்தாவின் கணவர்.\nஇன்னொரு ராத்திரி பிரைம் டைம் நேரத்தைக் கைரளி டிவி கட்சிக்காகச் செலவிட்டு, விருந்தாவின் ஆங்கிலப் பேட்டியை இந்த வாரம் ஒளிபரப்பியது.\nஏர் இந்தியாவில் ஹோஸ்டஸாகத் தொடங்கி, லண்டனில் நாடகத் துறைக் கல்வி பயின்ற விருந்தா, திரும்பி வந்தபோது ஜவஹர்லால் நேரு யூனிவர்சிட்டி (ஜே.என்.யூ) மாணவர் தலைவராக இருந்த பிரகாஷைக் காதலிக்க, அப்படியே செங்கொடியையும் பற்றிக் கொண்டார். கொஞ்சம் வயதான அமலா போன்று தோற்றம் தரும் விருந்தா (அமலாவுக்கே வயதாகி விட்டது) சமீபத்தில் ஒரு கலைத் திரைப்படத்தில் அம்மாவாக நடித்திருக்கிறார். வங்காளி – பஞ்சாபி குடும்பப் பின்னணி அவருக்கு உண்டு. பிரகாஷ், அசல் கேரளத் தரவாட்டு நாயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். விருந்தாவின் சகோதரி கணவர் தேர்தல் அலசல் நிபுணர் – பெஸ்பாலஜிஸ்ட் – பிரணாய் ராய் என்பதால், அடுத்த தேர்தல் முடிவு நேரத்தில் பிரகாஷை சின்னத்திரையில் அடிக்கடி பார்க்க வாய்ப்பு இருக்கும்.\nதொழிலாளர், மகளிர் உரிமைக்காக நெருக்கடி நிலைக்காலம் தொடங்கிக் குரல் உயர்த்திவரும் விருந்தா, மூன்றாண்டுகள் முன்னால் கட்சியின் கல்கத்தா காங்கிரஸில், கட்சி பெண் உறுப்பினர்களைப் புற��்கணிக்கிறது என்று குற்றம் சாட்டியதற்காக விலக்கி வைக்கப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டியது.\nபொலிட்பீரோவில் ஹர்கிஷன்சிங்க் சுர்ஜித்தும், முதுபெரும் சகாவு ஜோதிபாசுவும், சீத்தாராம் யெச்சூரியும் தொடர்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து டபிள்யூ.ஆர்.வரதராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். காலம் சென்ற சகாவு நாயனார் பொலிட் பீரோவில் வகித்த இடம் கேரளத்துக்குக் கிட்டாமல் ஆந்திரத்து ராகவலு வந்து சேர்ந்திருக்கிறார்.\nஇது உற்சவங்களின் காலம். கேரளக் கோவில்களில் பூரம் ஆராட்டு உற்சவம் கனகம்பீரமாக நடப்பது இப்போதுதான். பூரம் உற்சவம் நடக்கும் க்ஷேத்ரத்து உற்சவ மூர்த்தி யானையில் ‘எழுந்நள்ளிப்பு ‘ செய்வதோடு (எழுந்தருளுவதோடு) , பக்கத்து ஊர் அம்பலங்களிலிருந்து மற்ற உற்சவ மூர்த்திகளும் ‘திடம்பு ‘ என்ற தெய்வ முத்திரை உருவாக, அந்தந்தக் கோவில் யானை அல்லது வாடகைக்கு எடுத்த யானைகள் மேல் எழுந்தருளுவார்கள். நேற்று கொல்லம் ஸ்ரீகிருஷ்ணசாமியின் ஆராட்டு எழுந்நள்ளிப்பில் பதினைந்து ஆனைகள் கலந்து கொண்டு சிறப்பித்தன.\nயானை அணிவகுப்பு மாத்திரம் இல்லாமல், தாயம்பகம் என்ற செண்டை மேளம் (இதில் டபிள் தாயம்பகம், டிரிபிள் தாயம்பகம் என்று கோஷ்டிகள் இணைந்து வாசிக்கிறதும் உண்டு), சிங்காரி மேளம், பாண்டி மேளம் (நம்மூர் நாதஸ்வரம்), வாணவேடிக்கை என்று ஆரவாரமாக நடக்கும் இந்தப் பூரம் உற்சவங்களில் மாதக் கணக்காக ஓய்வு ஒழிச்சல் இன்றிப் பங்கு பெற்று அசதி ஏற்பட்ட யானைகள் தொகை பெருகிக் கொண்டிருக்கிறது.\n‘ஆன இடஞ்ஞு பாப்பானைச் சவிட்டி மிதிச்சுக் கொன்னு ‘ (யானை மதம் பிடித்து, பாகனை மிதித்துக் கொன்றது) என்று இந்த ஒரு மாதத்தில் மூன்று பத்திரிகைச் செய்திகள் வந்திருந்தன. யானைகளை வாடகைக்கு விடும் கோவில் நிர்வாகிகள் காசே குறியாக இருக்காமல் நிரந்தர ஊழியர்களான இந்த சாது மிருகங்களுக்கும் விடுப்பு தரவேண்டியது அவசியம் என்று பரவலான கருத்து உயர்ந்து வருகிறது.\nஇதிப்படி இருக்க, திருச்சூர் வடக்கநாத அம்பலத்தில் குடமுழுக்கு வேலைகள் தொடங்கியிருக்கின்றன. இரிஞ்ஞாலக்குட பணிக்கர் வைத்துப் பார்த்த பிரஸ்னத்தில், வேட்டைக்காரன் என்ற தெய்வத்தின் சந்நிதி, கோவில் நடைக்கு வெளியே அமைய வேண்டும் என்று உத்தரவு கிடைத்ததால், வேட்ட��க்காரன் வெளியேறுகிறார்.\n‘ஜெஜூரி ‘யில் ‘யஷ்வந்த்ராவ் ‘ பற்றி அருண் கொலட்கர் எழுதிய கவிதை நினைவு வருகிறது. http://www.thinnai.com/pm1014041.html\nபாரதப் புழையில் கரைத்தது போக எஞ்சிய அஸ்தியாக மலையாள, ஆங்கில எழுத்தாளர் ஒ.வி.விஜயன் காத்துக் கொண்டிருக்கிறார். சிதைக்குத் தீக்கொளுத்திய அனந்தரவனான (nephew) கார்டூனிஸ்ட் ரவிசங்கர் சிதாபஸ்மத்தைக் கங்கையில் ஒழுக்கிவிட (கரைக்க) ஏற்பாடுகள் செய்தபோது, விஜயனின் மனைவி தெரசாவும், மகன் மதுவும் தில்லி நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியிருக்கிறார்கள். விஜயனின் புத்தகங்களைப் பிரசுரித்த கோட்டயம் டி.சி.புக்ஸ்காரர்கள் விஜயனுக்காக மணிமண்டபம் எழுப்பி அதில் இந்த அஸ்தியை வைக்க வேண்டும் என்கிறார்கள். மலையாளக் கவிஞரும், விஜயனின் சகோதரியுமான ஒ.வி.உஷா இந்த விவகாரம் மத அடிப்படையிலான மோதலாகத் தொடராமல், விஜயனின் அஸ்தி கங்கையில் கலப்பதே விஜயனுக்குப் பிடித்த செயலாக இருக்கும் என்கிறார்.\nமாத்ருபூமி வாரப் பத்திரிகை விஜயனின் கசாக்கிண்டெ இதிகாசம் நாவலை மீண்டும் பிரசுரிக்கத் தொடங்கியிருக்கிறது. காப்பிரைட் உரிமை அவர்களுக்கு என்பதாலோ என்னமோ, தமிழில் அந்த நாவலைக் குமுதத்தில் தொடராக மொழிபெயர்க்க நண்பர் சுகுமாரன் மேற்கொண்ட நடவடிக்கைகள், மூன்று அத்தியாயத்தோடு முடிந்து போனது நினைவு வருகிறது.\nமற்றப்படி, எண்பது திகைந்த இலக்கிய விமர்சகர் கிருஷ்ணன் நாயர், கலாகெளமுதியில் தொடங்கி அப்புறம் மலையாள நாடு பத்திரிகைக்கு மாறி, முப்பது வருடமாக வாராவாரம் தொடர்ந்து எழுதிவரும் ‘சாகித்ய வாரபலம் ‘ கட்டுரையில் புத்தலை இலக்கிய விமர்சகர்களை வழக்கம்போல் சாடியிருக்கிறார். இவர்களுக்கு கேரள அரசு தயவாயிட்டு அனந்தை உயிரியல் பூங்காவில் புலிகளுக்குப் பல்லுத் தேய்த்துவிடுகிற உத்தியோகம் கொடுத்து, மலையாள இலக்கியத்தை ரட்சிக்க வேணும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇன்னொரு விமர்சகர் நாராகொல்லேரி பாரிஸ், விமர்சகர்களில் பீஷ்ம பிதாமகரான கிருஷ்ணன் நாயர் சாருக்கே இந்தப் புலிக்காரியம் முதலில் ஏற்பாடு செய்து கொடுத்து கவுரவிக்க வேண்டும் என்று வேண்டுகிறார். நாயர் பிடித்த புலிவால் (அல்லது பல்) இப்படியாகத் தொடர, புலிகள் டூத்பிரஷ்ஷோடு காத்திருக்கின்றன.\nமழலைச்சொல் கேளாதவர் ( அறிவியல் சிறுகதைப் போட்டிய��ல் மூன்றாம் பரிசு பெற்ற கதை)\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தைத் தழுவியது)\nஅனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆண்களே காரணம்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 1\n21 ஆம் நூற்றாண்டு மரபணுவியலும் 18 ஆம் நூற்றாண்டு இனக்கட்டுமானங்களும்\nநெருக்குவாரம் + சுவாரஸ்யம் = புனிதம்\nகடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்:பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்\nஅறிந்தும் அறியாத அண்டார்க்டிகா கண்டம் (9)\nமெல்லக் கொல்லும் விஷங்கள் …\nகீதாஞ்சலி (19) பேராசைப் பிடியிலிருந்து விடுவிப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ) ஆங்கில மூலம்: கரோலின்ரைட்\n – அறியா விஷயம் ஆயிரம் புரியும்\nதூங்கலாமா தம்பி தூங்கலாமா… பேருந்தில்\nபிரக்ஞையின் தளங்கள் : மாண்டூக்ய உபநிடதமும் யூத கபாலாவும்\nடென்மார்க்கின் தனிப்பெரும் இலக்கியவாதி கிாிஸ்ாியன் அண்டர்சன்\nவாரம் ஒரு குறுங்கதை – ஈசல்கள்\nPrevious:ஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்\nமழலைச்சொல் கேளாதவர் ( அறிவியல் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தைத் தழுவியது)\nஅனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆண்களே காரணம்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 1\n21 ஆம் நூற்றாண்டு மரபணுவியலும் 18 ஆம் நூற்றாண்டு இனக்கட்டுமானங்களும்\nநெருக்குவாரம் + சுவாரஸ்யம் = புனிதம்\nகடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்:பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்\nஅறிந்தும் அறியாத அண்டார்க்டிகா கண்டம் (9)\nமெல்லக் கொல்லும் விஷங்கள் …\nகீதாஞ்சலி (19) பேராசைப் பிடியிலிருந்து விடுவிப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ) ஆங்கில மூலம்: கரோலின்ரைட்\n – அறியா விஷயம் ஆயிரம் புரியும்\nதூங்கலாமா தம்பி தூங்கலாமா… பேருந்தில்\nபிரக்ஞையின் தளங்கள் : மாண்டூக்ய உபநிடதமும் யூத கபாலாவும்\nடென்மார்க்கின் தனிப்பெரும் இலக்கியவாதி கிாிஸ்ாியன் அண்டர்சன்\nவாரம் ஒரு குறுங்கதை – ��சல்கள்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4571--.html", "date_download": "2019-02-22T07:43:29Z", "digest": "sha1:FI2NNUKJ63RCGCFT4KNFAO5323P5KAHH", "length": 6931, "nlines": 69, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - காமராசர் பற்றி", "raw_content": "\nஎனக்கோ வயது 82 ஆகின்றது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போன்று ஒன்றைக் கூறுகிறேன்.\nமரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்லவேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்தில் ஆகட்டும், அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் - இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யவில்லை.\nநீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால், இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டு விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள்.\nகாமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது\nஇராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் நான்காவது மாநாடு தேவகோட்டையில் 9.7.1961இல் நடைபெற்றபோது பேசியது.\nநிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன் ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்\n பெரியார் காமராசர் அரிய உரையாடல்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)\nஅய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)\nஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா\nகவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது எங்கெங்கும் எழுச்சி \nகவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்\nகவிதை : பிள்ளையாரே, பேசுவீரா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nசிறுகதை : கடவுள் நகரங்கள்\nடில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை\nத���ையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nநூல் அறிமுகம் :அழகிய பூக்கள்\nபுகை மாசிலிருந்து காக்கும் முகமூடி\nபெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\nமாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை\n”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2011/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-2/", "date_download": "2019-02-22T09:00:45Z", "digest": "sha1:LFZHAPHEELTX3MOU3XQNWPPFFSZN4BYL", "length": 12099, "nlines": 105, "source_domain": "nimal.info", "title": "ஒரு பயணத்தின் படக்கதை – நிம்பின் – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். டுவீட்டர், பேஸ்புக், கூகிள்+ மற்றும் யூடியூப் சமூகத் தளங்களிலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அல்லது me@nimal.info என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nBig Data: தெரிந்து கொள்வோம்\nநான் சிறுவனாயிருக்கையில் நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானேன்\n3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்\nஉனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது\nஒரு பயணத்தின் படக்கதை – நிம்பின்\nபயணத் திகதி: நவம்பர் 21, 2010\nஎமது பயணத்தின் முதல் நாளில் நாம் சென்ற முக்கியமான ஊர் நிம்பின். இது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், பிரபலமான பைரன் குடாவிலிருந்து 70 கிமீ மேற்காக அமைந்துள்ளது. நிம்பின் தொழிற்துறை ரீதியாக பின்தங்கிய ஒரு பிரதேசத்தில் இருந்தாலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த ஒரு கிராமமாக திகழ்கிறது. இது அவுஸ்திரேலிய Bundjalung பழங்குடி மக்களின் பூர்வீக இடமா கருதப்பட்டாலும், தற்காலத்தில் மாற்று கலாச்சாரங்களுக்கான ஒரு மையமாக உருவெடுத்துள்ளது.\nநிம்பின் அவுஸ்திரேலியாவின் ‘கஞ்சா தலைநகரமாக’ கருதப்படுகிறது. இங்கு கஞ்சாவின் ‘நேரடி’ விற்பனை இல்லாவிட்டாலும், கஞ்சா கலாச்சாரம்/ஹிப்பி கலாச்சாரம் சார்ந்த ஏனைய பொருட்கள் இலகுவில் கிடைப்பது பலர் இந்த ஊரை நாடிவர முக்கிய காரணம் என குறிப்பிடப்படுகிறது. இங்கு வருடாந்தம் நடைபெறும் கஞ்சா மாநாட்டிற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்��ணக்கானவர்கள் கலந்து கொள்வது இந்த ஊரின் பெருமையைச் சொல்கிறது.\nநிம்பின் கடைவீதி. இங்கு ஒரு 10-15 நிமிடங்கள் நடந்து திரிந்தால் சொர்க்கத்தில் பறக்கும் சுகத்தை அனுபவிக்க நேரலாம்.\nஇந்த பிரதேசத்தில் கிடைக்கும் பல்வேறு போதைப்பொருள்/கஞ்சா சார்ந்த பொருட்கள் பற்றிய விபரங்களை இங்கு பெறலாம். 1973ல் நடைபெற்ற கஞ்சா மாநாட்டிலிருத்து இவர்களின் சேவை தொடர்கிறது.\n1904ம் வருடம் திறக்கப்பட்ட நிம்பின் கலைப் பாடசாலை இந்த பிரதேசத்தின் முதலாவது பொதுக் கட்டடம். தற்போது இது ஒரு ஊர் மண்டபமாக பயன்படுகிறது.\nநிம்பின் விருந்தினர் தகவல் மையம். இங்கு சுற்றுலா பயணிகளுக்கு இந்த பிரதேசத்தை பற்றிய பொதுவான தகவல்களை வழங்கப்படும். இந்த ஊரில் புத்தர் கடும் பிரபலம், காரணம் தான் தெரியவில்லை.\nநிம்பின் சூழல் மையம், இந்த பிரதேசத்தின் சூழலை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு சமூக நிறுவனம்.\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரு கடை வாசலில் இருந்த திறந்திருக்கும் நேரங்கள் பட்டியல். இங்கு மக்கள் இருக்கும் 'நிலை' இதை வாசித்தால் புரியும்.\nநிம்பினில் அதிக நேரம் தாமதித்தால் எங்களின் நிலை என்வாகும் என்பது தெரியாததால் நாம் மாலை மங்கும் நேரத்தில் அங்கிருந்து எமது பயணத்தை தொடர்ந்தோம்.\nமுதலாவது நாள் கிறாப்டன் நகருக்கு பயணிப்பதாக திட்டமிட்டிருந்தாலும், நிம்பின் நோக்கிய எமது பாதை விலகலால், இரவாகும் போது பைரன் குடாவிற்கு தெற்காக உள்ள பலீனா நகரில் தங்க முடிவெடுத்தோம். முதல் நாளில் 297கிமீ பயணம் செய்திருந்தோம். நாம் எடுத்துச் சென்றிருந்த பாணும் டூனாவும் எமது இரவு உணவாகியது.\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.\tநிமல்இன் அனைத்து பதிவுகளையும் காண\nபிரசுரிக்கப்பட்டது ஜனவரி 22, 2011 ஏப்ரல் 1, 2015 ஆசிரியர் நிமல்பிரிவுகள் பயணம்குறிச்சொற்கள் Road Trip 2010\n4 thoughts on “ஒரு பயணத்தின் படக்கதை – நிம்பின்”\nஜனவரி 23, 2011 அன்று, 5:41 காலை மணிக்கு\nநிம்மின் புகைப்படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்.\nஜனவரி 23, 2011 அன்று, 5:25 மணி மணிக்கு\nஜனவரி 25, 2011 அன்று, 12:45 காலை ம��ிக்கு\nபடங்கள் நன்று, அதுவும் கடைதிறப்பு நேரப்பட்டியலிலேயே விளங்குகிறது நிலைமை 😉\nஜனவரி 25, 2011 அன்று, 10:06 காலை மணிக்கு\nமுந்தைய முந்தைய பதிவு ஒரு பயணத்தின் படக்கதை – முதல் நாள்\nஅடுத்து அடுத்தப் பதிவு ஒரு பயணத்தின் படக்கதை – யாம்பா\nபெருமையுடன் WordPress மூலம் இயக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2099163", "date_download": "2019-02-22T09:21:51Z", "digest": "sha1:Z76HNSOJFTDYGJMTUNY6YJXUSAQ7ODLU", "length": 17501, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "| மருந்தாளுனர் சங்கம் ஆர்ப்பாட்டம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிவகங்கை மாவட்டம் சம்பவம் செய்தி\nதே.மு.தி.க.,வுக்கு, 5 'சீட்' பேச்சில் முடிவு\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம் பிப்ரவரி 22,2019\nஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை பிப்ரவரி 22,2019\n'காஷ்மீர் தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்த மோடி' பிப்ரவரி 22,2019\nதனித்து விடப்பட்ட சிறு கட்சிகள்...திகைப்பு\nசிவகங்கை;தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட கிளை சார்பில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மருந்து கிடங்கு காப்பாளர் கருப்பசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், 3 கட்ட பதவி உயர்வு வழங்கிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், டி.என்.ஜி.ஓ.ஏ., சங்க மாநில செயலாளர் முருகன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சுரேஷ் பேசினர்.\nஆர்ப்பாட்டத்தில் காரைக்குடி ஹனிபா, திருப்புத்துார் கீதா, சிங்கம்புணரி சேகர், தேவகோட்டை காசி, மானாமதுரை சுந்தரம், திருப்புவனம் ரவி உட்பட பலர் பங்கேற்றனர். சரவணபோஸ் நன்றி கூறினார்.\nமேலும் சிவகங்கை மாவட்ட செய்திகள் :\n1.எட்டிப்பார்க்க மறுக்கும் பயணப்படி; சிவகங்கை எஸ்.ஐ., ஏட்டுக்கள் புலம்பல்\n1. நதிகளை இணைக்க பாதயாத்திரை\n4. இலவச இசை கருவி\n5. பஸ் நிறுத்தமான பிள்ளையார்பட்டி பஸ் ஸ்டாண்ட்\n1. எஸ்.புதுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரக்கேடு\n2. ஊராட்சிகளில் பயனற்ற போர்வெல் தண்ணீரின்றி மக்கள் தவிப்பு\n1. குண்டர் சட்டத்தில் கைது\n2. மூதாட்டியிடம் 2 பவுன் திருட்டு\n4. சிகிச்சை பெற்றவர் இறப்பில் மர்மம்; கலெக்டர் அலுவலகம் முற்றுகை\n5. காயத்துடன் வாலிபர் பிணம்\n» சிவகங்கை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் ம���ழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=10926&ncat=4", "date_download": "2019-02-22T09:28:30Z", "digest": "sha1:IMOGQ4OA4NDRNYCQ6QBW7KBVHYDPEBOP", "length": 18102, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "தெரிந்து கொள்ளுங்கள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nதே.மு.தி.க.,வுக்கு, 5 'சீட்' பேச்சில் முடிவு\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம் பிப்ரவரி 22,2019\nஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை பிப்ரவரி 22,2019\n'காஷ்மீர் தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்த மோடி' பிப்ரவரி 22,2019\nதனித்து விடப்பட்ட சிறு கட்சிகள்...திகைப்பு\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\n* உங்கள் திரையில் பல விண்டோக்களைத் திறந்து வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்களா அனைத்தையும் மூடி திரையில் இருக்கும் ஒரு ஐகானைக் கிளிக் செய்ய விரும்புகிறீர்களா அனைத்தையும் மூடி திரையில் இருக்கும் ஒரு ஐகானைக் கிளிக் செய்ய விரும்புகிறீர்களா விண்டோஸ் (Windows) கீயை (கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் கீகளுக்கு நடுவே விண்டோஸ் படத்துடன் உள்ள கீ) அழுத்திக் கொண்டு அதனுடன் ஈ கீயை அழுத்தவும். அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். மீண்டும் அவை வேண்டுமே என்ற எண்ணுகிறீர்களா விண்டோஸ் (Windows) கீயை (கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் கீகளுக்கு நடுவே விண்டோஸ் படத்துடன் உள்ள கீ) அழுத்திக் கொண்டு அதனுடன் ஈ கீயை அழுத்தவும். அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். மீண்டும் அவை வேண்டுமே என்ற எண்ணுகிறீர்களா மறுபடியும் அதேபோல அந்த இரண்டு கீகளையும் அழுத்துங்கள். மீண்டும் அவை கிடைக்கும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவிடுபட்ட விண்டோஸ் போட்டோ காலரி\nப்ளேம் (Flame) வைரஸ் எச்சரிக்கை\nபைலின் துணைப் பெயர் காட்டப்பட\nஎக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் டிசைன்\nகூகுள் தேடுதலில் கால வரையறை\nஅச்சிடும் முன் சிந்திக்க சில விஷயங்கள்\nபுதிய தேசிய தொலைதொடர்பு கொள்கை\nவர இ��ுக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள்\nஎளிதில் பைல் பெற்றுத் திறக்க\nவிண் 8: ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்தலாமா\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள் பற்றிய தகவல் அளித்ததற்கு நன்றி. விண்டோஸ் 8 பற்றி நீங்கள் அளித்த தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது\nஅனைத்து விண்டோக்களும் \"Minimize\" செய்யப்பட விண்டோஸ் Key + M அழுத்த வேண்டும். Minimize மற்றும் Maximize செய்யப்பட விண்டோஸ் Key + D அழுத்தவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34609&ncat=4", "date_download": "2019-02-22T09:17:22Z", "digest": "sha1:GHW7BSTOQOWAERJKAUHJYOQOPVNAFFQ5", "length": 17467, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆபீஸ் 2007 தொகுப்பிற்கு மைக்ரோசாப்ட் உதவாது | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஆபீஸ் 2007 தொகுப்பிற்கு மைக்ரோசாப்ட் உதவாது\nதே.மு.தி.க.,வுக்கு, 5 'சீட்' பேச்சில் முடிவு\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம் பிப்ரவரி 22,2019\nஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை பிப்ரவரி 22,2019\n'காஷ்மீர் தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்த மோடி' பிப்ரவரி 22,2019\nதனித்து விடப்பட்ட சிறு கட்சிகள்...திகைப்பு\nஇன்றும் பெரும்பாலான கம்ப்யூட்டர்களில், எம்.எஸ்.ஆபீஸ் 2007 தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதனைப் பார்க்கலாம். இந்த தொகுப்பிற்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம், தீர்வுகளை பேட்ச் பைல்கள் மூலம் கொடுத்து வந்தது. இந்த உதவி வரும் அக்டோபர் 2017க்குப் பின்னர் தரப்பட மாட்டாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nபொதுவாக தன் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கு Microsoft Lifecycle Policy என்ற ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் கடைப்பிடிக்கும். குறிப்பிட்ட ஆண்டு காலத்திற்குப் பின்னர், அந்த தொகுப்புகளுக்கான உதவிடும் பைல்களை வழங்காது. ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாக பேட்ச் பைல்கள் வழங்கப்படும். பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த உதவி நீட்டிக்கப்பட்டு, சில வகை உதவிகள் மட்டுமே தரப்படும்.\nதற்போது எம்.எஸ். ஆபீஸ் 2007 தொகுப்பிற்கு அது போன்ற எந்தவித நீட்டிப்பு கால உதவியும் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னுட���ய Office 365 தொகுப்பிற்கு, வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் மாறிவிட்டதால், உதவி நீட்டிக்கும் அவசியம் ஏற்படவில்லை என்றும் மைக்ரோசாப்ட் கருத்து தெரிவித்துள்ளது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇணையத்திற்கு புதியவரா - குரோம் பிரவுசரை வசப்படுத்த\nபிரவுசர் போட்டியில் பின் தங்கும் மைக்ரோசாப்ட்\n\"யு ட்யூப் கிட்ஸ்” இந்தியாவில் அறிமுகம்\nவாட்ஸ் அப் வீடியோ அழைப்பு\nவிண்டோஸ் 10: இரகசிய உதவிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்���ு. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unionb.com/ta/internet-mobile-banking-solutions-for-credit-cards-tamil/", "date_download": "2019-02-22T08:38:55Z", "digest": "sha1:WIFK6D53YTTME7PACL5K4VVIZJSD7HXX", "length": 32003, "nlines": 785, "source_domain": "www.unionb.com", "title": "Internet/Mobile Banking Solutions for Credit Cards | Tamil - Union Bank of Colombo PLC Sri Lanka", "raw_content": "\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nதொடர்புகளுக்கு | ஏரிஎம் / கிளை\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nயூனியன் வங்கி Invest Plus\nInstant Cash பணம் பரிமாற்றம்\nயூனியன் வங்கி Biz பங்காளர்\nகடன் அட்டைகளுக்கான இணைய / மொபைல் வங்கியியல் தீர்வுகள்\nகடன் அட்டைகளுக்கான இணைய / மொபைல் வங்கியியல் தீர்வுகள்\nஇணைய வங்கி E அறிக்கைகள் கொடுப்பனவு பண எல்லைகள் மறுப்புகளை கையாளுதல் இரத்துச் செய்யும் Paywave கட்டணம் நிபந்தனைகள்\nஇணைய மற்றும் மொபைல் வங்கிச்சேவை\nயூனியன் வங்கியின் இணைய வங்கியியல் மற்றும் மொபைல் வங்கியியல் சேவைகளின் ஊடாக உங்கள் யூனியன் வங்கி கடன் அட்டையை வேகமாக, பாதுகாப்பாக மற்றும் இலகுவாக ஒன்லைனில் எங்கிருந்தும், எந்தவேளையிலும் அணுக முடியும்.\nஇணைய/மொபைல் வங்கியியல் சேவையினூடாக கிடைக்கும் வசதிகள்\nஉங்கள் அட்டையை செயற்படுத்திக் கொள்வது\nமுன்னைய கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய விவரங்கள்\nகொடுப்பனவு ஒன்றை தவணைக்கட்டண திட்டமா��� மாற்றிக் கொள்வது\nஉங்கள் பிரயாண திட்டத்தை மெருகேற்றிக் கொள்ளவது\nசர்வதேச ரீதியில் நீங்கள் மேற்கொள்ளும் செலவுகளை கையாள்வது\nமேலதிக அட்டைகளின் கடன் எல்லை பெறுமதிகளை கையாள்வது\nயூனியன் வங்கி கிறடிட் கார்ட்கள்\nஉங்கள் அனுபவத்தை நீடியுங்கள் ஸ்வைப் செய்யுங்கள்,அனுகூலம் பெறுங்கள்.\nயூனியன் வங்கி கிறடிட் கார்ட்கள்\nஉங்கள் அனுபவத்தை நீடியுங்கள் ஸ்வைப் செய்யுங்கள்,அனுகூலம் பெறுங்கள்.\nவருடம் முழுவதும் சேமிப்பை அனுபவியுங்கள்\nயூனியன் வங்கி கிறடிட் கார்டுகளில் வழங்கப்படும் சிறந்த சலுகைகளை தவறவிடாதீர்கள்\nவருடம் முழுவதும் சேமிப்பை அனுபவியுங்கள்\nயூனியன் வங்கி கிறடிட் கார்டுகளில் வழங்கப்படும் சிறந்த சலுகைகளை தவறவிடாதீர்கள்\nயூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியாகும். கம்பனி பதிவு இலக்கம் PB 676 PQ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2008/05/blog-post_26.html", "date_download": "2019-02-22T08:37:15Z", "digest": "sha1:XHMGRFDNNXENJNTZOFW4N3PMQQ7M7XHL", "length": 10643, "nlines": 196, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: குடும்ப அரசியல் - சட்டசபையில் ஒரு நாள்!!!", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nகுடும்ப அரசியல் - சட்டசபையில் ஒரு நாள்\nஅப்பா இங்கே பாருப்பா இந்த அக்காவை. எப்போ பாரு மைக்கை தூக்கி என்மேலே அடிச்சிக்கிட்டே இருக்காங்க.\nஅண்ணி, எனக்கு தலை சுத்துது. கொஞ்ச நேரம் இப்படி படுத்துக்கறேன். ஏதாவது வாக்கு அளிக்கணும்னா என் கையை தூக்கி காட்டுங்க. கை தட்டணும்னா என் கையைப் பிடிச்சு மேஜையை தட்டுங்க.\nஇதோ பாருங்க சம்மந்தி, நான் சரியா வரதட்சிணை கொடுக்கலேங்கறதை மனசிலே வெச்சிக்கிட்டு, நான் சபையிலே பேசும்போதெல்லாம் நீங்க வெளி நடப்பு செய்றது கொஞ்சம் கூட நல்லாயில்லே...\nபங்காளி, உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்கிட்டேதான் வரணும். ஞாபகம் வச்சுக்க. நான் என்ன பேசினாலும், அதை எதிர்த்து குரல் கொடுக்காதே, சரியா\nஇங்கே இருக்கறவங்க அத்தனை பேர்கிட்டேயும் சொல்லிக்கறேன். நான் தயாரிச்ச படம் பார்க்க எல்லோரும் நாளைக்கு மதியம் 'சத்யம்' தியேட்டருக்கு வந்திடுங்க.\nஅம்மா, நம்ம சித்தப்பா குடும்பத்திலேர்ந்து இன்னிக்கி யாரையும் காணலே\nசித்தப்பா ஒரு படம் எடுக்கறாரில்லே. அதிலே அவர் பெரிய பையந்தான் இயக்குனர். சின்னவன் கதானாயகன். பொண்ணு இசை. அதனாலே, அவங்க குடும்பமே இன்னிக்கு சபைக்கு வரலே.\nபெரியப்பா, அங்கே மாடத்திலே உக்கார்ந்திருக்காங்களே, அவங்களை நான் விரும்பறேன்.\nகவலைப்படாதே மகனே, அவங்களையே உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கறேன்.\nமாமா, நம்ம சென்னை கிங்ஸ் ஜெயிச்சிடுச்சு\nதாத்தா, அடுத்தது நான் பேசட்டுமா\nஇருடா பேராண்டி, அவசரப்படாதே. நான் சொல்றேன்.\nநீங்க உங்க குடும்பத்தோட எப்ப உள்ள போக போறிங்க\nநீங்க உங்க குடும்பத்தோட எப்ப உள்ள போக போறிங்க\nவாங்க வால்பையன் மற்றும் சிவா -> ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு.....\n//இதோ பாருங்க சம்மந்தி, நான் சரியா வரதட்சிணை கொடுக்கலேங்கறதை மனசிலே வெச்சிக்கிட்டு, நான் சபையிலே பேசும்போதெல்லாம் நீங்க வெளி நடப்பு செய்றது கொஞ்சம் கூட நல்லாயில்லே...//\nஹாய் ச்சின்னப்பையன் - ஒரு கேள்வி/பதில் பதிவு\nஒரு பக்க கதை - அரைபக்க கதை\nஎன்னோட எல்லா கடவுச்சொற்களையும் திருடிட்டாங்க\nஅமெரிக்காவில் தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு\nகுடும்ப அரசியல் - சட்டசபையில் ஒரு நாள்\nஒரு அமைச்சரின் ஒரு மாதிரியான பேட்டி\nமிதிவண்டி - ஒரு கொசுவர்த்தி பதிவு\nதொலைபேசியில் பதியும் Voice Messages\nநான் சொல்லிக்கொடுத்து ஒருவர் +2வில் 1163/1200...\nநடிகர்களை மக்கள் கண்டுக்காமெ விட்டுட்டாங்கன்னா\nஇப்போதும் அம்மா ஆட்சிதான் நடக்கிறது\nகிபி 2030 - அட்சய த்ரிதியை.\nமாயா மாயா, எல்லாம் மாயா - அரைபக்கக் கதை\nஒரு புதிய வலைப்பதிவர் உருவாகிறார்\nபேராசிரியர் அன்பழகன் Vs ஜார்ஜ் புஷ் - ஒரு கற்பனை த...\nநீங்க எந்த காலத்துக்கும் போக ஒரு சுலபமான வழி\n(டி.ஆர்) பாலு திராவிட முன்னேற்ற கழகம் - தமிழகத்தில...\nயூகேஜி படித்த சிறுமி கேம்பஸில் தேர்வாகி விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?p=2095", "date_download": "2019-02-22T09:37:45Z", "digest": "sha1:YZRUOKPAYDKE37BXG53ZDNR3DNPPCEFG", "length": 36430, "nlines": 85, "source_domain": "poovulagu.org", "title": "கியூபாவில் இயற்கை வேளாண்மை – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\n1959ல் ஏற்பட்ட கியூபப் புரட்சியிலிருந்து 1980 இறுதியில் சோவியத் பிளாக்குடன் கூடிய வணிக உறவுகள் முறிவடையும் வரை, கியூபாவில் வேளாண்மையானது மூலதனம் அதிகமான, அதிகளவில் ஓரின பயிர் வளர்க்கும் விதமாக இருந்தது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடையின் காரணமாக கியூபா வியாபாரத்தில் பெட்ரோலியப் பொருட்கள், தொழிற் கருவிகள் மற்றும் வேளாண்மைக்கு தேவையான உரம் மற்றும் பூச்சி கொல்லி போன்ற இடு பொருட்களுக்காக சோசலீச நாடுகளை சார்ந்து இருந்தது. 1980 இறுதியில் சோவியத் பிளாக்குடன் இருந்து வணிக உறவுகள் முறிந்ததால் உணவு இறக்குமதி 50%க்கும், பூச்சிகொல்லிகள் 60%மும், உரம் 77%ம், வேளாண்மைக்குத் தேவையான பெட்ரோலிய பொருட்கள் 50% வீழ்ச்சியடைந்தன.இதனால் வேளாண் நிர்வாகம் இரண்டு விதமான சவால்களை சந்திக்க நேர்ந்தது. குறைந்த விவசாய உள்ளீடுகளை கொண்டு இருமடங்கு வரை உற்பத்தி செய்ய வேண்டியதாயிற்று. அதே நேரத்தில் அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் ஏற்றுமதி உணவுப் பயிர்களின் உற்பத்தி குறையாமல் இருக்க வேண்டியதாகியது.\nஇதன் விளைவாக கியூபாவில், அதிக உள்ளீடு விவசாயத்திலிருந்து, இயற்கை வேளாண்மைக்கு பெருமளவில் திரும்ப வேண்டியதாயிற்று. பொதுவாக இவ்வாறு இயற்கை வேளாண்மைக்குத் திரும்பினால் முதலில் இருந்த உற்பத்தி அளவினை எட்ட மூன்று முதல் ஐந்து வருடங்கள் பிடிக்கும். வளம் இழந்த மண் மீண்டும் வளம் பெறவும், இயற்கையாகவே பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும் திறன் பெறவும் இக்கால அவகாசம் தேவைப் படும். ஆனால், கியூபாவால் இந்தக் கால அவகாசத்திற்காகக் காத்திருக்க இயலாது. இதனால் கியூபாவின் அறிவியலறிஞர்களும், திட்டமிடுபவர்களும், புதிய வழிமுறைகளை, இயற்கை வேளாண்மையில் புகுத்தி, இந்த கால அளவைக் குறைக்க முயன்றனர்.\nகியூபா வேளாண்மையில் ஓரினப்பயிர் வளர்ப்பு முறைக்கு மாற்றாக பல்வகைப் பயிர் வளர்க்க முயன்றனர். வேதியல் உரங்களுக்குப் பதிலாக உயிரியல் உரங்களும், வேதியல் பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக உயிரியல் பூச்சிக் கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன. டிராக்டர்களுக்குப் பதிலாக கால்நடைகளைக் கொண்டு உழுதனர். நீர்ப் பாசனத்தை நம்பினால் பருவ காலங்களில் பெய்யும் மழையின் அளவை கணக்கில் கொண்டு அதற்கேற்ற வகையில் பயிர் செய்ய முற்பட்டனர். விவசாயத்தில் உள்ளூர் மக்கள் அதிகம் ஈடுபாடு காட்டியதால், அவர்கள் நகரங்களுக்கு வெளியேறுவது வெகுவாக குறைந்தது.\nநவீன வேளாண்மையால் உற்பத்தியான அளவை அடைய, பாரம்பரிய இயற்கை வேளாண்மை மூலம் மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் பிடிக்கும். அதற்குப்பிறகு உணவு உற்பத்தி அதிகரிக்கும். மேலும் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் பொருட்களுக்கு நுகர்வோர்களும் கூடுதல் தொகை கொடுப்பவர். இந்த கால கட்டத்தில், மண் வளம் பாதுகாக்கப் படவேண்டும். மற்ற நாடுகளில், நவீன வேளாண்மையின்றி, பாரம்பரிய இயற்கை வேளாண்மைக்கு மாறுவது என்பது ஏதாவது சிலபகுதிகளில் நடக்கும். ஆனால் கியூபாவில் நாடு முழுவதுமே இயற்கை வேளாண்மைக்கு மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. பயிர்ப் பாதுகாப்பிற்காக கியூபாவில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறை கடைபிடிக்கப்பட்டது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த பெருமளவில் உயிரியல் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன. உள்ளூர்த் தேவைகளுக்காக மொத்தம் 218 வேளாண் கூட்டுறவு மையங்களும், அரசுப் பண்ணைகளும் இவற்றை உற்பத்தி செய்தன. மேலும் மண்ணில் உருவாகும் தாவர நோய்களைக் கட்டுப்படுத்த நுண்ணியிரிகள் பெருமளவில் பயன்படுத்தப் பட்டன. களைகளைக் கட்டுப்படுத்த பயிர் சுழற்சிமுறை கடைபிடிக்கப் பட்டது.\nஇயற்கை வேளாண்மை வெற்றிபெற வேண்டுமானால் மண், நீர்வளம் சிறப்பாக அமைய வேண்டும். கியூபாவில் நிலம் உப்புத் தன்மையாக மாறுவது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் மண் அரிப்பு, உயிரியல் பொருட்கள் குறைவது கட்டுப் படுத்தப்பட்டது. மண்ணை வளப்படுத்தி, கால்நடை சாணத்திலிருந்து பெறப்படும் உரங் களை உபயோகித்தும், பயிர் சுழற்சி மூலம் கிடைக்கும் தாவர உரங்களைப் பயன்படுத்தியும், வீடுகளிலிருந்து பெறப்படும் கழிவுகளைக் கொண்டு கம்போஸ்ட் உரம் தயாரித்தும், மண் புழுவை உபயோகித்து தொழிற்சாலைக் கழிவுகளை உரமாக தயாரிக்க உபயோகப்படுத்தினர். கியூபாவில் பயன்படுத்திய இயற்கை உரங்கள் உலகத்திலேயே எங்கும் இல்லாத அளவிற்கு பயன்படுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் விளைநிலங்களில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பயிர்வகைகள் ஊடுபயிராக செய்யப்பட்டன. பாரம்பரியமாக கியூப விவசாயிகள் ஊடுபயிர் மூலம் விவசாயம் செய்துவருபவர்கள். (எ.கா) சோளமும், பீன்சும், காபியுடன் வாழையும் பயிரிட்டனர்.\nகியூபாவில் மண்வள மேம்படுத்தலில் காடுவளர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஸ்பானியர்கள் கியூபாவிற்கு வந்தபொழுது, கியூபாவில் 80% காடுகளாக இருந்தது. 1959 புரட்சியின்போது, அந்நாட்டில் 18% தான் காடுகள் இருந்தது. ஆனால் புரட்சிக்குப் பிறகு, காடு வளர்ப்பிற்கும், நில அரிப்பைத் தடுப்பதற்கும் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது. 1970களில் சமூக மரக்கன்று, பண்ணைகள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டன. அதன் குறிக்கோள் என்னவெனில் விதைகளை சேகரித்து, நாற்றுகள் வளர்த்து, அவற்றைக் கிராமப்புறங்களில் நடுவது என்பதாகும். 1989 – 1990ல் 2,00,000எக்டேர் நிலங்களில் காடுகள் வளர்க்கப்பட்டன. இன்று காடுகளின் அளவு 18% அதிகமாக உள்ளது. மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் காடுகளின் அளவு விரைவாகக் குறைந்துவருகிறது. கியூபா விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறையும் அவர்களது அறிவையும், தற்பொழுதுள்ள அரசு விவசாய தொழில் கலைஞர்களின் புதிய முறைகளையும் இணைத்தது, இதுகுறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். இதற்காக கியூபா பெரும் முயற்சி எடுத்துக் கொண்டது. லத்தீன் அமெரிக்க மக்கள் தொகையில் 2% உள்ள நாடு கியூபா, ஆனால் விஞ்ஞானிகளில் 11%மும் நல்ல ஆராய்ச்சிப் பின்புலமும் கொண்ட கியூபாவில் அரசு இதனை முனைப்புடன் நடத்தியது. இதற்காக 1982ல் மாற்று விவசாயம் என்பது இயக்கமாக மாறியது. இதனால் இந்நாள் வரை உபயோகிக்கப்படாத ஆராய்ச்சி முடிவுகள், உடனுக்குடன் விவசாயிகளை சென்றடையுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. உள்ளூர்த் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மை நடைபெற்றது. இதனால் இதன் பயனை கியூப மக்கள் 1989 – 1990ல் பெற முடிந்தது.\nபாரம்பரிய முறை விவசாயம் செய்ய அதிக ஆட்கள் தேவை. இயந்திரங்களுக்குப் பதிலாக கால்நடையை உபயோகிக்கும்போது, மற்ற விவசாய வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. இதற்காக கிராமப்புறங்களில் வேலை செய்ய விருப்பத்துடன் வரும் நகரமக்களுக்காக, தற்காலிக தொழிலாளர் குடில்கள் கட்டப்பட்டன. இவ்வாறு தற்காலிகமாக வருபவர்கள் 15 நாட்கள் வேலை செய்துவிட்டு தங்கள் நகரங்களுக்கு திரும்பிவிடுவார்கள். 1991ல் முதல் முறையாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபொழுது ஹவானா நகரத்தில் 1,46,000 பேர் கிராமப்புற வேலையில் பணிபுரிந்தனர். இரண்டு வருடம் வேலை செய்ய ஒரு தொழிலாளர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவர்கள் ஒவ்வொருநாளும் 12 மணி நேரம் வேலை செய்தனர். இவர்களை ஊக்குவிப்பதற்காக, ஆசிய விளையாட்டின்போது கட்டப்பட்ட வீட்டு வசதித் திட்டம் போன்ற பெரிய வீட்டு வசதித் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இங்கு வசிப்பவர்களுக்கு மருத்துவ வசதி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளும் அளிக்கப்பட்டன. இரண்டாண்டு வேலை செய்பவர்களுக்கு ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டது. அரசு நிலங்கள் சிறுசிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தொழிலாளர் பொறுப்பில் அளிக்கப்பட்டது. இதில் அதிகமான விளைச்சலைப் பெறும் குழுக்களுக்கு ஊக்கப் பரிசு அளிக்கப்பட்டது. இதனால் விளைச்சல் இருமடங்காகியது. தற்பொழுது வாழை மற்றும் எலுமிச்சைப் பயிர்களில் இம்முறை பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிபவர்களிடம் கேட்ட பொழுது, அவர்கள் தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பதாகவும் மேலும் இரண்டு ஆண்டுகள் பணிபுரியத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.\nமேலும் டர்கிளோ திட்டம் எனும் முறையில், இராணுவ சேவை முடிந்த வுடன் எல்லா இளைஞர்களும் விவசாயத்தில் கட்டாயம் ஈடுபட வேண்டும் என்பதாகும். இதன் மூலம் இளைஞர்களுக்கு கிராமப்புற சூழ்நிலையில் ஈர்க்கப்பட்டு அவர்கள் நகரப்புறங்களிலிருந்து வெளியேறி கிராமப் புறங்களில் தங்க வாய்ப்பு ஏற்படும்.\nஉணவுப் பயிர்களுக்காக கியூபா வெளிநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. எனவே உணவு தற்சார்புடைய 1989ல் தேசிய உணவுத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி உணவுப்பயிர்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை அதிக அளவில் பெருக்குவதற்கு முன்னுரிமை தரப்பட்டது. மேலும் ஹவானாவைச் சுற்றியுள்ள பகுதிகள் கிராமங்களைச் சாராமல், தற்சார்புடையதாக மாற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டது. நகரங்கள் உணவுப் பொருட்களுக்காக கிராமப்புறங்களை சார்ந்திருந்ததால் அதிகச் செலவு ஏற்பட்டது. எ.கா. கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, கனிகளை குளிர்பதனப்படுத்தவும், சேமித்துவைக்கவும், கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்குக் கொண்டு செல்ல போக்குவரத்திற்கும் முதலீடு செய்ய வேண்டியிருந்தது. இப்பிரச்சனையை சமாளிக்க நகரங்களிலேயே காய்கறிகளை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதற்கு மனித வளமே தேவை, பெரிய இயந்திரங்கள் தேவையில்லை. கியூபாவின் உணவில் வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் குறைவாக இர��ப்பதால், நகரத்தில் உள்ள தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யும். சிறிய தோட்டங்களில், பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்படுவதால், தாவர நோய்கள் மற்றும் நச்சுப் பூச்சிகள் வராமல் தடுக்க முடியும். கடைசியாக, நகரத் தோட்டங்களினால் உணவு\nபிரச்சனையை ஒரு தனிநபரே தீர்த்துக்கொள்ள முடியும். இதற்கு அரசாங்கத்தை எதிர்நோக்கத் தேவையில்லை.\nநகரத் தோட்டங்கள் கியூபாவில் மூன்று வகைகளாக இருந்தன. முதல்: தனியார் நிலத்தில் தனி நபர் அல்லது குடும்ப தோட்டம். இரண்டு: அரசு நிலத்தில் கூட்டுறவு மூலம் பயிர்செய்வது மூன்று: அரசு தோட்டங்கள். முதல் வகையான தோட்டத்தில், தனிநபர் அல்லது குடும்பம் பயிர் செய்வது அவர்களது உபயோகத்திற்குப் போதுமானதாக இருக்கும். பயிர்செய்ய தேவையான இடுபொருட்களை அவர்களே தயாரித்துக் கொண்டனர். விதைகளை அரசு நிறுவனங்களிடமிருந்து பெற்றனர். இரண்டாவது வகையான தோட்டங்கள் என்பது, பொதுநிலங்களில் மக்கள் அமைப்புகள் (பெண்கள் குழு, வட்டாரக் குழுக்கள்) பயிரிட்டன. பொதுநிலங்கள் உபயோகத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட பின் இக்குழுக்கள், என்ன பயிரிடுவது எப்பொழுது பயிரிடுவது என்பதைத் தீர்மானித்தனர். பயிர்செய்யத் தேவையான இடுபொருட்களை இவர்களே தயாரித்துக் கொண்டனர். மூன்றாவது வகையான தோட்டங்கள், பள்ளிகள், தொழிற்கூடங்கள் போன்ற நிறுவனங்களினால் பயிர் செய்யப்பட்டன. இதில் பங்கேற்பவர்கள் வேலை நேரம் என்ன பயிரிடுவது போன்ற பொறுப்புகளைத் தீர்மானித்துக் கொண்டனர். இதிலிருந்து உற்பத்தியாகும் விளைபொருட்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற நிறுவனங் களுக்கு அளிக்கப்பட்டன. மற்ற வகைகளில் உற்பத்தியாகும் பொருட்களை அவர்களது வீட்டு உபயோகத்திற்காக எடுத்து சென்றனர்.\nநகரத்தில் வசிப்பவர்களுக்கு கூட வேளாண்மை பற்றிய பொது அறிவு இருந்தது. ஏனெனில் கியூபாப் புரட்சியின்போது வேளாண் தொழில் மற்றும் உணவு உற்பத்தியுடன், மக்கள் தொடர்பு கொண்டு இருந்தனர். கியூபா தேசியத் தலைவரான ஜோஸ் மார்ட்டியின் தத்துவப்படி, தாங்கள் உண்ணும் உணவுப் பொருட்கள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை பற்றி அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். எனவே கியூப இளைஞர்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது, அவர்களத��� ப £ ட த் தி ட் ட த் தி ன் ஒ ரு அ ம் ச ம £ க , கிராமப்புரங்களுக்குச் சென்று, விவசாயத்தை ஒரு பாடமாக பயின்றனர். மேலும் அநேக கியூப மக்கள் ஆண்டிற்கு இரண்டு வாரங்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று விவசாய வேலையில் ஈடுபட்டனர். வாரத்திற்கு இருமுறை தொலைக்காட்சியில் இயற்கை வேளாண்மை பற்றிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. காகிதத் தட்டுப்பாடு நிலவுவதால், தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதால் அது பலரைச் சென்றடைய உதவிகரமாக இருந்தது. இவ்வாறு மிகப்பெரிய அளவில் கியூபாவில் இயற்கை வேளாண்மைக்கு மாறாமல் இருந்திருந்தால், சோமாலியாவில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை நிலைதான் கியூபாவிலும் ஏற்பட்டிருக்கும். கியூப அரசாங்கத்தின் நீண்ட காலத் திட்டத்தினால் மனித வளமும் அதிகரித்து, அறிவியல்பூர்வமான விவசாயம் செய்யும் அறிவும் அதிகரித்ததால் மாற்று விவசாயத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தது. கீழ் சமூகத்தில் திறம்பட ஒருங்கிணைந்து செயல் பட்டதால், குறைவான வளங்களை கொண்டு அதிக அளவு உணவு உற்பத்தி செய்ய முடிந்தது. இதனால் வெளியிலிருந்து\nஉணவு இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட்டது. இயற்கை விவசாயம் செய்யும்பொழுது, விவசாயி அல்லது தோட்டத்தை நிர்வகிப்பவர், நிலத்துடனான உறவு நெருக்கமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு மண்ணின் ஒவ்வொரு தரம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். எந்த இடத்தில் உயிர்சத்துக்கள் அதிகம் உள்ளன. எங்கு நில அமைப்பு மோசமாக உள்ளது, எப்பக்கத்திலிருந்து நச்சுப் பூச்சிகள் நுழையும், எங்கு எறும்புப் புற்றுகள் உள்ளன என்பன போன்றவற்றைத் தெரிந்து இருக்க வேண்டும்.\nசோசலிச பிளாக்குடன் கொண்டிருந்த வணிக உறவு முறிவுற்ற நிலையில், கியூப மக்கள் அதிக தொல்லைகளுக்கும், உணவு பற்றாக்குறைக்கும் ஆளாயினர். ஆனால் இயற்கை விவசாயத்திற்கு மாறியதன்மூலம் அவர்கள் இந்த சவாலை சமாளித்தனர். இத்தகைய மாற்றுவிவசாயம் அவர்களது முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். உலகின் மற்ற பகுதிகளில் இயற்கை விவசாயம் கொள்கைஅளவில் உள்ளது. இந்த இருபது ஆண்களில் இயற்கை விவசாயத்தில் கியூபா மக்கள் மேற்கொண்ட நடவடிக்கை பிரமிக்கும் படி உள்ளது. விவசாய பண்ணைகளில் விவசாயிகளின் குழந்தைகள் நச்சுத்தன்மையான பூச்சிக்கொல்லிகளுக்கும், வேதியல் உ���ங்களுக்கும் இடையில் உலாவிய நிலைமாறி, இயற்கை விவசாயம் மூலம் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. பிடல்காஸ்ட்ரோயின் ‘உழைப்பு (வியர்வை) மற்றும் அறிவின்மூலம் அற்புதம் நிகழ்த்துவோம் என்ற சூளுரைக்கேற்ப, அவர்கள் உழைப்பது வரவேற்கத்தக்கது. அவர்களது செயல்பாடுகள் அவர்களது நாட்டில் பசியால் வாடும் மக்களுக்கு மட்டுமல்ல, உணவு பற்றாக்குறையால் வாடும் மற்ற நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது. மானிட சரித்திரத்தில், நவீன நச்சு, பசுமைப் புரட்சி வேளாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. நாம் கீழ்மக்களின் வெற்றி, தோல்வி களிலிருந்து படிப்பினை மேற்கொண்டு, நாமும் இயற்கை வழி வேளாண்மைக்குத் திரும்புவோம். இதன்மூலம் புதிய பொருளாதார அமைப்பு ஏற்படுத்துவோம்.\nமஞ்சளால் உங்கள் ஆரோக்கியத்தை உண்மையிலே அதிகரிக்க முடியுமா \nசூழலியல் அரசியல் பேசுவோம் …..\nநம்முடைய விதைகள் இனி யாருடையவைகளாகும்\nநெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்…\nமத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பாணை சட்டத்திற்கு புறம்பானது – பூவுலகின் நண்பர்கள்\nபருவநிலை மாற்றம் (Climate Change) மூன்றாம் உலகப்போருக்கு முக்கியமான காரணமாக அமையுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4546-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2019-02-22T09:14:33Z", "digest": "sha1:AIV7VZAPPOPKIUO3LMKET54E74PZUSTV", "length": 5808, "nlines": 84, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - இடஒதுக்கீடு!", "raw_content": "\nபஞ்சமனுக்கும் - பாவப்பட்டவனுக்குமான பரிகாரம்\nபெரியார் போராட்டத்திற்கும் கிடைத்த அங்கீகாரம்\nதேவையில்லை என்றாலும் - தெருக்\nநிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன் ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்\n பெரியார் காமராசர் அரிய உரையாடல்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)\nஅய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்\nஉண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)\nஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா\nகவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது எங்கெங��கும் எழுச்சி \nகவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்\nகவிதை : பிள்ளையாரே, பேசுவீரா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nசிறுகதை : கடவுள் நகரங்கள்\nடில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை\nதலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா\nநூல் அறிமுகம் :அழகிய பூக்கள்\nபுகை மாசிலிருந்து காக்கும் முகமூடி\nபெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி\nபெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்\nமாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை\n”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/pudhucheriy", "date_download": "2019-02-22T08:45:20Z", "digest": "sha1:57NVSXQ2Y33AWK3ULG4DOEQGER6OHHG2", "length": 7760, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி..! | Malaimurasu Tv", "raw_content": "\nதலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் | அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகள் பங்கேற்பு\nஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை – பிரேமலதா விஜயகாந்த்\nஎருதுவிடும் விழாவில் கலவரம் | வாக்குவாதம் முற்றி போலீசார் வாகனம் மீது கல்வீச்சு\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும்…\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nHome இந்தியா தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி..\nதலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி..\nபுத���ச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.\nபுதுச்சேரி ராஜீவ் காந்தி சிக்னலில் தொடங்கிய இப் பேரணியை, காவல்துறை இயக்குனர் சிவகாமி சுந்தரி நந்தா கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகாமி சுந்தரி நந்தா, இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.\nPrevious articleமுகநூல் சேவை ஒரு மணி நேரம் முடக்கம்..\nNext article9-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு தகவல்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் | அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகள் பங்கேற்பு\nஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை – பிரேமலதா விஜயகாந்த்\nசர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தடை | சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தற்காலிக உத்தரவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/65849-why-tamil-cinema-needs-ajith-and-vijay.html", "date_download": "2019-02-22T08:47:47Z", "digest": "sha1:NWMWGGU4OXRU353UMC6USU6FRODRVX7Q", "length": 28179, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜித்-விஜய் தமிழ் சினிமாவுக்கு ஏன் தேவை..? #Ajith #Vijay | Why Tamil Cinema Needs Ajith and Vijay", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:03 (05/07/2016)\nஅஜித்-விஜய் தமிழ் சினிமாவுக்கு ஏன் தேவை..\nமூத்தக் குடிகள் முதல் முந்தா நாள் கல்லூரியில் சேர்ந்த மாணவன் வரை, கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் அனைவரும் இவர்களில் ஒருவரையாவது ரசிப்பார்கள். அப்போ நடுநிலை நாட்டாமைகள் உண்மையில் எனக்கு இவங்க ரெண்டு பேரையுமே பிடிக்காது என்பவர்களிடத்தில் தோண்டித் துருவி கேட்டால், 'அவரோட டான்ஸ் மட்டும் பிடிக்கும், அவரோட மேனரிசம் மட்டும் பிடிக்கும்' என முடிப்பார்கள்.\nஎவ்வளவுக்கு எவ்வளவு இவர்கள் கொண்டாடப்படுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு விமர்சிக்கப்படவும் செய்கிறார்கள். அத்தனை விமர்சனங்களையும் தாண்டி இவர்கள் ஏன் தமிழ் சினிமாவிற்கு தேவை\n(முன்குறிப்பு) அதற்காக கேப்டன் பாணியில் புள்ளிவிவரங்களை அள��ளித் தெளிக்கவோ, கலாரசிகன் பாணியில் கழுவி ஊற்றவோ போவதில்லை. இது ஒரு சாதாரண ரசிகனின் பார்வை. ரிலாக்ஸ் மக்களே...\nதல - தளபதி சண்டை ஏதோ ஃபேஸ்புக்கிற்காகவே டிசைன் செய்யப்பட்ட மேட்டரல்ல. தியாகராஜ பாகவதர் - பி.யூ சின்னப்பா காலத்தில் தொடங்கிய பஞ்சாயத்து இது. அதன்பின் எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜீத், தனுஷ் - சிம்பு (சிரிக்காதீங்க ஜி. ஒரு காலத்துல நிஜமாவே சிம்பு, தனுஷுக்கு போட்டியா இருந்தாரு) லேட்டஸ்ட்டாய் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி என டார்வினின் கொள்கையை கரெக்டாக கடைபிடித்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். அதில் இன்றைய இளைய தலைமுறையின் ஃபேவரைட் அஜீத் - விஜய்தான். இருவரும் ரசிகர்களை சமாதானப்படுத்தவாவது கதைத் தேர்வில் கவனம் செலுத்துகிறார்கள்.\nஇதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம் என கண்டமேனிக்கு கம்பு சுற்றுபவர்கள், இன்னொரு முட்டுச்சந்திற்கு போய் ராஜா - ரஹ்மான், மெஸ்ஸி, ரொனால்டோ, சாரு - ஜெமோ என தம் கட்டுவார்கள். நாம் எல்லாருமே யாரோ ஒருவரின் திறமையை சிலாகித்து சண்டை போடும் ரசிகர்கள்தான்.\nபெண் உரிமைக்காக பொங்கித் தீர்க்கும் சமூகம்தான் புஷ்பா - புருஷன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்தது. உண்மையில், லாஜிக் எல்லாம் தேவையில்ல. என் கவலையை ஒரு மூணு மணிநேரம் மறந்தா போதும் என்பதுதான் காமன்மேனின் மனநிலை. அதை கச்சிதமாக செய்யும் கலைஞர்கள் இவர்கள். இவர்களின் அடுத்த படத்திலும் பெரிய கதைமாற்றம் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால், ஹோம் கிரவுண்டில் செஞ்சுரி அடிச்சாலும் கெத்துதானே ப்ரோ\nகாமெடி மட்டுமல்ல, கமர்ஷியலும் சீரியஸ் பிசினஸ்தான். காரணம், கமர்ஷியல் சினிமாவிற்கான டெம்ப்ளேட் குழந்தைக்கும் பரிச்சயம். கொஞ்சம் பிசிறினாலும், 'இதைதான் ரெண்டு வருஷம் முன்னால அவர் பண்ணிட்டாரே...' என ஸ்டேட்டஸ் போட்டு காலி செய்துவிடுவார்கள். கத்தி மேல் நடக்கும் வித்தையை இம்மி பிசகாமல் திரும்பத் திரும்ப கச்சிதமாக செய்வதற்கே இருவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.\nலட்சங்களில் இருந்த சினிமா வசூலை கோடிகளுக்கு கொண்டு சென்றார் ரஜினி. அதை இன்னும் பல மடங்காக உயர்த்தினார்கள் இருவரும். திருட்டி டிவிடி, ஆன்லைன் பைரசி, ஆங்கில சினிமாக்களின் தாக்கம் ஆகியவற்றைத் தாண்டி, பல கோடி ரூபாய் வணிகம் செய்வது சாதாரணமல்ல. அந்த வகையில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் டார்லிங் டம்பக்கு தல - தளபதிதான் என்பதை அவர்களின் பட பட்ஜெட் சொல்லும். தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் தொடங்கி, சமோசா விற்பவர்கள் வரைக்கும் பேக்கேஜ் லாபம் அளிக்கும் பலசாலிகள் இவர்கள்.\nஇதையும் தாண்டி, இவர்களால்தான் தமிழ் சினிமா சீரழிகிறது, கலைப் படைப்புகள் தடைபடுகிறது என்பவர்களின் கவனத்திற்கு - தமிழ் சினிமாவை உலகறியச் செய்தது கமர்ஷியல் சினிமாக்களின் ரீச்தான். இன்னும் சிம்பிளாக சொன்னால், விசாரணைக்கும், காக்கா முட்டைக்கும் பின்னால் இருப்பது வேலை இல்லா பட்டதாரியின் லாபம்தான்.\n1995-க்கு பிறகு தமிழ் சினிமாவின் போக்கை தீர்மானிப்பது இவர்கள் இருவரும்தான். இரு தசாப்தங்களாய் இவர்கள்தான் ட்ரெண்ட்செட்டர்ஸ். கவனித்துப் பார்த்தால் 1995-ல் இருந்து 2001 வரை காதல் பீவரில் தள்ளாடியது கோலிவுட். காரணம், பூவே உனக்காகவும், காதல் கோட்டையும் காட்டியப் பாதை. அதுவே பின்னாளில் லவ் டுடே, காதலுக்கு மரியாதை, உல்லாசம், காதல் மன்னன் என வளர்ந்து குஷி, பிரியமானவளே, வாலி, அமர்க்களம் என பரிணாமித்தது.\nதீனாவும், திருமலையும் தொடங்கி வைத்த ஆக்‌ஷன் பாதைதானே தமிழ் சினிமாவை பரபர பட்டாசாக வெடிக்க வைத்தது. கில்லி, போக்கிரி, வரலாறு, பில்லா என வசூல் ரீதியாக அடுத்த கட்டத்திற்கு அடிபோட்டது தமிழ் சினிமா. மங்காத்தா, துப்பாக்கி ஆகியவை கோலிவுட் வசூலை லாங் ஜம்ப்பில் முன்னேற்றி அழைத்துச் சென்றன.\nசினிமாவில் மட்டுமல்ல, யூத் கல்ச்சரிலும் இவர்கள்தான் இன்றும் ட்ரெண்ட்செட்டர்ஸ். சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலாகட்டும், கூகுள் கூகுள் குரலாகட்டும், இளசுகளின் இதயத்துடிப்பை பச்சக்கென கேட்ச் செய்யும் கில்லிகள். இவர்கள் ரைம்ஸ் சொன்னால் கூட தமிழகம் ஹஸ்கி வாய்ஸில் முணுமுணுக்கிறது.\nஆயிற்று 25 ஆண்டுகள் இருவரும் சினிமாவிற்கு வந்து. தொட்டாயிற்று நூறு கோடி வசூலை. ஐம்பது பிளஸ் படங்கள் கணக்கில். ஆனால் இதுவரை கால்ஷீட் சொதப்பியதாக, ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ச்சை கிளப்பியதாக ஒரு தகவல் வந்ததில்லை. நேற்று வந்த பிள்ளைப் பூச்சி எல்லாம் கொடுக்கு வளர்த்து தயாரிப்பாளர்களின், படைப்பாளிகளின் தலையில் கொட்டும்போது (சத்தியமாக யாரையும் குறிப்பிட்டு சொல்லும் நோக்கமல்ல என சொன்னாலும் நீங்கள் நம்பப் போவதில்லை) பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன்களாய் நடந்துகொள்கிறார்கள் இருவரும். ரசிகர்களை மோட்டிவேட் செய்யவும் இருவரும் தவறுவதில்லை. அந்த வகையில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இவர்கள் ரோல்மாடல்கள்.\nசுருங்கச் சொன்னால் தல - தளபதி இன்றி இல்லை தமிழ் சினிமா.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்- ஒருதலைக் காதலால் நடந்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viswasam-climax-fight-update/11510/", "date_download": "2019-02-22T08:20:31Z", "digest": "sha1:P3IQWHVJDCDDPWRJCE6FVQYRM6P54YVT", "length": 7069, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viswasam Climax : பக்காவான விஸ்வாசம் அப்டேட்.!", "raw_content": "\nHome Latest News போட்றா வெடிய.. லீக்கானது பக்காவான விஸ்வாசம் அப்டேட்.\nபோட்றா வெடிய.. லீக்கானது பக்காவான விஸ்வாசம் அப்டேட்.\nViswasam Climax : விஸ்வாசம் படத்தை பற்றி ஒரு தரமான பக்காவான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவல் நிச்சயம் ரசிகர்களை கொண்டாட வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nதல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.\nடி.இம்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nபொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் கிளைமாக்ஸ் குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. இது நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடும் காட்சியாக அமையும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅது என்னவென்றால் விஸ்வாசம் படத்தில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்த பெண் இப்படத்திலும் நடித்துள்ளார்.\nகிளைமாக்சில் அவரை ஒரு கும்பல் கடத்த முயற்சி செய்யும் போது ஒரு சண்டை காட்சி உள்ளதாம். வீரம் படத்தில் இடம் பெற்றிருந்த ரயில் சண்டை காட்சியை போல இது இருக்கும் என கூறப்படுகிறது.\nஅப்போது இந்த சண்டை காட்சியில் தல அஜித் புல்லட் பைக்கில் மாஸாக வீலிங் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.\nவீரம் படத்தில் இடம் பெற்றிருந்த சண்டை காட்சி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது போல இந்த படத்தின் சண்டை காட்சியும் கொண்டாடப்படும் என நம்பலாம்.\nPrevious article2 பாயிண்ட் ஓ படத்தின் ரன்னிங் டைம் – என்ன ஷங்கர் இப்படி பண்ணிடீங்க\nNext articleமீண்டும் ஹரியுடன் இணையும் சூரியா – ஹீரோயின் இவர் தானாம்.\nவிஸ்வாசத்தால் விநியோகிஸ்தர்களுக்கு எவ்வளவு லாபம் – உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்.\nஅஜித்தின் பாடலை கேட்டு வயிற்ருக்குள் இருந்து ஓங்கி உடைத்த குழந்தை – நெகிழும் சின்னத்திரை பிரபலம்.\nஅஜித் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய சத்யஜோதி பிலிம்ஸ் – நடக்க கூடாதுனு நினைச்சது நடந்து போச்சு.\nநடிப்பு ராட்சசி நயன்தாரா, ஆச்சரியப்பட்ட அஜித் – சிவா சொல்லும் விஸ்வாசம் சீக்ரெட்ஸ்.\nவிஜய் சேதுபதி படத்துக்கு இரண்டு இசையமைப்பாளர்கள் – வெளியான அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2010/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-22T08:58:57Z", "digest": "sha1:BIIEZ4D32PYQ7S2B4COQARQZ2DCUWBEF", "length": 5198, "nlines": 81, "source_domain": "nimal.info", "title": "இனிய சுதந்திர தின வாழ்த்துகள் – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். டுவீட்டர், பேஸ்புக், கூகிள்+ மற்றும் யூடியூப் சமூகத் தளங்களிலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அல்லது me@nimal.info என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nBig Data: தெரிந்து கொள்வோம்\nநான் சிறுவனாயிருக்கையில் நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானேன்\n3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்\nஉனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\nஇந்திய நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.\tநிமல்இன் அனைத்து பதிவுகளையும் காண\nபிரசுரிக்கப்பட்டது ஆகஸ்ட் 15, 2010 ஜூலை 4, 2013 ஆசிரியர் நிமல்பிரிவுகள் பொதுகுறிச்சொற்கள் இந்தியா\nமுந்தைய முந்தைய பதிவு ஒரு மாதமும் ஒரு நாளும்\nஅடுத்து அடுத்தப் பதிவு நாட்குறிப்பு – ஜனவரி 2001\nபெருமையுடன் WordPress மூலம் இயக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/161310?ref=archive-feed", "date_download": "2019-02-22T08:54:41Z", "digest": "sha1:QENPFVRK2VWAAMMRQUMEYXZR33CXLI65", "length": 6684, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "நான் சிவப்பு இல்லை, ஆனால்.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உருக்கம் - Cineulagam", "raw_content": "\nவாட்ஸ் அப் குரூப்பில் தவறாக பேசி மானத்தை வாங்கிறார்.. தாடி பாலாஜி மீது நித்யா புகார்..\nஉக்கிரத்தில் இருக்கும் சனி 4ம் எண்ணில் பிறந்தவர்களை குறிவைத்திருக்கிறார் 2020ஆம் ஆண்டு வரை அதிர்ஷ்டம்\nவிஸ்வாசம் மொத்தமாக எவ்வளவு வசூல், லாபம் பெற்றார்களா விநியோகஸ்தர்கள்- தயாரிப்பாளர் முழு விளக்கம்\nதுப்பாக்கி படத்தையும் கலாய்த்த ஆர்.ஜே பால���ஜி - LKG படத்தில் வரும் காட்சி\nதல ஸ்டைலில் சூர்யா கொடுத்த ஸ்பெஷல் அத்தனை பேரும் குஷி - வெளியான புகைப்படம்\nசமீபத்தில் திருமணம் செய்த பிரபல நடிகை கர்ப்பம் வைரலாகும் புகைப்படம் - அதிர்ச்சியான தாயார்\nஆணுடன் இருக்கும் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி..\nதேவ் படம் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\n ராகு,கேது மாற்றத்தினால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஆரம்பம்\nநடிகையுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து மிரட்டிய பிரபல நடிகர்- வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nபிரபல நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இதோ\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nநான் சிவப்பு இல்லை, ஆனால்.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உருக்கம்\nதமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் வெளிவந்த செக்கச்சிவந்த வானம் உட்பட பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ளார்.\nஅவருக்கு முன்னணி இயக்குனர்களே பலரும் தேடிச்சென்று வாய்ப்பு வழங்குகின்றனர். அது ஏன் என ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.\n\"விஷயம் இல்லாமல் இயக்குநர்கள் என்னைத் தேர்வு செய்ய மாட்டார்கள். என் உடலில் சிவப்பு நிறம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நான் தமிழ் முகம். நம் மனசில் கருப்புதான் அழகு என்று பதிந்துள்ளது. அதற்காக கூட என்னை அவர்கள் தேர்வு செய்திருக்கலாம்,\" என அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/161347?ref=archive-feed", "date_download": "2019-02-22T08:59:08Z", "digest": "sha1:PCC4Q5QCFEP43H467IZPISLPX6MWJZJS", "length": 7561, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினிக்கு சொன்னது தான் விஜய்க்கும்.. சர்கார் கதை பற்றி நடிகர் ராதாரவி பேச்சு - Cineulagam", "raw_content": "\nவாட்ஸ் அப் குரூப்பில் தவறாக பேசி மானத்தை வாங்கிறார்.. தாடி பாலாஜி மீது நித்யா புகார்..\nஉக்கிரத்தில் இருக்கும் சனி 4ம் எண்ணில் பிறந்தவர்களை குறிவைத்திருக்கிறார் 2020ஆம் ஆண்டு வரை அதிர்ஷ்டம்\nவிஸ்வாசம் மொத்தமாக எவ்வளவு வசூல், லாபம் பெற்றார்களா விநியோகஸ்தர்கள்- தயாரிப்பாளர் முழு விளக்கம்\nதுப்பாக்கி படத்தையும் கலாய்த்த ஆர்.ஜே பாலாஜி - LKG படத்தில் வரும் காட்சி\nதல ஸ்டைலில் சூர்யா கொடுத்த ஸ்பெஷல் அத்தனை பேரும் குஷி - வெளியான புகைப்படம்\nசமீபத்தில் திருமணம் செய்த பிரபல நடிகை கர்ப்பம் வைரலாகும் புகைப்படம் - அதிர்ச்சியான தாயார்\nஆணுடன் இருக்கும் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி..\nதேவ் படம் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\n ராகு,கேது மாற்றத்தினால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஆரம்பம்\nநடிகையுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து மிரட்டிய பிரபல நடிகர்- வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nபிரபல நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இதோ\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nரஜினிக்கு சொன்னது தான் விஜய்க்கும்.. சர்கார் கதை பற்றி நடிகர் ராதாரவி பேச்சு\nநடிகர் ராதாரவி தற்போது விஜய் நடித்துள்ள சர்கார் பட கதை சர்ச்சையில் சிக்கியுள்ளது பற்றி பேசியுள்ளார்.\nஅவர் ரஜினிகாந்தின் லிங்கா படத்தின் சர்ச்சையோடு இதை ஒப்பிட்டு பேசியுள்ளார்.\nலிங்கா பட சர்ச்சையின்போது நான் சொன்னதை தான் இப்போதும் சொல்கிறேன், படம் ஆரம்பிக்கும்போதே உங்களுக்கு தெரியும்தானே, அப்போதே நிறுத்தவேண்டியதுதானே, இப்போது இறுதி நேரத்தில் வந்து பிரச்சனை செய்வது ஏன். தயாரிப்பாளர் அதிக செலவு செய்துள்ளனர், ஆரம்பத்தில் நிறுத்தியிருந்தால் இவ்வளவு செலவு இல்லையே.\nமுருகதாஸ் ஒரு படைப்பாளி, அவர் எடுத்த 7ம் அறிவு படம் சீனாவிலும் ரீமேக் ஆகியுள்ளது. அவர் கற்பனையில் எழுதியிருந்தாலும் அது மதிக்கப்படுகிறது.\nஅவர் கதை, டயலாக் என மொத்தத்தையும் தானே உட்கார்ந்து எழுதுகிறார். அவர் சொந்த முயற்சி தான்.\nபாக்யராஜ் அவர்கள் இரு தரப்பையும் விசாரித்து நியாயமான முறையில் சுமூகமாக சர்ச்சையை முடித்துவைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கெண்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184939194.html", "date_download": "2019-02-22T08:37:36Z", "digest": "sha1:AC6DGJAJQNSUQLLNEU5GD6T5EJQDD5AD", "length": 5470, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அரசியல்", "raw_content": "Home :: அரசியல் :: பின்லாந்து காட்டும் வழி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபின்லாந்து காட்டும் வழி, இல்க்கா டாய்பாலே, தமிழில்: காயத்ரி மாணிக்கம், கிழக்கு பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள் களத்தில் கேப்டன் காப்பிய இலக்கியமும் நாவலும்\nயுத்த காண்டம் (தொகுதி 2) பிரதோஷ சிவ வழிபாடு கம்பன் விருத்தத்தில் வைத்த விருந்து\nசெல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும் யாழ்ப்பாண அகராதி பாகம்-1,2 ஒப்பாரிப் பாடல்கள் சில புதிய பார்வைகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789351351818.html?printable=Y", "date_download": "2019-02-22T08:04:15Z", "digest": "sha1:DUVGMPBVU7ECRHOTZCIFSFUFYKIY734P", "length": 5534, "nlines": 66, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கட்டுரைகள் :: நவீன இந்தியாவின் சிற்பிகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தியாவில் ஒரே நேரத்தில் ஐந்து வெவ்வேறான புரட்சிகள் நடந்தன. அவற்றை நகர்ப்புறப் புரட்சி, தொழில் புரட்சி, தேசியப் புரட்சி, மக்களாட்சிக்கான புரட்சி, சமூக நீதிப் புரட்சி என வகைப்படுத்தலாம். நவீன இந்தியா என்பது இந்தப் புரட்சிகளின் விளைவாக உருவானதுதான்.\n· முகம்மது அலி ஜின்னா\n· கோபால கிருஷ்ண கோகலே\n· சையது அகமது கான்\n· ராம் மனோகர் லோஹியா\nநவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் என்று இவர்களைக் குறிப்பிடமுடியும். இந்தியா என்றொரு தேசம் உருவானதற்கும் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் இந்த நிமிடம் வரை உயிர்ப் புடன் நீடிப்பதற்கும் காரணம் இவர்கள்தாம்.\nபொருளாதார வளர்ச்சி, மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை, பெண்கள் முன்னேற்றம், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் உள்ளிட்ட உயர்ந்த நோக்கங்களை முன்வைத்து இவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் நம் வாழ்வை அடியோடி மாற்றியமைத்தன. நவீன இந்தியாவை வடிவமைக்கவும் வலிமைப்படுத்தவும் உதவிய இந்த அசாதாரணமான ஆளுமைகளின் பங்களிப்பை அவர்களுடைய படைப்புகள்மூலம் அறிமுகப்படுத்துகிறார் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான ராமச்சந்திர குஹா.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennai.citizenmatters.in/chennai-stalking-violence-men-women-2980", "date_download": "2019-02-22T08:53:12Z", "digest": "sha1:QJHZV6I5PYKRGTJ2YRO6T4DNYT2PGTBA", "length": 13385, "nlines": 126, "source_domain": "chennai.citizenmatters.in", "title": "நிராகரிப்பு என்பதை ஏற்க மறுக்கிறதா நம் ஆண் சமுதாயம் ? – Citizen Matters, Chennai", "raw_content": "\nநிராகரிப்பு என்பதை ஏற்க மறுக்கிறதா நம் ஆண் சமுதாயம் \nசமீப காலமாக நாம் அதிகம் எதிர்கொள்ளும் காதல் நிராகரிப்பு கொலைகள் ஆண் சமுதாயத்தின் மீதான நம்பிக்கையையே புரட்டிப் போடுவதாக உள்ளது. இது போன்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடக்க என்ன காரணம் என்று உங்களின் பலரைப் போலவே எங்களுக்குள்ளும் ஆதங்கம் மேலோங்கியது. இது போன்ற நிலைமை அமைவதை பற்றியும், எதிர்கொள்வது பற்றியும் பிரபல மனநல நிபுணரிடமும், முண்ணணி திரைப்பட இயக்குனரிடமும் அறிந்து கொள்ள முற்பட்டோம்.\nநம் உடலில் ஏற்படும் வலிக்கு எவ்வாறு நம் மூளை செயல்படுகிறதோ அதே போன்று தான் நிராகரிப்பு ஏற்படும் பொழுது செயல்படுகிறது எனக் கூறுகிறார் பிரபல மனநல வல்லுநர் மினி ராவ். ஆனால் உடல் வலியை மறப்பது போல் எளிதில் நிராகரிப்பு ஏற்படுத்தும் வலியை மறக்க இயலாது. அந்த உணர்ச்சி வடுக்கள் நீண்ட நேரம் ஆழப் பதிந்திருக்கும். இதுவே சுய மரியாதை, தன்னம்பிக்கை ஆகியவற்றை கேள்விக்குறியாக்கும்.\nசாதுவான பெண் முதல் நம்மிடம் மிகவும் நட்பாக பழகும் ஆண் நண்பர் வரை யார் வேண்டுமானலும் ஸ்டாக்கர்ஸ்ஸாக (பின் தொடர்பவர்கள்) இருக்க வாய்ப்புண்டு. ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் நபர்களிடம் கொஞ்சம் எச்கரிக்கையாகவே இருக்க வேண்டும் என்று ஸ்டாக்கர்ஸ்ஸை எவ்வாறு அறிந்து கொள்வது பற்றியும் எதிர்கொள்வதைப் பற்றியும் விவரித்தார். உங்களைப் புரிந்து கொள்வதற்க்கு முன்னரே உங்காளைப்பற்றி அதிகமாக அறிந்திருப்பது, சமூக வலைத்தலங்களில் உங்களின் செயல்பாடுகளை கவனிப்பது, யாரும் வீட்டில் இல்லை என்பதை அறிந்தால் தற்செ���லாக வருவது போல் காட்டிக் கொள்வது, உங்களை தொட்டு நெருங்கி பேசாவிட்டாலும் எப்பொழுதும் உங்கள் அருகிலேயே இருக்கும் உணர்வு என்று இது போன்ற எந்த ஒரு சிறு அச்சம் ஏற்பட்டாலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று நீங்கள் விலக நினைக்கும் பொழுது, அதுவே அவர்கள் மூர்கதனமாக ஆக காரணமாகவும் அமையலாம். உங்கள் வெறுப்பையோ கோபத்தையோ உடனே வெளிப்படுத்தாமல் அந்த சூழலிலிருந்து பத்திரமாக வெளிவருவது பற்றி சிந்திக்க வேண்டும். உங்களின் நண்பரிடமோ, நம்பிக்கைக்கிற்கு பாத்திரமானவரிடமோ அல்லது உங்கள் வீட்டிலோ பகிர்வது நல்லது என்று அறிவுறுத்துகிறார் மினி ராவ்.\nதிரைப்படங்கள் பெண்களை சித்தரிக்கும் விதமும், இளைஞர்களிடம் உண்டாக்கும் தாக்கம் பற்றியும் அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. வணிக ரீதியான சினிமா இலக்கணங்கள் இல்லாது தனக்கென ஒரு பாதை வகுத்துக்கொண்ட இயக்குனர் ராம் அவர்களிடம் சினிமாவின் தாக்கம் பற்றி கேட்டோம்.\nஆணோ பெண்ணோ யார் செய்தாலும் ஸ்டாக்கிங் என்பது குற்றமே. முன்பெல்லாம் காதல் மறுக்கப்பட்டால், அந்த தோல்வி பெரும்பாலும் தற்கொலையில் முடியும். பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில் அவர்களால் துணிச்சலாக முடியாது என்று சொல்ல முடிகிறது. அவர்களின் சுய மரியாதை, சுய விருப்பம் ஆகியவற்றின் மதிப்பறிந்து தங்களுக்கான பாதையை வகுத்துக்கொள்கிறார்கள். காலம் காலமாக பெண்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த ஆண்களின் பார்வையோ இன்னும் மாறவில்லை என்பதே அடிப்படை பிரச்சனை. தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி குறைந்துள்ள நிலையில், இது போன்ற சூழல்கள் குறைந்திருக்க வேண்டும், மாறாக இது போன்ற கொடூர வன்முறை அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது.\nமாற்றம் நம் கல்வி முறையில் தொடங்க வேண்டும். பாலியல் கல்வி என்பது உடல் ரீதியான போதனை என்பதில்லாமல் மனித உறவு, குடும்ப உறவு, பாலின மதிப்பு என்று எடுத்துச் செல்லுதல் வேண்டும்.\nகலை என்பது சமூகத்தின் பிரதிபலிப்பாகவே பெரும்பாலும் உள்ளது. அந்தந்த காலத்திற்கேற்றார் போல், கதைக் களம் பொறுத்து சில காட்சிகள் அமைவது தவறில்லை என்றாலும் அதனை உயர்த்திக் காட்டி தூண்டுதலாக அமையும் படி காட்சிகள் எடுப்பது குற்றமே. ஸ்டாக்கர்ஸ் அனைவரும் உக்கிரமானவர்கள் என்ற கண்ணோட்டமும் கூடாது என்று தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.\nஇப்படித் தான் பெண்கள் இருக்க வேண்டும், இதை தான் பேச வேண்டும், ஆண்களின் ஆசைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என்ற போக்கு காலம் காலமாக புரையோடிக்கொண்டு தான் இருக்கிறது. கல்வி, வளர்ச்சி என்று பெண்கள் தனக்கான இலக்கை நோக்கி பயணிக்கும் இந்த காலக் கட்டத்தில், சில ஆண்களின் இது போன்ற செயல் கேள்விக்குறியதாகவே அமைகின்றது. இதை சரி செய்வது ஆண்களின் கைகளில் தான் உள்ளது.\nகுடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை தயாராக உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146003-topic", "date_download": "2019-02-22T07:57:50Z", "digest": "sha1:453POIM5BANSW2XPAAGL7EJNJQUFSVEY", "length": 24324, "nlines": 202, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புதிய மின்னூல் வேண்டல்.\n» இந்திய வானம் எஸ்.ரா\n» சென்னையில் ஒரு திருக்கடையூர்\n» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\n» நீதி மன்ற துளிகள்.\n» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா \n» தமிழ் மகனே வாடா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\n» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\n» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\n» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\n» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am\n» வாட்ஸ் அப் -நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am\n» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\n» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரி��்கர்கள்\n» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு\n» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\n» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்\n» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி\n» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.\n» இது புதிது - தொழில்நுட்பம்.\n» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை\n» மன முதிர்ச்சி என்றால் என்ன\n» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை\n» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்\n» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது\n» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை\n» அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\n» நீர்ப்பரப்பில் ஒரு மீன் - கவிதை\n» குழந்தை பெற்ற பின் முதன்முறையாக டாப் 10ல் இடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ்\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\n» நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்\n» உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்\n» இந்திய மிரட்டலால் பதட்டம்- ஐ.நா. சபை தலையிட பாகிஸ்தான் கெஞ்சல்\n» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி\n» இன்று ஒரு தகவல் - தொடர் பதிவு\n» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்\n» கவிஞர் வாலி இயற்றிய 50 எம்.ஜி.ஆர்- காதல் பாடல்கள்\nஇந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஇந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில்\nகடுமையான யுரேனியக் கலப்பு இருப்பதாக விஞ்ஞானிகள்\nகண்டறிந்துள்ளனர். மேலும், அந்த யுரேனியத்தின் அளவு,\nஉலக சுகாதார அமைப்பால் இந்தியாவுக்கென நிர்ணயம்\nசெய்யப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக\nஇந்த ஆய்வுத் தகவலானது என்விரோன்மென்���ல் சயின்ஸ்\n& டெக்னாலஜி லெட்டர்ஸ்' என்ற பத்திரிகையில்\nவெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலத்தடி நீரில்\nயுரேனியத்தின் பாதிப்பு அதிகம் இருப்பதாக முதல்\nமுறையாக வெளியாகும் ஆய்வுத் தகவல் இது என்பது\nஅமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த\nஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வின் அடிப்படையில்\nஇந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். அவர்கள் ஆய்வு\nஇந்தியாவில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் ஆதாரமாக\nஇருக்கும் நிலத்தடி நீரில் யுரேனியத்தின் அளவு பரவலாக\nஇந்தியாவின் 16 மாநிலங்களில் இருக்கும் நிலத்தடி நீரில்\nஉள்ள யுரேனியத்தின் அளவு குறித்த தகவல்கள்\nதொகுக்கப்பட்டன. அதில் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில்\n324 கிணறுகளில் உள்ள நீரில் யுரேனியத்தின் அளவு\nஇது, குடிநீரில் யுரேனியத்தின் அளவாக உலக சுகாதார\nஅமைப்பால் இந்தியாவுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட அளவை\nவிட அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒரு லிட்டர் குடிநீரில்\n30 மைக்ரோகிராம்களுக்கு மிகாமல் யுரேனியம் இருந்தால்\nஅது பாதுகாப்பான குடிநீர் என உலக சுகாதார அமைப்பு\nமுந்தைய நீர்த்தர ஆய்வுத் தகவல்களை ஆய்வு செய்ததில்,\nஇந்தியாவின் வடமேற்கில் உள்ள 26 மாவட்டங்கள் மற்றும்\nதெற்கு, தென்கிழக்கு இந்தியாவில் 9 மாவட்டங்களில்\nநிலத்தடி நீர்ப்படுகையில் யுரேனியத்தின் கலப்பு\nஇந்தியாவில் குடிநீரில் இருக்கும் கலப்புகள் குறித்த இந்திய\nதர அமைப்பின் பட்டியலில், யுரேனியத்தின் கலப்பு குறித்த\nதகவல்கள் சேர்க்கப்படவில்லை. நிலத்தடி நீரில் இயல்பாகவே\nஇருக்கும் யுரேனியத்தின் அளவானது, நிலத்தடி நீர் அதிகமாக\nஉறிஞ்சப்படுதல், நைட்ரேட் மாசு, நிலத்தடி நீர் படிந்திருக்கும்\nபாறைகளில் இருக்கும் யுரேனியத்தின் அளவு, நிலத்தடி நீரில்\nஇருக்கும் இதர வேதியியல் கூறுகளுடன் யுரேனியம் வினை\nபுரிவது ஆகிய காரணங்களால் அபாயகரமான அளவுக்கு\nகுடிநீரில் யுரேனியத்தின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில்\nநாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக\nஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தற்போது இருக்கும்\nநீர்த்தர கண்காணிப்பு திட்டத்தை இந்தியா மறுசீரமைப்பு\nசெய்ய வேண்டியுள்ளது. யுரேனியக் கலப்பு அதிகரிப்பதை\nஇந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வறிக்கையில்\nRe: இந்திய நிலத்தடி நீர�� வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஇந்தியா மக்கள் சுகாதாரம் கேள்வி\nநோயின் தாக்கம் இந்திய மக்களை\nபல வழிகளில் அழிக்க போகிறது.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaiinbam.blogspot.com/2007/06/", "date_download": "2019-02-22T07:51:29Z", "digest": "sha1:LOLIIZNA26E3JB7OM2I6DBZ6WU4WIETB", "length": 79368, "nlines": 311, "source_domain": "isaiinbam.blogspot.com", "title": "இசை இன்பம்: June 2007", "raw_content": "\nஇசைக்கும் குயில் நீ தானா\nஊதாங்கோல்-னு அடுப்பங்கரையில் ஊதுவார்கள், ஒரு காலத்தில் பாத்திருக்கீங்களா அதைப் பார்க்கும் போதெல்லாம் \"புல்லாங்கோல்\" தான் ஞாபகத்துக்கு வரும் எனக்கு\nஇப்படி அடுப்படியில் உட்கார்ந்து கொண்டு ஊதி, நெருப்பு வளர்க்கிறார்களே\nஅதுக்குப் பதில் புல்லாங்குழலில் ஊதினா இசைக்கு இசையும் ஆச்சு, நெருப்புக்கு நெருப்பும் ஆச்சு - என்று கேட்டு அத்தையிடம் உதை வாங்கிய காலமும் நினைவுக்கு வருகிறது - என்று கேட்டு அத்தையிடம் உதை வாங்கிய காலமும் நினைவுக்கு வருகிறது\nபாம்பு மகுடிக்கு மயங்கும் சரி - மனுசன் எதுக்கு மயங்குவான்\nநீங்களே கேட்டுப் பாருங்களேன்...இந்தப் பாட்டின் துவக்க இசையை....\nபூவே செம்பூவே உன் வாசம் வரும் - சொல்லத் துடிக்குது மனசு படத்தில் இசை ஞானி இளையராஜா தரும் மெலடி\nமெலடி என்றாலே அது புல்லாங்குழல் தானா\nகுழல் இனிது யாழ் இனிது என்று திருக்குறள் சொல்லும். அதில் யாழ் போய் விட்டது குழல் மட்டும் தான் மிஞ்சி உள்ளது\nபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்ற பாட்டு எவ்வளவு பிரபலம் அது என்ன அந்தப் புல்லாங்குழல் இசையில் அப்படி ஒரு மாயம்\nமாயக் கண்ணன் கையில் கூட அது தான் கோபிகைகள் எல்லாரும் மயங்கியது கண்ணனிடத்திலா, புல்லாங்குழல் இசையிலா\nஇவ்வளவு பெருமை பெற்றதா இந்தப் புல்லாங்கோலு\nஉலகின் முதல் இசைக்கருவி எது தெரியுமா - சாட்சாத் இந்தப் புல்லாங்குழல் தான். ஒரு ஆதிவாசி...முதல் மனிதன்...புல்லாங்குழலை எப்படிக் கண்டு பிடிக்கிறான் என்று காட்டுகிறார்கள்.\nகாட்டுத் தீயில் ஒரு மூங்கில் செடி மட்டும் தப்பிக்கிறது...ஒரு வ��்டு அந்த மூங்கில் தண்டில் துளை போடுகிறது\nஎங்கிருந்தோ வீசும் காற்று, துளையில் புகுந்து செல்ல\n...ஊஊஊஊஉஉஉஉம் என்கிற நாதம்...புல்லாங்குழலின் தோற்றம்\nபுல்லாங்குழல் இந்தியக் கருவியா இல்லை மேனாட்டுக் கருவியா என்று தனித்தனியா ஆராய்ச்சி எல்லாம் செய்ய முடியாத அளவுக்கு எல்லாப் பண்பாட்டிலும் அது பின்னிக் கிடக்கிறது\nமகாபாரதம் நிகழ்ந்தது 2000 BC என்று மிக அண்மைக் காலக் கணிப்பாய் நிறுவினாலும் கூட அதிலும் புல்லாங்குழல் வருகிறது. அப்படிப் பார்த்தால் 4000 ஆண்டு பழமையான கருவியா இது\nதமிழ் இலக்கியங்களிலும் குழல் வருகிறது. பெரும்பாணாற்றுப்படை மற்றும் குறிஞ்சிப்பாட்டில் ஆம்பல் பண்ணில் குழல் வாசிப்பதாகக் குறிப்புகள் வருகின்றன. குழல் இனிது யாழ் இனிது என்று குறளும் செப்புகிறது\nசீனாவிலும் Chie என்ற குழல் பழமை வாய்ந்தது.\nஎகிப்து, ரோமாபுரியில் இருந்து ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவிற்கும் குழல் பரவியது. ஃபிரான்ஸ் நாட்டு லூயி XIV ஆம் காலத்தில் தான் அரசவைகளில் குழல் நுழைந்ததாகவும் சொல்லுகிறார்கள்\nBaraoque புல்லாங்குழல் லண்டன் மற்றும் ஜெர்மனியில் பிரபலம் ஆகியது\nபின்பு கீ வைத்த குழல்கள் உருவாகின. ஃபோயம் (Boehm) என்பவரால் வடிவமைக்கப் பெற்று Boehm Flute என்று பெயர் பெற்றன.\nஇன்றைய மேல் நாட்டு வடிவம் பெரும்பாலும் இந்த Boehm குழல் தான் பல குழல்களை அடுக்கி வைத்த Pan Flute-உம் பின்னாளில் தோன்றியது\nவாய்க்கு அருகே ஒரு வாய்த்துளை. ஒரே நேர்க்கோட்டில் இன்னும் 6-8 துளைகள்\nவாயால் ஊதிய காற்றை உள்ளே செலுத்தி விட்டோம்;\nஇப்போது துளைகளில் கைவிரல்கள் கொண்டு அடக்கி அளும் போது, குழல் இசை உருவாகிறது\n(துளை வழியே எச்சில் பறக்குமா-ன்னு கன்னா பின்னா கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது...சொல்லிட்டேன்... வேணும்னா கச்சேரியில் முதல் வரிசையில் உட்கார்ந்து கேட்டுப் பார்த்து விட்டுச் சொல்லுங்க\nபொதுவா எல்லாருமே கொஞ்சம் சாய்த்து தான் புல்லாங்குழலைப் பிடித்துக் கொள்கிறார்கள்.\nவட இந்தியாவில் நீட்டுப் புல்லாங்குழல் வாசிப்பாங்க.\nபன்சூரி புல்லாங்குழல் (Bansuri) என்று பெயர். (பன்=மூங்கில், சுரி=சுரம்)\nஹரி பிரசாத் செளராசியா-வின் குழலிசை ஹிந்துஸ்தானியில் மிகவும் பிரபலம்.\nதென்னிந்தியாவில் குறுக்கு வாட்டில் தான் குழல் வாசிப்பு (வேணு புல்லாங்குழல் என்று பெயர்)\nகர்நாடக/தமிழ் இ���ையில் பிரபலமானவர்கள் பலர்...ஃப்ளூட் மாலி என்னும் மகாலிங்கம் முற்காலத்தில் என்றால்...\nஅண்மையில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், சிக்கில் சகோதரிகள் (குஞ்சுமணி, நீலா), என்.ரமணி, ஷசாங்க், ஃப்ளூட் ராமன், B.V பாலசாய் என்று பலர்\nபொதுவா, நம் நாட்டுப் புல்லாங்குழல்கள் மூங்கிலால் ஆனவை சில இடங்களில் உலோகக் குழல்களும் உண்டு. (விலங்கு எலும்புகளிலால் ஆன குழல்கள் மேல் நாடுகளில் இருக்கு)\n8 அங்குலம்(inch) இல் இருந்து 3 அடி(feet) வரைக்கும் புல்லாங்குழல்கள் உண்டு. சிறிய குழல்களில் தான் pitch அதிகம்.\nமேலை நாடுகளுக்குப் போனா, இன்னும் ஏகப்பட்ட புல்லாங்குழல் வகைகள் பெரும்பாலும் உலோகக் குழல்கள் தான்\nதுளைகள் போதாதென்று, விசை எனப்படும் கீ(key) வைத்த புல்லாங்குழல்களும் உண்டு\n கொத்து கொத்தா குழல்களை அடுக்கி வைத்து ஊதும் சாம்போனா (Zampona) கருவியும் பிரபலம்.\nஅவர்கள் புல்லாங்குழலில் பிக்கோலோ(Piccolo) என்பது குட்டியானது; அல்டோ(Alto), பாஸ்(Bass) வகைகள் சற்று பெரிது\nசரி...நம்ம சினிமாவுக்கு நாம வருவோம்\nதமிழ் சினிமாவில் புல்லாங்குழல் இல்லாத பாடல்களே மிக மிக அரிது\nஅண்மையில் கொக்கி என்ற படம் வந்தது. அதில் தீனாவின் இசையில் முழுக்க முழுக்க ஒரு புல்லாங்குழல் மெலடி - When my heart goes - நீங்களே கேட்டுப் பாருங்க\nமே மாதம் படத்தில், மார்கழிப் பூவே பாடல். ரஹ்மான் இசையில் இதுவும் ஒரு ப்ளூட் மெலடி. பாடலின் துவக்கத்தில் கெளசல்யா சுப்ரஜா மெட்டில்\nபாரதியாரின் சின்னஞ் சிறு கிளியே...புல்லாங்குழலில் மட்டும் தான் அப்படி இனிமையாகக் குழையும். உன் கண்ணில் நீர் வழிந்தால்ல்ல்ல்ல் என்று ரமணி வாசிப்பது இதோ\nஇசைஞானி இளையராஜா தொடுக்காத குழல் மெலடி ஒன்று இருக்கத் தான் முடியுமா...ஏற்கனவே பூவே செம்பூவே பாட்டைப் பதிவின் துவக்கத்தில் பார்த்தோம்.\nஆனால் குழலிசையில் வெளுத்து வாங்கிய இசைஞானி என்று சொல்லணும்னா அது Nothing But Wind ஆல்பம் தான்.\nஅதில் பண்டிட் ஹரிபிரசாத் செளராசியா அவர்கள் வாசிப்புக்கு, இளையராஜா தரும் ராக ஜொலிஜொலிப்புகள் கட்டாயம் கேட்க வேண்டிய ஒன்று\nபுல்லாங்குழல் அதில் பேசுகிறது...சிரிக்கிறது, அழுகிறது, ஒய்யாரம் இடுகிறது திடீரென்று வயலின்கள் ஒரே நேரத்தில் முழங்க, குழலிசை ஒளிந்து கொள்கிறது. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் எட்டிப் பார்த்து துள்ளாட்டம் போடுகிறது\nMozartஉம், நாட்டுப் பாடலும் ��லந்து அடிக்கிறார் இளையராஜா. திடீரென்று விறகு வெட்டும் ஓசை மட்டும் ஒரு நாதம் போல் கேட்கிறது\nஹிந்தோள ராகத்தில் ஆரம்பிக்கும் இளையராஜா, Bass Guitarஐக் கொண்டு வந்து, நோட்-களை எல்லாம் மாற்றி....அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ராகத்தை மாற்றுகிறார் மறுபடியும் ஏக காலத்தில் Drums எல்லாம் முழங்க...ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டு, குழல் மெல்ல எட்டிப் பார்த்து கண்ணடிக்கிறது\nகட்டாயம் கேட்டு மகிழ வேண்டும்\nசெவிக்கின்பம்...மேலும் சில குழலோசைக் காட்சிகள்\nFlute Band எனப்படும் வாத்திய இசைக்குழு ராணுவங்களில் மிகவும் பிரபலம்.\nநம் நாட்டு அணிவகுப்புகளில் கூடக் கேட்கலாம். மிகவும் கம்பீரமாக இருக்கும். கீழே ஒரு Flute Band காட்சி...கேட்டு மகிழுங்கள்\nDr.N.ரமணி வாசிக்கும் ராம கதா சுத...செம பீட்\nஎன்ன, அடுத்த முறை பொருட்காட்சிக்குப் போனா, குழல் வாங்கி வருவீர்கள் இல்லையா ஆனா கொஞ்சம் அக்கம் பக்கம் பார்த்து ஊதுங்க\nபாவம் நீங்க ஊதுறதைப் பார்த்து, காதில் யாரும் ஆனந்தக் கண்ணீர் வடிக்கக் கூடாது இல்லையா\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nசினிமா காரம் காபி - பாகம் 4\nதமிழ்த்திரை உலகில் தற்பொழுதிருக்கும் இசை அமைப்பளர்களில் பெரிதும் மதிக்கப்படும் இசை அமைப்பாளர்களில் வித்யாசாகரும் ஒருவர். அவரின் பல மனதை வருடும் பாடல்களை நானும் கேட்டு மயங்கி இருக்கிறேன்.ஒரு முறை இசை அமைப்பாளர் பற்றிய பேச்சு வரும்போது ரஹமானிற்கு இணையாக வித்யாசாகரும் திறமையானவர் என்று என்னிடம் சண்டைக்கே வந்துவிட்டார ஒரு நண்பர்் அந்த அளவுக்கு தீவிரமான ரசிகர்கள் அவருக்கு உண்டு.\nஅந்த சண்டை இப்பொழுது இங்கே வேண்டாம்,ஆனால் வித்யாசகர் இசையில் நமக்கு காணக்கிடைக்கும் \"இன்ஸ்பிரேஷன்ஸ்\" வகையறாக்கள் சிலவற்றை பார்க்கலாமா\nஇந்த படத்தை பற்றி என்ன சொல்வது தலைவர் படம் சூப்பர் டூப்பர் ஹிட். ஒரு மலையாளப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட கன்னட படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இப்படி தழுவி தழுவி அன்பை வெளிப்படுத்தினாலும் கூட ் இந்தியாவில் ஒற்றுமை இல்லை என்று ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை :-) இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் \"ரா ரா\" என துவங்கும் பாடல். ஆனால் இந்த பாடல் கன்னட படத்தில் அமைந்த \"ரா ரா\" பாடலை போலவ��� தான் இருக்கும்். படமே காபி எனும்போது இந்த பாட்டின் ஒற்றுமை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.\nஆனால் இந்த படத்தில் எனக்கு பிடித்த இன்னொரு பாடல் \"அத்திந்தொம் திந்தியும் தொந்தன திந்தாதினந்தோம்\" எனதுவங்கும் பாடல் (இறைவா,சொல்லுறதுக்குல்லாற நாக்கு சுலுக்கெடுத்துகிச்சு\nநல்ல பாடல், அமைதியான ஓட்டம்,இனிமையாக இசைந்து, இருக்கமான மனதை இளக வைக்கும் அழகான பாடல். ஆனால் இந்த பாடல் அட்டை காபி என்ற விஷயம் எனக்கு வெகு நாட்களாக தெரியாது.\n நாடான் பாட்டு எனும் கேரள நாட்டுப்புற பாட்டை நீங்களும் கேட்டால்தான் உங்களுக்கும் புரியும். கேரள நண்பர்கள் இதை பற்றி பின்னூட்டத்தில் மேலும் தகவல்களை அளித்தால் நன்றாக இருக்கும்\nஅத்திந்தோம் - நாடான் பாட்டு\nஅடுத்ததா நாம பாக்க போறது அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த \"கர்ணா\" என்ற படத்தில் வரும் பாடல். வித்யாசாகரை நான் கவனிக்க ஆரம்பித்த படம் என்றால் அது கர்ணா படம்தான்.அந்த படத்தில் வரும் \"மலரே மௌனமா\" எனும் பாடல் என்னை அப்படியே உருக வைத்து விடும்.அருமையான ஹிந்துஸ்தானி இசையில் எஸ்.பி.பி மற்றும் ஜானகியின குரல் இழைந்து குழைந்து இதயத்தை தாலாட்டு பாடி தூங்க வைத்து விடும் ஆனால் நாம் இப்பொழுது பார்க்க போவது வேறு ஒரு பாடல்.\nபடத்தில் \"ஏய் ஷப்பா ஏய் ஷப்பா' என்று ஒரு பாட்டு.மத்திய கிழக்கு நாடுகளின் இசை பாணி பாட்டில் அமைந்த வேகமான பாட்டு.நல்ல ரசிக்கும்படியாக, படத்தில் இயனக்குனரின் தேவையை நிறைவேர்த்தக்கூடிய பாட்டு.இந்த பாட்டு ஒரு ஈயடிச்சான் காபி என்று உங்களுக்கு தெரியுமா நீங்களே கேட்டு பாருங்கள்\nஹே ஷப்பா - கர்ணா\nஇது வரை முழுப்பாடல் காபியை பார்த்தொமல்லவா இப்பொழுது பாடலின் ஒரு பகுதி மட்டும் முழுவதுமாக காபி அடிக்கப்பட்ட சில தருணங்களை பார்க்கலாம். :-)\nதீராத தம்மு வேணும் - பார்த்தீபன் கனவு\n இதே போல இன்னொரு பிட் இப்போ கேளுங்க\nஎன்ன செய்ய - பார்த்தீபன் கனவு\nஅடுத்த முறை இன்னொரு இசை அமைப்பாளருடன் உங்களை சந்திக்கிறேன்\nLabels: காபி , சீவீஆர் , திரையிசை , வித்யாசாகர் Links to this post\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஜாஸ் (Jazz) இசை ஜாலம்\nயோசித்து பார்த்தால் இந்த இசைக்கு ஏன் இவ்வளவு சக்தி என்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில���லை. என்னதான் இருந்தாலும் இசை என்பது நாம் எல்லோரும் எழுப்புவது போல் ஓர் விதமான சப்தம் தானே. அதற்கு எங்கிருந்து இப்படி மனதை குடைந்து இன்பம்,சோகம்,நெகிழ்ச்சி,வீரம்,உற்சாகம்,துயரம,பக்தி் என ஆயிரம் உணர்வுகளை ஊற்றி நிறப்பும் ஆற்றல் வந்தது என்று கேட்டால் என்னால் பதில் எதுவும் தர இயலாத. இந்த இசைக்கு மனித சமுதாயத்தின் அனைத்து தரப்பிலும் அடிமைகள் உண்டு. உலகின் வெவ்வேறு நாடுகளிலும் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காலக்கட்டங்களிலும் மக்கள் தங்களுக்கு தோன்றிய இசை வகைகளை உருவாக்கி வளர்த்து வந்திருக்க ிறார்கள்.அப்படிப்பட்ட இசை வகைகளில் ஒன்றைத்தான் தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.\nஜாஸ் எனும் இசை வகை நம் தமிழ் திரை இசையில் நாம் நினைப்பதை விட நிறையவே கேட்டிருக்கிறோம். முழுக்க முழுக்க ஜாஸ் இசையை ஒட்டி பாடல்கள் கிடைப்பது கடினமானாலும் அதன் பாதிப்பில் ஏற்பட்ட பாடல்கள் நிறையவே இருக்கின்றன. அதுவும் இன்று நேற்றல்ல எம்.எஸ்.விஸ்வனாதன் காலத்தில் இருந்தே ஜாஸ் இசையை ஒட்டிய பாடல்கள் நம் தமிழ் திரை இசையில் அமைந்திருக்கின்றன. அதுவும் தமிழ்் திரையுலகில் மெல்லிசைக்கு அடித்தளம் அமைத்த எம்.எஸ்.விஸ்வனாதன் அவர்களின் பல புனைவுகளில் ஜாஸ் இசையின் உதாரணங்களை பார்க்கலாம். அப்படிப்பட்ட அதிகப்படியான ஜாஸ் இசையின் தாக்கம் அமைந்த பாடல் ஒன்று இதோ.\nபாடல் :வரவேண்டும் ஒரு பொழுது\nபடம் : கலைக்கோயில் (1964)\nபாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி\nஇசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி\nமுழுக்க முழுக்க ஜாஸ் தழுவலில் வந்த உதாரணத்திற்காக மேற்கண்ட பாடலை கொடுத்திருந்தேனே தவிர நாமே உணராத வகையில் ஜாஸ் இசையில் சார்ந்த பாடல்கள பல உள்ளன. அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று இதோ\nபாடல் : நினைத்ததை நடத்தியே முடிப்பவன்\nபடம் : நம்நாடு (1969)\nபாடியவர்கள் : டி.எம். சௌந்தர்ராஜன், எல்.ஆர். ஈஸ்வரி\nஅட இப்படி 1960-களிலேயே நம் தமிழ் திரை உலகில் ஜாஸ் இசை ஒலித்திருக்கிறதா என்று கேட்கிறீர்களாஆம் நாம் விரும்பி கேட்டிருக்கும் பல தமிழ் திரையிசை பாடல்களின் பின்னால் ஜாஸ் இசையின் நளினம் ஒளிந்திருக்கிறது.\nஜாஸ் இசை என்பது உலகின் மிக புதிய இசை வகைகளில் ஒன்று என்று சொல்லலாம்.இதன் உருவாக்கம் அமெரிக்காவில் உள்ள கருப்பர் இன அடிமை குடியிருப்புகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்டது. அந்த சமயங்களில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில்் இருந்து பிட ித்து வரப்பட்ட அடிமைகளின் மத்தியில் அவர்கள் நாட்டில் இருக்கும் பாரம்பரிய இசையான ப்ளூஸ் (Blues) இசை வகையின் ஒரு பரிமாணமே ஜாஸ் என உருவெடுத்தது. முதலில் தென் அமெரிக்க அடிமை காலனிகளில் மட்டுமே பார்க்கக்கிடைத்த இந்த ஜாஸ்,கருப்பர்கள் அமெரிக்காவின் நகரங்களுக்கு பரவ பரவ மேலும் பிரபலமாகியது. இது மேலும் மேலும் இடங்களுக்கு சென்று சேர சேர ,இந்த வகை இசையின் பல்வேறு உருவகங்களும் வெளி வர ஆரம்பித்தன. இதனால் அந்தந்த இடத்திற்கு ஏற்றார்போலும் ,இசையின் வேகம்,ஜதி போன்ற பில விஷயங்களினாலும் ஜாஸில் பல்வேறு பிரிவுகள் உண்டு.\nஎத்தனை பிரிவுகள் வந்தாலும் ஜாஸின் அடிப்படை தத்துவங்கள் ஆன சுதந்திரமான இசை ஓட்டமும், Improvisation என சொல்லக்கூடிய சம்யோஜிதமும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். சுதந்திர வேட்கைக்கான பிரதிபலிப்பாக கருதப்படும் இந்த இசையில் கலைஞரின் தனித்திறமையை வெளிக்கொணரும் விதமாகவே பாடல்கள் அமைந்திருக்கும். நம் கர்நாடக சங்கீதத்தில் தனி ஆவர்த்தணத்தை போல் கலைஞர்கள் தனிதனியே தம் திறமையை காட்டி வாசிப்பது மிக சாதாரணம். தனிநபர் சுதந்திரத்தை வலியுருத்தும் இசை வகை என்பதால் குழுவில் அவரவர் தனிதனியே தாந்தோன்றியாக வாசித்துக்கொண்டிருக்க அந்த குழப்பமான இசை அமைப்பிலும் தோன்றும் ஒரு விதமான வித்தியாசமான இசை இந்த இசை வகையில் ஒரு முக்கியமான உத்தி. அது தவிர சிறிய குழுக்கள் பெரிய குழுக்கள் என இவர்கள் பிரிந்து இசை அமைக்க அதன் படி பெரிய குழு வகை (Big band) போன்று தனி தனி பிரிவுகளே கூட இந்த இசையில் தோன்றிவிட்டன. இதை தவிர ஸ்விங் (Swing), பெபாப் (Bepop),க ூல் ஜாஸ் (Cool Jazz) போன்று பல பிரிவுகள் இந்த ஜாஸில் உண்டு.\nஇந்த இசையில் பெரிதும் பயன்படுத்தப்படும் கருவிகள் என பார்த்தால சாக்ஸபோன் (Saxophone), ட்ரம்பெட்(Trumpet),பியானோ (Piano), க்ளாரினேட்(Clarinet), கிதார(Guitar)்,ட்ரம்ஸ் (Drums) ஆகியவற்றை சொல்லலாம்.ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மற்ற இசை வகையில் எல்லாவற்றிலும் பெரிதும் பயன்படுத்தப்படும் வயலின் ஜாஸில் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதே இல்லை\nதமிழ் திரை இசையில் நம்மையும் அறியாமல் அவ்வப்போது ஜாஸின் இசை நம் காதுகளில் நுழைந்துக்கொண்ட தான் வந்திருக்கிறது. ஆனால் நம் இசை அமைப்பாளர்கள் பலவிதமான இசை வகைகளையும் கலந்து நமக்கு ஒரே பாட்டாக விருந்து படைப்பவர்கள் என்பதால் ஜாஸின் தாக்கத்தை நம் பாடல்களில் உணர்வது கடினம். சமீபத்திய படங்கள் என்று சொல்லப்போனால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமானின் இசை அமைப்பில் வெளிவந்த \"இருவர்\" படம் மிக தேர்ந்த ஜாஸ் இசைப்பிரயோகத்தின் உதாரணமாக கருதப்படுகிறது. இதில் வரும் \"வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே\" மற்றும் \"ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி\" போன்ற பாடல்களில் உள்ள ஜாஸ் இசையின் தாக்கத்தை கவனிக்காமல் விடுவது கடினம். ஆனால் இந்த படத்தில் ஜாஸ் இசை பாணியில் அமைந்த ஒரு பிரபலமான பாடலை கொஞ்சம் பார்க்கலாமா\nஇந்த வகை இசையின் வித்தகர்களாக லூயி ஆம்ஸ்ட்ராங் (Louis Armstrong (1901-1971)),சிட்னி பெச்செட் (Sidney Bechet (1897-1959)), பிக்ஸ் பெய்டர்பெக் Bix Beiderbecke (1903-1931) ஆகியோரை கூறலாம்.\nதற்பொழுது இருக்கும் ஜாஸ் இசைக்கலைஞர்களில் கென்னி ஜி (Kenny G) என்ற இசைகலைஞரின் இசையை நான் பெரிதும் விரும்பி கேட்டிருக்கிறேன்.ஆனால் அவரின் இசை தூய ஜாஸ் இசை கிடையாது என்று சொல்லப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த/பிடித்த ஜாஸ் இசைக்கலைஞ்ர்கள் யாராவது இருந்தால் அவர்களின் பெயர்களைபின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.பெயரோடு கூட அவர் வாசிக்கும்கருவியையும் சேர்த்து தெரிவித்தால் நன்றாக இருக்கும்.\nநான் முன்பு சொன்னதை போல மனதின் எண்ண ஓட்டத்தை மாற்றி நம் உணர்வுகளை பந்தாடும் வலிமை இசைக்கு உண்டு.கென்னி ஜி-யின் சாக்ஸபோன் ஆலாபனை பலவற்றை கேட்டு மனதில் அமைதியும் உதட்டில் புன்னகையும் நிறம்ப கண்டிருக்கிறேன். அதே சமயம் நம்ம ஊரு குத்துப்பாட்டுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு நம்மை தாளம் போட வைக்கும் இசை பிரிவுகளும் ஜாஸில் உண்டு.அவரவருக்கு அவரவர் விருப்பப்படியான இசையை வாரி வழங்கும் ஜாஸ் இசை பற்றி அறிந்து ,அது தரக்கூடிய இசை இன்ப வெள்ளத்தில் மனம் குளிர என் மனமார்ந்த வாழ்த்துகள்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nமன்னன் படத்தில் \"அம்மா என்றழைக்காத\" என்று ஒரு பாடல் (அது எப்படியோ இசைக்கருவியை பற்றிய பதிவு வந்தாலே தலைவர் பாட்டு என்னை அறியாமல் நுழைந்து விடுகிறது.எனக்கு மிகவும் பிடித்தமான பாடல இது்.\nஇந்த பாட்டின் தொடக்கத்தை கேட்டாலே மெய் மறந்து போய்விடும் மனதில் எந்த ஒரு ��ண்ணம் இருந்தாலும் அதையெல்லாம் ஓட ஓட விரட்டிவிட்டு மனதை சாத்வீகப்படுத்தி முழு பாடலையும் கேட்க ஓரிரு மணித்துளிகளில் நம்மை தயார்செய்துவிடும் அந்த இசை. அதன் பிறகு யேசுதாஸின் குரலே ஒன்றே போதும்.இப்படிப்பட்ட தெய்வீகமான இசையை வீணையை தவிர்த்து வேறு எந்த இசைக்கருவியால் தர முடியும் மனதில் எந்த ஒரு எண்ணம் இருந்தாலும் அதையெல்லாம் ஓட ஓட விரட்டிவிட்டு மனதை சாத்வீகப்படுத்தி முழு பாடலையும் கேட்க ஓரிரு மணித்துளிகளில் நம்மை தயார்செய்துவிடும் அந்த இசை. அதன் பிறகு யேசுதாஸின் குரலே ஒன்றே போதும்.இப்படிப்பட்ட தெய்வீகமான இசையை வீணையை தவிர்த்து வேறு எந்த இசைக்கருவியால் தர முடியும்ஆமாம் அப்படிப்பட்ட உன்னதமான இசையை அளிக்கவல்ல வீணையை தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.\nநம் கர்நாடக சங்கீதத்தில் மிக உயரிய இடத்தை பிடித்து வைத்திருக்கும் இசைக்கருவி வீணை. வீணையின் வரலாறு என்று எடுத்துக்கொண்டால் இந்திய கலாசாரத்தில் வீணையின் குறிப்புகள் வெகு ஆரம்ப காலத்தில் இருந்த ே உண்டு. ராமாயண காலத்தில் பார்த்தோமேயென்றால் இலங்கேசுவரனான இராவணன் மிக தேர்ந்த வீணை இசை கலைஞன் என கூற கேட்டிருக்கிறோம். ஆனால் முன் காலத்தில் தந்தியுடன் கூட இருக்கும் எந்த இசைக்கருவியாக இருந்தாலும் அதை வீணை என கூப்பிடுவார்கள். நாம் இப்பொழுது காணும் வீணையின் வடிவில் அவை இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இப்பொழுதிருக்கும் வீணையின் வித்து ஆயிரக்கனக்கான ஆண்டுகளுக்கு முன்னமே போடப்பட்டு விட்டது என்பது திண்ணம்.\nஇப்பொழுது பரவலாக உபயோகப்படுத்தப்படும் சரஸ்வதி வீணை பதினாறாவது நூற்றாண்டில் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் கோவிந்த தீட்சிதர் என்பவரால் ரகுனாத மேல வீணை எனும் வீணையின் குறிப்பு \"சங்கீத சுதா\" எனும் ஏட்டில் இருப்பதாக தெரிகிறது. அந்த வீணையில் இருந்துதான் இன்று நாம் உபயோகிக்கும் சரஸ்வதி வீணை மருவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ரவி வர்மாவின் ஓவியங்களில் கூட இந்த வீணை இடம் பெற்றிருப்பதை நாம் காணலாம்.\nசரி இவ்வளவு பழமையான வீணையின் வடிவமைப்பை கொஞ்சம் பார்க்கலாமா\nவீணையில் பல விதங்கள் இருந்தாலும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் சரஸ்வதி வீணை சுமார் நான்கு அடி நீளமாக இருக்கும்.வீணையின் வடிவை தாங���கி நிறபது இதன் தண்டி.வீணையை செய்வதற்கு பலா மர வகையை சார்ந்த கட்டைகளையே பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் இசை இவ்வளவு இனிமையாக இருக்கிறதோ என்னமோ.ஒரே மரத்தினால் செய்யப்பட்ட வீணைகளுக்கு ஏகாந்த வீணை என்று பெயர் உண்டு.\nதண்டியின் ஒரு ஓரத்தில் காலியான குடம் போன்ற அமைப்பு உண்டு.இந்த குடத்தில் ஏற்படும் அதிர்வினால்தான் இசையே உருவாகிறது. தண்டியின் இன்னொரு புறம் யாளி முகம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பகுதியில் ஒரு சிறிய குடமும் உண்டு. இது பெரும்பாலும் வீணையை தொடையில் தாங்கி இருத்திக்கொள்வதற்காக பயன்படுத்தப்படுகிறது.தண்டியின் மேலிருந்து கீழ் வரை பித்தளையால் செய்யப்பட்ட 24 மெட்டுக்கள்,ஒரு வகை மெழுகுப்பொருளினால் பொருத்தப்பட்டிருக்கும்.இந்த மெட்டுகளை பார்த்தால் எனக்கு தாயக்கட்டைகள் தான் ஞாபகம் வருகிறது. இவற்றின் மேல்தான் வீணையின் 7 தந்திகள் படர்ந்திருக்கும். வீணையின் பல நுணுக்கமான வடிவமைப்புகள் பற்றி நிறைய சொல்லலாம்,ஆனால் அதை பற்றி எழுதுவதற்கு எனக்கு பொறுமை இருக்கிறதோ இல்லையோ ,ஆனால் அதை படிப்பதற்கு உங்களுக்கு நிறைய பொறுமை வேண்டும்.அதனால் நாம் பதிவின் அடுத்த பகுதிக்கு போகலாம்.\nஇந்த வீணையை தரையில் உட்கார்ந்து கொண்டு,பெரிய குடத்தை வலது பக்கம் தரையில் இருத்தி,யாளி முக பக்கம் இருக்கும் குடத்தை இடது பக்கத்தொடையின் மேல் பொருத்திக்கொள்வார்கள்.\nதந்திகளை வலது கையினால் மீட்ட வேண்டும். வலது கையின் ஆட்காட்டி விரல் மற்றும் நடு விரலை கொண்டு 7 தந்திகளில் வாசிப்பு தந்திகள் எனப்படும் 4 தந்திகளை மட்டும் கீழ்நோக்கி மீட்டி வாசிப்பார்கள்.மற்ற மூன்று தந்திகளான தாள-சுருதி தந்திகளை வலது கையின் சுண்டு விரலை கொண்டு மேற்புரம் நோக்கி மீட்டுவார்கள்.\nபலர் விரல்களின் மேல் மீட்டுக்கோள் எனப்படும் க்ளிப்புகளை பொருத்திக்கொண்டு மீட்டுவார்கள் (இல்லையென்றால் விரல் என்னத்துகாகறது),ஆனால் சிலர் நகங்களாலேயே மீட்டுவார்கள்.\nஇடது கையின் விரல்கள் எல்லாம் தந்தியின் மேல் அழுத்தம் கொடுத்து இசையை மாற்ற பயன்படும். இதை சொல்லும்போதே கண்ணைகட்டுகிறதே,இதை நீண்ட நேரம் தாங்கிக்கொண்டு வாசித்தால் காலிலும்,முதுகிலும்,விரல்களிலும் எவ்வளவு வலி ஏற்படும் என்று வாசிப்பவர்கள் தான் கூற முடியும் லேசுப்பட்ட விஷயம் இல்லை\nநமக்கு வீணை என்றாலே நினைவுக்கு வருவது சரஸ்வதி வீணை என்ற வகை வீணை தான். நான் மேலே சொன்ன குறிப்புகள் கூட சரஸ்வதி வீணையை பற்றியதுதான், ஏனென்றால் இப்போதைக்கு மிக பரவலாக உபயோகப்படுத்தப்படுவது இந்த வகை வீணைகள் தான். ஆனால் வீணையில் வேறு ரகங்களும்் கூட உண்டு.அவற்றில் முக்கியமான சில வகைகள் பற்றி சிறிது பார்ப்போமா\nவீணையின் வகைகளில் நாம் முதலில் பார்க்க போவது ருத்ர வீணை. இது பெரும்பாலும் ஹிந்துஸ்தானி சங்கீததின் ஒரு வகையான துருபத் எனும் இசையை இசைக்க உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்கும் சரஸ்வதி வீணைக்கும் உள்ள வித்தியாசங்களை பார்தோமென்ற ால்,சரஸ்வதி வீணையில் குடங்கள் வெவ்வேறு அளவுகளில் இருக்கும் ஆனால் ருத்ர வீணையில் இரண்டு பக்கமும் சம அளவுள்ள காய்ந்து போன பூசனிக்காய்கள் பொருத்தப்பட்டிருக்கும். சரஸ்வதி வீணையில் உள்ளது போலவே இந்த வீணையிலும மெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் (அதாங்கஅந்த தாயக்கட்டைகள்\nஇந்த வீணையை வாசிக்கும் விதமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். தண்டியின் ஒரு பகுதியில் உள்ள குடத்தை தோளின் மேல் இருத்திக்கொண்டு இந்த வகையான வீணையை வாசிப்பார்கள். இந்த ்இந்த வகை வீணைகள் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இந்தியாவின் மிக பழமையான இசை கருவிகளில் ருத்ர வீணையும் ஒன்று.\nஇதுவும் பார்க்க கொஞ்சம் ருத்ர வீணை போலவே தான் இருக்கிறது இல்லையா இந்த வீணையிலும் இரு புறமும் காய்ந்து போன பூசனிக்காய்களை பொருத்தி இருப்பார்கள். ஆனால் ருத்ர வீணையை போல இது ஒன்றும் பழமையான இசைக்கருவி அல ்ல. இந்த வீணைக்கும் ருத்ர வீணைக்கு உள்ள ஒரு வித்தியாசம் என்னவென்றால் இந்த வீணையில் மெட்டுகளே கிடையாது. அதுவும் தவிர இந்த வீணையை வாசிக்கும் விதத்திலும் சிறிது விசித்திரம் உண்டு. வலது கை விரல்களால் தந்திகளை மீட்டியபடி இடது கையில் ஒரு விதமான தட்டையான மீட்டுக்கோளை பயன்படுத்தி தேய்த்து தேய்த்து வாசிப்பார்கள். இந்த வீணையும் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பயன்படுத்தபடுவதில்லை. அதனால் வீணை உலகில் முடி சூடா ராணியாக சரஸ்வதி வீணையை நாம் எண்ணிக்கொள்ளலாம்.\nஇந்த வகை வீணைக்கு சித்திர வீணை என்றும்,மஹாநாடக வீணை என்று பல பெயர்கள். பார்ப்பதற்கு இது சரஸ்வதி வீணையை போலத்தான் இருக்கும். ஆனால் இந்த ���ீணையில் என்ன வித்தியாசம் என்றால் இதில் மொத்தம் 21 தந்திகள் உண்டு (யெப்பா) அதுவும் ஒவ்வொன்றும் மிக தடிமனானவை.இந்த வீணையை விசித்திர வீணையை வாசிப்பது போலவே இடது கையால் ஒரு விதமான தட்டையான மீட்டுகோளை வைத்து ஒலி எழுப்புவார்கள். வலது கையால் தந்திகளை மீட்டுவார்கள்.\nஇந்த வீணையில் உள்ள இன்னொரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், இதில் கூட விசித்திர வீணையை போல் மெட்டுக்கள் கிடையாது.இந்த வீணையின் வரலாறு ஒன்றும் பெரியது அல்ல,சுமார் 100 வருடங்களாக தான் இது புழங்கி வருவதாக கூறப்படுகிறது.திருவிடைமருதூர் சகாராம் என்பவரால் இது முதல் முதலாக பிரபலப்படுத்தப்பட்டது,பின் மைசூர் சமஸ்தானத்தில் அரண்மனை இசைகலைஞரான நாராயண ஐயங்கார் என்பவரால் இது மேலும் மக்களால் அறியப்பட்டது.ரவிகிரண் போன்ற புகழ்பெற்ற இசைகலைஞர்களால் இந்த விதமான வீணையின் நாதத்தை இன்றும் இசை உலகில் கேட்க முடிகிறது\nவீணை நம் நாட்டின் கலாசாரத்தையும் ,பாரம்பரியத்தையும் குறிக்கும் சின்னமாக கருதப்படுகிறது. படிப்புக்கு அதிபதியான கலைவாணியின் கையில் வீணையை கொடுத்திலேயே அதற்கு நம் மக்கள் எவ்வளவு மரியாதை கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம். நான் முன்பே குறிப்பிட்டிருந்தது போல கர்நாடக இசை உலகில் வீணைக்கு என்று ஒரு தனி மரியாதைக்குரிய இடம் எப்பொழுதும் உண்டு.\nஅதுவும் இல்லாம நம்ம அப்துல் கலாம்,KRS,துர்கா அக்கா(:P) மாதிரி பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வீணை வாசிக்க தெரிஞ்சவங்களா இருக்காங்க இது மாதிரி வீணையின் சிறப்பை எல்லாம் சொல்லிக்கிட்டே போகலாம்.\nபதிவும் பெருசாகிட்டே போய்ட்ருக்கு. போன தடவை மாதிரி பதிவு எழுதிட்டு ரொம்ப பெருசாகிடுச்சுன்னு யாரும் படிக்காம போயிட போறாங்க அதனால நான் மொக்கையை நிறுத்திக்கிட்டு கடையை கட்டுறேன். போறதுக்கு முன்னாடி ஒரு அருமையான வீணை இசைப்படத்தை போட்டிருக்கேன். இருக்கற வெயிலுக்கு இதமா வீணை இசை இன்பத்துல நனைஞ்சிட்டு போங்க.\nLabels: இசைக்கருவிகள் , சீவீஆர் , வீணை Links to this post\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nசினிமா காரம் காபி - பாகம் 3\nஇந்த பதிவுல தேவா பத்தி எழுதலாமனுதான் நினைத்தேன்,ஆனால் வலையுலகில் தேவாவிற்கு இருக்கும் அன்பும் ஆதரவையும் பார்த்து அவரை பற்றி பிறகு எழுதிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அதற்கு இணையாக சுவாரஸ்யம் மிகுந்த வேறோரு தமிழ்திரையுலக காபி பற்றி இன்றைக்கு நாம் பார்க்கலாம்.\nஒரு படத்தின் எல்லா பாடலகளையுமே ஈயாடித்தான் காபி அடித்த இசை அமைப்பாளரும்,அப்படி காபி அடிக்கப்பட்ட படம் பற்றியும் தெரியுமா உங்களுக்கு். இந்த மகத்தான பெருமைக்கு உரித்தானவர் இசை அமைப்பாளர் சிற்பி ,நாம் பார்க்கப்போகும் திரைப்படம் \"உள்ளத்தை அள்ளித்தா\".\nஉள்ளத்தை அள்ளித்தா திரைவானில் தோன்றிய புத்துணர்வு கூட்டக்கூடிய இளமை படம். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி இழையோடிய நகைச்சுவையால் பின்னப்பட்டு , கலகலப்பாக செல்லக்கூடிய லேசான படம். நடிகை ரம்பாவை மர்லின் மன்ரோ ரேஞ்சுக்கு அறிமுகத்தோடு திரையுலகில் தன் பயணத்தை தொடக்கிவைத்த படம். படத்தில் கார்த்திக் மற்றும் கவுண்டமணியின் லூட்டிகளுடன் சேர்த்து படத்தின் இனிமையான இசையும் படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது என்றால் மிகையாகாது.\nபடத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். பட்டி தொட்டிகளில் எல்லாம் படத்தின் ஐந்து பாடல்களும் எப்பொழுது பார்த்தாலும் அலறிக்கொண்டு இருந்தது.\nஆனால் இந்த ஐந்து பாடல்களுமே ஈயடிச்சான் காபி அடிக்கப்பட்டவை என்று உங்களுக்கு தெரியுமா\nதெரிய வேண்டும் என்றால் மேலே படியுங்கள்\n1.) படத்தின் மிக பிரபலமான பாடல்களில் ஒன்று \"அழகிய லைலா\" எனப்படும் ரம்பாவின் அறிமுகப்பாட்டு. இதில் தான் மர்லின் மன்ரோவைப்போன்று கிலுகிலுப்பான காட்சியுடன் பாடல் ஆரம்பமாகும். இந்த பாட்டை மக்கள் (ஆண்கள்() ) திரும்ப திரும்ப விரும்பி பார்த்தற்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பாடலை கேட்கும் போதே பாடலில் மத்திய கிழக்கு நாடுகளின் இசைச்சாயல் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது) ) திரும்ப திரும்ப விரும்பி பார்த்தற்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பாடலை கேட்கும் போதே பாடலில் மத்திய கிழக்கு நாடுகளின் இசைச்சாயல் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது ஆனா இந்த பாட்டே ஒரு மத்திய கிழக்கு இசை பாடலின் அச்சு அசல் காபி என்று தெரியுமா ஆனா இந்த பாட்டே ஒரு மத்திய கிழக்கு இசை பாடலின் அச்சு அசல் காபி என்று தெரியுமா நீங்களே கேட்டு பாருங்கள்\nஉள்ளத்தை அள்ளித்தா - அழகிய லைலா\nஇதுல என்ன காமெடினா,\"யெஸ் ��ாஸ்\" எனும் இந்தி படத்தில் வரும் \"சுனியே தோ\" எனும் பாட்டும் இதே பாட்டின் காபி தான்அந்த படத்தின் இசை அமைப்பாளரின் பெயர் ஜடின் லலித்அந்த படத்தின் இசை அமைப்பாளரின் பெயர் ஜடின் லலித்\n2.)படத்தில் எல்லோரும் ஒன்று கூடி உண்டு மகிழ்ந்து இருக்கும் வேலையில் கதாநாயகி பாடுவது போல ஒரு பாட்டு வரும்.பாட்டின் மெட்டும்,படமாக்கிய விதமும் பார்பவற்கு ஒரு இதமான மன நிலையை கொடுத்து விடும்.\nபின்பு ஒரு முறை எம்.டிவியில் பாலி சகுவின் மறு கலவை பாட்டு ஒன்றை கேட்டுக்கொண்டிருக்கும் போது இந்த பாட்டை எங்கேயோ கேட்டாற்போல் உள்ளதே என்று தோன்றியது பிறகு தான் உறைத்தது ,இது உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கேட்டோமே என்று.\nநான் கேட்ட பாடல் \"மேரி லௌங் கவாச்சா\" என் தொடங்கும் பஞ்சாபி பாடல்.நுஸ்ரத் ஃபதே அலி கான் எனப்படும் புகழ் பெற்ற பாகிஸ்தானிய இசை கலைஞரால் முதன் முதலில் வெளியிடப்பட்ட இந்த பாடல் பாலி சகு மூலமாக மறு கலவை (Remix)செய்யப்பட்டு வெளிவந்தது. அதைத்தான் நம் சிற்பி \"சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு' எனும் பாடலில் உபயோகப்படுத்தி இருக்கிறார் அடக்கடவுளே என்று சொல்வதை தவிர எனக்கு வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை அடக்கடவுளே என்று சொல்வதை தவிர எனக்கு வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை நீங்களே கொஞ்சம் கேட்டு பாருங்களேன் நீங்களே கொஞ்சம் கேட்டு பாருங்களேன்\nஉள்ளத்தை அள்ளித்தா - சிட்டு சிட்டு குருவிக்கு\nமேரி லௌங் கவாச்சா - நுஸ்ரத் ஃபதே அலி கான் மற்றும் பாலி சாகு\n3.) படத்துல வர அப்பா கதாபாத்திரம் ,தன் மகனுக்கு கர்நாடக சங்கீதம் நன்றாக தெரியும் என்றும் அதனால் வீட்டிலேயே ஒரு கச்சேரி வைத்துக்கொள்ளலாம் என்று பேச்சு வர அப்பொழுது \"மாமா நீ மாமா\" என்று ஒரு பாட்டு வரும். பாட்டை கேட்டவுடன் கர்நாடக சங்கீதம் என்று சொல்லிவிட்டு வட இந்திய இசை மெட்டு படி பாட்டு அமைந்திருக்கிறதே ந்ன்று நான் அப்பொழுதே நினைத்ததுண்டு. பின்பு தான் தெரிந்தது இதுவும் நுஸ்ரத் ஃபதே அலி கான பாலி சாகு கூட்டணியில் வந்த ஒரு புகழ்பெற்ற பாட்டின் ஈயடிச்சான் காபி என்று. ச ரி க ம என்று எது வந்தாலும் மக்கள் கர்நாடக சங்கீதம் தான் என்று நம்பி விடுவார்கள் என்று முடிவே செய்துவிட்டார்கள் போலும். :-)\nஉள்ளத்தை அள்ளித்தா - மாமா நீ மாமா\nகின்னா சோனா - நுஸ்ரத் ஃபதே அலி கான் மற்றும் பாலி சாகு\nபி.கு:இதே பாட்டை நதீம் ஷ்ரவன் கூட்டணி \"ராஜா ஹிந்துஸ்தானி\" படத்தில் \"கித்னா ப்யாரா துஜே\" எனும் பாட்டிற்காக காபி அடித்திருக்கிறார்கள்.\n4.)படத்தில் வரும் இன்னொரு ஜாலியான பாடல் \"அடி அனார்கலி\" என தொடங்கும் பாடல்.படத்தில் ரெக்கே இசை பாணியின் சாயல் பட்டவர்தனமாக தெரியும்.இந்த பாடலை \"Mungo Jerry\" எனும் இசைக்குழுவின் \"In the summertime\" என்ற பாடலில் இருந்து சுட்டிருக்கிறார்கள். இந்த பாடல் ஷாகி எனும் புகழ்பெற்ற ரெக்கே பாடகரால் 1995-இல் முறுமுறை வெளியிடப்பட்டிருந்தது். இதனால் இந்த பாட்டு மிக புகழ் பெற்றது.பாடலை ஒரு முறை கேட்டாலே இது காபி என்று புரிந்துவிடும்.\nஉள்ளத்தை அள்ளித்தா - அடி அனார்கலி\nஇன்னொரு பி.கு: இதே பாடலை Tarazu எனும் படத்தில் \"ஹசீனா கோரி கோரி\" எனும் படலின் மூலம் இசை அமைப்பாளர் ராகேஷ் ரோஷன் அட்டை காபி அடித்திருப்பார் (நம்ம கூட போட்டி போடலைனா,இந்த பசங்களுக்கு தூக்கமே வராது போல) :-)\n5.) படத்தில் மிக பிரபலமான பாட்டு \"I love you,love you,love you,love you சொன்னாலே\" (அடங்கொக்கா மக்கா,எவ்ளோ love you டா சாமி,நமக்கெல்லாம் ஒரு தடவையே யாரும் சொல்ல மாட்றாங்க\nசென்னையில் அப்பொழுது புதிதாக வந்திருந்த MGM பொழுதுபோக்கு பூங்காவில் அழகாக படமாக்கப்பட்ட காட்சிகள் பாட்டையும் அந்த பூங்காவையும் செமத்தியாக பிரபலப்படுத்தியது.இனிமையான பாடல் தான் ஆனால் இந்த பாடல் ஒரு மத்திய கிழக்கு (திரும்பவும்) பாடலில் இருந்து அச்சு அசல் காபி (முதலில் வரும் ஆலாபனையில் இருந்து)\nஉள்ளத்தை அள்ளித்தா - I love you சொன்னாலே\nஹிஷம் அப்பாஸ் - வன்ன வன்ன வன்ன\nகாபியோ டீயோ படத்தின் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது,இதனால் படமும் சுப்பர் ஹிட். இதனால் சிற்பிக்கும் நிறைய படங்கள் ஒப்பந்தம் ஆனது. லிவிங்ஸ்டன் கதாநாயகனாக நடித்த \"சுந்தர புருஷன்\" எனும் படத்தின் மூலம் சிறிது பேசப்பட்டார்.(அதில் எந்த அளவுக்கு சொந்த சரக்கு இருந்தது என்று தெரியவில்லை).பின்பு காணாமல் போனார்.\nஅடுத்த பதிவில் இன்னொரு இசை அமைப்பாளருடன் உங்களை சந்திக்கிறேன்.\nLabels: காபி , சிற்பி , சீவீஆர் , தமிழ் திரையிசை Links to this post\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nசினிமா காரம் காபி - பாகம் 4\nஜாஸ் (Jazz) இசை ஜாலம்\nசினிமா காரம் காபி - பாகம் 3\n* சூரி சாரின்-MOVIE RAGAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/jozidam/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-2-2017-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-9-2-2017-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-02-22T07:46:05Z", "digest": "sha1:IDQT34MKU7Z2Y4SWSWUHVDOTZ2AVMIVX", "length": 44991, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "இராசிபலன்கள் 2-2-2017 முதல் 9-2-2017 வரை - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஇராசிபலன்கள் 2-2-2017 முதல் 9-2-2017 வரை\nபிறப்பு : - இறப்பு :\nஇராசிபலன்கள் 2-2-2017 முதல் 9-2-2017 வரை\nகதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா\nஅனுபவ பாடங்கள் மூலம் பல விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். எதிலும் புத்துணர்வுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்து வரும். பல வழிகளில் இருந்து பண வரவு இருந்தாலும் செலவுகள் வரிசையில் காத்து நிற்கும். அடுத்தவர்களிடம் நகைச்சுவையாக பேசினாலும் குடும்பத்தினரிடம் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்க நேரிடும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயன் தரும். திடீர் பிரயாண வாய்ப்பு உண்டு. வாகன ஆதாயம் உண்டு. நெடுநாளைக்குப் பிறகு தாயார் வழி உறவினர் ஒருவரை சந்திப்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் பெருமிதம் தரும். வாழ்க்கைத்துணையின் பேரில் சேமிப்பில் ஈடுபடும் வாய்ப்புகள் தோன்றும். கலைத்துறையினருக்கு கூடுதல் அலைச்சல் இருக்கும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டுத்தொழில் லாபம் தரும். இரவில் கனவுத்தொல்லையால் நிம்மதியான உறக்கம் கெடும். அனுபவப் பாடங்கள் மூலம் நற்பலன்களை காணும் வாரம் இது.\nநினைத்த காரியங்களில் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். ஒவ்வொரு விவகாரத்திலும் ஏதேனும் ஒரு வகையில் சிக்கலை சந்திக்க நேரிடும். ஆயினும் நிதானத்துடன் செயல்பட்டு சிக்கலில் இருந்து விடுபட முயற்சிப்பீர்கள். உங்களது திட்டங்கள் அடுத்தவர்களுக்கு உதவிகரமாய் அமையும். உங்கள் ஆலோ���னைகள் மற்றவர்களுக்கு வெற்றி தேடித்தரும். ஆயினும் தனக்கென்று வரும்போது சரியாகத் திட்டமிடுவதில் சற்று சிரமம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வரும் சலசலப்புகள் தொடரும். சமயோஜிதமான பேச்சால் மதிப்பு உயரும். பொருளாதார நிலையில் சுணக்கம் இருக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் எதிர்பார்த்த நன்மை தரும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். கலைத்துறையினர் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையின் நெடுநாளைய விருப்பத்தினை நிறைவேற்றி வைப்பீர்கள். தொழிலில் உங்களது திட்டங்கள் வெற்றி காணும். மாணவர்கள் ஆசிரியர்களின் கண்டிப்பிற்கு ஆளாக நேரிடலாம். நற்பலன்களை காணும் வாரம் இது.\nமிகுந்த தைரியத்துடன் புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். திட்டமிடும் காரியங்கள் எதிர்கால நலன் கருதியே என்றாலும் பலமுறை யோசித்து இறங்குவது நல்லது. உங்கள் செயல்களால் மதிப்பும், மரியாதையும் உயரும். திறமையான பேச்சுகள் உங்கள் செயலுக்கு உறுதுணையாய் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொலைத்தொடர்பு சாதனங்கள் உங்களுக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும். புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்போருக்கு சாதகமான நேரம் அமையும். குடியிருக்கும் வீட்டினை அலங்கரிப்பதில் தனி ஆர்வம் உண்டாகும். பிள்ளைகளால் கூடுதல் செலவுகளை சந்திக்க நேரிடும். மாணவர்களுக்கு குழப்பங்கள் தொடர்ந்து இருக்கும். வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். கலைத்துறையினர் நெடுநாளாக இழுபறியில் இருந்த முக்கிய காரியம் ஒன்றை நிறைவேற்றி கொள்வார்கள். தொழிலில் சிறப்பான தனலாபம் காண்பீர்கள். ஆசைகளால் நிம்மதியான உறக்கம் கெடும். தன் நிலை அறிந்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி காணும் நேரமாக இருக்கும்.\nமன உறுதியால் நினைத்த காரியங்களை தடைகளை தாண்டி ஏதேனும் ஒரு வகையில் சாதித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வார்த்தைகள் மிகுந்த செல்வாக்கு பெறும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலை சீராக உயரும். உடன்பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் நன்மை உண்டாக்கும். புதிதாக வாகனங்கள் வாங்க முயற்சிப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். ஒரு சிலருக்கு மனை, நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் சேரும். மாணவர்கள் கூடுதல் பயிற்சியில் கவ���ம் செலுத்துவது நல்லது. நெடுநாளாக விலகி இருந்த சொந்தம் ஒன்று உங்கள் உறவு நாடி வரக்கூடும். கலைத்துறையினருக்கு கவுரவம் உயரும். அவர்களது வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடலில் நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தோன்றக்கூடும். வாழ்க்கைத்துணை உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவார். தொழிலில் உங்கள் செயல்திட்டங்கள் வெற்றி பெறும். சிறப்பான பலனை அனுபவித்து உணரும் நேரம் இது\nஎதிலும் தடாலடியாக செயல்படுவீர்கள். படபடப்பை தவிர்க்கவும். எந்த ஒரு விஷயத்தையும் நிதானத்துடன் அணுகுவது நல்லது. தனித்து செயல்படுவதைவிட கூட்டாகச் செயல்படும் விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். உங்கள் பேச்சு மற்றவர்களால் தவறாகப் பொருள் காணப்பட்டு அநாவசிய பிரச்னைகள் தோன்றும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலை சீராக இருக்கும். கண்டிப்பாக கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். உடன்பிறந்தோரால் ஆதாயம் உண்டு. விலகியிருந்த உறவு ஒன்று உங்கள் உதவி நாடி வரக்கூடும். பிள்ளைகளின் செயல்கள் வருத்தம் தரும். சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணையின் செயல்களுக்கு துணை நிற்பீர்கள். மாணவர்களுக்கு போட்டியான சூழல் இருக்கும். கலைத்துறையினர் பொதுக்காரியங்களில் முன்நின்று செயல்பட நேரும். கவுரவ செலவுகள் அதிகரிக்கும். தொழில்முறையில் சற்று சிரமங்களை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் அகலக்கால் வைக்காது நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சரிசம பலனைக் காணும் நேரம் இது.\nஉங்கள் ஆலோசனைகள், செயல்திட்டங்கள் அடுத்தவர்களுக்கு ஆதாயம் தரும். விட்டுக்கொடுத்துச் செல்லும் மனப்பான்மை அதிகரிக்கும். எதிலும் அளவான லாபத்தினை மட்டும் அடைய முயற்சிப்பீர்கள். வேலை நேரத்தில் கடுமையான உழைப்பினை வெளிப்படுத்தும் நீங்கள் வேலை இல்லாத நேரத்தில் சற்று சோம்பல்தன்மைக்கு இடம் கொடுப்பீர்கள். ஓய்வான நேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு எதிர்காலத்திற்குத் தேவையானவற்றைத் திட்டமிட்டு வைப்பது நல்லது. உடன்பிறந்தோரால் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்கள் பெருமைப��படத்தக்க வகையில் அமையும். ரத்தக் கொதிப்பு மற்றும் இதய நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவச் செலவுகள் நேர்வதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையுடன் விவாதங்களில் ஈடுபட்டு வந்தாலும் விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். கலைத்துறையினர் தொழிலில் வெற்றி காண்பர். நற்பலன்களைக் காணும் வாரம் இது.\nவாழ்க்கை தரம் முன்னேறும். இழுபறியில் இருந்த செயல்கள் முடியும். போராட்ட குணம் மனதை அதிகம் ஆக்கிரமிக்கும். பொதுக் காரியங்களில் முன்நின்று செயல்படுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். வரவு பல்வேறு வழிகளில் வந்தாலும் அதற்கும் மிஞ்சிய செலவுகள் காத்து நிற்கும். சேமிப்பில் ஈடுபட முடியாது போகும். அநாவசியமான பொருள் விரயத்தை தடுக்க வாழ்க்கைத்துணையின் பெயரில் அசையாச் சொத்து ஒன்றினை வாங்குவது நல்லது. கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்படுவார்கள். மாணவர்கள் வகுப்பில் முக்கியத்துவம் பெறுவர். வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். பிரயாணத்தின் போது பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் கவனம் அவசியம். பிள்ளைகளின் விருப்பத்தினை நிறைவேற்ற கூடுதல் செலவுகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத்துணையோடு விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழிலில் வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினர் தனித்திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு உருவாகும். நற்பலன்களைக் காணத்துவங்கும் நேரமாக அமையும்.\nநினைத்த காரியங்களை அனுபவ அறிவை பயன்படுத்தி செய்து முடிப்பீர்கள். பேச்சில் தெளிவும், நிதானமும் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். கடன்பிரச்னைகள் படிப்படியாக முடிவிற்கு வர துவங்கும். மனதில் தைரியம் கூடும். எதிர்பாராத பிரயாண வாய்ப்பு உண்டு. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். பிள்ளைகளின் செயல்கள் பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் அமையும். கலைத்துறையினர் சிந்தனையை செயல்படுத்தி பார்க்க முனைவார்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தனி ஆர்வம் உண்டாகும். இதய நோய் உள்ளவர்களுக்கு உடல்நிலையில் தீவிர கவனம் அவசியம். வாழ்க்கைத்துணையை நம்பி ஒப்படைத்த காரியங்களில் உங்களின் தலையீடு தேவைப்படும். அந்நிய தேசத்திலிர���ந்து எதிர்பார்த்துக் காத்திருந்த தகவல் ஒன்று வந்து சேரும். தொழிலில் லாபம் காண்பீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு உண்டு. மாணவர்களின் மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும். நற்பலன்களைக் காணும் நேரம் இது.\nதடைகளை உடைத்து எதிலும் வெற்றி காண்பீர்கள். நினைக்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும். மனதில் தோன்றுவதை உடனுக்குடன் செயல்படுத்துவீர்கள். சில விஷயங்களில் சிரமம் இருந்தாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். வரவில் தடை இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றக்கூடும். பேசும் வார்த்தைகளில் கறார்தன்மை வெளிப்படும். முன்னோர்களின் சாயலை பிள்ளைகளிடம் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். மாணவர்கள் கணிதப்பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் மிகுந்த பயனைத் தரும். கலைத்துறையினர் அற்புதமான வெற்றி காண்பார்கள். குடும்பப் பெரியவர்களின் மூலமாக பண வரவு வருவதற்கான வாய்ப்பு உண்டு. தர்ம காரியங்களுக்காக கூடுதலாக செலவழிக்க நேரிடும். தொழில்முறையில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரிகள் சிறப்பான தன லாபம் காண்பார்கள். பெறுகின்ற லாபத்தினை மீண்டும் தொழிலிலேயே முதலீடு செய்வது நல்லது. நற்பலன்களைக் காணுகின்ற வாரம் இது. - See more at:\nநற்பலன்களை எதிர்கொள்ள உள்ளீர்கள். நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். மகிழ்ச்சி கூடும். சிரமமான சூழலைக் கண்டு வந்த உங்களுக்கு தற்போதைய சூழல், வெற்றிகள் ஆறுதல் தரும். தன்னம்பிக்கை உயரும். எதிலும் பொறுமையுடன் இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்பதை உணர்ந்த நீங்கள் அதற்கேற்ப செயல்படுவீர்கள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். பேச்சில் அனுபவம் எதிரொலிக்கும். உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வண்டி, வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கக்கூடும். அவ்வப்போது உடல் அசதிக்கு ஆளாவீர்கள். மாணவர்கள் உடலும், மனமும் புத்துணர்வுடன் இருக்க யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. வாழ்க்கைத்துணையின் பெயரில் புதிய சேமிப்பில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும். கலைத்துறையினருக்கு தொழில்முறையில் மதிப்பும் மரியாதையும் உயரும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வோடு இடமாற்றமும் உண்டாகலாம். நற்ப���ன்களை காணும் வாரம் இது.\nமனதில் நற்சிந்தனைகள் அதிகரிக்கும். எதிரிகளையும் நண்பர்களாக்கிக்கொள்ள முயற்சிப்பீர்கள். ஆயினும் வீண் வம்புகள் வந்து சிரமத்திற்கு உள்ளாக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். கடன்பிரச்னைகள் ஓரளவிற்கு குறையும். உடன்பிறந்தோர் உங்கள் உதவி நாடி வருவார்கள். மாணவர்களின் கல்வித்தரம் உயரும். விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். நீங்கள் நன்கு அறிந்த பெண்களால் பிரச்னைகளை சந்திக்க நேரலாம். உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. வாழ்க்கைத்துணையுடன் சிறு கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். கூட்டுத்தொழில் சிறப்பான தனலாபம் தரும். கலைத்துறையினருக்கு தொழில் முறையில் வெளியூர் பிரயாணம் செல்ல வேண்டியிருக்கும். வியாபாரிகள் அகலக்கால் வைக்காது நிதானித்து செயல்படுவது நல்லது. இரவில் கனவுத்தொல்லைகளால் உறக்கம் கெடலாம். இந்த வாரம் குரு பகவானின் அனுகூலமான பார்வை உங்களைக் காத்து நற்பலன்களை அளிக்கும்.\nநினைத்த காரியங்கள் முடிவடையும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். இறங்கிய பணியை செய்து முடிக்க விட்டு கொடுத்துச் செல்வீர்கள். எதிலும் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் வெற்றி காண்பீர்கள். எல்லா விஷயங்களிலும் திட்டமிட்டு செயல்பட்டு தோல்வி என்ற வார்த்தைக்கு இடமில்லாமல் செய்வீர்கள். உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். புதிய வண்டி, வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். புதிதாக மனை, நிலம் வாங்க நினைப்போருக்கு நேரம் காலம் சாதகமாக அமையும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் இருந்து வரும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் சரியான நேரத்தில் உதவிகரமாய் அமையும். மாணவர்கள் இழந்த நட்பினை மீண்டும் புதுப்பித்துக் கொள்வார்கள். தொழில்முறையில் அலைச்சல் அதிகரித்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்பு உண்டு. கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெறுவர். நற்பலன்களை காணும் வாரமிது.\nNext: இராசிபலன்கள் 10-2-2017 முதல்17-2-2017 வரை\nஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM தமிழ்நாடு, இந்தியா\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அ���ிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/europe/tamils-got-peace-ambassador-award-in-england/", "date_download": "2019-02-22T07:53:18Z", "digest": "sha1:WYKOOR5LAGHMN4WIOCIXOIIZUOCI5OXN", "length": 10575, "nlines": 88, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –இங்கிலாந்தில் அமைதிக்கான தூதுவர் விருது பெற்று தமிழர் புதிய சாதனை! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 22, 2019 1:23 pm You are here:Home ஐரோப்பா இங்கிலாந்தில் அமைதிக்கான தூதுவர் விருது பெற்று தமிழர் புதிய சாதனை\nஇங்கிலாந்தில் அமைதிக்கான தூதுவர் விருது பெற்று தமிழர் புதிய சாதனை\nஇங்கிலாத்தில் அமைதிக்கான தூதுவர் விருது பெற்ற தமிழர் புதிய சாதனை\nஇங்கிலாத்தில் அமைதிக்கான தூதுவர் விருதை அப்துல் பாசித் என்ற தமிழர் ஒருவர் வாங்கி இருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் சர்வதேச அமைதிக்கான கூட்டமைப்பு என்ற அரசு சாரா அமைப்பு இந்த விருதை வழங்கி இருக்கிறது. அப்துல் பாசித் 15 வருடங்களுக்கு முன்பே பிரிட்டிஷ் சென்று குடியேறி இருக்கிறார். அங்கு தற்போது குடியுரிமை பெற்று இருக்கும் இவர் நிறைய முக்கிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஇவருடைய தாத்தா பிகேஎஸ் கட்டுவா முஹைதீன் சுதந்திர போராட்ட வீரர். அப்துல் பாசித் பல்வேறு நாடுகளில் அமைதி சார்ந்த பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். இலங்கையில் போர் நடந்த சமயத்திலும், அதற்கு பின்பாகவும் இவர் பல்வேறு அமைதி நடவடிக்கைகளில் கலந்து கொண்டு உள்ளார். அதேபோல் தற்போது மியான்மர் ரோஹிங்கியா முஸ்லீம் பிரச்சனைக்காக குரல் கொடுத்தும், களத்தில் இறங்கியும் வேலை பார்த்து வருகிறார். இவரின் செயலை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை உலகில் சில முக்கிய நபர்கள் மட்டும் பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதை இந்தியர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று அவர் மிகவும் மகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nசர்வதேச போட்டியில் 5 தங்கம் சென்னை மாணவர்கள் சாதனை... சர்வதேச போட்டியில் 5 தங்கம் சென்னை மாணவர்கள் சாதனை சர்வதேச அளவில் நடந்த தடகள போட்டியில், சிவந்தி பள்ளி மாணவ - மாணவியர், ஐந்து தங்கம், ஒரு வெள்ளி பத...\nஅரசு உயர் பதவிகளிலும் கோலோச்சும் தமிழகத்து திருநங்... அரசு உயர் பதவிகளிலும் கோலோச்சும் தமிழகத்து திருநங்கைகள் 'பிறப்பால் உயர்வு தாழ்வு கருதுதல் தவறு' என்பார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் இவர்களைப் பார்க...\nஜப்பான்-ஆசிய மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ்... ஜப்பான்-ஆசிய மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தேர்வாகி ஜப்பான் செல்லும் பழங்குடியின மாணவி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள தமிழக-கேர...\nஉலகம் வியந்து பார்க்கும் தமிழன் கண்டுபிடித்த புழும... உலகம் வியந்து பார்க்கும் தமிழன் கண்டுபிடித்த புழும் பாக்ஸ், உலக மின்சாரத் தேவைக்கு ஒரு தீர்வு கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்க...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ – உயர் நீதிமன்றம் கேள்வி’ – உயர் நீதிமன்றம் கேள்வி\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் உங்களை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/marie-colvin-about-nadesan-pulidevan/", "date_download": "2019-02-22T07:46:53Z", "digest": "sha1:LLP2JC4FON5UMK5DUSOUMWMPZXJIWPPI", "length": 15173, "nlines": 101, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –பா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியதாவது! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 19, 5692 3:50 pm You are here:Home வரலாற்று சுவடுகள் பா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியதாவது\nபா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியதாவது\nபா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியதாவது\nபா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் பிபிசி-யிடம் கூறியதாவது:\nவிடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு பா. நடேசன் , சமாதான செயலக பணிப்பாளர் திரு.புலித்தேவன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சரண்டைந்த போது அவர்களை கோத்தபாய சுட்டுக்கொல்லுமாறு பணித்தார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nசவேந்திர சில்வா தலைமையிலான சிங்களப் படைகள் சுட்டுக் கொன்றனர். ஆனால் சிங்களம் இதனை மூடிமறைத்து வருகின்றது.\nசிரியாவில் கொல்லப்பட்ட போர்க்கால ஊடகவியலாளர் மாரி கொல்வின் முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.\nசரண்டைந்தவர்கள் கொல்லப்பட்ட தினத்தில் பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷ்ய செய்தியாளரிடம் பேசியிருந்த மாரி கொல்வின், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி நான்கு நாட்களாக பேச்சு நட���்ததிருந்ததாகக் கூறினார்.\nவெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி சரணடையும் நடேசன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சர்வதேச சட்ட நியமங்களின் படியே நடத்தப்படுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்திரநேரு சந்திரகாந்தன் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் மாரி கொல்வின் தெரிவித்திருந்தார்.\nகொலை செய்யப்பட்ட நடேசன் மற்றும் புலித்தேவன் இறுதித் தருணத்தில் (2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அதிகாலை, 1 மணி 6 நிமிடங்கள்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனுடன் தொடர்பு கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், ‘நாங்கள் முடிந்தளவுக்கு வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி செல்கிறோம்’ என்று கூறியிருந்ததாக மாரி கொல்வின் பிபிசி செய்தியாளரிடம் கூறியிருந்தார்.\nஇதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவது பற்றி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பிரமுகர்கள் மற்றும் ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் அறிந்திருந்ததாக மாரி கொல்வின் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.\nவெள்ளைக் கொடியை பிடித்தபடி சரணடைவோர் தொடர்பில் மூன்றாம் தரப்பு மேற்பார்வை அவசியப்படாது என்று ஜனாதிபதி பாதுகாப்பு உத்தரவாதம் அளித்திருந்ததை ஐநாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியாரும் தன்னிடம் கூறியதாக மாரி கொல்வின் மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nஇவை எல்லாம் நடந்த பின்னர் நம்பியாரை நீங்கள் தொடர்பு கொண்டிருந்தீர்களா எனக் கேட்டபோது இல்லை என பதிலளித்த மாரி கொல்வின் விடுதலைப்புலிகள் ( திரு.நடேசன், திரு புலித்தேவன்) சரணடைவது தொடர்பில் நான்கு நாட்களாக சர்வதேசத்துடன் தொடர்பில் இருந்து பேசியவண்ணம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.\nஅமெரிக்கா, பிரிட்டன் , ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த விடுதலைப்புலிகள் இறுதி நேரத்தில் எல்லோரும் அறிந்திருக்கும் வகையிலேயே கொல்லபப்ட்டுள்ளார்கள் எனவும் கூறியிருந்தார்.\nசிறிலங்கா அரசின் உத்தரவாதத்தினை நம்பாது மூன்றாம் தரப்பு ஒன்று இருந்திருக்குமானால் சரண்டைந்தவர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் எனவும் குற்றம் சாட்டியிருந்தார் மாரி கொல்வின் .\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nமே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ... மே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ... மே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேற...\nதனக்கே உரித்தான பல இயற்கை கொடைகளையும், வரலாற்றுச் ... தனக்கே உரித்தான பல இயற்கை கொடைகளையும், வரலாற்றுச் சின்னங்களையும் தன்னகத்தே காத்து வருகின்றது யாழ்ப்பாணம் முப்பது வருட கால கோர யுத்தத்தில் பல வரலாற்...\n“விடுதலைப் புலிகளின் தமிழன் குண்டுக்கு இணையா... \"விடுதலைப் புலிகளின் தமிழன் குண்டுக்கு இணையான குண்டுகள் மீட்பு\" கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலக வளவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட ...\nஆனையிறவுப் படைத் தளம் தமிழர் சேனைகளினால் வெற்றி கொ... ஆனையிறவுப் படைத் தளம் தமிழர் சேனைகளினால் வெற்றி கொள்ளப்பட்ட புனித நாள் (22.04.2000) ஆனையிறவுப் படைத் தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ – உயர் நீதிமன்றம் கேள்வி’ – உயர் நீதிமன்றம் கேள்வி\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமி��ில் பேசும் சீனப் பெண் சென்னையில் உங்களை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2008/03/blog-post_05.html", "date_download": "2019-02-22T08:00:41Z", "digest": "sha1:AMIPSOTMDUCTT6PS6QP7YQ5SIE5GJNZS", "length": 14004, "nlines": 296, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: தொடர் விளையாட்டா....? சரி...சரி..", "raw_content": "\nசமீப காலமா...பதிவுலகத்துல பாத்துக்கிட்டிருந்தேன்..ஒருத்தர் பதிவு போட்டுட்டு. அது சம்பந்தமா 4 பேரை தொடரச்சொல்றது \nஅட..இது மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் மாதிரி இருக்கேன்னு பாத்தேன்.\nஆனா...வேடிக்கை பாத்தவனை கூத்தாடச்சொன்னமாதிரி...புதுகைத்தென்றல்..என்னைய இதுல இழுத்துவுட்டுப்புட்டாங்க\nசாதாரணமாவாவது ஏதாவது ரைம்ஸ் ஞாபகம் இருக்கும் இப்ப சுத்தமா இல்லை அப்துல் ரகுமான் ஒரு கவிதை எழுதியிருப்பாரு.\nஅதுமாதிரி...எனக்கு இந்த pre-KG அனுபவமெல்லாம் கிடையாது. இருந்தாலும் எனக்கு தெரிஞ்சு ..பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்த பாட்டுக்கள்னா....\n2. பெத்லகேமில் பிறந்தவரை போற்றித்துதி மனமே\n(ரொம்ப நாள் இதை வெத்திலையில் பிறந்தவரைன்னே பாடிக்கிட்டிருந்திருக்கேன்)\n3. அதோ பார் ரோடு\n( இதையும் எலியப்புடிக்க சொன்னாருன்னு மாத்திப்பாடி வாங்குப்பட்டிருக்கேன்)\nவென்ட் அப் த ஹில்............தான்..( ஒரு பையனும் பொண்ணும் கையில ஒரு வாளியை வச்சுக்கிட்டு கிணத்துப்பக்கத்துல நிக்கிறமாதிரி படம் போட்டிருக்கும்)\nஇதுக்கே...மூளை கசங்கிப்போய்..அயர்ன் பண்றமாதிரி ஆகிடுச்சு..\nகாலேலதான் தேன் இனிமையுலும் பாட்டை பத்தி நினைச்சுகிட்டே இருந்தேன்.\nஉங்க பதிவுல பாட்டு வந்திடுச்சு.\n. பெத்லகேமில் பிறந்தவரை போற்றித்துதி மனமே\n(ரொம்ப நாள் இதை வெத்திலையில் பிறந்தவரைன்னே பாடிக்கிட்டிருந்திருக்கேன்\nஅண்ணா எழுதீட்டீங்களா அதுக்குள்ள நான் இன்னும் மூளைய கசக்கிகிட்டே இருக்கேன்\nஒண்ணும் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது :(\nஸ்கூல் படிச்சேனான்னே எனக்கு டவுட்டா இருக்கு\nபெத்லகேமில் பிறந்தவரை போற்றித்துதி மனமே\n(ரொம்ப நாள் இதை வெத்திலையில் பிறந்தவரைன்னே பாடிக்கிட்டிருந்திருக்கேன்\nமங்களூர் சிவாவுக்கு ஒரு முரட்டு பின்னூட்டம்\nநான் என்ன தப்பு செஞ்சேன்..\nபுதுசு புதுசா மொபைல் போன்..பாகம் 2\nபுதுசு புதுசா மொபைல் போன்..\nஒற்றை நொடி வாழ்க்கை..பாகம் 2\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/author/vannimirror/", "date_download": "2019-02-22T07:44:30Z", "digest": "sha1:VZYVUZU24PZMXHC2TTIJIHI7XMPZ4M36", "length": 3501, "nlines": 52, "source_domain": "www.vannimirror.com", "title": "vannimirror, Author at Vanni Mirror", "raw_content": "\nபொறுப்புக்கூறல் இல்லாத நல்லிணக்கம் நின்று நிலைக்குமா\nயாழில் மீண்டும் விசேட தேடுதல் நடவடிக்கை\nமன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள்\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும்\nபுலிகளை அழித்த போது உலகமே இலங்கையை பாராட்டியது புலவாமா தக்குதலுக்கு மோடி அரசு ஏன்...\nவடக்கில் அத்துமீறிய பௌத்த ஊடுருவலை தடுக்க நடவடிக்கை\n உடன்பாட்டிற்கு வந்த மைத்திரி, ரணில், மகிந்த\nஇன்றைய வானிலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு\nதென்னிலங்கை அரசியல்வாதி ஒருவரிடம் மிகவும் ஆடம்பர கார்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1499", "date_download": "2019-02-22T08:32:11Z", "digest": "sha1:RGTDMRO2BYCCIXSZR2NG6MQZKSCERAXE", "length": 10378, "nlines": 278, "source_domain": "ta.wikipedia.org", "title": "1499 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2252\nஇசுலாமிய நாட்காட்டி 904 – 905\nசப்பானிய நாட்காட்டி Meiō 8\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1499 MCDXCIX\n1499 (MCDXCIX) பழைய யூலியன் நாட���காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nமே 19 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் பின்னாளைய மனைவியான 13-வயது கேத்தரீனுக்கும், அவரது தம்பி 12-வயது ஆர்த்தருக்கும் பதிலாள் (proxy) திருமணம் நடைபெற்றது.\nசெப்டம்பர் 18 – வாஸ்கோ ட காமா இந்தியாவில் இருந்து லிஸ்பன் நகரை வந்தடைந்தார். போர்த்துகலின் மன்னர் மனுவேல் அவரை வரவேற்ரார்.\nசெப்டம்பர் 22 – மாக்சிமீலியன் சுவிட்சர்லாந்துக்கு \"நிகழ்நிலைப்படியான\" விடுதலையை வழங்கினார்.\nநவம்பர் 23 – இங்கிலாந்தின் முடியாட்சியை ஏமாற்றிய குற்றத்திற்காக பெர்க்கின் வார்பெக் தூக்கிலிடப்பட்டார்.\nநவம்பர் 28 – இலண்டன் கோபுரத்தில் இருந்து தப்பமுயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு யோர்க் மாளிகையின் கடைசி ஆண் வாரிசான எட்வர்ட் பிளான்டஜெனெட் தூக்கிலிடப்பட்டார்.\nபன்னிரண்டாம் லூயியின் பிரான்சியப் படைகள் மிலன் நகரைக் கைப்பற்றின. லியொனார்டோ டா வின்சி வெனிசு நகருக்கு தப்பி ஓடினார்.\nமொண்டெனேகுரோ, உதுமானியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.\nகேளடி நாயக்கர்களின் ஆட்சிக் காலம் இந்தியாவின் கர்நாடகாவில் ஆரம்பமானது.\nடார்ட்டாக்ளியா, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1557)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=12728&ncat=4", "date_download": "2019-02-22T09:20:32Z", "digest": "sha1:M6R2EZF2VT4REJWPOCYVX72THDCPZTF5", "length": 21091, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜாவாவை நீக்கியது ஆப்பிள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nதே.மு.தி.க.,வுக்கு, 5 'சீட்' பேச்சில் முடிவு\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம் பிப்ரவரி 22,2019\nஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை பிப்ரவரி 22,2019\n'காஷ்மீர் தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்த மோடி' பிப்ரவரி 22,2019\nதனித்து விடப்பட்ட சிறு கட்சிகள்...திகைப்பு\nஆரக்கிள் நிறுவனத்தின் ஜாவா சாப்ட்வேர் புரோகிராமினைத் தன் மேக் கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து நீக்கியுள்ளதாக, ஆப்பிள் அறிவித்துள்ளத��. தன் மேக் ஓ.எஸ். எக்ஸ் சிஸ்டத்தில், இதுவரை ஜாவா சாப்ட்வேர் தொகுப்பின் இயக்கத்தை இணைத்து ஆப்பிள் வெளியிட்டது. பயனாளர்களுக்கு ஜாவா பாதுகாப்பற்ற தன்மையைத் தருவதாகவும், அதன் மூலம் வைரஸ் மற்றும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் பரவும் வாய்ப்பு எளிதாகின்றது என்றும், இணையவெளி பாதுகாப்பு வல்லுநர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவினை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது. ஆனால், இதுதான் காரணம் என்று குறிப்பிட்டு எதனையும் கூறவில்லை. காண்க (support.apple.com /kb/DL1572) ஆரக்கிள் நிறுவனத்திடம் இருந்தும் இதற்கான பதில் எதுவும் வெளியாகவில்லை.\nஜாவாவில் எழுதப்பட்டுள்ள புரோகிராம்களை இயக்க விரும்புவோர், ஆரக்கிள் தளத்திலிருந்து நேரடியாக அதனைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாவா (JAVA) என்பது ஒரு கம்ப்யூட்டர் மொழியாகும். புரோகிராமர்கள் இதனைப் பயன்படுத்தி அமைக்கும் எந்த ஒரு சாப்ட்வேர் தொகுப்பினையும், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரிலும் இயக்கலாம். இது இணையத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால், இதில் அமைக்கப்படும் இணைய தளங்களை, எந்த பிரவுசரிலும், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் (விண்டோஸ் / மேக் ஓ.எஸ்.) காணலாம். ஒரு காலத்தில் ஜாவா புரோகிராமிங் மொழி மிக உயர்வாகப் பேசப்பட்டது. \"வாழ்வா ஜாவா' என்று இதனைக் கற்றுக் கொள்ளாத கம்ப்யூட்டர் புரோகிராமர்களைப் பார்த்துக் கூறும் அளவிற்கு புகழ் பெற்றது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிள் மற்றும் ஆரக்கிள் நிறுவனங்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு கட்டத்தில், ஆப்பிள் ஜாவாவை இணைத்து வழங்குவதனை நிறுத்திக் கொள்ளும் என்றும், ஜாவா வாடிக்கையாளர்களுக்கு ஆரக்கிள் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நாள் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை.\nஇணைய பாதுகாப்பு ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள், சென்ற ஆகஸ்ட் மாதம், ஜாவாவில் உள்ள சில குறைகளைக் கண்டறிந்தனர். இதன் மூலம் கம்ப்யூட்டர்களைக் கைப்பற்றும் ஹேக்கர்கள், மிக எளிதாக இயங்கியதையும் பார்த்து, எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், ஆரக்கிள் நிறுவனம், மிகத் தாமதமாகவே இதற்கான பிரச்னை நீக்கும் பேட்ச் பைலை வெளியிட்டது. சென்ற வாரத்தில் போலந்து நாட்டைச் ���ேர்ந்த இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ஆடம் கௌடியாக், ஜாவாவில் இன்னும் பல இடங்கள் பிழையுடன் உள்ளதாகவும், இவற்றை ஹேக்கர்கள் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇவற்றை எல்லாம் கவனித்த பிறகே, ஆப்பிள் நிறுவனம் ஜாவாவைத் தள்ளி வைத்துள்ளது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஎக்ஸ்புளோரரில் நாம் விரும்பும் போல்டர்\n உங்கள் வழியில் எக்ஸெல் தேதி\nஹார்ட் டிஸ்க்கில் இடம் எவ்வளவு\nசர்பேஸ் டேப்ளட் பிசி ஆர்டர்கள் குவிந்தன\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்தது���், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/sep/15/9-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D-3000534.html", "date_download": "2019-02-22T08:22:27Z", "digest": "sha1:YYABFOOMQDTJRLANOA6BV7I4XDYYBUGW", "length": 11239, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு கணினியில் பதிவேற்றம்: முதன்மை செயலர் தென்காசி சு.ஜவஹர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\n9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு கணினியில் பதிவேற்றம்: முதன்மை செயலர் தென்காசி சு.ஜவஹர்\nBy DIN | Published on : 15th September 2018 06:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக அரசின் கீழ் பணிபுரியும் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு கணினி மயமாக்கப்பட்டு வருவதாக முதன்மை செயலரும், கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையருமான தென்காசி சு ஜவஹர் தெரிவித்தார்.\nஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்து, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு பணியாளர்களுக்கான திறனூட்டல் கூட்டம் இங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் முன்னிலை வகித்தார். முதன்மைச் செயலரும், கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையருமான தென்காசி சு ஜவஹர் தலைமை வகித்து பேசியதாவது:\nஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.288.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த சுமார் 29,000 சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள், நேரடி இணையம் மூலம் கால தாமதமின்றி கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பிக்க முடியும்.\nதற்போதைய நடைமுறைப்படி, கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட 10 நாள்களுக்குப் பின்னரே, அதற்கான தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த நிதி மேலாண்மைத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலேயே வங்கிக் கணக்கில் இந்திய ரிசர்வ் வங்கியின் இ-குபேர் வசதி மூலம் தீர்வு செய்ய இயலும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிய முறையில் கணினி மயமாக்கப்படுகிறது.\nஅதன் பின்னர், அனைத்துப் பணியாளர்களும் அவரவர் பணிப்பதிவேட்டினை கணினி மற்றும் செல்லிடப்பேசி செயலியிலும் தங்களுக்கான கடவுச்சொற்களைப் பயன்படுத்தி அறிந்து கொள்ள முடியும். அதேபோல், பணியாளரின் பணிப்பதிவேட்டில் ஏற்படும் தவறான பதிவுகளை சுயசேவை என்ற முறையைப் பயன்படுத்தி கணினி வாயிலாக உரிய அலுவலருக்கு விண்ணப்பித்து சரி செய்து கொள்ளலாம். மேலும், நினைவூட்டுத் தகவல்களின் மூலம் ஆண்டு ஊதிய உயர்வு, விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றுக்கான பணப் பலன்களை பணியாளர்கள் உரிய நேரத்தில் பெறலாம் என்றார்.\nஇக்கூட்டத்தில் பழனி சார் ஆட்சியர் எஸ்.அருண்ராஜ், மாவட்ட வன அலுவலர் எஸ்.என்.தேஜஸ்வி, கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குநர் ஏ.பி.மகாபாரதி, இணை இயக்குநர் மூ.தவசுகனி(மதுரை), கருவூல அலுவலர் க.சரவணன் (திண்டுக்கல்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் ���ிருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2018/sep/15/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-3000964.html", "date_download": "2019-02-22T07:56:42Z", "digest": "sha1:SVAWVEA677OU5LRI2OJ3PC54YPFHTXHX", "length": 7694, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தற்காலிக ஊழியர்களின் ஊதியம் குறைக்கப்படாது'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nதற்காலிக ஊழியர்களின் ஊதியம் குறைக்கப்படாது'\nBy DIN | Published on : 15th September 2018 11:51 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\" தெற்கு தில்லி மாநகராட்சியின் (எஸ்டிஎம்சி) தற்காலிக ஊழியர்களின் ஊதியம் குறைக்கப்படமாட்டாது என அம் மாநகராட்சி உறுதியளித்துள்ளது.\nஎஸ்டிஎம்சியில் உள்ள பல்வேறு துறைகளில் சுமார் 10,000 தற்காலிக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஊதியத்தில் சுமார் 10-20 சதவீதத்தைக் குறைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த தகவல்களை எஸ்டிஎம்சி மறுத்துள்ளது. இது தொடர்பாக எஸ்டிஎம்சி நிலைக்குழுத் தலைவர் ஷிக்கா ராய் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:\nஎஸ்டிஎம்சியில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களின் ஊதியத்தை மாநகராட்சி குறைக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை. தற்போது, திறனறிவற்ற தற்காலிக ஊழியர்கள் ஊதியமாக ரூ.13,584, பகுதியளவு திறனுடைய தற்காலிக ஊழியர்கள் ரூ. 14,698, திறனறிவுள்ள ஊழியர்கள் ரூ.16,468 ஊதியமாகப் பெற்று வருகின்றனர். இந்த ஊதியம் அவர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்படும். தற்காலிக ஊழியர்களின் ஊதியத்தைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக��குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜின சுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/sep/12/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2-2998489.html", "date_download": "2019-02-22T08:22:42Z", "digest": "sha1:43ZKRSNSNQMGMWNSJBJCD757MCSTEPWT", "length": 12112, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஆளுநர் இருமுறை நேரில் பார்த்தார்: சசிகலா தரப்பு வழக்குரைஞர் தகவல- Dinamani", "raw_content": "\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஆளுநர் இருமுறை நேரில் பார்த்தார்: சசிகலா தரப்பு வழக்குரைஞர் தகவல்\nBy DIN | Published on : 12th September 2018 01:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை, அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் இருமுறை நேரில் பார்த்ததாக ஆளுநரின் முன்னாள் முதன்மைச் செயலரும், தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகத்தின் தற்போதைய தலைவருமான ரமேஷ்சந்த் மீனா ஆணையத்தில் சாட்சியம் அளித்ததாக சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜ்குமார் பாண்டியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலா உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.\nசசிகலாவுக்கு எதிராக பிரமாணப் பத்திரம், சாட்சியம் அளித்தவர்களிடம் அவரது வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவின் முதன்மைச் செயலர் ரமேஷ்சந்த் மீனா, அப்பல்லோ மருத்துவர்கள் சாய் சதீஷ், விக்னேஷ், ரவிவர்மா ஆகியோர் விசாரணை ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினர். சுமார் 5 மணி நேரம் அவர்களிடம் ஆணைய தரப்பு வழக்குரைஞர்கள் விசாரணை நடத்தினர்.\nஇருமுறை நேரில் பார்த்தார்: இதைத் தொடர்ந்து, சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜ்குமார் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: ரமேஷ்சந்த் மீனாவிடம் ஆணைய வழக்குரைஞர்கள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் ரமேஷ் சந்த் மீனா, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதியும், 22-ஆம் தேதியும் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேரில் சென்று பார்த்தார். அக்டோபர் 22-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றபோது, அவருடன் தீவிர சிகிச்சைப் பிரிவு வரை நானும் சென்றேன்.\nஅவரைப் பார்த்துவிட்டு, ஆளுநர் மாளிகைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, தன்னைப் பார்த்து ஜெயலலிதா கட்டை விரலைக் காண்பித்து சிரித்ததாகவும், அவரது உடல்நிலை முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தன்னிடம் தெரிவித்ததாகவும் ரமேஷ்சந்த் மீனா ஆணையத்தில் தெரிவித்தார். மேலும் ரமேஷ்சந்த் மீனா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஆளுநர் மாளிகைக்கு தகவல் கிடைத்தது. இதனால், மும்பையில் இருந்து அன்று இரவு 10.30 அளவில் சென்னை வந்த வித்யாசாகர் ராவ் சுமார் 11.30 அளவில் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரித்தார்.\nடிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதாவுக்குப் பொருத்தப்பட்டிருந்த எக்மோ கருவி எடுக்கப்படுவது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் வித்யாசாகர் ராவுக்குத் தெரிவித்தார் என ரமேஷ்சந்த் மீனா ஆணையத்தில் கூறியதாக வழக்குரை��ர் ராஜ்குமார் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/politics/ops-announce-budjet-of-tamilnadu-2019--2020", "date_download": "2019-02-22T07:49:48Z", "digest": "sha1:LAZ6N3GTW764GK5WELENHCMGXOLMNYNS", "length": 9462, "nlines": 62, "source_domain": "www.tamilspark.com", "title": "தொடங்கியது தமிழக 2019 -2020 பட்ஜெட்! அதிரடியான சலுகைகளை அறிவித்தார் துணை முதல்வர்.! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nதொடங்கியது தமிழக 2019 -2020 பட்ஜெட் அதிரடியான சலுகைகளை அறிவித்தார் துணை முதல்வர்.\n2019- 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பட்ஜெட் உரையை ஓ பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார்.\nதுணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.\nஅதன் முக்கிய அம்சங்களாக அவர் தெரிவித்திருப்பது, மொத்தமாக 2000 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.அதில் சென்னை, கோவை, மதுரைக்கு முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.\nமேலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.\nஅதன்படி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nநிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.284 கோடி ஒதுக்கீடு மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம், விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம்\nசிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.14.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்\n\"நான் ஜாதி மதம் அற்றவர்\" அரசு சான்றிதழை வாங்கியுள்ள பெண்மணி; குவியும் பாராட்டுகள்.\nதமிழக அரசின் நிதியுதவி ரூ.2000 பெறுபவர்களின் பட்டியல் தயார்; வருவாய் துறை அதிரடி நடவடிக்கை.\nமாணவர்கள் இதை பின்பற்றினால் தான் அறிவியல் கணிதங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.\nடிக் டாக் செயலிக்கு விரைவில் தடை; சட்டசபையில் அமைச்சர் மணிகண்டன் உறுதி.\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து\nவிஜய் டிவி எடுத்துள்ள திடீர் முடிவு குழப்பத்தில் ரசிகர்கள்\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து\nவிஜய் டிவி எடுத்துள்ள திடீர் முடிவு குழப்பத்தில் ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2009/08/lemon-tree.html", "date_download": "2019-02-22T08:07:47Z", "digest": "sha1:NZKNEFYPEYC766W25XFEUSS2G46YVPXN", "length": 17616, "nlines": 222, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: Lemon Tree திரைப்படம் - தமிழ் நடிகர்களின் பார்வையில்!!!", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nLemon Tree திரைப்படம் - தமிழ் நடிகர்களின் பார்வையில்\nசென்ற மாதம் மொட்டை மாடியில் Lemon Tree உலகத் திரைப்படம் திரையிடப்பட்டது. சுமார் 40 பேர் வந்திருப்பார்கள். படம் ஓடிக்கொண்டிருந்தபோதே சில பேர் வருவதும், போவதுமாக இருந்ததால் யார் யார் வந்தார்கள் என்று அப்போது தெரியவில்லை. ஆனால், இருட்டில் சில தமிழ் நடிகர்களும் அங்கு வந்து படத்தைப் பார்த்திருக்கின்றனர். அது எப்படி எனக்குத் தெரியும்னு பாக்குறீங்களா\nபடத்தைப் பாத்துட்டு வந்த சில நடிகர்கள் பக்கத்துலே இருக்குற ஜுஸ் கடையில் எலுமிச்சை ஜூஸ் குடிச்சிக்கிட்டே, அந்த படத்தை எப்படி உல்டா செய்யலாம்னு பேசிக்குறாங்க. நடிகர்கள் பேரை இங்கே சொல்லவில்லை. ஆனா நீங்க கண்டுபிடிச்சிட மாட்டீங்களா என்ன\nபடத்தோட கதை தெரியாதவங்க, எஸ்ரா எழுதிய இந்த விமர்சனத்தை பார்த்துவிடவும்.\n”படத்தோட முக்கிய பாத்திரங்கள் மொத்தமே மூணு நாலு பேர்தான். எல்லாத்தையும் நானே பண்ணிடுவேன்”.\n”அது சரி. உங்க லெவலே வேறே. ஆமா.. எனக்கு ஒரு சந்தேகம். படத்துலே ரெண்டு பேர் முத்தம் கொடுக்கிற மாதிரி ஒரு காட்சி வருதே. அதெப்படி எடுப்பீங்க உங்களை நீங்களே முத்தம் கொடுத்துப்பீங்களா உங்களை நீங்களே முத்தம் கொடுத்துப்பீங்களா\n”இதோ பாருங்க. நான் நடிக்க ஆரம்பிச்சிட்டா”..\n”உங்க நடிப்பை நீங்களே பாக்கமாட்டீங்களா\n”அட.. அது உங்க டயலாக். எனக்கு கோத்து விடாதீங்க. நான் நடிக்க ஆரம்பிச்சிட்டா பாத்திரத்தோட ஒன்றிப்போயிடுவேன். அப்போ இதெல்லாம் பிரச்சினையேயில்லை. உங்களுக்குத்தான் பயங்கர பிரச்சினை.”\n”பறக்கறா மாதிரி ஒரு சீனும் இல்லையே படத்துலே. என்ன பண்ணுவீங்க\n”அட இதென்னங்க கேள்வி. அந்த அமைச்சர் வீட்டுக்கும், எலுமிச்சை தோட்டத்துக்கும் நடுவே வேலி இருக்கில்லே, அதை பறந்து பறந்து தாண்டறா மாதிரி சில சீன்ஸ் போட்டு, சண்டை காட்சியும் வெச்சிட்டா... பூந்து விளையாடிடுவேன்ல..”\n”சண்டைன்னதும்தான் ஞாபகம் வருது. அமைச்சரை தீர்த்துக் கட்ட தீவிரவாதிங்க வர்றாங்கன்னு ஒரு சீன் வெக்கணும். எனக்கு ஒரு பெரிய மழைக்கோட்டும், ரெண்டு பெரிய துப்பாக்கியும் ஏற்பாடு பண்ணிக்கறேன். என்ன, ரெண்டு நாள் தூங்காமே இருந்து கண்ணு ரெண்டையும் சிவப்பாக்கிக்கணும். அவ்ளோதான்.”\n”அண்ணே.. உங்களுக்கு இன்னொரு பிரச்சினையும் இருக்கு.”\n”உலகத்துலே எவ்ளோ எலுமிச்சை மரங்கள் இருக்கு... அதுலே எவ்ளோ காய்கள் காய்க்குது. எவ்ளோ எலுமிச்சையை ஊறுகாய்க்குப் பயன்படுத்தறாங்க.. எவ்ளோ எலுமிச்சையை தலைக்குத் தேய்ச்சிக்க பயன்படுத்தறாங்க... அப்புறம் ஜூஸ் போட, லாரிக்கு முன்னாடி மாட்ட எவ்ளோ தேவைப்படுது... அப்படி இப்படின்னு நிறைய புள்ளிவிவரங்களை எடுத்து வெச்சிக்கோங்க... ஒரு பத்து நிமிடம் தொடர்ச்சியா பேசணுமில்லே..”\n”யப்பா. நல்லவேளை சொன்னே.. நான் இப்பவே போய் இந்த தகவல்களையெல்லாம் சேகரிக்கிறேன்... வர்ட்டா...”\n”இந்த படத்துலே எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் புரியல...”\n”ஏண்டா இந்த படத்தை பாக்க வந்தோம்னா\n”அட அதில்லே... அடுப்பு (கேஸ்) பத்தவைக்க ஏன் லைட்டரை பயன்படுத்தறாங்க... ஒரு தடவை அதை முறைச்சி பாத்தா போதுமே... சும்மா பத்திக்குமில்லே..”\n”சரி சரி தலைவா. என்னை அப்படி முறைச்சி பாக்காதீங்க... பயமா இருக்கு. ”\n”என்கிட்டே சூப்பர் ஐடியா இருக்கு.”\n”எலுமிச்சை சாம்பார், எலுமிச்சை ரசம், எலுமிச்சை கறி இப்படியெல்லாம் செய்து சாப்பிட்டா, ‘அது'க்கு நல்லது அப்படின்னு ஒரு செய்தியை படத்துலே சொல்லி, படத்தோட பேரு ‘எலுமிச்சை முடிச்சு' அப்படின்னு வெச்சிட்டா தமிழ்லே படம் பிச்சிக்கிட்டு ஓடும்.”\n”என்ன ஆனாலும் சரி. இந்த படத்தை அப்படியே சுட்டு தமிழ்லே எடுத்தா நான் நடிக்க மாட்டேன்.”\n”இல்லீங்ணா. நான் தெலுங்கு படங்களை மட்டும்தான் சுடுவேன்னு சத்தியமே செஞ்சிருக்கேன். அதனால் எலுமிச்சை மரமோ, மாங்கா மரமோ முதல்லே அதை தெலுங்குக்கு அனுப்பிட்டு அப்புறம் அதோட தமிழ் பதிப்புலேதான் நான் நடிப்பேன்.”\n”விளங்கிடும். இந்த படத்தை நான் எடுத்தேன்னா அதோட டைட்டில் ‘எங்க ஊரு எலுமிச்சைக்காரன்'. மரங்களுக்கு நடுவே ஓடி ஆடி ஒரு காதல், ரெண்டு காமெடி, நாலு பாட்டு - அவ்ளோதான்.. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு.”\nஇப்படியே இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூஸ் கடைக்காரர் - ”மொத்தம் இருநூறு ரூபா ஆச்சு. யாரு கொடுக்கப் போறீங்க” - அப்படின்னதும், டக்குன்னு எல்லோரும் தங்கள் கைப்பேசியை எடுத்து காதில் வைத்தவாறே - “அப்படியா.. ஓகே ஓகே.. ரெடியாயிருங்க. ���ப்பவே வர்றேன்..” என்றவாறே எஸ்கேப்பாக - ஜூஸ் கடைக்காரர் @#$$@#%%#%@.\nநானும் ஸ்மைலி போட்டுக்கறேன். :)\nபின்னூட்டத்துல நெறய ஃபாலோயர்ஸ் வராங்கப்பா.. ப்ளாகுக்குத்தான் வரமாட்டேங்கறாங்க\nபின்னூட்டத்துல நெறய ஃபாலோயர்ஸ் வராங்கப்பா.. ப்ளாகுக்குத்தான் வரமாட்டேங்கறாங்க//\nநாம் என்ன கொடுக்கிறோமோ அதான் திரும்ப கிடைக்கும் என்பது ப்ளாக்விதி\nசென்னை வெயில் உங்களை ரொம்ப பாதிச்சுருச்சு போல.... எதுக்கும் ஒரு எலுமிச்சம் பழத்தை....\nவாங்க அறிவிலி, வெட்டி, சி.அம்மிணி, கேபிள், மு.க அக்கா -> நன்றி...\nவாங்க வால் -> எஞ்சாய் பண்ணுங்க.. :-))\nவாங்க சுப்பு, அக்னி பார்வை, நாஞ்சில் நாதம், தாரிணி பிரியா -> நன்றி...\nவாங்க மகேஷ்ஜி -> அவ்வ்வ்...\nசென்னையில் தான் இருக்கீங்களா... ஊருக்கு கிளம்பியாச்சா\nவெல்கம் பேக் டு ஸ்கொயர் ஒன்..\nசென்னையில் 3வது வாரம் - போளி டோண்டு பாக்கமுடியல\nஇரு சம்பவங்களும் பின்னே என் சபதமும்...\nசென்னையில் இரண்டாவது வாரம் (கோவை, திருப்பூர் விசிட...\nLemon Tree திரைப்படம் - தமிழ் நடிகர்களின் பார்வையி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennai.theindianbreeze.com/2015/11/09/make-in-india-2/", "date_download": "2019-02-22T08:27:34Z", "digest": "sha1:PA4GZBM762C7YMWKZV5G5YTXN6RDUNK7", "length": 5026, "nlines": 61, "source_domain": "chennai.theindianbreeze.com", "title": "Make In India – The Chennai Breeze", "raw_content": "\nவெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க அவர்களை ஊக்குவித்து சலுகைகள் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.\nபொருட்களை இந்தியாவில் தயாரித்து வெளிநாட்டுச் சந்தையில் விற்பது என்று பொருள் கொள்வதா \nவெளிநாட்டுக்குத் தேவையான பொருட்களை இந்தியாவில் தயாரித்து கொள்வது என்று பொருள் கொள்வதா \nமிகக் குறைந்த முதலீடு, மலிவான ஆல் செலவில் தொழில் தொடங்க ஏதுவான இந்தியாவில், மேலும் சலுகைகளை பெற்று அந்நிய நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்கின்றன. போதுமான அளவுக்கு லாபம் ஈட்டிய பின் தொழிற்சாலைகளை மூடிவிட்டு தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து விட்டு கிளம்பி விடுகின்றன.\nஒரு நாட்டின் இயற்கை வளத்தைப் பயன்படுத்தி வேரொரு நாட்டுக்குப் பொருட்களைத் தயாரிப்பது நியாயமாகாது. பல வளர்ந்த நாடுகள் தங்கள் இயற்கை வளங்களைப் பாதுகாக்க, அதிகம் தண்ணீர் மற்றும் மின்சாரம் தேவைப்படும் தொழிற்சாலைகளை தங்கள் நாட்டில் அமைக்காமல், அவ்வாரான பொருட்களை மற்ற நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்கிறது.\nஆனால் இந்தியாவின் தற்போதைய அரசாங்கத்தின் இத்திட்டத்தை, நாட்டின் வளங்களை விற்கும் முயற்சியாகவே பார்க்க முடிகிறது. சொந்த நாட்டு மக்களின் நிலத்தை அவர்களிடம் இருந்து பறித்து அந்நிய முதலாளிகளுக்கு வழங்கும் இத்திட்டத்தை “நிலம் கையாகப் படுத்தும் மசோதா” என்று கூருவதா அல்லது “நில அபகரிப்பு திட்டம்” என்று பெயரிடுவதா.\nசேவக் – ஜாகிர் கான் என்ற மகத்தான வீரர்கள்...\nNext story ஹைவே – தி லேட் ரிவீவ்யு\nPrevious story கேரள தேர்தலில் பட்டையை களப்பிய தமிழ் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16128", "date_download": "2019-02-22T07:44:59Z", "digest": "sha1:3Y7VKPLNN547WF7OLGSTQQHXZQXYY53Y", "length": 16117, "nlines": 156, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (06-10-2018)", "raw_content": "\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண் டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்க ளில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர் பாக அலைய நேரிடலாம். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனை கள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று அடுத்தவர்களை அனுசர���த்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். காரிய தடைகள் வரலாம். வழக்குகளில் சாதகமான போக்கை தரும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண் டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று கணவன், மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனை கள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று உத்தியோகத் தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். குடும்பத்தில் இருப்பவர்களின் நட வடிக்கை டென்ஷனை ஏற்படுத் தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.\nஅதிர்ஷ்ட எண்: 9, 3‘\nஇன்று எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். காரிய அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக் கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\n22. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n21. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n19. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n28. 02. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n03. 12. 2018 - இன்றைய இராசி பலன்கள்\n20. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-6/", "date_download": "2019-02-22T08:50:46Z", "digest": "sha1:MOQOWWLPMYAS4ZUIKBALKGPIGC5GF7LK", "length": 12831, "nlines": 85, "source_domain": "www.supportaiadmk.org", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–\nதமிழ்நாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்கு, தட்டுப்பாடின்றி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்க உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த உத்தரவுப்படி, நேற்று முன்தினம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்க நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆகியோருடன் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செயல் இயக்குநர் மன்னூர், காவல்துறை கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் மற்றும் இதர பெட்ரோலிய நிறுவனத்தினர் கலந்து கொண்ட கூட்டம் ந���ைபெற்றது.\nஇக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கையின்படி, தண்டையார்பேட்டை மற்றும் எண்ணூர் மொத்த வினியோக முனையங்களில் மழை வெள்ளம் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், கொருக்குப்பேட்டையிலுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் மொத்த வினியோக முனையங்கள் மற்றும் எண்ணூரிலுள்ள ‘இ.டி.டி.பி.எல்.’ மொத்த வினியோக முனையம் ஆகியவற்றிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் பெறப்பட்டு கூடுதலாக வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், தமிழ்நாட்டின் இதர பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து 475 கிலோ லிட்டர் பெட்ரோலும், 857 கிலோ லிட்டர் டீசலும் சங்ககிரியிலிருந்து 22 டேங்கர் லாரிகள், திருச்சியிலிருந்து 25 டேங்கர் லாரிகள், பெங்களூரிலிருந்து 10 டேங்கர் லாரிகள், சித்தூரிலிருந்து 10 டேங்கர் லாரிகள் ஆக மொத்தம் 67 டேங்கர் லாரிகள் மூலமாக பெட்ரோல் மற்றும் டீசல் சென்னைக்கு போர்க்கால அடிப்படையில் வரவழைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.\nஇதன் மூலம், சென்னையில் 75 சதவீதம் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், சமையல் எரிவாயு சிலிண்டர்கள், சென்னை மாநகர மக்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எண்ணூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், மணலியில் உள்ள ‘பாட்டிலிங் பிளான்ட்’ ஆகிய நிறுவனங்கள் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nஇதில், எண்ணூர் மற்றும் மணலி பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், வினியோக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரத்திற்கு, செங்கல்பட்டிலிருந்து தினந்தோறும் 20 சரக்கு லாரிகள் மூலம் சமையல் எரிவாயு வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில், மழை வெள்ளத்தின் காரணமாக தற்போது தினந்தோறும் செங்கல்பட்டிலிருந்து கூடுதலாக 90 சரக்கு லாரிகள் மூலமாகவும் சேலத்திலிருந்து கூடுதலாக 40 சரக்கு லாரிகள் மூலமாகவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி வினியோகம் மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எண்ணூரில் உள்ள பாட்டிலிங் பிளான்டில் உற்பத்தி தொடங்கியுள்ளதால் வினியோகம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2007/12/blog-post_25.html", "date_download": "2019-02-22T08:00:28Z", "digest": "sha1:2PETX4UQ46WP4XJM547VGBUGO2FOZRRJ", "length": 13624, "nlines": 266, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: அந்தக் கோரம் நடந்த நாள்..!", "raw_content": "\nஅந்தக் கோரம் நடந்த நாள்..\nகிருஸ்துமஸ் முடித்த மகிழ்வோடு சந்தோஷமாக இருந்த பல குடும்பங்களில், இயற்கை தன் இன்னொரு முகத்தை அதிகக் கோரமாக காட்டிய நாள்.\n வேளாங்கண்ணி கடற்கரையில் நாங்கள் அள்ளிப்போட்ட மனித உடல்கள் \nஇன்றும் கனவில் வந்து காப்பாற்றச் சொல்லும் உயிர்கள் \nஉடைகள், உறவுகள், உடைமைகள் அனைத்தையும் இழந்து சொந்த நாட்டில் அகதியாய் நின்ற குடும்பங்கள் \n பழைய துணி தருவதை நிறுத்திவிட்டு வாழ்வதற்கு வழி காட்டுங்கள் நாங்கள் இதே பூமியில் கோடிகளோடு வாழ்ந்தவர்கள் என்று எழும்பிய தன்மானக்குரல்கள்.\nநானும் குழிக்குள் விழுந்துவிடுகிறேன்.. என்னையும் புதையுங்கள் என்று குதித்த பெண்ணின் மரண வேட்கை\nநடந்த கொடுமை அறியாமல் உணவு வாங்க வரிசையாய் நின்றபோது அடுத்த பெண்ணின் சடை இழுத்து விளையாடியஅந்த மூன்று வயது சிறுவன்\nதன் குழந்தை இழந்துவிட்டு பிழைத்த சிறு குழந்தைகளில் 3 பேருக்கு பால் கொடுத்த அந்த தாய் தேவதை \nபல கிராமங்களை ஒன்றுமில்லாமல் சுருட்டிவிட்டு ஒன்றுமே தெரியாததுபோல் அமைதியாய் காட்சிதந்த சமுத்திரத்தின் வில்லத்தனம் \n வேடிக்கை பார்க்கவும், உதவிகள் செய்யவும் சென்றவர்களுக்கே இப்படியென்றால் , பாதிக்கப்பட்டவர்களுக்கு..\n கடவுளை நம்பவில்லையென்றால் இயலாதவர்க்கு ஒரு கை கொடுத்தாவது துயர் துடைப்போம்.\nஆனால்.. இது மீண்டும் நிகழாமல் தடுக்க, என்னன்ன செய்யலாம்..\nஅஞ்சலியைத் தவிர வேறென்ன செய்ய முடியும் இப்போது.\nஅஞ்சலியைத் தவிர வேறென்ன செய்ய முடியும் இப்போது.\nசோதனை பின்னூட்டம்... டெஸ்ட் 1, 2, 3... go\nஇரண்டு மறக்க முடியாத வாழ்வு நிசர்சனங்களில் கலந்து கொண்ட பெருமை உனைச்சாரும்.\nஅழுத்தமான வரிகள் அப்படியே நேரில் சென்று நானும் அந்த நிகழ்வை சந்தித்தத்தைப் போன்ற விவரிப்பு...\n//ஆனால்.. இது மீண்டும் நிகழாமல் தடுக்க, என்னன்ன செய்யலாம்..\nகண்டிப்பாக மதில் சுவர் கட்டி இந்த இயற்கை சீற்றத்தை நம்மால் கட்டுக்குள் கொண்டு வர முடியாது. ஆனால், முன்னமே அறிந்து கொண்டு தற்காப்பிற்கென அது வந்து போகும் இடத்தை விட்டு சற்றே விலகி இருக்கலாம்.\n//சோதனை பின்னூட்டம்... டெஸ்ட் 1, 2, 3... go//\nஇது என்ன சோதனை இறைவா..\n//கண்டிப்பாக மதில் சுவர் கட்டி இந்த இயற்கை சீற்றத்தை நம்மால் கட்டுக்குள் கொண்டு வர முடியாது. ஆனால், முன்னமே அறிந்து கொண்டு தற்காப்பிற்கென அது வந்து போகும் இடத்தை விட்டு சற்றே விலகி இருக்கலாம்.//\nஅதைத்தான் ஒழுங்காகச் செய்யவேண்டும் என்று கவலையாய் உள்ளது..\nஇதையும் விமர்சனம் பண்ணினா என்ன \nஅந்தக் கோரம் நடந்த நாள்..\nஉறவுகள் - பாகம் 2\nமறுபடியும் பெட்டி போச்சு....(போயே போச்சு...)\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/48624", "date_download": "2019-02-22T08:50:57Z", "digest": "sha1:ZGKPGZG6Y4G6DPK7MCSN6BL74O2EAGH7", "length": 14217, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசாங்க தகவல் திணைக்களத்தால் மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புனர்வு கருத்தரங்கு | Virakesari.lk", "raw_content": "\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஅரசாங்க தகவல் திணைக்களத்தால் மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புனர்வு கருத்தரங்கு\nஅரசாங்க தகவல் திணைக்களத்தால் மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புனர்வு கருத்தரங்கு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய அமுல்படுத்தப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்புவாரத்தை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவருகின்றது. இந்த வரிசையில் அரசாங்கத் தகவல் திணைக்களம், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் பாடசாலை மட்ட மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கொன்றினை இன்று மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடாத்தியது.\nமாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக இக்கருத்தரங்கினை ஆரம்பித்து வைத்தார்.\nமாவட்ட தகவல் அதிகாரி வ.ஜீவானந்தனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் மற்றும் சர்வதேச தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகள்பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nஇச்செயலமர்வில் போதைப்பொருள் பாதிப்புக்கள், சமூக மட்டத்தில் இளம் சமுதாயம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இலங்கையில் போதைப்பொருள் பாவனைக்கு அமுல்படுத்தப்படும் சட்டவாக்கங்கள் பற்றிய விரிவான செயல்முறையிலான விளக்கவுரைகள் இடம்பெற்றன.\nஇக் கருத்தரங்கில் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தினால் போதைப்பொருள் பாவனைக்கு விற்பனையாளர்களா, பாவனையாளர்களா காரணம் என்ற தலைப்பிலான பட்டிமன்றம் கழகத்தின் தலைவர் இன்பராசா தலைமையில் நடைபெற்றது.\nவாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலை மன நல வைத்தியர் யூடீ.ரமேஷ் ஜெயக்குமார் போதைப்பொருள் பாவனையும், அதன் உடல், உள சமூகத் தாக்கங்களும் என்ற தலைப்பில் விளக்கவுரை வழங்கினார்.\nபொதைப்பொருளுக்கு அடிமையாதல், அதற்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு என்ற தலைப்பில் மட்டக்களப்பு விமோச்சனா இல்லத்தின் பணிப்பாளர் திருமதி செல்விகா சகாதேவன் கருத்துரை வழங்கினார்.\nஅத்துடன், போதைப்பொருள் பாவனையும் சிறுவர் துஸ்பிரயோகமும் என்ற தலைப்பில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் வி.குகதாசன் விளக்கவுரை வழங்கினார்.\nஇந்நிகழ்விற்கான அனுசரணையினை மட்டக்களப்பு காவியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் வழங்கியிருந்தது.\nஇக் கருத்தரங்கில் 250க்கும் மேற்பட்ட மட்டக்களப்பு நகரம் மற்றும் நகரையண்டிய பிரதேச பாடசாலைகளின் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பங்கு கொண்டனர்.\nஇதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் சுற்றறிக்கைக்கமைய சகல அரச திணைக்களங்களும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளினால் எதிர்கால சமுதாயம் பாதிக்கப்படுவதனால் ஏற்படும் தீமைகள் பாதுகாப்பதற்கான வழிகள், ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nபோதைப்பொருள் ஜனாதிபதி அரச திணைக்களம்\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸாரால் மீட்பு\nகிளிநொச்சி கண்டாவைள பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குமாரசாமிபுரம் பகுதியிலுள்ள குளத்திற்குளிருந்து ஒரு பரல் கோடாவும், ஜந்து கேன் கசிப்பும்(42 போத்தல்) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.\n2019-02-22 14:19:28 குளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன���முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n2019-02-22 13:26:15 வன்முறைச்சம்பவம் யாழ்ப்பாணம் வாள்வெட்டு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவைத்திசாலையில் சிகிச்சை பெற வந்த முதி­ய­வ­ரால் தவ­ற­வி­டப்­பட்ட பணப்­பையை (பேர்ஸ்) எடுத்த பெண் மறை­கா­ணி­யின் உத­வி­யு­டன் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\n2019-02-22 13:24:34 முதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை 7.30 மணியளவில் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-22 13:21:24 வவுனியா சுற்றிவளைப்பு கைது\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nயாத்திரிகர்களாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த 53 இலங்கையர்கள் இஸ்ரேல் அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\n2019-02-22 12:59:34 நாடுகடத்தல் இஸ்ரேல் இலங்கை\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2008/", "date_download": "2019-02-22T08:37:30Z", "digest": "sha1:BNNLH3RIMO6CHIJYMYMTZT7Q7OORCU37", "length": 62142, "nlines": 1011, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 2008", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\n\"ப்ரூஸ் லீ\" என்னும் ஒரு சகாப்தம் \n\"ப்ரூஸ் லீ\" என்னும் ஒரு சகாப்தம் \nகாலம் காத்திருக்கிறது - நம் கற்பகத் தருவிற்காய்\nஅற்புதம் கசியும் ஏதோ ஒன்று\nவைக்க வேண்டிய இடத்தில் வைக்க\n'நான் தான்\" வேறு எதாகவோ\nபன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்\nஒரு மர வளர்வும கால முதிர்வும்\nஇணைந்து தருவது ஒரு பயன் என்னில்\nபன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்\nபல்கி வளர்தலே பெரும்பயன் என்போம் \nஒரு மரம் வளர்ப்போன் அத்தனை யுக்தியும்\nநினைப்பில் வருபயன் பொய்மை மகிழ்வே\nஒன்றெலா மென்றுமே தோட்ட மாகிடா\nவிதவிதம் விதைப்போன் அனுதினம் உடல்மன\nவலிகள் பொறுத்து தோட்டம் காப்போன்\nவருபொருள் நீட்டமே பன்மைப் பயனாம்\nகுரு ஒரு கெட்ட பழக்கம��� \nஒரு கெட்ட பழக்கத்துக்கு விலையாக\nகுருவும் ஒரு கெட்ட பழக்கம்தான்\nஇரட்டை நாக்கு \"பாதி- சேஷனா\"\nநல்லோர் உலகு எள்ளிச் சிரிக்கும்\nமனிதா நீ மட்டும் எவ்வாறு\nஊர் பேர் தெரியாத குடும்பத்தையும்\nஒரு நல்லவன் போல் காட்டி\n'நோபிள்' பரிசு பெறத் துடிக்கிறாய்\nஇந்த நடிப்பையும் துடிப்பையும் கண்டு\nஒரு மாணவன் குருவைப் பணிந்தான்\n நான் உண்மையை எப்படிக் கண்டு கொள்வது\nநீ மிகவும் அற்புதமான கேள்வியைக் கேட்டிருக்கிறாய்\nஉண்மையை கண்டு கொள்வது மிகவும் எளிதானது;\nதன் தாயை மீன் குஞ்சுகள் கண்டு கொள்வதைப் போல\nஉண்மையை உண்மை, தானே கண்டுகொள்ளும்\nஇடையில் ஒருவர் இருந்து கொண்டு\nஇதுவே உன் தாய் என்று\nஎவரும் உறுதிப் பாத்திரம் தரத் தேவையில்லை \nஉண்மையின் குணாம்சமே அதுதான். சிறப்பும் அக்தேயாம் \nஉண்மை தன் காலில் தான் நிற்க வல்லது\nஉண்மை சுய நிரூபணம் உடையது.\nபொய்க்கோ விளம்பரம், ஆடம்பரம், நடிப்பு\nபொய்க்கு மின்ன வேண்டிய அவசியம் உள்ளது\nதன்னை பிறர் நம்ப வேண்டும் என்ற காரணத்தால்\nதொடர்ந்து ஏதோ ஒரு 'ஒப்பனை' செய்து கொண்டே இருக்கிறது\nஎல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காக பொய்\nஊரிலேயே பேரழகும் பேரறிவும் ஒருங்கே அமைந்த\nஇழுத்துப் போர்த்தியவாறு வீதியில் நடந்து செல்கிறாள்\nஅவளது ஆடை அணிகலன்கள் எளிமையானவை.\nயாருடைய கண்களையும் அது உறுத்துவதில்லை\nமற்றவர்களின் கவனத்தை அவள் கவர்வதில்லை\nகூடை கூடையாய் கொண்டையில் பூக்களை ஏற்றி\nஅர்த்தமற்ற வெறும் பேச்சுகளில் சில்லறை சிரிப்புகளை\nவலியக் கலந்து காற்றில் விடுவதில்லை\nஅவளது வாழ்வும் பயணமும் ஒரு தென்றலின் கவிதை\nஅவள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை\n\"பறவை பறந்த வானம் போல\"\nஉயிரும் உணர்வும் உள்ளவன் மட்டுமே\nஅதே ஊரில் ஒரு குணமிலியும் இருக்கிறாள்\nஅங்கங்கள் தெரியும்படி ஆடை அணிகிறாள்\nகண்கூசும் நிறங்கள், சப்தமிடும் அணிகலன்கள் கொண்டு\nகூடை கூடையாய் தலையில் பூ வைத்துக் கொள்கிறாள்\nஅவளது வாழ்வும் பயணமும் ஒரு சூறாவளியின் மிச்சம்\nஅவளுடைய முழு வாழ்வும் ஒரு திறந்த நூலகப் புத்தகம்;\nதூக்கி எறியப்பட்டு குப்பைக்குப் போகிறது\nஎல்லாப் பொய்களுக்கும் இதுவே முடிவாகும்\nகோவிலின் கர்பக்கிருகத்தில் கம்பீரமாய் வீற்றிருக்கும்\nஅது மிகவும் குறுகலான சந்து\nஎதிர் பாராமல் சந்தித்து��் கொண்டனர்.\nஒரு ஆணவக் காரனும், மற்றொரு நல்லவனும்\nஒரு நல்லவனும் இன்னொரு நல்லவனும்\nஒரு உன்னத நட்பு உருவாயிற்று;\nநான் என்னில் வேர் விட்டு\nநீர் பரப்புக்கு மேலே உயர்ந்து\n\"பகுத்து அறியாத அறிவு\" என்பது\nஒரு வெறும் கருவியே ஆகும்\nஎந்த ஒரு மனிதனும் பொருள்களும்\nதன்னலமும் அதீத எதிர்பார்ப்பும் கொண்ட\nதனக்கே நன்மை செய்து கொள்வதற்கான\nஒரு 'தலைகீழ் முயற்சியே' எனலாம் \n'இன்ன சாமியாரின் சீடன் நான்'\nஎன்று பறை சாற்றுவதன் மூலம்\nஒரு அங்கீகாரத்தை பெற்று விடும் சுயநலம்\nகூட்டம் அல்லது கூடாரம் என்பது\nகாலமற்ற காலம் - அன்பில் உணர்வது\nஎனது குழந்தைக்கு தியானம் கற்பிக்கலாமா \nஅவர்கள் எப்போதுமே தியானத்தில் தானே இருக்கிறார்கள்\nநாம்தான் அவர்களுக்குள் பிரிவினைகளை கற்பித்து இருக்கிறோம்.\nநாடு, மதம், ஜாதி, மொழி, உயர்வு, தாழ்வு இவற்றை போதித்து\nஅவர்களது தியானத்தை கெடுத்ததே நாம்தான்\nஇன்டர்நெட் வழியாக உலகை கெடுப்பது\nஏதோ ஒரு கொள்கையின் பேரால் தூண்டிவிடுவது,\nபெரியவர்களான நாமே செய்து வருகிறோம்\nஅங்கே ஒரு புத்தர், இயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம்,\nஸ்ரீ கிருஷ்ணரின் அமைதியை உணர்வீர்கள்.\nகுழந்தைகளிடம் நாம்தான் தியானம் கற்றுக் கொள்ளவேண்டும்\nஆகாய கங்கைக்கு சுத்த நீர் பற்றிக் கற்பிக்கக்கூடாது.\nகுழந்தைகளிடம் அன்பாயிருங்கள், ஆதரவாய்ப் பேசுங்கள்\nஅதுவே குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் பேருதவி.\nவெறும் அறிவு புகட்டுதல் என்பது\nசிங்காரிப்பது போன்ற அபத்தம் ஆகும்\nபொருளுலகம் விடுதற்கு ஒன்றுமிலை கைவிலங்கு\nஅருளுலகம் அடைதற்கு விடுதல்ஒன்றே அகந்தை\nஇருப்பதெலாம் இருந்திருக்கும் அதுவேநீ அமரன்நீ\nவெறும்பேச்சு விட்டுவிடு இருசும்மாய் இரு\nஇடப்பக்கம் அலையூசல் வலப்பக்கம் விரைவுபெறும்\nநலம்நிற்க பெருபொருளே தீமைகளும் கொணர்ந்துவரும்\nமதகளிறு அங்குசத்தால் வசமாதல் போலும்மே\nமூச்சுநெறி சுவாசத்தால் அலையாது நிற்குமனம்\nமனமென்ற ஒன்றில்லை மனமே அக்து\nதினம்சேரும் எண்ணம்என்று அறிவாய் நீயும்\nஉடலென்ற யாதொன்றும் இல்லை அக்தோ\nஉறுப்புகள் ஒன்றிணைந்த கூட்டே அன்றோ\nதுண்டித்த விரலன்று யாக்கைக் கிள்ளி\nமண்ணிட்ட நகத் துணுக்கு விரலும் இல்லை\nஉறுப்புகள் உடல் சேர்ந்த சேர்க்கை யாவும்\nதருகின்ற தோற்றம்நம் யாக்கை யாகும்\nநகமின்றி விரல்வாழும் யாக்கை போலும்\nவிரல்இன்றி உயிர்வாழும் வாழ்க்கை நாளும்\nஇருமனிதர் சிலர்சேர்க்கை குழுவாய் மாறும்\nபெருங்குழுக்கள் கூடுவ்தை கூட்டம் என்பர்\nமனிதனிலை கூட்டமது சுட்டுச் சொல்லாம்\nஎண்ணமதும் மனமன்று உறுப்புக்கள் உடலிலவாம்\nபிரித்துப் பார்க்கையிலே அவ்வுறுப்பும் ஐம்பூதம்\nபொருந்தியது தேரிந்ததுவே மற்றும் ஆங்கே\nநீர்நிலமும் தீக்காற்றும் ஆகாயப் பெருவெளியும்\nவேறுவேறு எனத்தோன்றி ஒன்றுமற்று ஒன்றாகும்\nஅவ்வொன்றும் வெறுமைக்குள் சூன்னியத்தி னின்று\nஒவ்வொன்றாய் மறைந்திருந்து வெளியாகும் நன்று\nமாயமிது மாயனவன் லீலையிது காண்கில்லாய்\nகாயமிதும் இதில்வந்த நானுமதும் எல்லாம்\nவெறுமையென அறிகில்லாய் மனமே நீயே\nபெருஞானம் இதுமுக்தி உணர்கின்ற நாளே\nநாளை நாளையென நன்மைசெய நாள்பார்த்து\nவேளைதனை தள்ளுமது வீண்வாழ்க்கை வாழுமது\nகாலை எழுந்தமர்ந்து கதிரவனை காண்பதுவும்\nசோலைக் குயில்பேச்சை செவியிரண்டில் கேட்பதுவும்\nஇல்லை தன்வசத்தில் என்றாலும் பேதையது\nவில்லை உடைத்தபின்பு ஸ்ரீராமன் திருமணம்போல்\nதொல்லைஎலாம் ஒழிந்தபின்னர் கடல்அலைகள் ஓய்ந்தபினர்\nதில்லை அமர்ந்திருந்து நல்லதெலாம் செய்வமெனும்\nகுளிக்க மறந்ததில்லை குச்சியினால் பல்துலக்கி\nகளிக்க மறந்ததில்லை ஊர்தோறும் சுற்றிவந்து\nபுளிக்க பேசுவதை ஒழித்ததில்லை ஊனுடம்பு\nதெளிக்க நறுமணங்கள் தவறியதும் இல்லையது\nசேர்க்க மறந்ததில்லை சேர்த்தபொருள் காவல்\nபார்க்க மறந்ததில்லை தன்பெண்டு தன்பிள்ளை\nகோர்க்க மறந்ததில்லை நவமணிகள் என்றாலும்\nமூர்க்கமனம் மூடமது சொல்லும் நாளையென\nபால்வெண்ணை தயிராகும் தயிர்பாலும் ஆகாதே\nநால்வேடம் ஏற்றாலும் உயிர்ஒன்றின் நாடகமே\nநானென்ப துடலன்று மனமன்று உணர்ந்தாரை\nஉள்ளுக்குள் உள்ளாக உள்ளமனம் ஆன்மாவது\nஉள்ளிருந்து வெளிப்போந்து விரிகையிலே மனமாம்\nமனம்விரிய நானென்ற ஆணவமும் அதுதொடர\nகன்மமலம் மாயமலம் தொடரும் தானே\nபிரார்த்தனைக்கும் தியானத்துக்கும் என்ன வேறுபாடு\nதியானம் என்பது அந்த வேண்டுதலையும்\nஅது வேண்டும், இது வேண்டும்\nஇதுவே அதிகம் - இறைவா\nஎன்னை ஆள்பவன் - எந்தன்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒ��ிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\n மழை காலச் சென்னை 'நரகம்' \nசென்னையில் (Chennai-dwellers) வாழ்பவர்களுக்கு எப்போதுமே மழைக்காலம் ஒரு அபாய காலம் சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டக் காரர்கள் மழையை உள...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவதை...\nThe child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்\nமலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான் அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். இவன் மட்டும...\n நான் பூமியில் பிறந்த மனிதன்\nவானத்தில் இருப்பதாக கருதப் படுகிற தேவர்களைப் பற்றி பேசுவதைக் காட்டிலும் நான் பூமியில் வாழ்கிற மனிதர்களைப் பற்றி பேசுவதையே பெரிதும் வி...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\n\"ப்ரூஸ் லீ\" என்னும் ஒரு சகாப்தம் \nகாலம் காத்திருக்கிறது - நம் கற்பகத் தருவிற்காய்\nபன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்\nகுரு ஒரு கெட்ட பழக்கம் \nஇரட்டை நாக்கு \"பாதி- சேஷனா\"\nநல்லோர் உலகு எள்ளிச் சிரிக்கும்\nகாலமற்ற காலம் - அன்பில் உணர்வது\nஎனது குழந்தைக்கு தியானம் கற்பிக்கலாமா \nஇதுவே அதிகம் - இறைவா\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தர��ளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thala-ajith-says-about-me-too-2/13176/", "date_download": "2019-02-22T08:01:33Z", "digest": "sha1:MOCJU5JXOJEC24PW45GJ6TMKJTFMM37A", "length": 3474, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thala Ajith Says About Me Too | Viswasam | Kollywood", "raw_content": "\nமீ டூ குறித்து அஜித் அதிரடி பேச்சு.\nPrevious articleதம்பிங்கடா.. தனது இயக்க தொண்டர்களுக்கு நன்றி சொன்ன விஷால்.\nஅஜித் தான் ஹாட், ஆனால் விஜய் – தமன்னா ஓபன் டாக்.\nவிஸ்வாசத்தால் விநியோகிஸ்தர்களுக்கு எவ்வளவு லாபம் – உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்.\nஅஜித் பாணியில் காப்பான் படக்குழுவுக்கு சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் புகைப்படம்.\nஇறுதியில் ஜெயிக்க போவது பேட்டயா விஸ்வாசமா – பிரபல விநியோகிஸ்தர் அதிரடி பேட்டி.\nபிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாஸ்டிக் உரிமையாளர்கள் சங்கம் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/dont-punish-artists-appearing-ads-says-santhanam-034966.html", "date_download": "2019-02-22T07:57:05Z", "digest": "sha1:VIQA3MAPCJHN5M3K3PSKF2IEPQQNYXEX", "length": 13344, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விளம்பரங்களில் நடிப்பதால் நடிகர்களை தண்டிக்கக் கூடாது!- நடிகர் சந்தானம் பேட்டி | Dont punish artists for appearing in ads, says Santhanam - Tamil Filmibeat", "raw_content": "\nExclusive: குஷ்பு டீம் என்னை ஏமாற்றிவிட்டது... கொந்தளிக்கும் நந்திதா ஜெனிபர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nவிளம்பரங்களில் நடிப்பதால் நடிகர்களை தண்டிக்கக் கூடாது- நடிகர் சந்தானம் பேட்டி\nமதுரை: விளம்பரங்களில் நடிப்பதால் நடிகர்களைத் தண்டிக்கக் கூடாது என்று திரைப்பட நடிகர் சந்தானம் கூறினார்.\nநட���கர் சந்தானத்தின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் ஜூன் 12-ல் வெளியாகவுள்ள 'இனிமே இப்படித்தான்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் மேலும் கூறியது:\nஇந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நல்ல திரைப்படங்கள்கூட 2 வாரங்கள் மட்டுமே திரையிடக்கூடிய நிலை உள்ளது.\nதமிழகத்தில் திரைப்பட ரசிகர்கள் ரசனை தற்போது மாறிவிட்டது. இதனால் திரைப்படங்களை தரமானதாகத் தயாரிக்கும் பொறுப்பு அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் 'இனிமே இப்படித்தான்' திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம்.\nஒரு திரைப்படத்தின் வெற்றி-தோல்வியை ரசிகர்களே தீர்மானிக்கின்றனர். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே இந்த திரைப்படத்தின் மையக் கருத்து. நான் நகைச்சுவை நடிகர், கதாநாயகன் என்ற வட்டத்திற்குள் சிக்காமல் குணச்சித்திர வேடம் அல்லது வில்லன் வேடம் கிடைத்தால்கூட நடிப்பேன். நல்ல நடிகன் எனப் பெயர் வாங்கவே ஆசைப்படுகிறேன்.\nநான் தயாரித்துள்ள முதல் திரைப்படம் இது. ஒரு தயாரிப்பாளராக இது எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது. நல்ல கதை கிடைத்தால் தயாரிப்பு பணிகளைத் தொடருவேன். திரைப்படம் இயக்கும் ஆசையும் உள்ளது. விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன். அரசியலில் ஈடுபடுவது எதிர்காலத்தில் நடப்பதைப் பொருத்தே தீர்மானிக்கப்படும்.\nஇளைய தலைமுறை நடிகர்களிடையே போட்டி உணர்வு இல்லை. அதனால்தான் பல நடிகர்கள் ஒரே திரைப்படத்தில் நடிப்பது சாத்தியமாகியுள்ளது.\nவிளம்பரங்களில் நடிப்பதால் நடிகர்கள் தண்டிப்பது சரியான அணுகுமுறை அல்ல. சந்தையில் விற்பதற்கு ஏதுவான பொருள் என அரசங்கம் சான்றளித்த பிறகே அதை விளம்பரப்படுத்த விளம்பர நிறுவனங்கள் நடிகர்களை அணுகுகின்றனர். பின்னர் எப்படி இத்தகைய தவறுகளுக்கு நடிகர்கள் காரணமாக முடியும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: santhanam ads சந்தானம் விளம்பரங்கள் இனிமே இப்படித்தான்\nஅந்த ஆளு காமசூத்ராவின் பாஸ், மோசமானவர்: பிரபல இயக்குநர் மீது ஸ்ரீரெட்டி புகார்\nஹன்சிகாவை அடுத்து விஷால் பட நடிகையின் செல்போன் ஹேக்\n‘அடுத்த மாசம் கல்யாணம்.. இப்டியா டிரஸ் பண்றது’.. ரசிகர்களிடம் திட்டு வாங்கிய சாயிஷா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2008/07/blog-post_14.html", "date_download": "2019-02-22T09:07:30Z", "digest": "sha1:KK6WV6FHPNCCLPSRU36SCQORKAXFK3KS", "length": 23746, "nlines": 274, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: ஜோசியர் ஒருவர் மென்பொருள் நிபுணரானால்!!!", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nஜோசியர் ஒருவர் மென்பொருள் நிபுணரானால்\n1. மென்பொருள்லே பிரச்சினை இருந்தாக்கா, உக்காந்து அதை தீர்க்கற வழிபாருங்க. அதை விட்டுட்டு, இந்த இடத்துக்குப் போ, அந்த கோவிலுக்குப் போ - எல்லா பிரச்சினையும் தீந்துடும்னு சொல்லாதீங்க...\n2. இன்னிக்கு எனக்கு உகந்த மென்பொருள் 'விஷுவல் பேசிக்'தான் - அதிலேதான் வேலை செய்வேன்னுல்லாம் இங்கே சொல்லமுடியாதுங்க. நாங்க என்ன சொல்றோமோ அதுதான் செய்யணும்.\n3. ஏங்க நாம நடத்தறது வெளிநாட்டுக்கு மென்பொருள் ஏற்றுமதி செய்யற கம்பெனி. நேர்முகத் தேர்வுக்கு வர்றவங்களுக்கு ஜாவா தெரியுமான்னு கேளுங்க. அவங்க ஜாதகத்திலே லக்னம் எங்கேயிருக்கு தெரியுமான்னு கேக்காதீங்க..\n4. இந்த மென்பொருள் எப்போ முடிப்பீங்கன்னு க்ளையண்ட் கேட்டதற்கு, 9-க்குள்ளே ஒரு நம்பர் சொல்லுன்னீங்களாமே\n5. நம்ம எம்.டிகிட்டே பணம் இருக்கும்போதுதான் எல்லாருக்கும் பெரிய கணிணித்திரை வாங்கித் தருவார். உங்களுக்கு இப்போ ரொம்ப நல்ல நேரம்னீங்கன்னா, உங்க கைக்காசை போட்டு வாங்கிக்கோங்க.\n6. உங்களை இங்கே மாச சம்பளத்துக்குத்தான் எடுத்திருக்கோம். மூணு கேள்விக்கு 200ரூபாய் கணக்கெல்லாம் வேலைக்காகாது. ஒழுங்கா வேலையை பாருங்க.\n7. இந்த மென்பொருள்லே இருக்கிற ரெண்டு மாட்யூல்களை இன்னிக்கே 'இணைச்சி' சரி பார்க்கணும். அதுக்கெல்லாம் நல்ல முஹூர்த்தம் பாத்துக்கிட்டிருக்க முடியாதுங்க.\n8. நம்ம கம்பெனியோட வரலாறு எல்லாமே தெள்ளத்���ெளிவா நம்ம வலைப்பக்கத்துலேயே போட்டிருக்கு. நீங்க என்னமோ உங்க ஜோசியத்தாலே கண்டுபிடிச்சாமாதிரி பேசிக்கிட்டிருக்கீங்களே\n9. க்ளையண்ட் இந்த வாரத்துக்குள்ளே இந்த பிரச்சினையை முடிக்கணுன்றான். நீங்க என்னடான்னா, 3 மாசத்துக்குள்ளே பிரச்சினை தன்னாலே தீந்துடும்றீங்களே அது எப்படிங்க தன்னாலே முடியும்\n10. உங்க பக்கத்து க்யூப்லே இருக்கிற குரு, எதிர் க்யூபுக்கு மாறி வந்தாத்தான் உங்களாலே நல்லா வேலை பாக்கமுடியும்றீங்களே - அதெல்லாம் இங்கே நடக்காது.\nஐய்யா.. நாந்தான் மொதல் கும்மி\n# பஸ் கண்டக்டர் மென்பொருள் நிபுணரானால்..\n# சினிமா ஸ்டன்ட் கலைஞர் மென்பொருள் நிபுணரானால்..\n# பூக்காரன் மென்பொருள் நிபுணரானால்..\n# டி.வி.சீரியல் டைரக்டர் மென்பொருள் நிபுணரானால்..\n# டாக்ஸி டிரைவர் மென்பொருள் நிபுணரானால்..\n# டாஸ்மாக் சூபர்வைசர் மென்பொருள் நிபுணரானால்..\n# ட்ராஃபிக்போலீஸ் மென்பொருள் நிபுணரானால்..\n# ராப்பிச்சைக்காரர் மென்பொருள் நிபுணரானால்..\n# நாவிதர் மென்பொருள் நிபுணரானால்..\n# ரயில்வே டி.டி.ஆர் மென்பொருள் நிபுணரானால்..\n# பரிசல்காரன் மென்பொருள் நிபுணரானால்..\nச்சின்னப் பையன் மென்பொருள் நிபுணரானால்..... மத்த எல்லாரயும் மென்பொருள் நிபுணராக்கி அழகு பாப்பாரு\nரொம்ப கலாய்ச்சா சூனியம் வச்சுருவாங்க\nவாங்க பரிசல் -> அவ்வ்வ்வ். என்னோட 'drafts'லே இருக்கிறதெல்லாம் நீங்க எப்ப பாத்தீங்க\nவாங்க சிவா -> நன்றி...\nவாங்க வீரசுந்தர் -> அவ்வ்வ். நீங்களுமா\nவாங்க பிரேம்ஜி -> நன்றி..\nவாங்க வால் -> என்னங்க ஜோசியக்காரங்களை மந்திராவாதிகளோட ஒப்பிடறீங்களே\n//இந்த மென்பொருள் எப்போ முடிப்பீங்கன்னு க்ளையண்ட் கேட்டதற்கு, 9-க்குள்ளே ஒரு நம்பர் சொல்லுன்னீங்களாமே ஏங்க, ஒழுங்காவே பேசமாட்டீங்களா\nஏனுங்க, வேலையில ஏதவது தப்பு இருந்தா கூட போட்டி நிறுவனத்தார் வைச்ச செய்வினைனு சொல்றத விட்டுட்டீங்க\nஇந்த வாரம் ஜோசியம்னு வலையில எல்லாரும் முடிவு பண்ணீடிங்களா\nநீங்க - ஜோசியர் மென்பொருள் நிபுணரானால், லக்கி - கிளி ஜோசியம். வாலபையன் வேற சூடா இருக்கார்.\nவாங்க வெட்டி -> நன்றி...\nவாங்க ஜோசப் -> முதல் வருகைக்கு நன்றி... இப்படியும் சொல்லலாமே\nவாங்க வேலன் -> நாம எப்பவுமே 'ட்ரெண்ட்' பாத்துதான் பதிவே போடறது.. எப்படி...:-)))\n//# பரிசல்காரன் மென்பொருள் நிபுணரானால்..//\nஇது நேயர் விருப்பமா அடுத்த��ா போட முடியுமா \n// க்ளையண்ட் இந்த வாரத்துக்குள்ளே இந்த பிரச்சினையை முடிக்கணுன்றான். நீங்க என்னடான்னா, 3 மாசத்துக்குள்ளே பிரச்சினை தன்னாலே தீந்துடும்றீங்களே அது எப்படிங்க தன்னாலே முடியும் அது எப்படிங்க தன்னாலே முடியும்\nவாங்க வழிப்போக்கன் -> சிரிச்சதுக்கு நன்றி... 'பரிசல்' பதிவு - இது வரைக்கும் எந்த பதிவரைக் குறித்தும் நான் பதிவு போட்டதில்லை. அதனால், சிறிது யோசிக்கிறேன்.... எனினும் ஐடியாவுக்கு நன்றி...\nபரிசலப் பத்தி கண்டிப்பாக எழுதவும்.\nரசிக்கவே செய்வார். வேறு விதமாக எடுத்துக்கொள்ள மாட்டார்.\n1.எனக்கு இன்னிக்கி கீப்போர்டு-ல கண்டம் அதுனால கோட் எல்லாம் அடிக்க முடியாதுன்னு சொல்றதெல்லாம் ஓவர்\n2.உங்க ராசியான கலர் என்னவோ அதே கலர்ல தான் கீப்போர்டு,மவுஸ் எல்லாம் இருக்கனும்னு கேக்கறது தப்பு.\n3.Project Plan-கூட ஜாதக கட்டம் மாதிரி தான் தருவேன்னு அடம் பிடிக்காதீங்க :P\nஇதே மாதிரி சீக்கிரம் பின்நவீனத்துவ வாதி மென்பொருள் நிபுணரானால், அப்புறம் நம்ம மன்றத்து நேயர் விருப்பமா, அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மென்பொருள் நிபுணரானால், போட்டிருங்க\nஇதெல்லாத்தையும் விட குரு(காடுவெட்டி இல்லைங்க) வணக்கம் ரொம்ப முக்கியாமில்லைங்களா, அதால நம்ம குருவான 'பேரரசு மென்பொருள் நிபுணரானால்' மறந்திடாதீங்க.\nரம்யா ரமணி சொன்னதும் சூப்பரா இருக்குங்க, அதையும் கூட சேர்த்துக்கலாம்.\nஆனாலும் நீங்க எப்படித்தான் இவ்வளவு சூப்பரா யோசிக்கறீங்களோ, இவ்வளவு சிந்திக்கறவரு, ஏன் நம்ம தலயோட ஒரு படத்துக்கு கதை வசனம் எழுதி, டைரக்ட் பண்ணக் கூடாது\nவாங்க வேலன் -> அது சரி. பரிசல் நல்லபடியாத்தான் எடுத்துப்பாரு.. முயற்சி பண்றேன்... நன்றி..\nநன்றி ஆதர் -> ஒரு கமெண்டை போட்டுட்டு, நானும் மத்தவங்களும் படிக்கறதுமுன்னே அதை தூக்கிவிட்டதற்கு... :-)))\nவாங்க ரம்யா ரமணி -> ஹாஹா.. ஆமாங்க. இப்படியே சொல்லிக்கிட்டே போகலாம். நன்றி...\nவாங்க ராப் -> ச்சீ போங்க. எனக்கு வெக்க வெக்கமா வருது. ஆனாலும் ஒரு சூப்பர் ஐடியா கொடுத்திருக்கீங்க. 'பின்நவீனத்துவ வாதி' மென்பொருள் நிபுணரானால்\n// அது சரி. பரிசல் நல்லபடியாத்தான் எடுத்துப்பாரு.. முயற்சி பண்றேன்... நன்றி..//\nஇந்த முயற்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இந்த ஐடியா கொடுக்கவில்லை. உங்களுக்கு அதுபோல் தோன்றினால் தற்செயலானதே...\n//அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மென்பொருள் நிபுணரானால், போட்டிருங்க//\nநான் ஏற்கெனவே புக் பண்ணியிருக்கிறேன். வெறும்(பய)ரித்தீஷ்க்கு தொல்லை பொடுத்தால் தமிழ்மணத்தில் புகார் செய்யப்படும்.\n////நம்ம கம்பெனியோட வரலாறு எல்லாமே தெள்ளத்தெளிவா நம்ம வலைப்பக்கத்துலேயே போட்டிருக்கு. நீங்க என்னமோ உங்க ஜோசியத்தாலே கண்டுபிடிச்சாமாதிரி பேசிக்கிட்டிருக்கீங்களே\nடைம் பாத்து அடிக்கப்பட்ட சூப்பர் கில்லி \nபுதுகை.எம்.எம்.அப்துல்லா, July 15, 2008 at 3:16 AM\nஉங்களை இங்கே மாச சம்பளத்துக்குத்தான் எடுத்திருக்கோம். மூணு கேள்விக்கு 200ரூபாய் கணக்கெல்லாம் வேலைக்காகாது. ஒழுங்கா வேலையை பாருங்க.//\nஓகே வழிப்போக்கன். ஒரு வேளை நான் 'பரிசல்' பதிவை போட்டுட்டா, அதுக்கும் உங்களுக்கும் சம்மந்தமேயில்லைன்னு ஒரு டிஸ்கியே போட்டுடறேன்... ஓகேவா....\nவந்ததற்கும் ரசித்ததற்கும் நன்றிங்க மோகன், வாசன், சரவணகுமரன் மற்றும் அப்துல்லா...\nதல ரவி... வாங்க வாங்க... ரொம்ப நன்றி...\nகேள்வி - பதில் : Part 4\nகிறுக்கியது யார் - அரைபக்கக் கதை\nசென்னை இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறது\nடாக்டருக்கு கதை சொல்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்\nநண்பனைக் கழற்றிவிட 10 மொக்கை காரணங்கள்\nஒரு பதிவரின் பதிவு வரலாறு\nஇதுக்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்\nஜோசியர் ஒருவர் மென்பொருள் நிபுணரானால்\nத்ரிஷா & சிம்பு நாட்டு மக்களுக்காக என்னென்ன செய்யல...\nகிபி 2030 - நங்கநல்லூர் - மேடவாக்கம் மேம்பாலம்\n'சூடான' கேள்வி-பதில் : Part 3\nதமிழ் படங்களை யாருக்கெல்லாம் போட்டுக் காட்டலாம்\nஇலக்கணம் மாறுதோ, இலக்கியம் ஆனதோ\nரீ-ரீமேக் : பாசக் கயிறு : NULLல மாமனார்\nஉணவகக் கதைகள் - 1\nதசாவதாரம் Vs மெட்டி ஒலி By கஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:01:31Z", "digest": "sha1:Q6AXFXR3C3KMOSJ6V7COBITW2MQK7SGO", "length": 6116, "nlines": 112, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக.\nசிறுகதை பன்னாட்டுக் கருத்தரங்கம் புதினம்\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாழ்த்துரை.\nபன்னாட்டுக் கருத்தரங்கம் அழகப்பா பல்கலைக்கழகம் ALAGAPPA UNIVERSITY\nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்.\nபுல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது \nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஏங்குதே மனம்....இந்த நாளிலே.. : சிவா\nநம்பவா போறீங்க : P Magendran\nபொங்கலுக்கும் பசிக்குதே : ILA\n\\\"அன்பு\\\"ள்ள ஆசானுக்கு, : பிரவின்\nஇது நமது தேசம் அல்ல : வினையூக்கி\nகுட்டையில் ஊறிய மட்டைகள் : கவிதா\nநாமக்கல் பள்ளிகளின் மறுபக்கம் : முரளிகண்ணன்\nஎவ்வ்ளோ புரிஞ்சிருக்கீங்க மேம் : அன்புடன் அருணா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/kissing-game.htm", "date_download": "2019-02-22T07:58:01Z", "digest": "sha1:VDK7T2U345ICJ7LG2I5SMQFZ6SK2UQPR", "length": 5181, "nlines": 53, "source_domain": "ta.itsmygame.org", "title": "பெண்கள் முத்தங்கள் விளையாட்டுகள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை ச��ய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nபிராட் பிட் முத்தம் விளையாட்டு\nMs.Paris ஹில்டன் அடுத்தடுத்து சிறுவன் நண்பர்கள்\nமால் முத்தம் மற்றும் makeout\nதீ மற்றும் நீர்: கிஸ்\nஅந்தி முத்தங்கள்: புதிய நிலவு\nமுத்தம் பார்பி மற்றும் கென்\nஇளவரசி Mulan: பிரின்ஸ் முத்தம்\nஜஸ்டின் மற்றும் செலினா. முத்தம் விடுமுறைகள்\nநெருப்பு மற்றும் நீர் முத்தம்\nஆச்சரியமாக ஸ்பைடர் மேன் கிஸ்\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\nஸ்னோ ஒயிட் முத்தம் பிரின்ஸ்\nநெருப்பு மற்றும் நீர் முத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/durai-murugan-interview-controversy-118060100046_1.html", "date_download": "2019-02-22T08:45:36Z", "digest": "sha1:ECBAVGCBLTLI4CY2EFYJBK7FYCKA54DO", "length": 12632, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "அவரலாம் ஒரு ஆளுனு என்கிட்ட கேக்கறீங்களா? - துரைமுருகன் அடாவடி பேட்டி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 22 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅவரலாம் ஒரு ஆளுனு என்கிட்ட கேக்கறீங்களா - துரைமுருகன் அடாவடி பேட்டி\nதிமுக எம்.எல்.ஏவும், எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி விவகாரம் தமிழகத்தின் தலைப்பு செய்தியாகியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க அதிமுக தரப்பு மறுப்பு தெரிவித்ததால், சட்டபையிலிருந்து வெளிநடப்பு செய்ததோடு, அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூட்டத்தையும் நடத்தியது. ஒருபக்கம், ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக செய்தியாளர்களை ஒருமையில் பேசியதாக புகார் எழுந்ததையடுத்து, அவர் வருத்தம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில், துரைமுருகன் பேட்டியளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஆடிட்டர் குருமூர்த்தி பற்றிய உங்கள் கருத்து.. என ஒரு நிருபர் கேள்வி கேட்க, ‘அந்தாளுலாம் ஒரு ஆளுனுட்டு என்ட்ட கேக்கறிங்களேயா என ஒரு நிருபர் கேள்வி கேட்க, ‘அந்தாளுலாம் ஒரு ஆளுனுட்டு என்ட்ட கேக்கறிங்களேயா’ என அசலாட்டாக பதிலளித்தார். மற்றொரு நிருபர் ‘துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி கொடுத்தது துணை வட்டாச்சியர்ன்னு சொல்றாங்க. இது பத்தி நீங்க என்ன சொல்றீங்க’ என அசலாட்டாக பதிலளித்தார். மற்றொரு நிருபர் ‘துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி கொடுத்தது துணை வட்டாச்சியர்ன்னு சொல்றாங்க. இது பத்தி நீங்க என்ன சொல்றீங்க” என கேட்க, கடுப்பான துரைமுருகன், ‘வட்டாச்சியராவது, கொட்டாச்சியராவது’ என நக்கலாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அவர் பேசியதை கேட்டு அங்கிருக்கும் நிருபர்கள் அனைவரும் சிரிப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.\nநிருபர்களை ரஜினி அவமதித்து விட்டார் என விமர்சித்தவர்கள், இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் என கேள்வி எழுப்பி சிலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.\nஎன்னை நடிகனாக மக்கள் பார்க்க வேண்டும்: தூத்துகுடி செல்லும் முன் ரஜினி பேட்டி\nஎட்டு வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன்- மன்சூர் அலிகான்\nதமிழ்நாட்டை சோமாலியா போல் மாற்ற மத்திய அரசு திட்டம் - டிடிவி தினகரன் பேட்டி\nநான் செய்ததை கனிமொழி,அழகிரி செய்தார்களா\nஆட்சியை கவிழ்ப்பது எங்களுக்கு ஒரு பெரிய வேலையே கிடையாது: துரைமுருகன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2011/09/4.html", "date_download": "2019-02-22T09:10:02Z", "digest": "sha1:7L3OU5MDCOYGW4XZ4XSDZULXY4OXRJ7Q", "length": 22009, "nlines": 47, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர ந��வல் - திவாகர்\n4. மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா, பின்னவரா\nஎன திருக்குற்றாலப்புராணப்பாடலில் சொல்லியபடி திருவாசகம் எனும் தேன் வாசகம் எம்மைப் போன்ற கல்லாதாரையும் உருகிக் கனிய வைக்கும் என்பதை உணர்ந்ததால், திருவாசகத்தின் தேனைப் பார்த்துக் கொண்டே, அதைப் பருகாமல், இந்தக் கட்டுரைக்குத் தேவையான அங்குள்ள சில தேவையான சொல்வளங்களை மட்டும் இங்கே எடுத்துப் போடுகிறேன்..\nகோலமார்தரு பொதுவினில் வருகென (கீர்த்தி திருவகவல்)\nஎத்தனை அடக்கம் தன்னைப் பற்றி மாணிக்கவாசகருக்கு பாருங்கள். திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஆதிசிவனையே குருவாகப் பெற்று அவர்தம் வாக்கினால் ’தில்லைப் பொதுமன்றில் தன்னைக் காண வருக’ என்ற கட்டளையை ஏற்று, திருப்பெருந்துறையிலிருந்து தில்லை செல்கிறார் வாதவூரரர். கீர்த்தித் திருவகவல் எனும் அவர் அருளிய பாடல் இறைவனின் அருட்செயலைக் கூறுவதாகும்.\nஅத்துடன் இந்தப் பாடலில் தன் வரலாற்றையும் ஆங்காங்கே தேன் தூறலாக தூவித் தருகிறார். புரவிகள் வாங்கும் வழியில் இறைவன் ஆட்கொண்டதும், குருவாய் அருள் பாலித்ததும், பாண்டியன் பார்வையில் பல திருவிளையாடல் (பரியை நரியாக்கியது போன்றவை) செய்தும், இறைவன் மாணிக்கவாசகர்தம் மகிமையை உலகுக்குக் காட்டியதும் மிக அழகாக கீர்த்தித் திருவகலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அப்படி தில்லை வருகவெனப் பணித்ததும் அவர் தில்லை செல்லும் வழியில் சிவன் அருளிய திருத்தலங்களை வலம் வருகிறார். கீர்த்தி திருவகலே தில்லையில் பாடப்பெற்றதாகும். அவற்றில் பல திருத்தலங்கள் மூவர்களால் பாடப்பட்ட பெருமையைப் பெற்றதாகும் சில திருத்தலங்கள் பெயர் இன்றும் அழிந்தோ மறைந்தோ போயின. அப்படிப் பெயர்கள் மறைந்துபோன ஊர்கள் சில:\nகல்லாடம், கோகழி, நந்தம்பாடி,ஓரியூர், சந்திரதீபம், பாண்டூர், சாந்தம்புத்தூர் போன்றவை.\n\"பூவலமதனிற் பொலிந்தினிதருளி பாவ நாசமாக்கிய பரிசும்\" – யான் இந்த பூமியை வலம் வந்து மேற்கொண்ட தலயாத்திரையில் வழிபட்ட தலங்கள் எல்லாம் அழகிய காட்சி தந்து என் பாவங்களை நாசம் செய்த இயல்பு - என்று தில்லையாண்டவனை நோக்கிப் பாடிய வாதவூரார் தமிழகம் மட்டுமல்லாமல் இன்றைய ஆந்திரமாநிலத்தில் உள்ள நல்லமலை வரை சென்று வந்ததையும், மேலைக் கர்நாடக மலை, மற்றும் மேலைக் கடலோரம் போன்றவைகளையும் குறிப்பிடுகிறார். இன்றைய நல்லமலைத் தொடர், கிழக்கு, தென் மேற்காக சென்று சற்று பிரிந்து மேற்குமலைத் தொடரைச் சேர்ந்து இணைந்து கொள்ளும். இந்த நல்ல மலை பழைய காலத்தில் மகேந்திர மலை என்பதாக் அழைக்கப்பட்டதாகவும், பின்னர் திருப்பருப்பத மலை என்ப் பெயர் பெற்றதாகவும், பின்னரே நல்லமலை என்ற பெயரில் இருப்பதாகவும் சைவ வரலாற்றுப் புத்த்கங்கள் சொல்லுகின்றன. ஸ்ரீசைலம்,, அஹோபிலம், திருமலைக்கோயில்கள் இத் தொடர்மலையில் இருப்பனவாகும்.( The earliest known historical mention of the Hill - Srisailam, can be traced in Pulumavis Nasik inscription of 1st Century A.D.) “மன்னுமாமலை மகேந்திரமதனிற் சொன்ன ஆகமந் தோற்றுவித்தருளியும்” என்று அவர் கீர்த்தித் திருவகலில் ஆரம்பவரிகளில் தொடங்கும்போதே இது புரியும். ஸ்ரீசைலமலைக் கோயில் சரிதத்தில் இறைவன் ஸ்ரீசைலத்தில்தான் அம்பிகையை தன்னிடத்தே கொண்டு உலகையே உற்பவித்தான் என்பதாக வரும். வாதவூரரின் கீர்த்தித் திருவகலில் இளைய வேடன் போல இறைவன் சென்று அங்குள்ள வேட்டுவ மகளாகப் பிறந்த பார்வதிதேவியை மணந்த செய்தி வருகின்றது, இந்தக் காட்சி இன்றைக்கும் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலில் மகாசிவராத்திரி திருவிழாவின் போது உறசவவிழாவாக நடத்தப்படுகிறது. பின் அங்கிருந்து கன்னடநாடு என தற்போது அழைக்கப்படும் பகுதிகளுக்கும் சென்று வந்ததை ”பஞ்சப்பள்ளியில் பான்மொழி தன்னோடும்” என்று குறிப்பிடுகிறார். ஆனால் வாதவூரர் குறிப்பிடும் பஞ்சப்பள்ளியும் கர்நாடக பஞ்சஹல்லியும் ஒன்றா என்பது தெரியவில்லை. இன்றைய பஞ்சிம் (கோவா) முன்னொரு காலத்தில் அக்ரஹாரப் பெயராக பஞ்சஹள்ளி என்று பெயர் பெற்றதாக கூகிளில் ஒரு செய்தி உள்ளது. http://en.wikipedia.org/wiki/Villages_and_Agraharas_in_Goa_and_their_ancient_names\nஆனால் கோகழி என்ற ஊரைப் பற்றிய பழைய செய்திகள் இந்த கோகழி என்பதும் கர்நாடகத்தில்தான் உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. கோகழி என்பது ஆந்திரத்தைச் சார்ந்த ஊர் என திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியனார் சொல்வதை வைத்து ஆந்திரத்தில் உள்ள ஒரு சிவத்தலம் என்று சொல்வோரும் உண்டு. கோகழி என்பதன் தமிழ்ப்பதத்தின் பொருள் திருவாவடுதுறையே என்பதால் குடந்தை அருகே உள்ள திருவாவடுதுறையைத்தான் மாணிக்கவாசகர் குறிக்கிறார் என்றும் சில நூல்கள் சொல்கின்றன. ஆனால் இங்கே இன்னொன்றைக் க��னிக்கவேண்டும் கோகழி எனும் ஊரின் சொல்லாட்சி திருவாசகத்தில் ஐந்து இடங்களில் வருகிறது என்பதிலிருந்து கோகழி ஆண்ட குருநாதர் மிக அதிகமாகவே வாதவூரரைக் கவ்ர்ந்திருக்கிறார் என்பதும் புரியும். கர்நாடக மாநிலத்து மேற்குக் கரையோரம் கார்வார் அருகே காணப்படும் ஆத்மநாதர் (முக்திநாதர்) கோயில் கொண்டுள்ள கோகரணமும் கோகழியும் ஒன்றா எனப்தையும் ஆராய்ச்சியாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். அப்பரும் சம்பந்தரும் கோகரணத்தைப் பாடிய பதிகங்கள் உள்ளன. ஆதி காலத்தில் இந்தப் பழைய பதி கோகழி எனப் பெயரில் வழங்கப்பட்டதா என்றும் ஆராய வேண்டும்.\nஆனால் அதே சமயத்தில் மாணிக்கவாசகர் தமிழ் நாட்டில் உள்ள எல்லோருக்கும் பழக்கமான சில சிவத்தலங்களையும் குறிப்பிடுகிறார். திருவாரூர், திருவிடைமருதூர், கடம்பூர், திருவாஞ்சியம், குத்தாலம் (இது துருத்தி என மணிவாசகரால் குறிப்பிடப்பட்டுள்ளது,) சீர்காழி (இது கழுமலம் என்று மணிவாசகரால் குறிப்பிடப்பட்டாலும் திருஞானசம்பந்தரும் சீர்காழியை பல நாமங்களால் தொழும்போது அதில் கழுமலம் என்ற பெயரும் உண்டு), திருவண்ணாமலை, திருப்பராய்த்துறை, திருவெண்காடு, திருவையாறு (இவை சோழநாட்டுத் திருத்தலங்கள்), திருவாதவூர், திருப்பெருந்துறை, உத்தரகோசமங்கையூர், திருப்பூவணம், மதுரை, குற்றாலம் போன்ற பாண்டி நாட்டுத் தலங்களும், காஞ்சி, திருக்கழுக்குன்றம், திருவெற்றியூர் போன்ற தொண்டைநாட்டுத் திருத்தலங்களும் அடங்கும், மலைநாடு எனப் பொதுவாக சேரநாட்டை அழைத்தாலும் மலைநாட்டுத் திருத்தலங்கள் ஏதும் காணப்படவில்லை. தேவூர் என்ற ஒருதலத்தில் நடந்த சிவன் திருவிளையாடலைப் பற்றி ஒரு இடத்தில் பாடுகிறார். இது ராமேவரத்தையோ அதன் அருகே உள்ள ஒரு தீவையோ குறிக்கிறது என்பர் சிலர். தேவூர் பற்றியும் சரியான விவரங்கள் கிடைக்கவில்லை.\nதேவார மூவர் பாடிய மொத்தத் திருத்தலங்கள் 275 தலங்களாகும் இவற்றில் தமிழகத்தில் மட்டுமே 266 தலங்களும், ஆந்திரத்தில் இரண்டும், இலங்கையில் இரண்டும், கருநாடகத்தில் ஒன்றும், வடநாட்டில் நான்கும் அமைந்துள்ளன. மூவர் பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லையென்பதும் முன்பே எழுதினோம். அதே சமயத்தில் திருவாசகம் முழுதும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஏனெனில் தில்லை இறைவனே முன்னின்று அவர் பாடிய பா��ல்களை மறுபடி பாடவைத்து எழுதினான் என்பதை ’வாதவூரர் பாட சிற்றம்பலத்தான் எழுதியது’ என்ற குறிப்பின் மூலம் காணலாம். வாதவூரர் காலத்தில் அவர் சென்ற போது உள்ள கோயில்கள் இத்தனைதானா என்ற கேள்வி கேட்கத் தோன்றும். ஷேத்திரத் திருவெண்பா எழுதிய ஐயடிகள் காடவர்கோன் கூட 23 ஷேத்திரங்கள் பற்றித்தான் எழுதினார், அதில் ஒன்று வடநாட்டு உஜ்ஜயினி கோயில் பற்றியது என்பதும் நாம் அறியவேண்டிய ஒன்று.\nஅடுத்து மாணிக்கவாசகர் காலத்தில் சமயங்களில் நிலையை பார்ப்போம். மகாபாரத காலத்துக்குப் பிறகு, இப்பூவலகில் எந்தக் காலத்திலும் சமயத்தை அடிப்படையாக வைத்து மனிதர்கள் ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொள்வதோ, உயர்த்திக் கொள்வதோ, ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வதோ அன்று முதல் இன்று வரை அப்படியே தொடர்கிறது. மனிதராய்ப் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் அறிந்தோ அறியாமலோ அவன் பிறக்கும்போதே சமய முத்திரையுடன் பிறக்கும் அவலம் இந்த உலகில் இன்னமும் நீடிக்கத்தான் செய்கிறது.\nமாணிக்கவாசகர் பாடலிலிருந்தும் அவர் காலத்தில் இருந்த இந்த சமயவேற்றுமைகள் பளிச்செனத் தெரியத்தான் செய்கின்றன.\n(மேலே உள்ள படம் - 1870 ஆண்டைய தில்லை கோயில் - நன்றி விக்கி தளம்.\nவிசாகப்பட்டினம் சென்று வாழ்வதால் வரலாற்றுச் செய்திகளை தக்காணம் வரை அகன்று பார்க்கவும் தமிழகத்துள் அடங்காதவற்றைத் தக்காணம் வரை நீடித்து நோக்கவும் தங்களுக்குப் பெரு வாய்ப்பு. கிணற்றுக்குள் தனித்திருந்த கருத்தோட்டங்களை ஆற்றோடும் குளத்தோடும் விரித்திருக்கிறீர்கள். தெரிந்தவரை எழுதிவைத்தார்கள், பூடகமாகவும் சொல்லிவைத்தார்கள், நீங்கள் சான்றுகளைப் பெருக்கியுள்ளீர்கள். குடவாயில் பாலசுப்பிரமணியனார் எழுதிய செய்திகளும் தங்கள் பார்வைக்கு வந்திருக்கும். தொடர்க.\nஎங்கள் பார்வையை விசாலமாக்க உதவும் ஆராய்ச்சிக் குறிப்புகள். மிக்க நன்றி திவாகர்ஜி.\nஅருமையான ஆய்வு. மீண்டும் வருகிறேன்.\n3. மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா - பின்னவரா ”...\n2. மாணிக்கவாசகர் மூவருக்கு முன்னவரா, பின்னவரா\nமாணிக்கவாசகர் மூவருக்கும் முன்னவரா, பின்னவரா.. திர...\nவிஜயவாடா – 7 மூன்று ரூபாயில் தரமான தேநீர் ஒரு ச...\nபுகழ்பெற்ற சில்கூர் (ஹைதராபாத்) வேங்கடநாத பெருமாள்...\nவிஜயவாடா-6 பெண்மை வாழ்க எனக் கூத்திடுவோமடா விஜயவ...\nஉறவுகள் எ���்தனையோ எனக்குண்டு பரிவோடு அத்தனையும் சொல...\nநம்ம ஆழ்வார் நம்மாழ்வார் புத்தக வெளியீடு சாதாரண...\nபீமிலி’ யிலிருந்து ஞான ஒளி பரப்பும் கலங்கரை விளக்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/female_muslim-baby-names-list-Y.html", "date_download": "2019-02-22T08:43:03Z", "digest": "sha1:P7BS5J26PEPOEPTABRBOBQKYQBYFN4CW", "length": 21635, "nlines": 592, "source_domain": "venmathi.com", "title": "muslim baby names | muslim baby names Girls | Girls muslim baby names list Y - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளத��. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nபடத்தில் வர்மன் நாயகனாக அறிமுகமாகிறார். இதேபோல் நேகா என்னும் நாயகியும் அறிமுகமாகியிருக்கிறார்....\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும்...\nஏர்டெல் நிறுவனம், அதன் போட்டியாளர்களை எதிர்க்கும் மிகப்பெரிய முயற்சியொன்றில் களமிறங்கியுள்ளது....\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nதமிழ் பொண்ணுங்க சேலையுடன் செய்யும் Tamil Dubsmash | tamil...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1699", "date_download": "2019-02-22T08:33:12Z", "digest": "sha1:3DQH6YABVWGFX5O47IA27WRZLKJXG7RJ", "length": 12384, "nlines": 374, "source_domain": "ta.wikipedia.org", "title": "1699 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2452\nஇசுலாமிய நாட்காட்டி 1110 – 1111\nசப்பானிய நாட்காட்டி Genroku 12\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1699 (MDCXCIX) ஒரு வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும். 10 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.\nசனவரி 19 - பித்தானிய இராணுவம் ஆகக்கூடியது 7,000 'உள்ளூரில் பிறந்த' ஆண்களை மட்டுமே கொண்டிருக்கலாம் என இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிவித்தது.[1]\nசனவரி 26 - வெனிசு குடியரசு, போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம், புனித உரோமைப் பேரரசு ஆகியன உதுமானியப் பேரரசுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. உதுமானியர் வசமிருந்த திரான்சில்வானியா, சிலவோனியா, குரோவாசியா, அங்கேரி ஆகியன ஆஸ்திரியாவிடம் கொடுக்கப்பட்டன. உக்ரைனின் பெரும் பகுதி போலந்துக்குக் கொடுக்கப்பட்டது.\nமார்ச் 4 - செருமனியின் லூபெக் நகரில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.[2]\nசூன் 14 - தோமசு சேவரி தனது முதலாவது விசையியக்கக் குழாயை இலண்டன் அரச கழகத்தில் இயக்கிக் காட்டினார்.\nடிசம்பர் 20 - உருசியாவில் புத்தாண்டு செப்டம்பர் 1 இல் இருந்து சனவரி 1 இற்கு மாற்றப்படுவதாக முதலாம் பீட்டர் அறிவித்தார்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2015, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்ட���ப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2018/when-girls-asks-you-these-questions-your-answer-should-be-no-always-020822.html", "date_download": "2019-02-22T09:02:37Z", "digest": "sha1:AH5SRBPEOWJZFNQDEFXK5ONR2EVKACTO", "length": 23259, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "பொண்ணுங்க இந்த 8 கேள்வி கேட்டா, எப்போதுமே உங்க பதில் 'NO'வாக தான் இருக்க வேண்டும்! | When Girls Asks You These Questions, Your Answer Should Be No Always! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nபொண்ணுங்க இந்த 8 கேள்வி கேட்டா, எப்போதுமே உங்க பதில் 'NO'வாக தான் இருக்க வேண்டும்\nபொண்ணுங்க எப்பவும், எது கேட்டாலும் எஸ் தான சொல்லணும்னு எதிர்பார்ப்பாங்க... இதென்னடா இவன் நோ சொல்ல சொல்றான்னு பார்க்கிறீங்களா... இல்ல பாஸ்.. பொண்ணுங்க ஒரே கேள்விய எத்தனை வகையா வேணாலும் திருத்தி, திருப்பி கேட்டு நம்ம வாயில இருந்து எதாச்சும் பிடுங்க பார்ப்பாங்க. நாம தான் உஷாரா இருக்கணும்.\nஉதாரணத்துக்கு... நான் குண்டா இருக்கனான்னு கேட்டா... நீங்க ஆமா, இல்லன்னு சொல்லலாம்.. பெரும்பாலும் இல்லன்னு தான் சொல்லணும் அது வேற கதை. இதுவே நான் அந்த பொண்ண விட குண்டா இருக்கேனான்னு கேட்டா... நீங்க என்ன பதில் சொல்வீங்க... ஆமான்னு சொன்னாலும் சிக்கல்... இல்லன்னு சொன்னாலும் சிக்கல்...\nஇப்படி ஏடாகூடமா கேள்வி கேட்டு... அவங்க மண்டையையும் பிச்சுக்கிட்டு... நம்ம மண்டையையும் பிக்கிறது பொண்ணுங்களுக்கு கைவந்த கலை.\n மேட்டருக்கு வருவோம்... பொண்ண���ங்க இந்த கேள்வி எல்லாம் கேட்டா... அச்சு பிசறாம 'நோ' சொல்ல கத்துக்குங்க. இல்லன்னா 'நோவு' பட்டு போயிடுவீங்க...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநாம மேல ஆல்ரெடி சொன்ன விஷயம் தான். இத படிச்சுட்டு இருக்க உங்க லைப்லயும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க நிறையவே வாய்ப்புகள் இருக்கு. ஒவ்வொரு தடவையும் புதுசா வாங்குன ட்ரெஸ் வீட்டுல வந்து போட்டுப் பாக்கும் போதும். ரொம்ப நாள் கழிச்சு அவங்களுக்கு பிடிச்ச பழைய ட்ரெஸ் ஏதாவது போட்டுப் பார்க்கும் போதும் பொண்ணுங்க இந்த கேள்விய அவங்க வீட்டுக்காரர் இல்ல லவ்வர் கிட்ட கேட்பாங்க.\nஅதுக்கு நீங்க சொல்ல வேண்டிய பதில்... நோ'ம்மா நீ எப்பவும் போல தான் இருக்க. ட்ரெஸ் சைஸ் தான் தப்புன்னு நினைக்கிறேன்ங்கிற மாதிரி நீங்க மழுப்பலான பதில் சொல்லி எஸ்கேப் ஆகிடனும்.\nநீங்க பிரெண்ட்ஸ் கூட வெளியில போகணும், ஆபீஸ் ட்ரிப் இருக்கு, கூட வேலை பண்ற பொண்ணுக்கு... நல்லா நோட் பண்ணுங்க பொண்ணுக்கு கல்யாணம்... இப்படி எல்லாம் ரீசன் சொல்லி வெளிய போக பர்மிஷன் கேட்டீங்கன்னா.. அப்பவே இன்ஸ்டன்ட் பிளான் ஒன்னு போட்டு. நான் உன் கூட போகலாம்ன்னு பார்த்தேன். நீ என்னைவிட்டு தனியா போற... என் கூட நீ டைம் ஸ்பென்ட் பண்ணியே ரொம்ப நாள் ஆச்சுன்னு.. நம்ம பிளானுக்கு மூடுவிழா நடத்திட்டு... நான் ஒன்னும் உன்ன டிஸ்டர்ப் பண்ணிடல தானான்னு ஒரு கேள்வி கேட்பாங்க.\nஉங்களுக்கு சூஸ் தி பெஸ்ட் ஆன்சர்ல கொடுக்கப்படும் ஒரே வாய்ப்பு 'நோ' மட்டும் தான். ஆமான்னு சொல்ற அளவுக்கு நாம தைரியசாலி இல்லைங்களே\nஇதெல்லாம் அனுதினமும் நடக்கும். முக்கியமா கல்யாணம், ஷாப்பிங் மால், தியேட்டர்ன்னு எங்க போனாலும் இந்த காட்சி இல்லாம இருக்காது. வீட்டுல ஆரம்பிச்சு.. ரோட்டுல வண்டி ஓட்டிட்டு போகும் போது, ஃபங்க்ஷன் ஹால்குள்ள நுளைஞ்சதுல இருந்து, வீடு திரும்புற வரைக்கும் நான் அழகா தான இருக்கேன். ஏதும் மோசமா இல்லையேன்னு கேள்வி கேட்டு, கேட்டு நச்சரிப்பாங்க.\nஆனால், ஒரு தடவை கூட டென்ஷன்ல ஆமா... மேக்கப் ஓவரா தான் இருக்கு. அழகா இல்லன்னு சொல்லிடாதீங்க. அப்பறம் ஏன் நான் வீட்டுல கேட்டப்ப நீ சொல்லலன்னு சொல்லுவாங்க. வீட்டுலையே சொல்லி இருந்தா... இவங்க ஃபங்க்ஷனுக்கே கிளம்பி இருக்க மாட்டாங்க. என்ன பண்ண முடியும்... நோ மா... நீ ரொம்ப அழகா இருக���கன்னு சொல்லி கேஸ் குளோஸ் பண்ணிட வேண்டியது தான் ஒரே வழி\nஆம்பிளைங்களுக்கு ஒரே ஒரு டவுட்டு தான் வரும். போன தடவ இதே ஜீன்ஸ் தான் போட்டோமா இல்லையா... மத்தப்படி அந்த ப்ளூ ஜீன்ஸ் இல்ல பிளாக் ஜீன்ஸ் விட்டா நமக்கு வேற ஆப்ஷனே இல்ல. ஆனா பொண்ணுகளுக்கு அப்படியா... பீரோ முழுக்க ட்ரெஸ் இருந்தாலும். எனக்கு புது ட்ரெஸ் இல்ல, வெளிய போடுற மாதிரி ட்ரெஸ் இல்லன்னு சொல்லி புலம்புவாங்க.\nபுலம்பி முடிச்சு நாலஞ்சு ட்ரெஸ் மாத்திப் போட்டு பார்த்து அதுல ஒன்னு அவங்க மனசுக்கு பிடிச்சுட்டாலுமே கூட, நம்மக்கிட்ட ஒரு பேச்சுக்கு எப்படி இருக்கு, நல்லா இருக்கா இல்லையானு கேட்பாங்க. நீங்க போட்ட பிளான் நல்ல படியா முடியணும்னா... நோ மா நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு வா கிளம்பலாம்ன்னு அப்படியே இழுத்துட்டு கிளம்பிடனும்.\nஇதுல பொண்ணுங்க ரெண்டு வகை. ஒருத்தங்க நல்ல சமைச்சுட்டு ஏதோ தெரியாம சின்ன தவறு நடந்திருக்குமோ, சரியான ருசி இது இல்லையோங்கிற சந்தேகத்துல... சாப்பாடு நல்ல இருக்கா, இல்லையான்னு கேட்கிறவங்க.\nரெண்டாவது வகை ஒன்னு இருக்கு. அவங்க வெச்ச சாப்பாடு நல்லா இல்லன்னு அவங்களுக்கே தெரியும். சமைக்கும் போது அவங்களே சாப்பிட்டு பார்த்துட்டு தான் நம்மக்கிட்ட கொண்டுட்டு வருவாங்க.\nஆனாலும், நாம நல்லா இல்லன்னு சொல்லிட கூடாது... அவங்க அடிச்சே கேட்டாலும்... நோ மா சாப்பாடு நல்லா தான் இருக்கு. கொஞ்சம் உப்பு மட்டும் போட்டா போதும். மத்தப்படி ஃபெண்டாஸ்டிக்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிடுங்க. நமக்கு வெளிய ஊரு பிரியாணி பொட்டலம் கிடைக்காமலா போயிடும்.\nபொண்ணுகளுக்கு என்ன தான் தங்களுக்கு ஒரு பொருள் பிடிச்சாலும்.. அது தன்னோட கணவனுக்கும் பிடிக்கணும்னு எதிர் பார்ப்பாங்க. உங்க பார்வையில அது அடச்சீ என்னடா இது நாராசமான டேஸ்ட்டா இருக்குன்னு ஒரு எண்ணம் எட்டிப் பார்க்கலாம்.\nஅதை எல்லாம் அப்படியே குழித் தோண்டி புதைச்சுட்டு. நோ மா டியர்... நீ சூஸ் பண்ணதாச்சே.... அதெப்படி மோசமா இருக்கும். செம்மையா இருக்குன்னு சொல்ல பழகுங்க.\nஒருவேளை உங்களுக்கு ஒரு எக்ஸ் லைப் இருந்து. அத நீங்க தெரியாம உங்க மனைவிக்கு தெரியப்படுத்தி இருந்தீங்கன்னா... சத்தியமா அத சாகுற வரைக்கும் அவங்க மறக்கவே மாட்டாங்க. அடிக்கடி இன்னும் அந்த பொண்ண நெனச்சுட்டு தான் இருக்கீங்களா அவ நியாபகம் எல்ல��ம் வருதான்னு கேட்டா... இதுக்கு நோ தான் சொல்லணும்ன்னு நாங்க சொல்லிக் கொடுக்க தேவையில்ல.\nஆனா, சிலர் ஒரு எமோஷனல ஆமாம்மா... ஃபர்ஸ்ட் லவ் எப்படி மறக்க முடியும்ன்னு சொல்லிடுவாங்க. நீங்க சொல்லிட்டு அடுத்த னாலே மறந்துடுவீங்க. ஆனா, அவங்க வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டாங்க. அதனால என்ன எமோஷன் வந்தாலும் வேற பக்ககமா அடக்கிட்டு... நீ சொல்லி தான் எனக்கே நியாபகம் வருது. நான் அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன்ன்னு ஒரு பிட்டு போட்டிடுங்க.\nபசங்களே பத்து செல்ஃபீ எடுத்தா அதுல ஒன்னு தான் சூஸ் பண்ணி. அத எடிட் பண்ணி போஸ்ட் பண்ணுவாங்க. பொண்ணுகள கேட்கவா வேணும். நூறு ரியாக்ஷன்ல ஆயிரம் செல்ஃபீ எடுத்து அதுல பத்து, பதினஞ்சு எடிட் பண்ணி. அப்பப்போ போட்டு லைக்ஸ் வாங்கிட்டே இருப்பாங்க. இதுவே அவங்க ஒரு லவ்வுல இருந்தாங்கன்னு வெச்சுக்குங்களே. முதல் ஆளா அந்த லவ்வர் தான் லைக் போட்டு கமென்ட் பண்ணனும்.\nஒருவேளை... போஸ்ட் பண்றதுக்கு முன்னாடி உங்ககிட்ட நல்லா இருக்கா, இல்லையான்னு ஒரு சஜ்ஜெஷன் கேட்டா கண்ணா மூடிக்கிட்டு நோ மா... சூப்பரா இருக்குன்னு மட்டும் தான் பதில் சொல்லணும். இல்லாட்டி நீங்க ஒரு பத்து இருபது போட்டோக்கு ரிவியூ பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஆரம்ப காலத்துல இது நல்லா தான் இருக்கும். ஆனா, காலம் பூரா இப்படி தான்னு ஒரு நிலைமை வந்தா எப்படி இருக்கும் எனவே, பாதுகாப்பா சூதானமா இருந்துக்குங்க மக்களே\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nMay 12, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன நோய்கள் தாக்கும்\nவாழ்க்கையில் பணமும், காதலும் ஒன்றாக கிடைக்க இந்த ஒரு பொருளை அணிந்தால் போதுமாம் தெரியுமா\nஇந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/12042459/Government-Agricultural-College-From-the-Election.vpf", "date_download": "2019-02-22T09:09:58Z", "digest": "sha1:BKE4FQ5NSZBGMJ47IF2ZWB7P4COB6KKL", "length": 10661, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Government Agricultural College From the Election Commission || அரசு வேளாண் கல்லூரியில் தேர்தல் கல்விக்குழு தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅரசு வேளாண் கல்லூரியில் தேர்தல் கல்விக்குழு தொடக்கம்\nகாரைக்காலை அடுத்த செருமாவிளங்கையில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் தேர்தல் கல்விக்குழு தொடங்கப்பட்டு தேர்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 04:24 AM\nஇந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கந்தசுவாமி தலைமை தாங்கினார். தேர்தல் கல்விக்குழுவை திருநள்ளாறு தாசில்தார் முத்து தொடங்கி வைத்தார். மாணவர்கள் வாக்குச்சாவடி அல்லது தாலுகா அலுவலகத்திற்குச் சென்று எவ்வாறு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிப்பது என்று விளக்கி கூறினார். மேலும் www.nvsp.in என்ற இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதையும் விளக்கினார். வேளாண் கல்லூரி பேராசிரியரும், மாநில தேர்தல் கல்விக்குழு பயிற்சியாளருமான மோகன் வாக்குப்பதிவின் முக்கியத்துவம், வாக்காளர் இணையதள பதிவுமுறை உள்ளிட்ட செய்முறை பயிற்சி அளித்து மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வும், அதற்கு எப்படி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றியும் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.\nமுன்னதாக கல்லூரியின் தேர்தல் கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரியுமான லெப்டினன்ட் பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசிவராஜன் நன்றி கூறினார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னிமலை அருகே பயங்கரம்: கணவன்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2100146", "date_download": "2019-02-22T09:24:51Z", "digest": "sha1:JMOWXWEKXACIYS2IGW5L4SATNFT5CDAW", "length": 17885, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "| பராமரிப்பில்லாத அரசு பள்ளி கழிப்பறைகள்: மாணவியர் அவதி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தர்மபுரி மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nபராமரிப்பில்லாத அரசு பள்ளி கழிப்பறைகள்: மாணவியர் அவதி\nதே.மு.தி.க.,வுக்கு, 5 'சீட்' பேச்சில் முடிவு\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம் பிப்ரவரி 22,2019\nஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை பிப்ரவரி 22,2019\n'காஷ்மீர் தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்த மோடி' பிப்ரவரி 22,2019\nதனித்து விடப்பட்ட சிறு கட்சிகள்...திகைப்பு\nஅரூர்: 'அரூர் கல்வி மாவட்டத்தில், செயல்பட்டு வரும் அரசு பள்ளி கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும்' என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். அரூர் கல்வி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் உள்ள, 117 அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் துவக்கப்பள்ளிகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதை பராமரிக்க அரசு சார்பில், நிதி வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் கழிப்பறை வசதி இருந்த போதும், அவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என, பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: தண்ணீர் வசதி இல்லாதது, கழிப்பறை பராமரிப்பு நிதி முறையாக வழங்கப்படாதது, துப்புரவு பணியாளர்கள் இல்லாதது போன்றவற்றால், பள்ளிகளில் கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மாணவ, மாணவியருக்கு தொற்றுநோய் பரவும் நிலையுள்ளது. சில பள்ளிகளில் மட்ட��ம், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் தற்காலிக, பணியாளரை நியமனம் செய்து கழிப்பறையை பராமரிக்கின்றனர். கழிப்பறையை பராமரிக்க அரசு நிதி வழங்குவதற்கு பதிலாக, பிரஷ், துடைப்பம், கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும். எனவே, அரசு பள்ளியில் உள்ள கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nமேலும் தர்மபுரி மாவட்ட செய்திகள் :\n பழனி நகர் பொதுமக்கள் ஏக்கம்\n2.ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல்விளக்கம்\n3.சமூகநல அலுவலக பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n5.மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்\n1.பைக் திருடிய இருவர் கைது\n» தர்மபுரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக��கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20800&ncat=4", "date_download": "2019-02-22T09:21:40Z", "digest": "sha1:S7ZLIKVEUNENLYBLMU42E6OEQZ6GQZDP", "length": 30290, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "வேர்ட் டிப்ஸ் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nதே.மு.தி.க.,வுக்கு, 5 'சீட்' பேச்சில் முடிவு\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம் பிப்ரவரி 22,2019\nஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை பிப்ரவரி 22,2019\n'காஷ்மீர் தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்த மோடி' பிப்ரவரி 22,2019\nதனித்து விடப்பட்ட சிறு கட்சிகள்...திகைப்பு\nபுதுவகையான டாகுமெண்ட் பார்மட்: பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் ஒன்றை பார்மட் செய்து, அதனை அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட்டபடி அமைக்க வேண்டும் என்றால், அந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து, பின் அதனை அழுத்தமாக அமைக்க வேண்டும் என்றால், bold டூலின் மீது கிளிக் செய்திடுவோம். அல்லது கண்ட்ரோல் + B அழுத்துவோம். ஒரே ஒரு சொல்லை நீங்கள் பார்மட் செய்திட விரும்பினால், சொல்லைத் தேர்ந்தெடுக்கும் வேலை எல்லாம் தேவை இல்லை. அந்தச் சொல்லின் மீது கர்சரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிறுத்துங்கள். பின்னர், ரிப்பனில், ஹோம் டேப்பினைக் காட்டவும். அடுத்து Font குரூப்பில், Bold டூலின் மீது கிளிக் செய்திடவும். நீங்கள் கர்சரைக் கொண்டு சென்று வைத்த சொல் முழுவதும் அழுத்���மாகக் காட்சி அளிக்கும். இவ் வாறே, எந்த ஒரு டூலையும் இந்த முறையில் பயன்படுத்தலாம். Ctrl+U அழுத்தினால், சொல்லின் கீழாக அடிக்கோடிடப்படும். டாகுமெண்டின் பழைய மாறா நிலைக்கு, பார்மட்டிங் எதுவும் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டுமா கர்சரை பார்மட் செய்த சொல்லுக்குள்ளாக நிறுத்திப் பின்னர், Ctrl+Space Bar அழுத்தவும்.\nஉங்கள் வேர்ட் புரோகிராமில் இந்த வசதி செயல்படவில்லை என்றால், அதனை வடிவமைக்கும்போது நீங்கள் ஏற்படுத்திய சில செட்டிங்குகளே காரணம்.\n1. முதலில் வேர்ட் ஆப்ஷன் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட் 2007ல் ஆபீஸ் பட்டனை அழுத்திப் பின்னர் வேர்ட் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும்.\n2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்க ஓரமாக உள்ள, Advanced option என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\n3. Editing Options என்னும் பிரிவில், When Selecting Automatically Select Entire Word என்று உள்ளதன் எதிரே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்திடவும்.\n4. அடுத்து நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை சேவ் செய்திட ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nஇந்த மாற்றங்கள், ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்படுகையில், அது எந்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்திடுவது மட்டுமின்றி, மேலே குறிப்பிட்ட வகையில் பார்மட்டிங் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் செட் செய்யப்படுகிறது. இந்த செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், முழு சொல்லும் தேர்ந்தெடுக்கப்படுவது நடைபெறாது.\n: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.\nஇதனால் வலது மார்ஜினில் அழகின்றி ஒரு இடைவெளி ஏற்படும். இரண்டு பக்கமும் அலைன் மெண்ட் எனில், முதல் வரியில் எழுத்துக்களுக்கிடையே அழகற்ற இடைவெளி ஏற்படும். இந்த சிக்கலின்றி அமைக்க வேர்ட் ஓர் ஆப்ஷன் தந்துள்ளது. அதனைத் தேர்ந்தெடுத்து அமைத்துவிட்டால், இணைய முகவரி அல்லது மிக நீளமான சொல் தேவைப்பட்ட இடத்தில் பிரிக்கப்பட்டு அமைக்கப்படும்.\nடாகுமெண்ட��டைத் திறந்து கர்சரை எந்த இடத்தில் இணைய முகவரியைப் பிரிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் கொண்டு செல்லவும். பொதுவாக ஸ்லாஷ் எனப்படும் சாய்வு கோட்டின் அருகே பிரிக்க விரும்புவோம். இந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும். அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Symbols குருப்பில் Symbol என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், More Symbols என்பதைத் தேர்ந்தெடுத்தால், Symbols டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். வேர்ட் 2003ல், Insert மெனுவிலேயே Symbol பிரிவினைப் பெறலாம். இதனை அடுத்து, Special Characters என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து No Width Optional Break என்பதில் கிளிக் செய்திடவும்.\nஇவ்வாறு பிரித்துவிடப்பட்டுள்ளதா என்று நீங்கள் யு.ஆர்.எல். முகவரியை ஸ்கிரீனில் பார்த்து சொல்ல முடியாது. ஆனால் பிரிக்கப்பட்டிருக்கும். இதனைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என எண்ணினால், பாராகிராப் பிரேக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், அனைத்து பாரா மார்க்கர்களுடன், இந்த பிரித்த இடமும் காட்டப்படும். பிரித்த இடத்தில் சிறிய நீள் கட்டம் தெரியும். இணைய முகவரி தான் என்றில்லை. எந்த நீள சொல்லையும் இது போல பிரித்து அமைக்கலாம்.\nட்ரேக் மாற்றங்கள் இல்லாமல் அச்சடிக்க: வேர்ட் டாகுமெண்ட்களைத் தயாரித்த பின்னர், அதில் திருத்தங்களை மேற்கொள்ள Track Changes என்ற டூல் நமக்கு அதிகம் உதவுகிறது. இதன் மூலம் மாற்றங்களை மேற்கொள்கையில், என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று காட்டப்படும். குறிப்பாக ஒரே டாகுமெண்ட்டைப் பலர் திருத்துகையில், இந்த மாற்றங்கள் அனைத்தும் காட்டப்படும். இறுதியில் நமக்குத் தேவையான மாற்றங்களை மட்டும் அனுமதித்து, டாகுமெண்ட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கலாம். சில வேளைகளில், இந்த இறுதி மாற்றத்தை மேற்கொள்ளும் முன்னர், டாகுமெண்ட்டினை அச்சடிக்க முற்படுவோம். அப்போது இந்த மாற்றங்களும் சேர்ந்தே பிரிண்ட் ஆகும். ஆனால், நாம் இந்த மாற்றங்கள் காட்டப்படாமல் பிரிண்ட் எடுக்க விரும்புவோம். இதற்கு என்ன மாதிரியான அமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பார்க்கலாம். இந்த வசதியினை வேர்ட் 2007ல் கீழ்க்காணும் செயல்பாடுகளை மேற்கொண்டு பெறலாம்.\nட்ரேக் மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ள டாகுமெண்ட்டினைத் திறந்து கொள்ளவும்.\n1. முதலி��் Ctrl+P கீகளை அழுத்தவும். வேர்ட், நமக்கு பிரிண்ட் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.\n2. Print What என்ற கீழ்விரி பட்டியலை டாகுமெண்ட்டிற்கு மாற்றவும்.\n3. அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.\nஇப்போது நீங்கள் ஏற்படுத்திய ட்ரேக் மாற்றங்கள் அச்சில் காட்டப்பட மாட்டாது. இவை அச்சில் தேவை என்றால், Print What என்ற பட்டியலில் ஏற்படுத்திய மாற்றத்தினை நீக்க வேண்டும்.\nநீங்கள் வேர்ட் 2010 பயன்படுத்தினால், வேறு சில வகையில் இந்த மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.\nகுறிப்பிட்ட டாகுமெண்ட்டினைத் திறந்து கொள்ளுங்கள்.\n1. Ctrl+P கீகளை அழுத்தவும். வேர்ட் ரிப்பனில் File டேப்பினைக் காட்டும். இங்கு பிரிண்ட் ஆப்ஷன்ஸ் காட்டப்படும்.\n2. Settings லேபிளில் கீழாக உள்ள கீழ்விரி பட்டியலில் கிளிக் செய்திடவும். அநேகமாக, இந்த பட்டியலில் \"Print All Pages.” என்று காட்டப்படலாம்.\n3. இங்கு காட்டப்படும் ஆப்ஷன்களில், Print Markup என்பதனை அடுத்து ஒரு டிக் அடையாளத்தைக் காணலாம். இதில் கிளிக் செய்தால், அனைத்து ட்ரேக் மாற்ற அடையாளங்களும் மறையும்.\n4. தொடர்ந்து Print என்பதில் கிளிக் செய்து அச்சடிக்கலாம்.\nஇப்போது ட்ரேக் மாற்றங்கள் எதுவும் அச்சடிக்கப்பட மாட்டாது. என்ற ஆப்ஷனில் எதிரே டிக் அடையாளம் இருந்தால் மட்டுமே, இவை அச்சடிக்கப்படும்.\nமேலே சொல்லப்பட்டவை அனைத்தும், டாகுமெண்ட்டில் ட்ரேக் மாற்றங்கள் இருந்தால் மட்டுமே காட்டப்படும். இல்லை எனில், வழக்கமான பிரிண்ட் டயலாக் பாக்ஸ் காட்டப்பட்டு, அச்சிற்கான தேவைகளைத் தேர்ந்தெடுத்து நாம் அச்சடிக்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஆண்ட்ராய்டுக்கான ஜிமெயில் நூறு கோடி தரவிறக்கம்\nஎக்ஸெல்: அடுத்த இரட்டைப்படை எண்ணுக்கு\nஇணைய இணைப்பு இல்லாமல் பேஸ்புக்\nடெஸ்க்டாப்பில் இன்னும் விண்டோஸ் 7 ஆட்சியே\nகூகுள் தரும் பொருளாதார முன்னேற்றம்\nவிண்டோஸ் சிஸ்டத்திற்கு மாற்றாக உள்ள இயக்க முறைமைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் வ���மர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/16255-swinging-ball-leaves-india-in-trouble.html", "date_download": "2019-02-22T08:40:56Z", "digest": "sha1:3CNUW4YAZK7D2ETOOKU3DL5LVZ7N5ICP", "length": 16961, "nlines": 128, "source_domain": "www.kamadenu.in", "title": "4-வது ஒருநாள் போட்டி: இந்திய அண��� 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்: போல்ட், கிராண்ட்ஹோமே மிரட்டல் | Swinging ball leaves India in trouble", "raw_content": "\n4-வது ஒருநாள் போட்டி: இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்: போல்ட், கிராண்ட்ஹோமே மிரட்டல்\nஹேமில்டனில் நடந்துவரும் 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.\nரோஹித் சர்மாவுக்கு 200-வது போட்டி, சுப்மான் கில் அறிமுகம் என பல்வேறு எதிர்பார்ப்புகளை ரசிகர்களை வைத்திருந்த நிலையில், மளமளவென விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.\n21 ரன்களுக்குமுதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி அடுத்த 34 ரன்களைச் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.\nநியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட் 10 ஓவர்கள் வீசிய 4 மெய்டன்கள், 21 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிராண்ட் ஹோமே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஸ்மித்,வார்னர் இரு பெரும் தூண்கள் இல்லாத ஆஸ்திரேலிய அணி தற்போது எந்த அளவுக்குத் தடுமாறி வருகிறதோ அதேபோலவே இந்திய அணியும்.\nஆட்டத்தின் போக்கை மாற்றியமைக்கக் கூடிய இரு பெரும் சக்திகளான கோலி, தோனி ஆகியோர் இல்லாமல் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகளிலும் கோலி, தோனி இருக்கும் போது சேஸிங் அல்லது முதல் பேட்டிங்காக இருந்தாலும் கையில் 6 விக்கெட்டுகளை மீதம் வைத்திருந்தது. இந்திய அணி.\nகோலியும், தோனியும் இருந்தாலே எதிரணிகளுக்கு ஒரு சிம்ம சொப்னமாக திகழ்ந்தார்கள். இருவரையும் களத்தில் இருந்து அகற்றுவது என்பதும் எதிரணி பந்துவீச்சாளர்களுக்குத் தலைவலியாக இருந்தது. மற்ற வீரர்களுக்கும் தார்மீக பலத்தையும், மனோபலத்தையும் அதிகரித்து வந்தது. ஆனால், இரு பெரும் வழிகாட்டுதல் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.\nவிராட் கோலி, தோனி ஆகிய இரு பெரும் சக்திகளை நம்பித்தான் இந்திய அணி இருக்கிறது என்பது முடிவாகிறதா என்பது புரியவில்லை. உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இந்திய அணி ஏறக்குறைய தயாராகிவிட்டது என்று தேர்வாளர்கள் கூறிவருவது இதுதானா.\nநியூசிலாந்தில் இதற்கு முன் நடந்த ஆட்டங்கள் எல்லாம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளங்கள் அதில் விளையாடுவதும், மட்டைவீச்சில் தங்கள் ஜாலங்களைக் காட்டுவதும் பெரிய விஷயமல்ல. ஆனால், ஹேமில்டன் போன்ற ஆடுகளங்களில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும், வேகப்பந்துவீச்சு நன்றாக ஒத்துழைக்கும். அந்த ஆடுகளத்தில் நிலைத்து ஆடுவதற்கு வீரர்கள் திறமை கொண்டவர்களாக இருத்தல் அவசியம்.\nஇந்திய அணி வீரர்கள் ஆட்டமிழந்து சென்றதைப் பார்க்கும் போதுகடந்த 2002-ம் ஆண்டு நியூசிலாந்து தொடர் நினைவுக்கு வருகிறது. அப்போது, இந்திய அணி பெரும்பாலான போட்டிகளில் 120 ரன்களுக்குள் ஆட்டமிழந்திருந்தது. அந்த மோசமான ஆட்டம்தான் இப்போது நினைவுக்கு வருகிறது.\nஆனால், நடுவரிசைக்கு இன்னும் சரியான வீரர்கள் அமையவில்லை என்பது இந்த ஆட்டம் மிகப்பெரிய சாட்சி. தோனியை ஓய்வு பெற வலியுறுத்தியவர்கள், தோனியின் மந்தமான ஆட்டம் என்று விமர்சித்தவர்களுக்கு இந்த ஆட்டத்தின் மூலம் தோனியின் முக்கியத்துவம் அறிந்திருக்கும்.\nஏற்கனவே ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுவிட்டதால் அசட்டையாக பேட் செய்தார்களா அல்லது ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக மாறியுள்ளதா என்பது வியப்பாக இருக்கிறது.\nடிரண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், கிராண்ட் ஹோமே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.\n5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்று இந்திய அணி தொடரை வென்றநிலையில், 4-வது போட்டி ஹேமில்டனில் இன்று நடந்து வருகிறது.\nஇந்திய அணியில் தோனி காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்பதால், அவர் விளையாடவில்லை. கோலிக்கு பதிலாக சுப்மான் கில்லும், ஷமிக்கு பதிலாக கலீல் அகமதுவும் சேர்க்கப்பட்டனர்.\nடாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தவண், ரோஹத் சர்மா ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஹென்றி வீசிய 3-வது ஓவரில் தவண் ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்து ரன் வேகத்தை அதிகப்படுத்தினார்.\nபோல்ட் 6-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தில் எல்பிடபிள்யு முறையில் தவண் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து சுப்மான் கில் களமிறங்கினார்.\nஇந்திய அணிக்க முதல் முறையாக களம் கண்டார் சுப்மான் கில். இந்திய அணிக்காக விளையாடும் 227 வீரர் எனும் பெருமையுடன் களமிறங்கினார். 200-வது ஒருநாள் போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரோஹித் சர்மா நீண்டநேரம் நிலைக்கவில்லை.\nபோல்ட் வீசிய 8-வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து 7 ரன்களில் ரோஹித் வெளியேறினார். அதன்பின் கிராண்ட்ஹோமே வீசிய 11-வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்தது.\nஆஃப் சைடு விலகிச் சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டதால், கப்திலிடம் கேட்ச் கொடுத்து கிராண்ட்ஹோமே பந்துவீச்சில் 2-வது பந்தில் டக்அவுட்டில் ராயுடு ஆட்டமிழந்தார்.\nஅடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், 5-வது பந்தில் விக்கெட் கீப்பர் லாதமிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் பெவிலியன் திரும்பினார். இதனால், 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.\n12-வது ஓவரை போல்ட் வீசினார். அந்த ஓவரில் கடைசிப் பந்தில் போல்டிடமே கேட்ச் கொடுத்து 9 ரன்களில் கில் ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கில் ஏமாற்றினார்.\nபோல்ட் வீசிய 14-வது ஓவரிலும் விக்கெட் வீழ்ந்தது. கேதார் ஒரு ரன் சேர்த்த நிலையில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.\nகிராண்ட்ஹோமே 17-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் கிளீன் போல்டாகி ஒரு ரன்னில் புவனேஷ் குமார் ஆட்டமிழந்தார்.\nடிரண்ட் போல்ட் வீசிய 18-வது ஓவரில் அருமையா ஹாட்ரிக் பவுண்டரி அடித்து பாண்டியா அசத்தினார். தனிஒருவனாக போராடி வந்தார்.\nடிரண்ட் வீசிய 20-வது ஓவரில் விக்கெட் கீப்பர் லதாமிடம் கேட்ச் கொடுத்து 16 ரன்களில் பாண்டியாவும் ஆட்டமிழந்தார்.\nகுல்தீப் யாதவ், சாஹல் களத்தில் உள்ளனர்.\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n4-வது ஒருநாள் போட்டி: இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்: போல்ட், கிராண்ட்ஹோமே மிரட்டல்\nதை வெள்ளி; தாலி காப்பாள் காளிகாம்பாள்\nதங்கம் ஒரு பவுன் ரூ.25,288-க்கு விற்பனை\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் நாளை ஆஜர்: சசிகலா தரப்பு விசாரணை நடத்த முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/17495-kanyakumar-plan-for-modi.html", "date_download": "2019-02-22T09:05:16Z", "digest": "sha1:Y7YD74AZCUR77B634G7QP3XM6YB4SLBF", "length": 7981, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "பிரதமரின் குமரி வருகை தள்ளிவைப்பு | kanyakumar plan for modi", "raw_content": "\nபிரதமரின் குமரி வருகை தள்ளிவைப்பு\nபிரதமர் நரேந்திர மோ���ியின் கன்னியாகுமரி பயணத் திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, அரசியல் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். ஏற்கெனவே, மதுரை, திருப்பூரில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். வரும் 19-ம் தேதி கன்னியாகுமரியில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திறந்து வைத்தும் பிரதமர் பேசுவார் என அறிவிக்கப்பட்டது.\nகன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் அரசு நிகழ்ச்சிக்கு, கட்சிக் கூட்டத்துக்கு என தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டன. தற்போது, தேதி அறிவிக்கப்படாமல் பிரதமரின் வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் இவ்விழா நடைபெறலாம் என உளவுப்பிரிவினருக்கு தெரியவந்துள்ளது.\nதமிழகத்தில் பாஜக வசமுள்ள ஒரே தொகுதி கன்னியாகுமரி. மக்களவைத் தேர்தல் அறிவிப்பு மார்ச் முதல் வாரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வேளையில் பிரச்சார கூட்டம் நடைபெற்றால் கூடுதலாக பலனளிக்கும் என்பதால், பிரதமரின் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\n40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்கவில்லை: மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nதீவிரவாதத்தை உலகச் சமுதாயம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டிய நேரம்: பிரமதர் மோடி அழைப்பு\n2 நாட்கள் பயணமாக தென் கொரியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு நெருக்கடி தர வேண்டும்: சவுதி இளவரசரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்\nவிவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும்: ஆய்வில் தகவல்\nபிரதமர் மோடியின் தலைமையோடு ராகுல், பிரியங்காவை ஒப்பிட முடியாது: சிவசேனா புகழாரம்\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபிரதமரின் குமரி வருகை தள்ளிவைப்பு\nதிருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலையைக் கண்டித்து கும்பகோணத்தில் பிப்.22-ல் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு: தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று கடையடைப்பு\nஉட்கட்சி பூசல்கள் சரிசெய்யப்படும்: கே.எஸ்.அழகிரி திட்டவட்டம்\nதிமுக, அதிமுக, பாஜக, அமமுக அல்லாத 3-வது அணியை அமைக்க கமல் கட்��ி திட்டம்: தனித்து போட்டியிடவும் தயாராக இருப்பதாக தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/12460-aganda-maru-sneak-peek.html", "date_download": "2019-02-22T08:35:12Z", "digest": "sha1:S2HK6ZALHLUZRTRVPEKC4PQPKOGRDVOI", "length": 4506, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "‘அடங்க மறு’ படத்தின் sneak peek | aganda maru sneak peek", "raw_content": "\n‘அடங்க மறு’ படத்தின் sneak peek\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘கனா’ படத்தின் Spotlight\nவிஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ Sneak Peek\n'விஸ்வாசம்' படத்தின் 'வேட்டி கட்டு' பாடல் லிரிக்கல் வீடியோ\n‘சர்வம் தாளமயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வரலாமா’ பாடலின் லிரிக்கல் வீடியோ\n‘ஒரு அடார் லவ்’ படத்தின் Sneak Peek\n‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் Sneak Peek\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ Sneak Peek\n‘பேரன்பு’ படத்தின் Sneak Peek\n‘சிம்பா’ படத்தின் Sneak Peek 02\n‘சிம்பா’ படத்தின் Sneak Peek 01\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n‘அடங்க மறு’ படத்தின் sneak peek\n‘ராகுலே பிரதமர் வேட்பாளர்’: வழிமொழிந்தார் திருமாவளவன்\nராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது குறித்த கேள்வி: சாமர்த்தியமாக தவிர்த்த எடப்பாடி பழனிசாமி\nஇருமுறை வார்த்தை மோதல்: கோலி, பெய்னை எச்சரித்த நடுவர்கள்; என்ன நடந்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000009620/9-dragons_online-game.html", "date_download": "2019-02-22T09:02:54Z", "digest": "sha1:4U5IIVB6WRDJPK6GDYAH4WNIGECP5NDL", "length": 13274, "nlines": 169, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு 9 டிராகன்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளைய��ட 9 டிராகன்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் 9 டிராகன்கள்\nஇப்போது நீங்கள் அவரது கோட்டை பாதுகாக்க வேண்டும், பல ஆண்டுகளாக நீங்கள் விரிகுடாவில் எதிரிகள் வைக்க நிர்வகிக்கப்படும், ஆனால் இப்போது அவர்கள் உங்கள் அரண்கள் உடைக்க முடிந்தது, அவர்கள் மிகவும் நெருக்கமான மற்றும் நம்பமுடியாத வேகமாக நெருங்கி இருக்கிறார்கள். உங்கள் பாதுகாப்பு விட்டு இல்லை இருந்தது. அங்கு நீங்கள் மட்டுமே உள்ளது, அல்லது நீங்கள் சென்று அவர்களுக்கு எதிராக போராட வேண்டும், அல்லது அவர்கள் நீங்கள் அழிக்க உங்கள் அரண்மனை அழிக்கும், முழு இராச்சியம் அழித்துவிடும். அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கான பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே நம்பமுடியாத அளவுக்கு ரத்தம் சிந்த எந்த ஒரு நீங்கள் அவர்களை அழிக்க வேண்டாம் என்றால் சிந்த முடியும், இன்னும் எவ்வளவு தெரியும். நீங்கள் இராச்சியம் விதி பற்றி கவலை இல்லை என்றால், உங்கள் அன்புக்குரியவர்கள் அனைத்து விதி, நீங்கள் உயர வேண்டும். நெருங்கி எதிரிகள், ஒருவேளை நீங்கள், அனைத்து ஆயுதங்கள் சேகரிக்க நீங்கள் அதை எடுத்து எதிரி சந்திக்க செல்ல வேண்டும். அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்தால், அவர்கள் அதை தடுத்து நிறுத்த எதுவும் இல்லை. மேலும், இது மிக முக்கியம், உங்கள் எதிரிகள் எளிதாக அல்ல, அவர்கள் வழக்கமான குண்டுகள், தோட்டாக்கள் இருந்து இறக்க கூடாது என்று நினைவில் கொள்ள வேண்டும், அவர்கள் மட்டுமே குண்டுகள் அழிக்க முடியும் என்று வண்ண, அவர்கள் கவசம் நிறம். எனவே, விரைவில் கவனமாக செயல்பட நகர்த்த மற்றும் விழுந்து அவரது பேரரசு காப்பாற்ற என்று ஒவ்வொரு எதிரி அழிக்க . விளையாட்டு விளையாட 9 டிராகன்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு 9 டிராகன்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு 9 டிராகன்கள் சேர்க்கப்பட்டது: 20.11.2013\nவிளையாட்டு அளவு: 1.63 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.2 அவுட் 5 (5 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு 9 டிராகன்கள் போன்ற விளையாட்டுகள்\nதெம்பு, ஆற்றல் - ஒரு இளம் டிராகன்\nபென் 10 டிராகன் ஃபிளேம்\nவிளையாட்டு 9 டிராகன்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு 9 டிராகன்கள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு 9 டிராகன்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள கு��ியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு 9 டிராகன்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு 9 டிராகன்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nதெம்பு, ஆற்றல் - ஒரு இளம் டிராகன்\nபென் 10 டிராகன் ஃபிளேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/02/10/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-02-22T09:11:24Z", "digest": "sha1:LL3IRTH7WFXMCWLZNLZD6JS5EBFMPROF", "length": 8188, "nlines": 82, "source_domain": "www.alaikal.com", "title": "தெல்லிப்பளையில் பெண்ணை தாக்கி 17 பவுண் நகை கொள்ளை | Alaikal", "raw_content": "\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \nகொரியாவின் 'சியோல் அமைதி விருது' பெற்றார் மோடி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார்\nதெல்லிப்பளையில் பெண்ணை தாக்கி 17 பவுண் நகை கொள்ளை\nதெல்லிப்பளையில் பெண்ணை தாக்கி 17 பவுண் நகை கொள்ளை\nயாழ். தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்ப பெண்ணை தாக்கி 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.\nதெல்லிப்பளை கட்டுவன் புலம் வீதியில் உள்ள வீடொன்றிலையே நேற்று சனிக்கிழமை (9) அதிகாலை இக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதனூடாக அதிகாலை வேளை உட்புகுந்த மூன்று கொள்ளையர்கள், வீட்டில் நித்திரையில் இருந்தவர்களை எழுப்பி கத்தியைக் காண்பித்து மிரட்டி வீட்டினை சல்லடை போட்டு தேடியுள்ளனர்.\nஅதன் போது வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுத்துக்கொண்டனர். பின்னர் குடும்ப பெண்ணின் தாலியினை பறிக்க முற்பட்ட போது அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்க அவரின் தலையில் பலமாக கொள்ளையர்கள் தாக்கி தாலி உட்பட 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.\nகொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்த தனது மனைவியை, கணவன் மீட்டு தெல்லிப்பளை ஆதர வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார். அதேவேளை தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்தார். அதனை அடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nத. தே. கூ. அரசுக்கு தோள் கொடுத்த��� பதவியில் அமர்த்தியுள்ளது\nஇலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது\n22. February 2019 thurai Comments Off on வவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\n22. February 2019 thurai Comments Off on மஹிந்த – மைத்திரி இன்று விஷேட சந்திப்பு\nமஹிந்த – மைத்திரி இன்று விஷேட சந்திப்பு\n20. February 2019 thurai Comments Off on சவுதி இளவரசரை விமான நிலையத்துக்கே சென்று அழைத்த மோடி\nசவுதி இளவரசரை விமான நிலையத்துக்கே சென்று அழைத்த மோடி\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் 21.02.19 – கி.செ.துரை\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on கொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\nகொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\n20. February 2019 thurai Comments Off on சுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nசுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\n20. February 2019 thurai Comments Off on சர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\nசர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/291-held-black-flag-protest-against-governor-323110.html", "date_download": "2019-02-22T08:48:18Z", "digest": "sha1:XCBX2HSKM5V7YJXRH56KPW7DN6CC3BAZ", "length": 11902, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாமக்கல்லில் ஆளுநர் கார் மீது கறுப்பு கொடி வீச்சு- 291 திமுகவினர் கைது | 291 held for black flag protest against Governor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. மொத்தமாக விமர்சித்த கமல்ஹாசன்- வீடியோ\n12 min ago விஜயகாந்த்திடம் உடல் நலம் மட்டுமே விசாரித்தேன்.. வேறு எதுவும் இல்லை.. ஸ்டாலின்\n14 min ago மாசி சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்\n21 min ago சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துக... ராமதாஸ் வலியுறுத்தல்\n34 min ago மதுரையில் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்... தேமுதிக நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை\nTechnology நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்\nAutomobiles புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு ��றிமுகம்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nLifestyle உங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nநாமக்கல்லில் ஆளுநர் கார் மீது கறுப்பு கொடி வீச்சு- 291 திமுகவினர் கைது\nநாமக்கல்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் அரசு நிர்வாக ஆய்வுப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டிய திமுகவினர் 291 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுப் பணி மேற்கொண்டு வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nஆளுநர் செல்லும் மாவட்டங்களில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை திமுகவினர் நடத்துகின்றனர். நாமக்கல்லில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.\nஇதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டினர். ஒருகட்டத்தில் ஆளுநர் கார் மீது கறுப்புக் கொடிகளும் வீசப்பட்டன. இதையடுத்து கறுப்புக் கொடி காட்டிய 291 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nblack flag dmk governor protest கறுப்புக் கொடி திமுக ஆளுநர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/no-support-political-struggles-on-the-issue-cauvery-tha-vellaian-interviewed-in-trichy-316691.html", "date_download": "2019-02-22T08:02:54Z", "digest": "sha1:ACMIG5LN4DLRMHYMDHNJF4BJLOLWTOLS", "length": 14160, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி: ஏப். 11 முழு அடைப்புப் போராட்டத்துக்கு வணிகர் சங்கம் ஆதரவு இல்லை: வெள்ளையன் | No support for political struggles on the issue of Cauvery-Tha.Vellaian interviewed in Trichy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 min ago சியோல் அமைதிப் பரிசை பெற்றார் பிரதமர் மோடி... தீவிரவாதத்தை வேரறுப்போம் என முழக்கம்\n10 min ago அனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்\n15 min ago எங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\n21 min ago லவ் மேட்டர்.. கடலூரில் பயங்கரம்.. வகுப்பறைக்குள் புகுந்த கும்பல்.. ஆசிரியை சரமாரி வெட்டி கொலை\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nMovies ஆஸ்கர் விருது விழா எங்கு, எப்பொழுது நடக்கிறது: தமிழர்கள் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்\nTechnology இந்தியா தாக்குதல் திட்டம்: போர் பீதியால் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் தயார்.\nAutomobiles ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை\nLifestyle கனவில் பெண்கள் இப்படி வருகிறார்களா அப்ப உங்கள் நிலைமை இனிமே அவ்வளவுதான்...\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nகாவிரி: ஏப். 11 முழு அடைப்புப் போராட்டத்துக்கு வணிகர் சங்கம் ஆதரவு இல்லை: வெள்ளையன்\nதிருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப். 11-ந் தேதி நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்று வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார். ஆனால் அதேநேரத்தில், அரசியல் சாராத அனைத்து காவிரி விவகார போராட்டங்களுக்கும் தமது ஆதரவு என்றும் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதிருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:\nமத்திய அரசு நாடு முழுவதும் ஒரே வரி என்று ஜிஎஸ்டியை அறிமுகம் செய்தது. சில்லரை வணிகர்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்று வியாபாரம் பார்ப்பதில்லை. இதனால் சில்லரை வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இ-வே பில்லை கைவிட வேண்டும். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. நியூட்ரினோ, ஈத்தேன், மீத்தேன், ஸ்டெர்லைட் திட்டங்களை தமிழகத்தில் திணிக்கிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடக்கும் கடையடைப்பு போராட்டங்களுக்கு முழு ஆதரவு உண்டு. வருகிற 11ம் தேதி நட��்கும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கிடையாது.\nஅரசியல் சாராத அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு உண்டு. மத்திய அரசு தனது போக்கை மாற்றாவிட்டால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும்.\nஇதேநிலை நீடித்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு என்னவாகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மே 5ல் நடக்கும் மாநாட்டில் சில்லறை வணிகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த்சின்ஹா கலந்து கொண்டு பேச உள்ளார்.\nதிருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றத்தில் வணிகர்களை கட்டாயமாக மாற்ற முயற்சித்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும். இவ்வாறு வெள்ளையன் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy cauvery திருச்சி வெள்ளையன் காவிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/04013709/Reservoir-tank-operators-have-to-pay-the-same-wage.vpf", "date_download": "2019-02-22T08:59:25Z", "digest": "sha1:NU6EEZBHG2RWTYQ2ECWQYNGRBAMK7T7K", "length": 17183, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Reservoir tank operators have to pay the same wage rate || நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஒரே ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ25 லட்சம் வழங்கப்படும் - தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு | சென்னை சாலிகிராமம் வீட்டில் தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு | பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் சந்திப்பு |\nநீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஒரே ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும் + \"||\" + Reservoir tank operators have to pay the same wage rate\nநீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஒரே ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும்\nதர்மபுரி மாவட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஒரே ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 04, 2018 04:00 AM\nதர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்���து. இந்த கூட்டத்திற்கு திட்ட இயக்குனர் காளிதாசன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை, கல்விக் கடன், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 354 மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தினர் கொடுத்த கோரிக்கை மனுவில், தர்மபுரி மாவட்டத்தில் ஒன்றியத்திற்கு ஒன்றியம் மாறுபட்ட ஊதியத்தை மாற்றி ஒரே ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட பணியாளர் பதிவேட்டின்படி ஊதியம் நிர்ணயம் செய்து ரூ.5,136 ஊதியமாக வழங்க வேண்டும். நீர்த்தேக்கதொட்டி இயக்குபவர்களுக்கு நிலுவையில் உள்ள தொட்டி சுத்தம் செய்யும் தொகையை ஊதியத்துடன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.\nமூக்கனூர் ஊராட்சி, தின்னப்பட்டி, மட்டிகொட்டாயை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக தண்ணீர் வினியோகிக்காமல் சில பகுதிகளுக்கு மட்டும் வினியோகிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான கிராமமக்கள் தங்கள் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி அனைவருக்கும் முறை வைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.\nபையர்நத்தத்தை சேர்ந்த மலர்க்கொடி குடும்பத்தினருடன் வந்து கொடுத்த மனுவில், எனக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி விலைக்கு வாங்க சிலர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் எங்கள் நிலத்தில் அத்துமீறி நுழைந்து தென்னங்கன்றுகளை வெட்டியும், எல்லை கற்களை பிடுங்கியும் தகராறில் ஈடுபடுகிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nநாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.\n2. அரியலூர் மாவட்டத்தில் விளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் சிறை தண்டனை-அபராதம்\nஅரியலூர் மாவட்டத்தில் விளம்பர பதாகை வைப்பதில் விதிமுறைகளை மீறினால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் விஜயலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n3. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என விண்ணப்பம் கொடுக்க கரூர் நகராட்சி அலுவலகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nதமிழக அரசு அறிவித்த ரூ.2,000 நிதியை பெறும் பொருட்டு, வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என விண்ணப்பம் கொடுக்க கரூர் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.\n4. ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்\nஜெயலலிதா பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n5. மன்னார்குடியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல்\nமன்னார்குடியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தி உள்ளது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n4. நீலாங்கரை அருகே ஆழ்க��லில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னிமலை அருகே பயங்கரம்: கணவன்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/09041512/Congressional-fasting-urges-to-open-fireworks-plants.vpf", "date_download": "2019-02-22T09:09:30Z", "digest": "sha1:JL6S2GJ4YYCTOGVUNGLEIBAX4VOTZZXD", "length": 17349, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congressional fasting urges to open fireworks plants || பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் காங்கிரசார் உண்ணாவிரதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் காங்கிரசார் உண்ணாவிரதம் + \"||\" + Congressional fasting urges to open fireworks plants\nபட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் காங்கிரசார் உண்ணாவிரதம்\nசிவகாசி பகுதியில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை உடனே திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.\nபட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் சிவகாசி சட்சியாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் ராஜாசொக்கர், தளவாய்பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிவகாசி நகரமன்ற முன்னாள் தலைவர் சபையர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் வரவேற்று பேசினார்.\nஅகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் கங்கிரஸ் அமைப்பின் தேசிய செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம், மாநில தலைவர் மகேஸ்வரன், முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், மாநில பொதுச்செயலாளர் துரைமுருகன், மாவட்ட தலைவர் மல்லீஸ்வரன், பட்டதாரி இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் மைக்கேல், மாணவரணி மாநில துணைத்தலைவர் சின்னதம்பி, வக்கீல் குப்பையாண்டி, வட்டார தலைவர் போத்தீஸ் சீனிவாசன், கவுன்சிலர் அய்யப்பன்,சேவாதளம் மாவட்ட தலைவர் சௌரிமலையான், முத்துமணி உள்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.\nபோராட்டத்தில் கல��்து கொண்ட அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம் கூறியதாவது:–\nபட்டாசு தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ராகுல்காந்தி அறிக்கை கேட்டுள்ளார். இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்சினையில் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம். ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து பட்டாசுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை நீக்க வலியுறுத்தி மனு கொடுக்க உள்ளோம். பசுமை பட்டாசுகளை கண்டுபிடிக்கும் வரை பேரியம்நைட்ரேட் வேதிப்பொருளுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்ள வேண்டும். பசுமை பட்டாசுகள் தயாரிப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் பேரியம்நைட்ரேட் வேதிப்பொருள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஉண்ணாவிரத போராட்டம் குறித்து இளைஞர்காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது:–\nபட்டாசு ஆலைகளை மூடியதால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 4 லட்சம் தொழிலாளர்கள் தற்போது வேலை இல்லாமல் இருக்கிறர்கள். இந்த நிலை மாற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இந்த நிலை நீடித்தால் பொதுமக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவார்கள். படித்த பல லட்சம் இளைஞர்கள வேலை இல்லாமல் இருந்து வரும் நிலையில் பட்டாசு தொழிலால் வேலை செய்து வந்த 8 லட்சம் தொழிலாளர்களின் வேலைகளை இந்த மத்திய அரசு பறித்துள்ளது. பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சியின் தலைமையிடம் உரிய அனுமதி பெற்று அடுத்த கட்டம் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\n1. சேதுபாவாசத்திரம் அருகே புயல் நிவாரணத்தொகை வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்\nசேதுபாவாசத்திரம் அருகே புயல் நிவாரணத்தொகை வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.\n2. மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முதல்–அமைச்சர்களை சந்திக்க பிரதமர் மறுக்கிறார் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் சஞ்சய் தத் பேட்டி\nமக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மாநில முதல்–அமைச்சர்களை சந்திக்க பிரதமர் மோடி மறுக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநில பொறுப்பாளர் சஞ்சய் தத் கூறினார்.\n3. அ.தி.மு.க.–என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை விரைவில் முடியும் அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி\nஅ.தி.மு.க.வுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் முடியும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.\n4. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு\nநாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n5. நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - கே.எஸ். அழகிரி பேட்டி\nநாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னிமலை அருகே பயங்கரம்: கணவன்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/01/16124612/Indra-Nooyi-being-considered-to-lead-World-Bank-report.vpf", "date_download": "2019-02-22T09:06:05Z", "digest": "sha1:YSXE5H3NTY32ZEXLZS4KGQF7SKP3FA5W", "length": 15092, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indra Nooyi being considered to lead World Bank: report || உலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை\nஉலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை\nஉலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉலக நாடுகளில் வறுமையை குறைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் செயல்பட்டு வரும் உலக வங்கியில் இந்தியா உள்பட 189 நாடுகள் அங்கத்தினராக உள்ளன. உலக வங்கியின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்த வங்கியின் தலைவராக இருக்கும் ஜிம் யாங் கிம், ஜனவரி இறுதியுடன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.\nஇதையடுத்து, உலக வங்கியின் தலைவர் பொறுப்புக்கு முன்னிறுத்தும் நபரை தேர்வு செய்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவின் கருவூல செயலர் ஸ்டீவன் னுச்சின், தற்காலிக தலைவர் மிக் முன்ல்வனே மற்றும் இவாங்கா டிரம்ப் ஆகியோரால் மேற்பார்வை செய்யப்பட்டு வருவதாக அமெரிக்க நாளிதழ் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. உலக வங்கி தலைவர் பொறுப்புக்கு முன்னிறுத்தும் நபரை பரிந்துரை செய்யும் பணியை இந்தக்குழு நேர்முகத்தேர்வு நடத்தி மேற்கொள்ளும் எனவும் தெரிகிறது.\nஇந்த நிலையில், உலக வங்கி தலைவர் பொறுப்புக்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இவாங்கா டிரம்ப், இந்திரா நுயியை முன்னிறுத்த ஆதரவு தெரிவிப்பதாகவும் அந்த நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\n63 வயதான இந்திரா நூயி, இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் பிறந்த இந்திரா நூயி, பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 12 வருடமாக பதவி வகித்து, திறம்பட செயலாற்றினார். கடந்த ஆண்டுதான் அப்பொறுப்பில் இருந்து இந்திரா நூயி பதவி விலகினார்.\nஉலக வங்கியின் தலைவரை அவ்வங்கியின் போர்டு இயக்குநர்கள் தேர்���ு செய்வர். உலக வங்கியின் மிகப்பெரிய பங்குதாரராக அமெரிக்காவே உள்ளது. இரண்டாம் உலகப்போரின் இறுதியில் துவங்கப்பட்ட உலக வங்கியின் தலைவர்கள் அனைவருமே அமெரிக்கர்களாகவே இருந்துள்ளனர்.\nமுன்னதாக, இவாங்கா டிரம்ப் உலக வங்கியின் தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை திட்டவட்டமாக வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.\n1. பாகிஸ்தான், அமெரிக்காவுக்கான இந்திய தூதர்கள், ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு\nபாகிஸ்தான், அமெரிக்காவுக்கான இந்திய தூதர்கள், ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்தனர்.\n2. பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்த ஆவணங்களை சேகரிக்கும் இந்தியா\nஉலக அரங்கில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்த இந்தியா ஆவணங்களை சேகரித்து வருகிறது.\n3. புல்வாமா தாக்குதல்; இந்தியாவும்- பாகிஸ்தானும் இணைந்து விசாரணை நடத்த வேண்டும் - அமெரிக்கா\nபுல்வாமா தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து விசாரணையை மேற்கொண்டால் சிறப்பானதாக இருக்கும்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.\n4. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார்: சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா பேட்டி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.\n5. டிரம்ப் பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்\nடிரம்ப் பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டா��ின் அறிவிப்பு\n1. ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\n2. ‘இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்’ பாகிஸ்தான் ராணுவத்துக்கு இம்ரான்கான் கட்டளை\n3. இந்தியா-சவுதி இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது; இளவரசர் பேச்சுக்கு பிரதமர் ஒப்புதல்\n4. புல்வாமா தாக்குதல்: ஐநா நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியா அமைச்சர் வலியுறுத்தல்\n5. அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-02-22T09:17:50Z", "digest": "sha1:ARZWRY2BVM6RSR5YGYVDFW5EWTLZALWR", "length": 16770, "nlines": 167, "source_domain": "www.maalaimalar.com", "title": "எதிர்க்கட்சிகள் அமளி News in Tamil - எதிர்க்கட்சிகள் அமளி Latest news on maalaimalar.com", "raw_content": "\nமக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம்- பாஜக அரசு மீது தம்பிதுரை பாய்ச்சல்\nமக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம்- பாஜக அரசு மீது தம்பிதுரை பாய்ச்சல்\nமக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக மூத்த உறுப்பினர் தம்பிதுரை, பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். #Budget2019 #ThambiDurai\nஎதிர்க்கட்சிகள் அமளி - மாநிலங்களவை நான்காவது நாளாக ஒத்திவைப்பு\nகல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுக்கான ரோஸ்டர் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நான்காவது நாளாக மாநிலங்களவை இன்றும் முடங்கியது. #BudgetSession #Budget2019 #RajyaSabha\nஎதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் 3-வது நாளாக முடங்கியது மாநிலங்களவை\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மூன்றாவது நாளாக மாநிலங்களவை முடங்கியது. #BudgetSession #Budget2019 #RajyaSabha\nபாராளுமன்ற மாநிலங்களவை கூட்டம் ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nமுத்தலாக் மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர்களும், காவிரி பிரச்சனையை முன்வைத்து தமிழக எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabha #RajyaSabhaadjourned\nகாவிரி விவகாரம் - அதிமுக உறுப்பி��ர்கள் அமளியால் மாநிலங்களவை 2 மணிவரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned #AIADMKmembers #Cauveryissue\nஎம்பிக்கள் கடும் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nஎதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளி காரணமாக மாநிலங்களவை இன்று ஒத்திவைக்கப்பட்டது. இனி கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து 27ம் தேதி மாநிலங்களவை கூடும். #RajyaSabhaAdjourned #ChristmasHolidays\nபாராளுமன்றம் 6வது நாளாக முடங்கியது- மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nரபேல் விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் 6-வது நாளாக முடங்கியது. #WinterSession #ParliamentStalled\nஎதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் முடங்கியது மக்களவை\nமேகதாது விவகாரம், ரபேல் மற்றும் சீக்கிய கலவர வழக்குகளின் தீர்ப்பைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இன்று மக்களவை பணிகள் முடங்கின. #WinterSession #LokSabhaAdjourned\nபாராளுமன்றத்தில் எதிரொலித்த சீக்கிய கலவர தீர்ப்பு- அவை நடவடிக்கைகள் பாதிப்பு\nபாராளுமன்றத்தில் சீக்கிய கலவர தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. #WinterSession #RafaleVerdict #AntiSikhRiotsVerdict\nஎதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி- மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nகாவிரி விவகாரம், ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #LokSabhaAdjourned\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் ம���து கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\n55 பந்துகளில் 147 ரன்கள்- டி20 போட்டியில் சாதனை படைத்த ஸ்ரேயாஸ் அய்யர்\nபாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி இந்தியாவை பாதுகாக்காது: அமித்ஷா கடும்\nபகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி: அகிலே‌ஷ் யாதவ் மீது முலாயம் சிங் அதிருப்தி\nதெலுங்கானாவில் 17 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் முடிவு\nபுல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்குவதா: ராகுல் காந்திக்கு அமித்‌ஷா கண்டனம்\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு\nஇந்திய கிரிக்கெட் வாரிய விசாரணை அதிகாரியாக நீதிபதி ஜெயின் நியமனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E-3/", "date_download": "2019-02-22T08:54:58Z", "digest": "sha1:N2PZHAOGPY4J3JT7XZA26HMI6K3ZHRDC", "length": 10680, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "புதிய அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்க தயார் – அநுர | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபுதிய அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்க தயார் – அநுர\nபுதிய அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்க தயார் – அநுர\nமைத்திரிபால சிரிசேன – மஹிந்த ராஜபக்ஷ ஆகியாரினால் தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்க தயார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.\nபுதிய அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கடும் அழுத்தங்களையும் விமர்னங்களையும் வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அரசியல் சதித்திட்டத்தை தோற்கடிப்பதற்கான எந்தவொரு பிரேரணைக்கும் தமது கட்சி ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அநுரகுமார திஸநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.\nதற்போதைய அரசாங்கத்தின் சதி திட்டங்கள் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் வகையில் நாட்டின் நான்கு முக்கிய இடங்களில் நாளை விழிப்புணர்வு நிகழ்வுகள் மக்கள் விடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், கொழும்பில் எதிர்வரும் 12ஆம் திகதி இதுபோன்றதொரு தெளிவூட்டல் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் புத்திஜீவிகள் என பலரும் பங்கேற்கவுள்ளதாகவும் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, நாட்டின் ஜனநாயகத்தை மதிக்கும் வகையில் நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி\nஇறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒ\nஇது ஒன்றும் சிறுபிள்ளை விளையாட்டில்லை – பிரதமரின் கருத்திற்கு அருந்தவபாலன் பதில்\nபாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியையும் பெற்றுக்கொடுக்காமல், மறப்போம் – மன்னிப்போம்\nவெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர் – CID\nகொழும்பில் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 11 மாணவர்களில் ஐவர் திருகோணமலை கடற்படை தளத்தில் அ\nபோதைப்பொருள் பாவனை குறித்த பட்டியலை ரஞ்சன் ராமநாயக்க வழங்கவில்லை – சபாநாயகர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் குறித்த பட்டியலை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரை தம\nநடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்\nநடந்த உண்மைகளை மறந்து, மன்��ித்து புதிய வழியில் செல்வோமென மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்\nரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-22T08:45:34Z", "digest": "sha1:FXXB4P36FF344O3Z3DI3TV2MOMXSUSKC", "length": 13594, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "தொழில் திணைக்களம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகாட்டு யானைகளால் முள்ளியவளை மக்கள் அவதி\n19வது அரசியலமைப்பு மீறல் - உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - சுமந்திரன் வலியுறுத்தல்\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் - சுவிஸ் அதிகாரி\nஇந்திய பிரதமர் மோடிக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருது\nதேர்தலில் தனித்தே களமிறங்குவோம்- கமல்ஹாசன்\nஐரோப்பிய கார் இறக்குமதி மீது வரிவிதிப்பு : டொனால்ட் ட்ரம்ப்\nஅரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்க ஜுலி பிஷப் தீர்மானம்\nபிரெக்ஸிற் தீர்விற்கான முயற்சி தொடரும்: பிரதமர் மே\n2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தோனேசியா விருப்பம்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக பெருவிழா\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nமுதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nஊழியர்களுக்கான சலுகைகளை வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை\nஊழியர்களுக்கான உரிமை மற்றும் அவர்களுக்கான சலுகைகளை வழங்காத நிறுவனங்கள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு நிறுவனங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரனைகள் இவ்வருடத்தில் இருந்து துரிதப்படுத்தப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தொழில் திணைக்க... More\nபோதைப்பொருள் அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும்: லக்ஷ்மன் கிரியெல்ல (2ஆம் இணைப்பு)\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்\nபுதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்\nஇராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி\n19வது அரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யாததால் மாணவனை தாக்கினார் அதிபர்\nமாணவியை தண்டிப்பதாகக்கூறி ஆசிரியர் செய்த மோசமான செயல்\nபுனித குச்சிகளை நிர்வாணமாக தேடிய ஆண்கள்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்\nரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்\nபாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nவிவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239434", "date_download": "2019-02-22T07:47:12Z", "digest": "sha1:LMNS4M7ME3SKXEVALWWXJOCA5VEFMWEJ", "length": 18953, "nlines": 86, "source_domain": "kathiravan.com", "title": "தமிழ் விரிவுரையாளரின் மர்ம மரணத்தால் உறைந்து போன கிழக்கு - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதமிழ் விரிவுரையாளரின் மர்ம மரணத்தால் உறைந்து போன கிழக்கு\nபிறப்பு : - இறப்பு :\nதமிழ் விரிவுரையாளரின் மர்ம மரணத்தால் உறைந்து போன கிழக்கு\nகிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇன்று பிற்பகல் அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா, ஆசிக்குளம், கட்டுக்குளம் பகுதியை சேர்ந்த நடராசா போதநாயகி என்ற 29 வயதுடைய விரிவுரையாரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nநேற்று வியாழக்கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட விரிவுரையாளரின் கைப்பை மற்றும் பாதணியும் இன்று (21) காலை சங்கமித்த கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்று பிற்பகலே விரிவுரையாளரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nமரணத்திற்கான காரணம் தொடர்பில் திருகோணமலை தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious: சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\nNext: யாழ் மேலதிக அரச அதிபருடன் மோதல்… இளம் உத்தியோகத்தர் கச்சேரி முன்பாக நஞ்சருந்தி தற்கொலை (படம் இணைப்பு)\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=e069ea4c9c233d36ff9c7f329bc08ff1", "date_download": "2019-02-22T07:44:22Z", "digest": "sha1:RBHRAJXPJRIJXGGKZAA2TEJ33SW6TTRX", "length": 8172, "nlines": 67, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகேரள அரசின் 1000-வது நாள் கொண்டாட்டம்: ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்ட பேரூராட்சி அத��காரி வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது, பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை, குமரி மாவட்டத்தில் கூடுதலாக 2 தாலுகாக்கள் பிரித்ததற்கு நன்றி அறிவிப்பு விழா தளவாய்சுந்தரம் பங்கேற்பு, ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவடைந்தது இன்று பணிக்கு திரும்புகிறார்கள், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.12½ லட்சம், ராஜாக்கமங்கலம் பகுதியில் குழிகளில் பாதுகாக்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன, நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது 4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரிக்கை,\nபாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிப்பு: குமரியில் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்\nபாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுவதையொட்டி குமரி மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.\nபாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இது போல் குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அதாவது மாவட்டம் முழுவதிலும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.\nகுறிப்பாக பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் அதிகப்படியான போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதிலும் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் முக்கியமாக ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்காக ரெயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் அமைக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் இந்த மெட்டல் டிடெக்டர் வழியாக தான் செல்ல வேண்டும்.\nமேலும் சந்தேகப்படும் படியாக யாரேனும் வந்தால் அவர்களில் உடமைகளை சோதனை செய்யவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ரெயில் தண்டவாளங்கள் மற்றும் ரெயில்வே பாலங்களையும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.\nஅதோடு மட்டும் அல்லாது கடல் வழி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலுக்கு படகில் சென்று கண்காணித்து வருகிறார்கள். சர்வேதச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அங்குள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:47:48Z", "digest": "sha1:SLE5DUF2F4HFJ7LFCBT5AWV3MEU7BBXN", "length": 6499, "nlines": 83, "source_domain": "selliyal.com", "title": "ரிசா அசிஸ் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ரிசா அசிஸ்\nரிசா அசிஸ் மீது 4-வது நாளாக தொடர் விசாரணை\nபுத்ரா ஜெயா - இன்று வெள்ளிக்கிழமை காலை 9.50 மணியளவில் மீண்டும் புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையம் வந்தடைந்த ரிசா அசிஸ் தொடர்ந்து 4-வது நாளாகத் தொடர்ச்சியாகத் தனது வாக்குமூலத்தை வழங்கி...\nரிசா அசிஸ் விசாரணை முடிந்து வெளியேறினார்\nபுத்ரா ஜெயா - இன்றுடன் சேர்த்து மூன்று நாட்களாக ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வந்த ரிசா அசிஸ் இன்று வியாழக்கிழமை விசாரணைகளை முடித்துக் கொண்டு மாலை 6.40 மணியளவில் புத்ரா ஜெயாவில்...\nரிசா அசிஸ் மீது 2-வது நாளாக விசாரணை\nபுத்ரா ஜெயா - நஜிப் துணைவியார் ரோஸ்மா மன்சோரின் முதல் கணவர் மகனான ரிசா அசிஸ் இன்று புதன்கிழமை (ஜூலை 4) இரண்டாவது நாளாக புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருகை...\nரோஸ்மா மகன் ரிசா அசிஸ் மீதும் விசாரணை\nபுத்ரா ஜெயா - இன்று செவ்வாய்க்கிழமை ரோஸ்மா மன்சோரின் முதல் கணவர் பிள்ளையான ரிசா அசிஸ் புத்ரா ஜெயாவில் உள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் தலைமையகம் வந்து 1எம்டிபி தொடர்பில் தனது வாக்குமூலத்தை...\nஜோ லோ – ரிசா அசிஸ் இருவரும் வருமான வரி ஆவணம் சமர்ப்பிக்கவில்லை\nகோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான ஜோ லோ மற்றும் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோரின் முதல் கணவரின் மகன் ரிசா அசிஸ் இருவரும் மலேசியாவில் எந்த வருமானமும் பெற்றதாக ஆவணங்கள��ச் சமர்ப்பிக்கவில்லை...\n1எம்டிபி விசாரணைகளை சுவிட்சர்லாந்து மேலும் விரிவாக்கியது\nசூரிக் – 1எம்டிபி நிறுவனம் முறைகேடான பண பரிமாற்றங்களில் ஈடுபட்டது என்ற அடிப்படையில், தனது விசாரணைகளை ஏற்கனவே தொடக்கியுள்ள சுவிட்சர்லாந்து, தற்போது தனது புலனாய்வுகளை மேலும் விரிவாக்கியுள்ளது. இந்த புதிய புலனாய்வுகள் மீண்டும்...\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2009_12_28_archive.html", "date_download": "2019-02-22T09:08:56Z", "digest": "sha1:P2D7GBMWEHGAVMHSYKMG5Y3K5ABXD55S", "length": 14008, "nlines": 138, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா: Dec 28, 2009", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nகலைஞரின் ஆர்வமும் சங்கங்களின் கோரிக்கையும்\nசமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்துத் தமிழ்ச்சங்கங்களின் நிர்வாகிகள் சேர்ந்து சென்னை மாநகரத்தில் நம் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முயற்சியின் பேரிலும், கல்கத்தா நகர தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகர் திரு ஞானசேகரன் அவர்களின் வேண்டுகோளின் பேரிலும் இந்த சந்திப்பு சென்னை அறிவாலயத்தில் ஏற்பாடாகி இருந்தது. முதலில் பத்து நிமிடம் என்கிற ஒப்புதலோடு ஆரம்பித்தது ஒருமணி பத்துநிமிடம் வரை நீடித்தது.\nசுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு (அது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி) மற்ற பிற மாநிலங்களில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் மீது எந்த அக்கறையும் காட்டியதில்லை என்பது வாஸ்தவம்தான். தில்லி, மும்பை மாநகரங்கள் தவிர, மற்ற மாநில நகரங்களில் உள்ள அமைப்புகள் பற்றி விவரம் அறியக் கூட எந்த அரசும் முனைந்ததில்லை. தில்லி மும்பையில் கூட, அங்குள்ள அமைப்புகளால்தான் அரசு சார்பில் செல்பவர்கள் மரியாதைப்படுத்தப்பட்டார்களே தவிர, அந்தச் சங்கங்களுக்கு எந்த வசதியும் மாநில அரசு செய்ததில்லை. இவை பொதுவாகவே தாயக தமிழக அரசு மீது உள்ள குற்றச்சாட்டு. தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் காப்பாளர்களாக செயல்படுபவர்கள் தமிழக அரசாங்கத்தைச் சார்ந்தவர்கள்தான். மேலும் தமிழர்கள் எந்த மாநிலத்தில் குடியேறி இருந்தாலும் அவர்கள் எண்ணத்தில் ஓங்கிநிற்பது கூட தமிழ்நாட்டு அரசியல்தான். எந்த நாட்டில் குடியேறினார்களோ அந்த நாட்டின் உள் விவகாரம் கூட தமிழகத்துக்கு அடுத்தபடியாகத்தான். ஓட்டுப் போடுவதற்காகவே பல தமிழர்கள் தாயகம வந்து செல்வதுண்டு.\nஇது நாள் வரை பிற மாநிலத் தமிழர்களின் நிலை எப்படி இருந்தாலும் இன்றும் இனி வரும் நாட்களிலும் இப்படியே இருக்கமுடியாது என்ற சூழ்நிலையில் அவர்கள் இருக்கும் கால கட்டமிது. ஆந்திராவில் சகோதரர்களுக்குள்ளேயே மோதலும் அடிதடியும் நடக்கும்போது, பக்கத்துவிட்டான் எப்படிப் போனால் என்ன என்ற மனோ நிலையில் உள்ள கால கட்டம் இது. என்னதான் தமிழக டி.வீக்கள் போட்டி போட்டுக் கொண்டு தமிழை உலகெங்கும் உள்ள தமிழர்களின் வரவேற்பறையிலும் படுக்கை அறையிலும் தங்கள் பாணியில் கொடுத்து (கெடுத்து) தமிழர்களை சொர்க்கபோகத்திலும், சோகத்திலும் பங்குபெறச் செய்தாலும், தமிழனுக்கு ஒரு பாதுகாவல் என வரும்போது அவைகளால் என்ன பாதுகாப்பைக் கொடுக்கமுடியும். கொஞ்சநஞ்சம் உள்ள பாதுகாப்பையும் டென்ஷனைக் கிளப்பி பயமுறுத்தி அழிக்கத்தான் செய்யும். இங்குதான் தமிழ்ச்சங்கத்தின் முக்கிய கட்டம் வருகின்றது. சங்கம் வைத்து தம் குடும்பத்தையும் உடைமையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் வருகின்றது.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்ச்சங்கங்களின் நிர்வாகிகள் தமிழக முதல்வரை அவர்தம் இருப்பிடத்திலேயே சந்தித்திருக்கிறோம்.\nஎல்லா தமிழ்ச்சங்கங்களுமே தங்களுக்கென உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். சங்கங்களுக்கு நிலம் வாங்கிக் கொடுப்பதிலிருந்து கட்டடம் கட்ட நிதி உதவியும் கேட்டிருக்கிறார்கள். முதன்முதலாக கலைஞர் ஆவன செய்வதாக அனைத்துத் தமிழ்ச் சங்கங்களுக்கும் வாக்குறுதி அளித்துள்ளார்.\nசந்தடி சாக்கில் விசாகப்பட்டின தமிழ்ச்சங்கத்துக்கு சொந்தக் கட்டடம் உள்ளது என்று சபையில் சற்று பீற்றிக் கொண்டவன் நான். ஆனால், அந்தக் கட்டடம்தாம் சொந்தமே தவ��ர தாங்கும் நிலம் சொந்தமில்லை. முப்பது வருடங்களுக்குப் பிறகு கட்டடத்தை ஆந்திர அரசாங்கம் எடுத்துக் கொள்ளலாம் அல்லது நில உரிமத்தை சற்று நீட்டிக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் நிலத்து விலைவாசிப் படி பார்க்கையில் எங்களால் நிலத்தை பணம் கொடுத்து வாங்கமுடியாது. தமிழக அரசு உதவி புரிந்து ஆந்திர அரசாங்கத்திடம் நிலத்தை இலவச பட்டா முறையில் வழங்க சிபாரிசு செய்யவேண்டும் என கேட்டுள்ளோம். மனு கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.\nஆனாலும் மனதுக்கு இந்த சந்திப்பு ஒரு மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது என்று சொல்லவேண்டும். முதன்முறையாக தாயக அரசாங்கம் தாய்த்தமிழ்ச் சங்கங்கள் மீது தயை காண்பிக்க ஆரம்பித்துள்ளது. நல்லதையே நினைப்போம்..\nஇன்னொரு மகிழ்ச்சி தனிப்பட்ட வகையில் கலைஞர் தந்த இனிப்பு. அதாவது என்னுடைய நாவலான எஸ்.எம்.எஸ். எம்டன் 22-09-1914 அவரிடம் வழங்கியபோது அந்தப் புத்தகத்தைத் தொட்டுக் காண்பித்து ‘பார்த்திருக்கிறேன்.. படித்தேன்.. ராஜ ராஜ சோழன் வருவாரே’ என்று விட்டு விட்டு சொல்லியதை என்னால் மறக்கமுடியவில்லை.இந்த நாவல் அவருக்குப் பிடிக்குமா.. பிடிக்காதா என்ற நோக்கத்தில் அலசாமல், அதி உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு, 86 வயதிலும், புத்தகப் படிப்பும், அதை மறக்காமல் சொல்லும் பண்பும் என்னை ஏதும் அவரிடம் பேச வைக்காமல் கட்டிப்போட்டன என்றே சொல்லவேண்டும், கை கூப்பி நன்றி கூறுவதைத் தவிர.\nஸ்ரீகிருஷ்ணதேவராயன் திருவேங்கடத்தில் கொடுத்த நகை\nசீதாதேவியின் அக்கினிக் குளியலும் ராஜம் அம்மாவின் க...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கேற்றவாறு மா...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2019/01/3-500.html", "date_download": "2019-02-22T08:03:01Z", "digest": "sha1:3CA423GSC3UYLVMJVKGLDIN736BANPVG", "length": 18079, "nlines": 456, "source_domain": "www.padasalai.net", "title": "3வது நாளாக ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்து போராட்டம்: 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n3வது நாளாக ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்து போராட்டம்: 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது\nஜாக்டோ-ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் மூன்றாவது நாளான நேற்ற��, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள 256 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 22ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாம் நாளான நேற்று, அரசு ஊரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு பள்ளி மற்றும் அரசு அலுவலக பணிகள் அனைத்தும் முடங்கின. சென்னை உயர் நீதிமன்றம் அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு நேற்று முன்தினம் மாலை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.\nஆனாலும், ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் திட்டமிட்டப்படி காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தம் போராட்டம் தொடர்கிறது. மூன்றாது நாளாக நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. அதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், வின்சன் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஅரசு ஊழியர்களின் முற்றுகை போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசாரின் தடையை மீறி அரசு ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலின் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். அனைவரையும் போலீசார் ராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து மாலை விடுவித்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வின்சன் நிருபர்களிடம் கூறியதாவது:\nபழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறோம். போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் எடப்பாடி அரசு சதி திட்டத்தை தீட்டி வருகிறது. நியாயமான 9 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். சென்னை உயர் நீதிமன்றம் அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. ஆனால் மதுரை உயர் நீதிமன்ற கிளை எங்கள் போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை. அடுத்தகட்ட போராட்டம் குறித்து சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பேராசிரியர்கள் சங்க கட்டிடத்தில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்படும்.\nஒரே நாளில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஒன்றரை லட்சம் பேர் கைது செய்யப்பட்டது இது முதல்முறை. எனவே அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தலைமையில் மதியம் உணவு இடைவேளையின்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் திரண்டு கோரிக்கை முழக்கமிட்டனர். இதையடுத்து, 28, 29ம் தேதிகளில் தலைமை செயலகத்தில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2008/01/blog-post_21.html", "date_download": "2019-02-22T08:13:41Z", "digest": "sha1:AQPW5NSLI75JI47YJCYLUAR4UHEDUTQK", "length": 10405, "nlines": 256, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: இங்கயும் டிரைலர் ஓட்டுறோம்.!", "raw_content": "\nகடந்த சில நாட்களாக ஈரோட்டில் இருப்பதால், பதிவுகளுக்கான\nஎண்ணங்கள் ஓடி முடிந்து... வடிவமும் வார்த்தைகளும் வரும் வரை..\n1. ஈரோட்டு சாப்பாடு - ---------ஒரு அனுபவப்பகிர்தல்\n3. குழப்பம் மட்டுமே நிரந்தரம்.------------------- பட்டறிவு\nகூடிய விரைவில்....(எத்தனை டிரைலர் பாத்து ஏமாந்திருப்பீங்க\nஈரோட்ல இருந்தப்ப, சவானா, சிவரஞ்சனி, பிருந்தாவன்ன்னு ஒரு ஹோட்டலைக்கூட விட்டு வைக்கல. படிக்க நாங்க ரெடி.\n ஆனா உங்களைப்பற்றிய தகவல் எதுவும் பாக்க முடியலயே\nவேலை முடியும் வரை :-)\nதொப்பைக்கு லீவு - குசும்பனுக்காக...\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொ���ி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/166305", "date_download": "2019-02-22T07:46:12Z", "digest": "sha1:BNPPT4EA33YJH47IGTGMRXA4HFNDYN4W", "length": 6320, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "ஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் பிகேஆர்- பாஸ் நேரடி மோதல் – Malaysiaindru", "raw_content": "\nஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் பிகேஆர்- பாஸ் நேரடி மோதல்\nஎதிர்வரும் ஸ்ரீசித்தியா இடைத் தேர்தல் பக்கத்தான் ஹரப்பானின் பிகேஆருக்கும் பாஸுக்குமிடையில் நேரடிப் போட்டியாக அமைகிறது.\nசிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலான அதில் ஹரப்பான் வேட்பாளர் ஹலிமி அபு பக்கார் பாஸின் ஹலிமா அலிக்கு எதிராகக் களமிறங்குகிறார்.\nஇடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமனம் இன்று பெட்டாலிங் ஜெயா சிவிக்ஸ் செண்டரில் சுமூகமாக நடந்தது.\nஇது செப்டம்பர் 8-இல் சிலாங்கூரில் நடைபெறும் இரட்டை இடைத் தேர்தல்களில் ஒன்றாகும்.\nமற்றோர் இடைத் தேர்தலான பலாக்கொங் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனமும் இன்று காலை நடந்தது. அதில் பாஸ் போட்டியிடவில்லை. மசீச ஹரப்பானுடன் மோதுகிறது.\nபிகேஆரின் ஷஹாருடின் பதருடின் நோயின் காரணமாக காலமானதை அடுத்து ஸ்ரீசித்தியா இடைத் தேர்தல் நடைபெறுகிறது.\nஸ்ரீசித்தியாவில் ஷஹாருடின் மே 9 பொதுத் தேர்தலில் 19,372 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெனட்டர்களுக்கான வயது வரம்பைக் குறைப்பீர்: இளைஞர்…\nஜாகிர் நாய்க் நிகழ்வுக்கு பினாங்கு நகராட்சி…\nஹாடி : பிஎச் தோற்றுபோனால், பாஸ்…\nசெமினி இடைத்தேர்தல் விவாதத்தைப் பெர்சே இரத்து…\nபிஎன் வேட்பாளர்: விவாதங்கள் மக்கள் பிரச்சினைகளைத்…\nஜிஇ14-இல் பாஸ் வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகை…\n15 தடவை ���ீட்டுக்கடனுக்குச் செய்த விண்ணப்பம்…\nசிருலை கொண்டுவருவது குறித்து பிரதமருடன் விவாதிக்கப்படும்-…\nமகாதிர்: ஹமிட் சுல்தானின் கூற்றை விசாரிக்க…\nசெமிஞ்யே இடைத் தேர்தல் பரப்புரைமீது 19…\nசைட் சட்டிக் : பிஎன் வேட்பாளர்…\nசெமினி ஒரு ‘பிரச்சாரக் களம்’ –…\nஅங்கும் இங்குமாக ‘மகாதிர் வெளியேறு, அன்வார்…\nபாக்சைட் தடையுத்தரவு நிறுத்தம் : பல…\nஜாஹிட் ஹமிடிமீது நம்பிக்கைமோசடி குற்றச்சாட்டு\nசைபுடின்: மகாதிர், அம்னோ இருதரப்புக்கும் நல்ல…\nவிவாத அரங்கம் : பாரிசான் –…\nஅமைச்சர்கள் தேர்தல் பரப்புரைகளுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ…\nஇடைத்தேர்தல் விவாத அரங்கம் – பெர்சே…\nஅஸ்மின்: நஜிப்பின் தந்தை அவரைக் கழுத்தை…\nரிம90 மில்லியன் விவகாரம்: பாஸின் நன்கொடையாளர்கள்,…\nஅமைச்சர் : பாக்சைட் சுரங்க நடவடிக்கைகள்…\nஹராப்பான் வேட்பாளர் : இடைத்தேர்தலுக்கு சிறப்பு…\nகுறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களை மீண்டும்…\nஉச்ச நீதிமன்றத்தில் தேர்தல் முறையீடு இரத்து:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rain-hits-most-the-places-chennai-326324.html", "date_download": "2019-02-22T08:09:11Z", "digest": "sha1:QLUHLRPSAZCGEPOIROUUG7THQJJCW2C4", "length": 13540, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா.. சென்னையில் வந்துருச்சுய்யா மழை வந்துருச்சுய்யா.. ! | Rain hits in most of the places in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் மாணவர்கள் மீது கைவச்சா அவ்வளவுதான்- சுப்ரீம் கோர்ட்\n4 min ago காஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு\n10 min ago சியோல் அமைதிப் பரிசை பெற்றார் பிரதமர் மோடி... தீவிரவாதத்தை வேரறுப்போம் என முழக்கம்\n17 min ago அனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்\n21 min ago எங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் ம��்டுமே\nTechnology இந்தியா தாக்குதல் திட்டம்: போர் பீதியால் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் தயார்.\nAutomobiles ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை\nLifestyle கனவில் பெண்கள் இப்படி வருகிறார்களா அப்ப உங்கள் நிலைமை இனிமே அவ்வளவுதான்...\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nஆஹா.. சென்னையில் வந்துருச்சுய்யா மழை வந்துருச்சுய்யா.. \nசென்னை: சென்னையில் பெரும்பாலான இடங்களில் திடீர் மழை பெய்தது.\nசென்னையில் கடந்த சில தினங்களாக வெப்பசலனத்தால் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இது சிறிது நாட்கள் இடைவெளி விட்டிருந்தது.\nசென்னையில் நேற்று பெரும்பாலான பகுதிகளில் வெப்பசலனத்தால் மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் காலை முதல் வானம் அவ்வப்போது மூடி மூடி திறந்தபடி இருந்தது.\nஇந்நிலையில் சில இடங்களில் கருமேகங்கள் சூழ மழை பெய்தது. மேலும் சில இடங்களில் வெயில் அடித்தபடியே மழை பெய்தது.\nசென்னையில் முகப்பேர், திநகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. பலத்த காற்றும் வீசி வருகிறது. இது போல் புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஅனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்\nஎங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\nகாந்தை சந்தித்த காந்த்... பாஜகவின் தூதுவராக வந்தாரா ரஜினி\nகூட்டணி கட்சிகளுக்கு 12 தொகுதிகள்… அப்ப எங்களுக்கு… தலைமையை நெருக்கும் அதிமுக தலைகள்\nசெந்திலுக்கு சீட் கிடைக்குமா.. காத்திருக்கும் கார்த்தி.. குழப்புவாரா எச். ராஜா.. பரபர சிவகங்கை\n அவசர பிரஸ் மீட்டில் அறிவித்த ரஜினிகாந்த்\nதேர்தலில் போட்டியில்லை... அப்போ, ரஜினியின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்... கமல்ஹாசன் பதில்\nதிடீர் ட்விஸ்ட்.. விஜயகாந்த்தை நேரில் சந்தித்த ரஜினிகாந்த்.. பின்னணி என்ன\nஎன்னது திண்டுக்கல் சீனிவாசன் செல்போனை சுட்டுட்டாங்களா.. அதுல என்னெல்லாம் இருக்கோ தெரியலையே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course/general-chemistry-tamil/", "date_download": "2019-02-22T09:11:50Z", "digest": "sha1:3SG5TWF2YZEMVIUIX3EGP2F75VKCASTA", "length": 14337, "nlines": 382, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC வேதியியல் - Group 4 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் வேதியியல் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nஇந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள இலவச பொத்தானை சொடுக்கவும்).\nஇந்த வேதியியல் ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.\nஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete” என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஎங்களது TNPSC வேதியியல் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.\nTNPSC பொது அறிவு – வேதியியல் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த வேதியியல் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 4 மற்றும் VAO 2017-18 பாடத்திட்டங்களை உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு வேதியியல் வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC வேதியியல் பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.\nஇந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்பு���ள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்\nவகுப்பு 6 – அன்றாட வாழ்வில் வேதியியல் FREE 00:10:00\nவகுப்பு 6 – பொருள்களின் பிரித்தல் FREE 00:10:00\nவகுப்பு 6 – நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் FREE 00:10:00\nவகுப்பு 7 – நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் FREE 00:10:00\nவகுப்பு 7 – பருப்பொருட்கள் மற்றும் அதன் தன்மைகள் FREE 00:10:00\nவகுப்பு 7 – எரிதல் மற்றும் சுடர் FREE 00:10:00\nவகுப்பு 8 – நம்மை சுற்றி தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் FREE 00:10:00\nவகுப்பு 9 – நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் தூய்மையானவையா \nவகுப்பு 9 – தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு FREE 00:10:00\nவகுப்பு 10 – கரைசல்கள் FREE 00:10:00\nவகுப்பு 10 – அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் FREE 00:10:00\nவகுப்பு 10 – தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு FREE 00:10:00\nவகுப்பு 10 – வேதி வினைகள் FREE 00:10:00\nவகுப்பு 8 – காற்று, நீர் மற்றும் நில மாசு FREE 00:10:00\nவகுப்பு 11 – மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00\nவகுப்பு 12 – மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://archive2.tamil.srilankamirror.com/news/item/8163-2016-07-18-05-09-05", "date_download": "2019-02-22T07:54:06Z", "digest": "sha1:OKU6MZ2AO6PELFH32KP2ZOJWZKPK3TTC", "length": 2847, "nlines": 33, "source_domain": "archive2.tamil.srilankamirror.com", "title": "கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரங்களை வரையறுக்க தீர்மானம்", "raw_content": "\nஇத்தாலியில் நிலநடுக்கம் - Monday, 31 October 2016 18:01\nபூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் - Monday, 31 October 2016 17:52\nதீபாவளி கொண்டாடினார் ஒபாமா - Monday, 31 October 2016 17:41\nஐஸ்லாந்து பிரதமர் பதவி விலகல் - Monday, 31 October 2016 17:32\nமீண்டும், ஸ்பெய்ன் பிரதமராக மரியானோ ரஜோய் - Monday, 31 October 2016 17:20\nகணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரங்களை வரையறுக்க தீர்மானம் Featured\nகணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரங்களை வரையறுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதனியொரு நபரான கண்காய்வாளர் நாயகத்தின் அதிகாரங்கள் மூன்று பேரைக் கொண்ட குழுவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இது தொடர்பிலான யோசனைத் திட்டம் ஒன்றை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளார். புதிய கணக்காய்வு சட்டத்தை அமுல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு எவ்வித தடையும் கிடையாது என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nMore in this category: « நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் நாமல்\tஅர்ஜூன் மஹேந்திரனுக்கு முக்கிய பதவி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/sport-games.html", "date_download": "2019-02-22T07:59:15Z", "digest": "sha1:WEPADEXQ5LEEND4GYV2ZF2A6QJHIAOBE", "length": 5149, "nlines": 53, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விளையாட்டு ஆன்லைன்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nகோஸ்டர் பந்தய வீரர் 2\nகெளம்பலாம்ங்க. காணாமல் போன நடவடிக்கைகள்\nவிண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை\nமிக்கி & நண்பர்கள் படப்பிடிப்பு & ஜூலை\nGleamVille மூலம் உண்மையான சாக்கர்\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kancheepuram-russia-kovil", "date_download": "2019-02-22T08:16:41Z", "digest": "sha1:MSVR3MSUIU2YWDUXMPARGOEDVJRQNEGC", "length": 9241, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "காஞ்சிபுரத்தில் கோவில் வாசலில் பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர்! | Malaimurasu Tv", "raw_content": "\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும்…\nகன்னியாகுமரியில் வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவிசிக, மதிமுக, மு.லீக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது..\nகஜா புயலின்போது மோடி ஏன் வரவில்லை\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nHome மாவட்டம் சென்னை காஞ்சிபுரத்தில் கோவில் வாசலில் பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர்\nகாஞ்சிபுரத்தில் கோவில் வாசலில் பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர்\nகாஞ்சிபுரத்தில் கோவில் வாசலில் பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞருக்கு தேவையான உதவிகள் அளிக்கப்பட்டு வருவதாக ரஷ்ய தூதரக அதிகாரி விளக்கமளித்துள்ளார்.\nரஷ்யாவைச் சேர்ந்தவர், பெர்டினிகா என்ற 25 வயது இளைஞர், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவை சுற்றி பார்க்க காஞ்சிபுரம் வந்தார். இந்நிலையில் அவரது ஏ.டி.எம் எதிர்பாராவிதமாக முடக்கப்பட்டதால் பணமின்றி தவித்தார். வேறு வழியின்றி காஞ்சிபும் முருகன் கோவில் வாசலில் அவர் பிச்சையெடுத்தார். வெளிநாட்டு இளைஞரின் இந்தச் செயல் சமூக வலைத் தளங்களில் வைரலானது. இதையடுத்து, காஞ்சிபுரம் காவல்துறையினர் அவருக்கு பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வர வைத்தனர்.\nஆனால் பெர்டினிகா சென்னை மாம்பலம் பகுதியில் தொடர்ந்து பிச்சையெடுத்து வருகிறார். விசா காலம் முடிய 20 நாட்கள் உள்ள நிலையில், பிச்சை எடுப்பது பிடித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதை மறுத்துள்ள ரஷ்ய தூதரக அதிகாரி, பெர்டினிகாவிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், அவருக்கு தங்க இடம், உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nPrevious articleஇலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம்\nNext articleதிருச்செந்தூர் கடலில் செத்து மிதக்கும் 20 அடி நீள திமிங்கலம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும் எரிந்து சேதம்\nகன்னியாகுமரியில் வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவிசிக, மதிமுக, மு.லீக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைப��றுகிறது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2018/02/blog-post_63.html", "date_download": "2019-02-22T08:35:51Z", "digest": "sha1:CROTUVT2ILRHKKGEBNNWAJ6HYFJOWSJD", "length": 2920, "nlines": 51, "source_domain": "www.onlineceylon.net", "title": "காலி – ரஜ்கம பிரதேச சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் | Online Ceylon", "raw_content": "\nஉங்கள் ஊர் செய்திகளை அனுப்ப\nHome 2018 Election Results Breaking News Local காலி – ரஜ்கம பிரதேச சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்\nகாலி – ரஜ்கம பிரதேச சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்\nகாலி – ரஜ்கம பிரதேச சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 24,507 17\nஐக்கிய தேசிய கட்சி 10,251 06\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 5,636 03\nமக்கள் விடுதலை முன்னணி 2,067 01\nஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 1,682 01\nஜனசெத பெறமுண 1,052 01\nசுயேட்சை குழு 740 01\nசெலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் – 47,152\nசெல்லுபடியான வாக்குகள் – 46,459\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 603\nபதிவு செய்யப்பட மொத்த வாக்குகள் – 58,206\nபதிப்புரிமை.. Online Ceylon © 2018.அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-02-22T08:26:25Z", "digest": "sha1:7AXBQRBSI2WRABU4IXH3ZDAWWGK3KJHF", "length": 17410, "nlines": 221, "source_domain": "www.thinakaran.lk", "title": "திருகோணமலை | தினகரன்", "raw_content": "\nதிருமலை துறைமுகப் பகுதியில் பாரிய தொழிற்பேட்டை\nபிங்கிரியவில் அடுத்த மாதம் திறக்கப்படவிருக்கும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் நாட்டின் பொருளாதாரத்துக்கு கணிசமான ஒத்துழைப்பை வழங்கும் என அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தகப் பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது...\nஹபாயா அடிப்படை உரிமை; மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை\n- சண்முகா கல்லூரிக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியைகளை ஹபாயா அணிந்து செல்ல பரிந்துரை- குரல்கள் இயக்கம் பல்வேறு மட்டங்களில் முயற்சிதிருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி நிர்வாகம்...\nகள்ளநோட்டு விவகாரம்; சந்தேக நபருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகம் செய்த பிரதான சந்தேகநபரை மீண்டும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஆயிரம் ரூபாய் பணத்துடன்...\nஇரவில் பிரத்தியேக வகுப்புகள் நடத்தத் தடை\nதிருகோணமலை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பிரத்தியேக வகுப்புக்களை இரவு 7.00 மணிக்கு பின் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 11ஆம் திகதி...\nதிருகோணமலை நகராட்சி மன்ற எல்லைக்குள் மாலை 7.00மணிக்கு பின்னர் தனியார் வகுப்புகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 2019.02....\nசட்டவிரோத மீன்பிடி; கிண்ணியாவில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது\nசம்பூரில் சட்டவிரோத மீன்பிடி; ஒருவர் கைது; மூவர் தப்பியோட்டம்கிண்ணியா, பெரியாட்டுமுனை ஜாவா வீதி பகுதியிலிருந்து 7.56 கிலோகிராம் ஜெலிக்னைற் ...\nஇந்திய மீனவர்கள் ஏழு பேர் திருமலை கடற்பரப்பில் கைது\nஇந்தியா மீனவர்கள் ஏழு பேர் இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (09) கைது செய்யப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸார்...\nபோலி நாணயத்தாள்களுடன் 52 வயது நபர் கைது\nதிருகோணமலை, ரொட்டவெவவில் சுமார் ரூபா இரண்டு இலட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் 52 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (30) இரவு 8.10...\nகடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த இரண்டாமவரின் சடலமும் மீட்பு\nதிருகோணமலை, கிண்ணியா கங்கை பாலத்துக்கு அருகில் காணாமல் போன இளைஞர்கள் இருவரில் இரண்டாமவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்....\nகிண்ணியாவில் பதற்றம்: பொதுமக்களுடன் ஏற்பட்ட மோதலில்12 கடற்படையினர் காயம்\n- மணற்கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க அதிரடிப்படை- கடற்படை திடீர் பாய்ச்சல்- ஆற்றினுள் பாய்ந்த இருவர் உயிரிழப்புகிண்ணியா கங்கை சாவத்து...\nகடற்படைக்கு பயந்து ஆற்றில் குதித்த இருவரில் ஒருவர் சடலமாக மீட்பு\nஇரண்டாமவரை தேடும் நடவடிக்கை தொடர்கிறதுதிருகோணமலை கிண்ணியா கங்கை பாலத்துக்கு அருகில் காணாமல் போன இளைஞர்கள் இருவரில் ஒருவரின் சடலம் ...\nகிண்ணியாவில் சட்ட விரோத மண் அகழ்வு; துப்பாக்கிச்சூடு; மூவர் ஆற்றில் குதிப்பு\nஇருவரை காணவில்லைகிண்ணியா கங்கைப் பால கீரைத் தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்டோரை கைது செய்ய சென்ற வேளையில், அங்கு சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டோர்...\nசண்முகா 5 முஸ்லிம் ஆசிரியைகளும் புதிய பாடசாலைகளுக்கு\n\"கல்வியமைச்சின் தீர்மானத்திற்கு அமையவே செயற்பட்டேன்\"திருகோணமலை ���ண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு...\nநாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை\nநாட்டின் தென்மேல் மற்றும் வடமேல் பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...\nதேர்தலை நடாத்த கோரி திருமலையில் போராட்டம்\nமக்கள் குரலுக்கு செவிமடுத்து பாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி இன்று (25) காலை திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது....\nமழை வேளையில் மாற்று வழியில் மூதூரில் கருவாடு தயாரிப்பு\nதற்போது பெய்து வரும் அடை மழை காலம் என்பதால் மூதூர் பிரதேச மீனவர்கள் தாங்கள் பிடிக்கின்ற மீன்களை பரண்களில் உலர வைக்க முடியாததினால் வித்தியாசமான...\nசீரற்ற காலநிலை; மாணவர்களின் கற்றல் பாதிப்பு\nகிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றார்கள் கவலை...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பி���் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/170761", "date_download": "2019-02-22T09:13:13Z", "digest": "sha1:FW2WXFLASJQE2TTSIGWG5K7MU6FFCTQC", "length": 8339, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "மேகதாதுவை விடுங்க.. ஒகேனக்கல்லில் அணை கட்டுங்க.. கரண்டை எடுங்க.. தம்பிதுரை ஐடியா – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாடிசம்பர் 5, 2018\nமேகதாதுவை விடுங்க.. ஒகேனக்கல்லில் அணை கட்டுங்க.. கரண்டை எடுங்க.. தம்பிதுரை ஐடியா\nகரூர்: மேகதாதுவுக்கு பதிலாக ஒகேனக்கல்லில் அணை கட்டி கொள்ளலாம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தம்பிதுரை கரூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில் இவர்கள் (பாஜக) கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை ஆண்டதில்லை. அப்படியிருக்கையில் இவர்கள் தேசிய கட்சிகள் என்பது எப்படி சொல்ல முடியும். ஆக இவர்களெல்லாம் மாநில கட்சிகள்.\nஇவர்கள் அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப நிலைப்பாடுகளை எடுகிறார்களே ஒழிய தேசத்திற்கு நல்லது என்ற நிலையை இந்த தேசிய கட்சிகள் எடுப்பதில்லை. உண்மையில் தேசிய கட்சிகள் என்றால் அவர்கள் தமிழகத்தின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nதேசிய கட்சிகள் காணாமல் போய்விட்டன. ஒரு மாநிலத்தின் மொழியை காப்பதற்காகவும், கலாசாரத்தை காப்பதற்காகவும் இயக்கங்கள் இருக்கின்றன. மேகதாது விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வற்புறுத்துவோம். அந்த ஆணையத்தின் தலைவரும் தெளிவாக சொல்லியுள்ளார். அதாவது ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது.\nஉச்சநீதிமன்றமும் தனது தீர்ப்பில் தெளிவுப்படுத்தியுள்ளது. காவிரியில் அணை கட்ட வேண்டும் என்றால் மற்ற மாநிலங்களின் ஒப்புதல் இன்றி அணை கட்டக் கூடாது. எனவே மேகதாது அணை வராது. இதற்கு ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் நாடகம் ஆடி கொண்டிருக்கிறார்.\nமேகதாதுவுக்கு பதிலாக ஒக��னக்கல்லில் அணை கட்டிக் கொள்ளலாம். ஒகேனக்கலில் அணை கட்டி கர்நாடகத்துக்கு மின்சாரம் தரலாம் என எம்ஜிஆர் கூறியிருந்தார். பெங்களூருக்கு தேவையான நீரை கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்தின் நலனுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தம்பிதுரை தெரிவித்தார்.\nமக்களுக்காக போராடியவருக்கு பேச யாருமில்லை.. மாயமான…\nஇந்தியா எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி…\nமோடியின் தேர்தல் பலிகடா 44 ராணுவம்……\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை –…\nகாஷ்மீர்: புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜம்மு…\nகாஷ்மீர் நிர்வாகம் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட…\nபுல்வாமா தாக்குதலுக்கு கடும் விளைவை சந்திக்க…\nபுல்வாமா தாக்குதல்: ‘பாகிஸ்தானை முற்றிலும் தனிமைப்படுத்துவோம்’…\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் வெறிச்செயல்.. வெடிகுண்டுத் தாக்குதலில்…\nஇந்தியா ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. தீவிரவாதிகள்…\nபோலிச் செய்திகளுக்கு எதிராக ஃபேஸ்புக்\nமது இல்லாத இந்தியா: நிதீஷ் குமார்…\nகள்ளச்சாராயம் : உ.பி., உத்திரகாண்டில் பலி…\nதமிழக மீனவர்கள் 7 பேர் கைது……\nநாட்டை காப்பாற்றும் வரை தர்ணா தொடரும்:…\nகோவிலில் ரூ.10 கோடி மதிப்பிலான 3…\nஅமெரிக்காவில் கைதான 129 மாணவர்களை விடுவிக்க…\nதெலுங்கானா : தொலைந்த 24 ஆயிரம்…\nஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு…\nஇந்திய நாடாளுமன்ற தேர்தலில் வகுப்புவாத வன்முறை:…\nதிராவிடத்திற்கு செருப்படி கொடுத்த வீரத் தமிழிச்சி…\nஅமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த மரியாதை\nதமிழர்கள் வந்தேறிகள்.. தெலுங்கர்கள் தான் தமிழ்…\nஜார்ஜ் பெர்ணான்டஸ்: ரயில் வேலை நிறுத்தம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-s-brother-asks-share-her-asset-325672.html", "date_download": "2019-02-22T07:54:56Z", "digest": "sha1:LB3H3QZZB3JDLLRRX44EWXYAZFZYIT3G", "length": 14296, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. சொத்து என்ன மைசூர் பாகா.. ஆளாளுக்கு பங்கு கேட்கிறார்களே! | Jayalalitha's brother asks a share in her asset - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் ட்விஸ்ட் விஜயகாந்த்துடன் ரஜினி சந்திப்பு\n3 min ago அனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை மு.க.ஸ்டாலினும் சந்திக்கிறார்\n7 min ago எங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ண���ங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\n13 min ago லவ் மேட்டர்.. கடலூரில் பயங்கரம்.. வகுப்பறைக்குள் புகுந்த கும்பல்.. ஆசிரியை சரமாரி வெட்டி கொலை\n20 min ago கோவிந்தா.. திருப்பதியில் தம்பிதுரை திருப்தி.. சாமி கும்பிட்டு பாஜகவுக்கு ஆதரவாக பேட்டி\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nMovies ஆஸ்கர் விருது விழா எங்கு, எப்பொழுது நடக்கிறது: தமிழர்கள் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்\nTechnology இந்தியா தாக்குதல் திட்டம்: போர் பீதியால் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் தயார்.\nAutomobiles ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை\nLifestyle கனவில் பெண்கள் இப்படி வருகிறார்களா அப்ப உங்கள் நிலைமை இனிமே அவ்வளவுதான்...\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nஜெ. சொத்து என்ன மைசூர் பாகா.. ஆளாளுக்கு பங்கு கேட்கிறார்களே\nசென்னை: ஜெயலலிதாவின் சொத்தில் எனக்கும் பங்கு உண்டு என்று ஜெயலலிதாவின் சகோதரர் மைசூர் வாசுதேவன் உரிமை கொண்டாடினார்.\nஜெயலலிதா இறந்தாலும் அவரது வாரிசு யார் என்பதில் நாளுக்கு நாள் சிக்கல்கள் நீடித்து கொண்டே இருக்கிறது. இதில் தீபக், தீபா, அமிர்தா வரிசையில் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு புறப்பட்டுள்ளார் ஜெ.வின் மாற்றாந்தாயின் மகன் மைசூர் வாசுதேவன்.\nஇதுகுறித்து அவர் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் எனது அப்பா ஜெயராமனுக்கு இரு மனைவிகள். அதில் முதல் மனைவியின் மகன்தான் நான். என் அம்மா இறந்தவுடன் இரண்டாவதாக சந்தியாவை அவர் திருமணம் செய்து கொண்டார்.\nஎன்னை பராமரிக்காமல் விட்டு விட்டனர். இவர்களுக்கு ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பிறந்தனர். ஜெயலலிதா என்னை ஏற்றுக் கொள்ளவே இல்லை. இதற்கு காரணம் சசிகலாதான். எனது பொருளாதார நிலையை சரி செய்ய எனக்கு ஜெயலலிதாவின் சொத்துகளில் பங்கு தேவைப்படுகிறது. இதற்காக சட்டப்படி அணுகியுள்ளேன்.\nஅவர் எங்கெல்லாம் சொத்து வைத்திருக்கிறார் என்பதுகூட எனக்கு தெரியாது. ஜெயலலிதா ரூ.35 ஆயிரம் கோடியை விட்டு சென்றுள்ளார் என்று கூறுகிறார்கள். ஜெயலலிதா சாவுக்கே சசிகலாதான் காரணம் என்ற போது அந்த 35 ஆயிரம் கோடியை அவர் கூட வைத்திருக்கலாம்.\nஜெயலலிதாவின் சொத்தை 4 பங்காக போட வேண்டும். அதில் எனக்கும், தீபா, தீபக், அமிர்தா ஆகிய 4 பேருக்கும் சரிசமமாக பிரித்து கொடுக்க வேண்டும். ஜெயலலிதாவின் சகோதரி சைலஷாவின் மகள் அமிர்தா.\nஅவர்தான் தற்போது ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறிவருகிறார். ஆனால் அவர் ஜெ.வின் மகள் அல்ல. ஆனால் சோபன்பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பிறந்த குழந்தை உள்ளது. அது யார் என்று எனக்கு தெரியாது. ஒரு வேளை ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு வந்துவிட்டால் சொத்து முழுதும் அவருக்குதான் சேர வேண்டும் என்றார் வாசுதேவன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha death brother ஜெயலலிதா மரணம் சகோதரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-advises-dmk-supporters-not-disturb-patients-326212.html", "date_download": "2019-02-22T08:03:39Z", "digest": "sha1:UMQYMTJYJNBA5PXTP72LBWO7HYPH4SIM", "length": 17713, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இடையூறு செய்யாதீர்கள்.. ஒலிபெருக்கியில் போலீஸ் கோரிக்கை | Police advises DMK supporters not to disturb patients - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 min ago சியோல் அமைதிப் பரிசை பெற்றார் பிரதமர் மோடி... தீவிரவாதத்தை வேரறுப்போம் என முழக்கம்\n11 min ago அனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்\n15 min ago எங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\n22 min ago லவ் மேட்டர்.. கடலூரில் பயங்கரம்.. வகுப்பறைக்குள் புகுந்த கும்பல்.. ஆசிரியை சரமாரி வெட்டி கொலை\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nMovies ஆஸ்கர் விருது விழா எங்கு, எப்பொழுது நடக்கிறது: தமிழர்கள் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்\nTechnology இந்தியா தாக்குதல் திட்டம்: போர் பீதியால் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் தயார்.\nAutomobiles ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை\nLifestyle கனவில் பெண்கள் இப்படி வருகிறார்களா அப்ப உங்கள் நிலைமை இனிமே அவ்வளவுதான்...\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nகாவேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இடையூறு செய்யாதீர்கள்.. ஒலிபெருக்கியில் போலீஸ் கோரிக்கை\nசென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் திரண்டிருக்கும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தல்களை அறிவித்துவருகின்றனர்.\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூலை 27 ஆம் தேதி இரவு உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் நிலை 24 மணி நேரமும் மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nகருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து திமுக தொண்டர்கள், பொதுமக்கள் காவேரி மருத்துவமனையின் முன்பு ஆயிரக் கணக்கில் திரண்டனர். இதனால், மருத்துவமனை அருகே போக்குவரத்துக்கும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் இடையூறு ஏற்பட்டது.\nநேற்று முன் தினம் கருணாநிதியின் உடல் நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டு மிண்டும் சீரடைந்தது. அப்போது, திமுக தொண்டர்கள் பெரிய அளவில் திரண்டு கோஷங்களை எழுப்பினர். இதனால், போலீஸார் கூட்டத்தைக் கட்டுப்படுத்த லேசான தடியடி நடத்தினர்.\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் இன்று புதன்கிழமை 5 வது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வந்து கருணாநிதியின் உடல் நலம் விசாரித்து செல்கின்றனர். அதோடு, திமுக தொண்டர்களும் பொதுமக்களும் தொடர்ந்து காவேரி மருத்துவமனை வளாகத்திலேயே இருந்து வருகின்றனர். இன்று கூட்டம் ஓரளவு குறைவாகவே உள்ளது.\nஇந்நிலையில், காவல் துறையும் காவேரி மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருக்கும் பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தல்களை அறிவித்துவருகிறது. பொதுமக்களை ஒழுங்குபடுத்துவதற்காக நேற்று ஒலிப்பெருக்கி வைக்கப்பட்டது.\nஇதைத்தொடர்து, காவல் துறை இன்றும் மருத்துவமனையில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்புகளை அறிவித்தது.\nகாவேரி மருத்துவமனையில் அன்றாடம் நோயாளிகள் வந்து செல்லும் இடத்தில்தான் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். தங்கள் இன்னுயிரைக் காப்பாற்றிக்கொள்ள மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்.\nமருத்துவம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் வந்துசெல்ல இந்த ஒரு பாதை மட்டும்தான் இருக்கிறது. மருத்துவர்கள் வருகையைத் தாமதப்படுத்தினால் ஒவ்வொரு நிமிடமும் ஒரு இன்னுயிர் பறிபோகலாம். எனவே போக்குவரத்துக்கும் பொதுமக்களுகும் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், வரையறுக்கப்பட்ட இடத்தில் கண்ணியத்துடனும் கட்டுப்பட்டுடனும் இருக்க வேண்டும்.\nகுறிப்பாக ஊடகத்துறை நண்பர்கள் செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில் அபாயகரமான உச்சத்தில் ஏறுவது, முக்கிய பிரமுகர்களை சுற்றி நெருக்குவது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nமருத்துவமனைக்கு, அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் வந்துசெல்கின்றனர். அதனால், மருத்துவமனையில் வாகனம் நிறுத்துவதற்கு போதுமான இடம் இல்லாததாலும், அனைவரும் வாகனங்களில் வந்தால் உள்ளே அனுமதிக்க முடியாது என்பதாலும் வாகனங்களில் வருபவர்கள் வாகனங்களை வெளியே நிறுத்திவிட்டு வர வேண்டும் என்று காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi kauvery hospital dmk கருணாநிதி காவேரி மருத்துவமனை திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-arrest-man-connection-with-woman-acid-attack-case-311894.html", "date_download": "2019-02-22T08:41:14Z", "digest": "sha1:5KGW76MRN3OQGHWVGZ42DJMRWCD6VC6L", "length": 14663, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை- ஆசிட் ஊற்றி தீ வைத்தவர் கைது | Police arrest man in connection with woman acid attack case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. மொத்தமாக விமர்சித்த கமல்ஹாசன்- வீடியோ\n5 min ago விஜயகாந்த்திடம் உடல் நலம் மட்டுமே விசாரித்தேன்.. வேறு எதுவும் இல்லை.. ஸ்டாலின்\n7 min ago மாசி சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிறு மா���்றினால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்\n14 min ago சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துக... ராமதாஸ் வலியுறுத்தல்\n27 min ago மதுரையில் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்... தேமுதிக நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை\nTechnology நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்\nAutomobiles புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nLifestyle உங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nசென்னை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை- ஆசிட் ஊற்றி தீ வைத்தவர் கைது\nசென்னை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nசென்னை: சென்னை மடிப்பாக்கம் அருகே இளம்பெண் மீது ஆசிட் வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சில் காயமடைந்த யமுனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட நபரின் பெயர் ராஜா என்பதாகும். இவர் மடிப்பாக்கத்தில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். தனது ரத்த பரிசோதனை நிலையத்தில் பணி செய்து வந்த ஊழியர் யமுனாவிற்கு பாலியல் தொல்லை கொடுப்பாராம்.\nராஜாவின் செயல்பாடுகளை யமுனா எதிர்த்துள்ளார். இந்தநிலையில் யமுனா மீது இன்று ஆசிட் ஊற்றி தீ வைத்த ராஜா, தப்பி ஓடினார்.\nபுகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ரத்த பரிசோதனை நிலையத்தின் உரிமையாளர் ராஜாவை கைது செய்தனர். ஆசிட் வீச்சின் காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யமுனாவிற்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் விநோதினி, சென்னை வித்யா என ஓரு தலைக்காதலால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி உயிரிழந்த பின்னர் ஆசிட் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் பெண் ஒருவர் ஆ���ிட் வீசி எரிக்கப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nவிஜயகாந்த்திடம் உடல் நலம் மட்டுமே விசாரித்தேன்.. வேறு எதுவும் இல்லை.. ஸ்டாலின்\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துக... ராமதாஸ் வலியுறுத்தல்\nஅனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்\nஎங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\nகாந்தை சந்தித்த காந்த்... பாஜகவின் தூதுவராக வந்தாரா ரஜினி\nகூட்டணி கட்சிகளுக்கு 12 தொகுதிகள்… அப்ப எங்களுக்கு… தலைமையை நெருக்கும் அதிமுக தலைகள்\nசெந்திலுக்கு சீட் கிடைக்குமா.. காத்திருக்கும் கார்த்தி.. குழப்புவாரா எச். ராஜா.. பரபர சிவகங்கை\n அவசர பிரஸ் மீட்டில் அறிவித்த ரஜினிகாந்த்\nதேர்தலில் போட்டியில்லை... அப்போ, ரஜினியின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்... கமல்ஹாசன் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/162943?ref=news-feed", "date_download": "2019-02-22T08:49:53Z", "digest": "sha1:XBMUJC3GYSASS677YWIA7TWCDPR7TG7C", "length": 7248, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "தேசியளவில் விஜய்க்கு கிடைத்த வெகுமதி! இங்கேயும் வந்துவிட்டாரா தளபதி - மொழி கடந்து முக்கிய சாதனை - Cineulagam", "raw_content": "\nவாட்ஸ் அப் குரூப்பில் தவறாக பேசி மானத்தை வாங்கிறார்.. தாடி பாலாஜி மீது நித்யா புகார்..\nஉக்கிரத்தில் இருக்கும் சனி 4ம் எண்ணில் பிறந்தவர்களை குறிவைத்திருக்கிறார் 2020ஆம் ஆண்டு வரை அதிர்ஷ்டம்\nவிஸ்வாசம் மொத்தமாக எவ்வளவு வசூல், லாபம் பெற்றார்களா விநியோகஸ்தர்கள்- தயாரிப்பாளர் முழு விளக்கம்\nதுப்பாக்கி படத்தையும் கலாய்த்த ஆர்.ஜே பாலாஜி - LKG படத்தில் வரும் காட்சி\nதல ஸ்டைலில் சூர்யா கொடுத்த ஸ்பெஷல் அத்தனை பேரும் குஷி - வெளியான புகைப்படம்\nசமீபத்தில் திருமணம் செய்த பிரபல நடிகை கர்ப்பம் வைரலாகும் புகைப்படம் - அதிர்ச்சியான தாயார்\nஆணுடன் இருக்கும் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி..\nதேவ் படம் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\n ராகு,கேது மாற்றத்தினால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஆரம்பம்\nநடிகையுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து மிரட்டிய பிரபல நடிகர்- வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nபிரபல நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இதோ\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nதேசியளவில் விஜய்க்கு கிடைத்த வெகுமதி இங்கேயும் வந்துவிட்டாரா தளபதி - மொழி கடந்து முக்கிய சாதனை\nவிஜய் என்றால் இன்று பலரும் எதிர்பார்ப்புடன் கவனிக்க வேண்டிய தருணமாகிவிட்டது. அந்தளவிற்கு அவருக்கான வரவேற்பு கூடிக்கொண்டே செல்கிறது. அவரை அரசியல் தளத்திலும் எதிர்பார்க்கிறார்கள்.\nஆனால் அவரோ மௌனம் காத்து வருகிறார். அவரின் சினிமா பயணத்திற்கு வயது 26. இதை ரசிகர்கள் வெகு விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் டிவிட்டர் தளத்தில் 2018 ன் Most talked about indian accounts டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்துள்ளார்.\nஇதற்காக இந்தியளவில் முக்கிய ஆங்கில சானலில் சிறப்பு வீடியோ செய்து வாழ்த்தியுள்ளனர். இதனை ரசிகர்களும் கொண்டாடியுள்ளனர். அரசியல் பிரபலங்களுக்கு கிடையில் அவர் இடம் பெற்றிருப்பது ஆச்சர்யப்பட வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/16843-vijay-sethupathi.html", "date_download": "2019-02-22T08:43:39Z", "digest": "sha1:NCNDCHEBKTPYYP5TLVHTEBQB23VZNVO5", "length": 9143, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "திருமுருகன் காந்திக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்சேதுபதி | vijay sethupathi", "raw_content": "\nதிருமுருகன் காந்திக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்சேதுபதி\n'96' படத்தின் 100-வது நாள் விழாவில் திருமுருகன் காந்திக்கு வேண்டுகோள் விடுத்தார் விஜய்சேதுபதி\nபிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '96'. நந்தகோபால் தயாரித்த அப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். மாபெரும் வெற்றியடைந்து சுமார் 100 நாட்கள் கடந்துள்ளது.\nஇதனைக் கொண்டாடும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. இவ்விழாவில் '96' படக்குழுவினர் அனைவருமே கலந்து கொண்டனர்.\nஇவ்விழாவிற்கு திருமுருகன் காந்தி வருகைத் தந்திருப்பது எனக்கு பெரிய சர்ப்ரைஸ்.நான் எதிர்பார்க்கவில்லை. அவரை, காதலைப் பற்றி பேச வேண்டிய கட்டாயத்தை நாங்கள் அளித்துவிட்டோம். உங்களுடைய சிந்தனைக்கு நான் மிகப்பெரிய ரசிகன். நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் பாசம் சகோதரரைப்போல் இருக்கிறது.\nஅது இன்னும் பரவவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். படித்த ,புரிந்த, சிறந்த சிந்தனையாளரான நீங்கள், உங்களின் பேச்சு இன்னும் கமர்ஷியலாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது என்னுடைய வேண்டுகோள்.\nஎன்னை தவறாக புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பேசுகிறேன். எல்லா நல்ல விஷயங்களும் அனைவரையும் சென்றடையவேண்டும். அது போய்ச் சேரும் வகையில் உங்கள் பேச்சு இருக்கவேண்டும் என்று நான் உங்களின் ரசிகனாக எதிர்பார்க்கிறேன்.\nஇயக்குநர் பிரேம்குமார் சாருக்கு நன்றி. த்ரிஷா மாதிரியான அழகான பெண்ணைப் பார்க்கவில்லை என்றால் படைத்தவனுக்கு பண்ற துரோகம் என நினைக்கிறேன். கடவுளிடம் ஏம்பா எனக்கு கண்ணு வைச்ச என்று கேட்டதற்கு, அழகான பெண்ணைப் பார்க்கத்தான் என்றார். அதனால் தப்பில்லை.\n'96' படத்தைப் பற்றி நாங்கள் நிறையப் பேசி, வேறு வண்டி ஏறி கிளம்பிவிட்டோம். ஆனால், '96' என்கிற வண்டியில் இன்னும் ஏறி பயணித்துக் கொண்டிருக்கும் அத்தனை பேருடைய அன்புக்கும், ரசனைக்கும் மிகப்பெரிய நன்றி.\nவிஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ ஷூட்டிங் நிறைவு\n‘‘மாதவிலக்கு புனிதமானது’’ - சபரிமலை விவகாரத்தில் விஜய்சேதுபதி கருத்தால் சர்ச்சை\n‘96’ படத்தின் இயக்குநருக்கு புல்லட் பரிசளித்த விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதி ஹாசன்\n‘96’ கன்னட ரீமேக்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏய் கடவுளே’ பாடல்\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nதிருமுருகன் காந்திக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்சேதுபதி\nதொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் பொதுவான 60 சதவீத புற்றுநோய்களை குணப்படுத்தலாம்: டாக்டர் வி.சாந்தா; நோயை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு குறித்து ‘இந்து' என்.ராம் கருத்துரை\n‘‘தீயின் புயலைப் போன்ற பேஸ்புக் நேர்மறையான சக்தி’’ - ஜூக்கர் பெர்க் பெருமிதம்\nஉடனடி பணத் தேவைகளுக்கான கடன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-22T08:54:33Z", "digest": "sha1:NYAKYPJWW2D3FL2LIB5ONQWGYBQYNAP5", "length": 9567, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "கொலை, கொள்ளை மற்றும் கத்திக்குத்துச் சம்பவங்கள் அதிகரிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nகொலை, கொள்ளை மற்றும் கத்திக்குத்துச் சம்பவங்கள் அதிகரிப்பு\nகொலை, கொள்ளை மற்றும் கத்திக்குத்துச் சம்பவங்கள் அதிகரிப்பு\n2017 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக பதிவுசெய்யப்பட்ட குற்றங்களில் கொலை, கத்திக்குத்து , பாலியல் குற்றங்கள் மற்றும் கொள்ளை ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்திலும் வேல்ஸிலும் படுகொலைகளின் எண்ணிக்கை 14 சதவிகிதத்தாலும் கத்தி அல்லது கூர்மையான கருவியால் குத்தப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 12 சதவிகிதத்தாலும், கொள்ளைச்சம்பவங்களின் எண்ணிக்கை 22 சதவிகிதத்தாலும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 18 சதவிகிதத்தாலும் அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.\nலண்டன் மற்றும் மன்செஸ்டரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களைத் தவிர்த்து ஏனைய குற்றச்செயல்களினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 630 முதல் 719 வரை உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் காவல்துறையினர் இந்த ஆண்டில் மொத்தம் 5.6 மில்லியன் குற்றங்களை பதிவு செய்துள்ளனர். இது முந்தைய வருடத்தை விட 9 சதவிகிதம் அதிகமானதாகும். அத்தோடு 2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த ஆண்டு தான் அதிகளவில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nவிண்டோசர் பகுதியில் இ��ம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர\nமகளை கொலை செய்த தந்தை தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தகவல்\nஇந்திய வம்சாவளி சிறுமியை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்த\n30 இற்கும் மேற்பட்ட கார்கள் உடைக்கப்பட்டு கொள்ளை\nபிரான்ஸில் 30 இற்கும் மேற்பட்ட கார்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏ\nவரணி திருட்டுச் சம்பவம் – சந்தேக நபர் கைது\nவரணி இயற்றாலையிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேகநபர் கைது\nயாழில் மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு பெண்ணிடம் கொள்ளை\nயாழில். இரு கொள்ளையர்கள் விபத்தை ஏற்படுத்திவிட்டு, குடும்ப பெண்ணின் தாலியை அறுத்து தப்பிச் சென்றுள்ள\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்\nரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145910-topic", "date_download": "2019-02-22T09:08:18Z", "digest": "sha1:OUNEDZUZSAZ6CYJZZU72OAN3SM5YHPTX", "length": 18432, "nlines": 160, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உதயநிதி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா நடிக்கவிருந்த படம் ஏன் கைவிடப்பட்டது?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» க்கற்றவனுக்கு தெய்வமே துணை…\n» மனதில் உறுதி வேண்டும்…\n» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)\n» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..\n» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்\n» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்\n» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» புதிய மின்னூல் ��ேண்டல்.\n» இந்திய வானம் எஸ்.ரா\n» சென்னையில் ஒரு திருக்கடையூர்\n» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\n» நீதி மன்ற துளிகள்.\n» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா \n» தமிழ் மகனே வாடா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\n» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\n» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\n» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\n» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am\n» வாட்ஸ் அப் -நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am\n» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\n» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு\n» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\n» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்\n» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி\n» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.\n» இது புதிது - தொழில்நுட்பம்.\n» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை\n» மன முதிர்ச்சி என்றால் என்ன\n» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை\n» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf\n» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்\n» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது\n» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை\nஉதயநிதி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா நடிக்கவிருந்த படம் ஏன் கைவிடப்பட்டது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஉதயநிதி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா நடிக்கவிருந்த படம் ஏன் கைவிடப்பட்டது\nமலையாளத்தில் வெற்றி பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம்\nபடத்தின் தமிழ் மறு உருவாக்கமான ‘நிமிர்’ படத்தில்\nஆனால் அந்தப் படம் எதிர்ப்பார்த்த அளவு கவனம்\nபெறவில்லை. அதனைத் தொடர்ந்து தற்போது\nசீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’\nஇப்படத்தில் அவருடன் தமன்னா, வடிவுக்கரசி, உள்ளிட்டோர்\nநடித்து வருகின்றனர். படத்தின் இறுதிக் கட்ட வேலைகள்\nஇந்நிலையில், உதயநிதி அட்லியின் உதவியாளர் இனோக்\nஎன்பவரின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி\nப்ரியா பவானி சங்கர், இந்துஜா ஆகியோரும் அவருடன்\nநடிப்பதாக இருந்தது. ஆனால் எதிர்ப்பாராத விதமாக தொடக்க\nநிலையிலேயே பெயரிடப்படாத அந்தப் படம் நிறுத்தப்பட்டது.\nஅந்தப் படம் கைவிடப்பட்டதன் காரணத்தை இதுவரை\nபடக்குழுவினர் தெரிவிக்கவில்லை. நல்ல கதையம்சம் உள்ள\nபடங்களில் நடிப்பதாக முடிவு செய்துள்ள உதயநிதி கதை\nகேட்பதில் கவனம் செலுத்துகிறார் என்கிறது அவரது\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-02-22T08:29:44Z", "digest": "sha1:QXPLYWQ3HOM3LYNT3F4HRGXRN73D3O53", "length": 7152, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "வெள்ள நிவாரண பணிகளில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்ட பணிகளுக்கு மத்திய குழு பாராட்டு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / வெள்ள நிவாரண பணிகளில் முதல்வர் ஜெயலலிதா...\nவெள்ள நிவாரண பணிகளில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்ட பணிகளுக்கு மத்திய குழு பாராட்டு\nதமிழக வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என். பிரசாத் வெள்ள நிவாரண பணிகளில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்ட பணிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.\nதமிழக வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என். பிரசாத் தலைமையிலான குழுவினர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்கள்.\nஅப்போது தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது மாநில அரசின் அனைத்து துறைகளும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொண்டதுடன், சுகாதாரப் பணிகள், நோய் தடுப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் சீரமைப்பு பணிகளை உரிய நேரத்தில் செய்ததற்காக மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்ததாக டி.வி.எஸ்.என்.பிரசாத் கூறினார்.\nபெருமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி அளிப்பதை தமிழக அரசு முழுவீச்சில் தொடங்கியுள்ளது என்பதை கருத்தில் கொண்டு மத்திய குழு தனது பரிந்துரைகளை விரைவில் அளித்து மத்திய அரசு தேவையான நிதி உதவியை உடனடியாக அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதற்காக முதல்- அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/tirunelveli/tenkasi/", "date_download": "2019-02-22T08:42:03Z", "digest": "sha1:U2I5D3UMVPG2TE7CU3MYIFJVXUYNM4JO", "length": 11769, "nlines": 116, "source_domain": "www.supportaiadmk.org", "title": "Tenkasi (State Assembly Constituency) - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nதென்காசி தொகுதி அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்\nதென்காசி தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், தென்காசி தொகுதி தேர்தல் அலுவலர் செ.வெங்கடேஷிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.\nதென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைக்கவும், தென்காசியில் பொறியியல் கல்லூரி அமைக்கவும், ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார் அவர்.\nதென்காசி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு\nதென்காசி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் நேற்று தென்காசி அருகே உள்ள சுப்பிரமணியபுரம், அழகப்பபுரம், வேதம்புதூர், அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலஞ்சி ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் வசந்தி முருகேசன் எம்.பி. இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.\nபிரசாரத்தில் ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், இலஞ்சி செயலாளர் மயில்வேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதென்காசி தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு : அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரம் தொடக்கம்\nதென்காசி சட்டசபை தொகுதி தேர்தல் தென்காசி வாய்க்கால்பாலம் அருகே உள்ள இசக்கி மகால் வளாகத்தில் திறக்கப்பட்டது. தொடர்ந்து தென்காசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் நேற்று காலை 11 மணிக்கு பிரசாரத்தை தொடங்கினார்.\nமுன்னதாக ஊத்துமலையில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் மறுகாலங்குளம் வடகாசி அம்மன் காளிஸ்வரி கோவிலில் சாமி கும்பிட்டார். அங்கிருந்து பிரசார வாகனத்தில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு பிரசாரத்தை தொடங்கினார்.\nஅதனை தொடர்ந்து அவர் சீவலசமுத்திரம், தங்கம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பின்னர் சோலைச்சேரியில் காமராஜ் சிலைக்கும், சுரன்டையில் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கும் மாலை அணிவித்தார். பின்னர் தென்காசி மலையான் தெருவில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், நன்னகரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், குற்றாலத்தில் உள்ள அண்ணா சிலை, பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைகளுக்கும் மாலை அணிவித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் துணை தலைவர் வீரப்பத்திரன், பஞ்சாயத்து தலைவர்கள் கருப்பசாமி, முருகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/10/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27549/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E2%80%93%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-22T07:45:16Z", "digest": "sha1:WZPI7EMYC4RKZSXMQANJ32QJG2NZB6KF", "length": 17023, "nlines": 228, "source_domain": "www.thinakaran.lk", "title": "டிரம்ப்–கிம் மீண்டும் சந்திப்பு | தினகரன்", "raw_content": "\nHome டிரம்ப்–கிம் மீண்டும் சந்திப்பு\nவட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னுடனான இரண்டாவது சந்திப்பு நடக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருவரும் சந்திப்பதற்கான ஏற்பாடு வேலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநவம்பர் மாதம் நடக்கவுள்ள இடைதேர்தலுக்கு பின்னர் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். டிரம்ப் மற்றும் கிம் இடையிலான முதல் உச்சிமாநாடு கடந்த ஜுன் மாதம் நடந்தது. அதில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற மண்டலமாக்க வட கொரியா ஒப்புக்கொண்டது.\nஎனினும் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதாகவும் அணு ஆயுதமற்ற பிராந்தி���மாக்குவதற்கான வேலைகளில் ஈடுபடவில்லை என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் கிம்–டிரம்ப் சந்திப்பு குறித்து ஓர் அறிவிப்பு வந்துள்ளது.\n“இம்முறை இரு தலைவர்களும் சந்திப்பதற்கு மூன்று நான்கு இடங்கள் பரிசீலனையில் உள்ளன. பெரும்பாலும் சிங்கப்பூரிலேயே அடுத்த சந்திப்பும் நடக்காது” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரச வழக்கறிஞர் கொலை: எகிப்தில் 9 பேருக்கு தூக்கு\nஎகிப்து தலைமை அரச வழக்கறிஞர் ஹிஷாம் பரகத் 2015 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் ஒன்பது பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.தலைநகர்...\nஐ.எஸ் பெண் அமெரிக்கா வருவதை தடுக்க உத்தரவு\nஅமெரிக்காவில் இருந்து வெளியேறி இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் பிரசாரகராக மாறிய ஹொதா முதானா என்ற பெண்ணுக்கு மீண்டும் அமெரிக்கா திரும்ப அனுமதி...\nஇஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பு\nஇஸ்ரேலில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு எதிராக வலுவான போட்டியாளர்கள் கூட்டணி சேர்ந்துள்ளனர். இது...\nகிழக்கு ஜெரூசலத்தில் 4,461 யூத குடியேற்றத்திக்கு ஒப்புதல்\nஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் ஆயிரக்கணக்கான யூதக் குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.அந்த நகரில் உள்ள கிலோ...\nபாலியல் துஷ்பிரயோகம்: வத்திக்கானில் மாநாடு\nமதகுருக்களின் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுப்பது குறித்து திருச்சபை தலைவர்களின் நான்கு நாள் உயர்மட்ட மாநாட்டை பாப்பரசர் பிரான்ஸிஸ் நேற்று ஆரம்பித்து...\nஐ.எஸ் பகுதியில் இருந்து கடைசி சிவிலியன்களும் வெளியேற வாய்ப்பு\nஇறுதிக்கட்ட தாக்குதலுக்கு அமெ.ஆதரவு படை தயார்கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறு நிலப்பகுதி மீது இறுதிக்...\nசெர்பிய பிரதமரின் ஒருபாலுறவு துணைவி குழந்தை பிரசவம்\nஒருபாலின உறவில் உள்ள செர்பியாவின் பிரதமர் ஆனா பெர்னபிச் இணைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.சர்வதேச அளவில் ஒருபாலின உறவில் உள்ள ஒரு தலைவருக்கு குழந்தை...\nமடக்கக்கூடிய முதல் திறன்பேசி அறிமுகம்\nசம்சுங் நிறுவனம் மடக்கிவைக்கக்கூடிய ‘கெலக்ஸி போல்ட் 5ஜி’ திறன்பேசியை அறிமுகம் செய்துள்ளது. உலகிலேயே மடக்கிவைக்கக்கூடிய திறன்பேசி...\nபங்களாதேஷில் பாரிய தீ விபத்து; 60பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் தலைநகரான டாக்காவிலுள்ள மாடிக் கட்டிடமொன்றில் திடீரெனத் தீ பரவியதில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 50 பேர்...\nஐ.எஸ்ஸில் இணைந்த யுவதியின் பிரிட்டன் நாட்டு குடியுரிமை பறிப்பு\nலண்டனில் இருந்து சென்று சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுடன் இணைந்த ஷமிமா பேகம் என்ற பதின்ம வயது யுவதியின் பிரிட்டன் பிரஜா உரிமை...\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\nஈராக் பெண் ஒருவருக்கு சுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளது.ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தைச் சேர்ந்த யுசுப்...\nகனடாவில் வீடொன்றில் தீ: ஏழு சிரிய சிறுவர்கள் பலி\nகனடாவின் கிழக்கு துறைமுக நகரான ஹல்பெக்சில் வீடோன்று தீப்பற்றி எரிந்ததில் அதில் தங்கி இருந்த சிரிய அகதி குடும்பம் ஒன்றின் ஏழு சிறுவர்கள்...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2008/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-22T08:58:05Z", "digest": "sha1:BTIZFW6CQTM63B5Z4AOR2TOAKSKWT6IO", "length": 8335, "nlines": 104, "source_domain": "nimal.info", "title": "இருண்டு போன இதயங்கள் – குறும்டம் – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். டுவீட்டர், பேஸ்புக், கூகிள்+ மற்றும் யூடியூப் சமூகத் தளங்களிலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அல்லது me@nimal.info என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nBig Data: தெரிந்து கொள்வோம்\nநான் சிறுவனாயிருக்கையில் நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானேன்\n3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்\nஉனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது\nஇருண்டு போன இதயங்கள் – குறும்டம்\nஎனது பாடசாலைக் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து செய்த வீடியோ குறும்படங்கள் பற்றி இந்த பதிவில் சொன்னவற்றின் தொடர்ச்சியான மேலும் சில தகவல்களை இங்கு பகிர்கிறேன்.\nஏதோ செய்கிறோம் என்றில்லாமல், எதையாவது பயனுள்ள வகையில் சொல்ல வேண்டுமென்பதற்காக முயற்சி செய்தது. பாடசாலைக் கல்வியை முடித்து, கிடைத்த நேரத்தை வீண்டிக்கவும்(), இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தால் நடாத்தப்பட்ட குறும்ட போட்டிக்காகவும் உருவாக்கப்பட்டது.\nகதை/கரு: எயிட்ஸ் நோய் தொற்றுவதற்கு உடலுறவு தவிர்ந்த வேறுகாரணங்களும் உண்டு. தெரிந்த விடயம் தான் என்றாலும் பலரும் உணராதிருப்பது.\nஒளிப்பதிவு : தனுஷியன், நிமல்\nஇசைக்கோர்வை : அருணன், சிந்துஜன்\nதொழில்நுட்ப உதவி : கோகுல்\nநடிகர்கள் : தினேஷ், நிஷாந்தனன், கோகுல், அருணன், சிந்துஜன், பகீரதன், ஜனார்த்தனன்\nமேலதிக விபரங்களுக்கு உத்தியோகபூர்வ தளத்தை பார்க்கவும். 🙂\nஇனிமையான தயாரிப்பு நேரங்கள்: 😉\nஇது என(ம)து பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கும் ஒரு பதிவு. மீண்டும் சந்திக்கலாம்.\nநிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.\tநிமல்இன் அனைத்து பதிவுகளையும் காண\nவகை வீடியோபிரசுரிக்கப்பட்டது மார்ச் 6, 2008 மார்ச் 30, 2018 ஆசிரியர் நிமல்பிரிவுகள் காண்பவைகுறிச்சொற்கள் காணொளி,குறும்படம்\n2 thoughts on “இருண்டு போன இதயங்கள் – குறும்டம்”\nமார்ச் 7, 2008 அன்று, 5:50 காலை மணிக்கு\nமார்ச் 7, 2008 அன்று, 5:56 காலை மணிக்கு\nமுந்தைய முந்தைய பதிவு அரங்கம் – இது எங்க (ஊர்) குறும்டம்\nஅடுத்து அடுத்தப் பதிவு வின்டோஸ் கணனியில் லினக்ஸ் கோப்புக்கள்\nபெருமையுடன் WordPress மூலம் இயக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/monthly-predictions-for-virgo-zodiac-for-may-2018-020653.html", "date_download": "2019-02-22T09:10:09Z", "digest": "sha1:Q3VA6SWVD6FUSQAA2OMHLLRXJ427OC6V", "length": 12966, "nlines": 145, "source_domain": "tamil.boldsky.com", "title": "கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதம் என்னவெல்லாம் கிடைக்கப்போகிறது தெரியுமா? | Monthly Predictions For Virgo Zodiac For May 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதம் என்னவெல்லாம் கிடைக்கப்போகிறது தெரியுமா\nஓரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களில் ஈடுபடுவதோடு சந்தோஷத்தையும் ��ன் வசம் வைத்திருக்கும் கன்னி ராசி அன்பர்களே. தூய்மை, சுத்தம் எல்லாம் இவர்களோடு ஒட்டிக் கொண்டு காணப்படுவது. பொறுமையுடன் அன்பானவர்களுக்கு உதவும் நல்ல உள்ளம்இவர்களைப் போல் யாருக்கும் கிடையாது. அதே நேரத்தில் சுய நம்பிக்கையுடனும், தார்மீக கொள்கையுடனும், நன்னெறி ஒழுக்கத்துடன் வலிமையுடன் காணப்படும் நபர்கள் இவர்கள்.\nஇப்படிப்பட்ட கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் மே 2018 எப்படி இருக்கப் போகிறது. உங்கள் ராசி நாதன் உங்களுக்கு எப்படிப்பட்ட அணுகூலன்களை அள்ளி வழங்கப் போகிறார் என்பதை விரிவாக காணலாம்.\nஇந்த மாதம் 21 ஆம் தேதிக்கு பிறகு உடல் நலத்தில் சற்று பாதிப்பு இருக்கும். நல்ல ஓய்வும் உடலை பாதுகாக்க ஆற்றலுடன் செயல்பட வேண்டிய நிலை இருக்கும். மற்ற படி நாள்பட்ட நோய்கள் போன்ற தொந்தரவுகள் இந்த மாதத்தில் நிகழ வாய்ப்பில்லை.\nஇந்த மாதத்தில் தொழிலில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. விரைவான லாபங்களுக்காக நீங்கள் சட்ட விரோத செயல்களை செய்ய முற்படலாம். ஆனால் இதற்கு உங்கள் சொந்த நலனை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. உங்கள் தொழில் முயற்சிகள் எல்லாம் வீணாக போகும். சூழ்நிலைக்களுக்குள் நிறைய வாய்ப்புகள் மறைந்து இருக்கும். எனவே பொறுமையுடன் காத்திருந்து வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம்.\nஇந்த மாதம் தொழிலில் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால் பொருளாதாரமும் சிறப்பாக இருக்காது. உங்கள் இலக்குகளை அடைய கடினமாக போராட வேண்டியிருக்கும். எனவே இந்த நிலை மாறும் வரை மிகவும் பொறுமையுடன் நிதானமாக செயல்பட வேண்டும்.\nஇந்த மாதத்தில் நீங்கள் நிறைய காதல் சவால்களை சந்திக்க நேரிடும். பிரச்சினைகள் மோஷமாகும் சமயத்தில் உங்கள் துணையுடன் அமர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது நல்ல தீர்வை கொடுக்கும். அதே நேரத்தில் உங்கள் துணையுடன் ஒரு காதல் சுற்றுலா பயணம் மேற்கொள்வீர்கள். ஆன்மீக பாதையும் உங்கள் காதல் வாழ்க்கையை அமைதியாக்க உதவும்.\nஅதிர்ஷ்டமான எண்கள் :16,29,79,80 மற்றும் 90\nஅதிர்ஷ்டமான நிறங்கள் :நீர்த்த பச்சை, சயான் நீல நிறம்\nMay 1, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவாழ்க்கையில் பணமும், காதலும் ஒன்றாக கிடைக்க இந்த ஒரு பொருளை அணிந்தால் போதுமாம் தெரியுமா\nஇப்படி கூன்��ுதுகோட பிறந்த குழந்தைய கூட இப்படி மாத்தலாம்... எப்படினு தெரியுமா\nசாகாவரம் வாங்கிய தன் பக்தனுக்காக சிவபெருமான் ஏன் எமதர்மனையே கொன்றார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/modi-maayai", "date_download": "2019-02-22T08:19:35Z", "digest": "sha1:YMYH5J5AB2LYPTIWRKPXXU4SOJCFBYTF", "length": 7232, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "மோடி மாயை | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nSubject: இந்திய அரசியல், இந்துத்துவம் / பார்ப்பனியம்\nமோடியின் செயல்பாடுகள் குறித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது பல்வேறு கட்டுரைகள் வெளி வந்திருந்தாலும் கூட, ஒரு முழுமையான தொகுப்பாக நூல்கள் ஏதும் வெளிவரவில்லை. அவரின் மாய்மாலங்கள் எங்கும் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை. அப்படி பதிவு செய்வதன் ஒரு நோக்கமே இந்நூல். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, “மன்மோகன் சிங் பாகிஸ்தானோடு சேர்ந்து என்னை வீழ்த்த சதிசெய்கிறார்” என்று மோடி உரைத்தது போல அப்பட்டமான பொய்களைக் கொண்டதல்ல இந்நூல்.\nவிரிவாக ஆய்வு செய்யப்பட்டு, மோடியின் செயல்பாடுகள் குறித்து, உரிய தரவுகளோடு ஆய்வு செய்து எழுதப்பட்டதே இந்நூல். கண்மூடித்தனமான மோடி பக்தர்களிடம் இந்நூல் எந்த மாற்றத்தையும் உருவாக்கப் போவதில்லை. ஆனால், திறந்த மனதோடு விருப்பு வெறுப்பின்றி, காய்த்தல் உவர்த்தலின்றி, தரவுகளை நேர்மையாக அணுகுபவர்களுக்கே இந்நூல்\nகிழக்கு பதிப்பகம்கட்டுரைஇந்திய அரசியல்இந்துத்துவம் / பார்ப்பனியம்சவுக்கு சங்கர்Savukku Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026987.html", "date_download": "2019-02-22T08:36:23Z", "digest": "sha1:WZQKL4TQZHYTS77VKDR6Y4SL626OYL5I", "length": 5779, "nlines": 132, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்\nவிருது சாகித்திய அகாதமி - யுவ புரஷ்கார் விருது\nவிருது பெற்ற ஆண்டு 2016\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள் , மனுஷி, உயிர்ம்மை\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கிய���ர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசிட்டிசன்ஸ் மகா மெகா க்விஸ் அயோத்தி முதல் ஆரணியம் வரை கண்ணன் வருவான்\nவசந்திக்கு வந்த ஆசை உலகத்துச் சிறந்த நாவல்கள் வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர்.\nஇனி எல்லாம் சுகமே... தமிழ்ப் பெயர் தாங்குவோம் மெமரி பூஸ்டர்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/18367", "date_download": "2019-02-22T08:20:16Z", "digest": "sha1:GM3HCPW22EWIHCVLWC3ATQWUD23QYF65", "length": 9454, "nlines": 73, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூர் இலக்கியப் பரிசு; இறுதிப்பட்டியலில் 50 நூல்கள் | Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூர் இலக்கியப் பரிசு; இறுதிப்பட்டியலில் 50 நூல்கள்\nசிங்கப்பூர் இலக்கியப் பரிசு; இறுதிப்பட்டியலில் 50 நூல்கள்\nஇந்த ஆண்டின் சிங்கப்பூர் இலக் கியப் பரிசுக்கான இறுதிப்பட்டியலில் நான்கு மொழிகளிலும் மொத்தம் 50 நூல்கள் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூர் புத்தக மன்றம் ஈராண்டுகளுக்கு ஒருமுறை தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய நான்கு மொழிகளிலும் புதினம், கவிதை, புதினமல்லாதவை என மூன்று பிரிவுகளில் இப்பரிசை வழங்கி வருகிறது. இறுதிப் பரிசீலனைக்கான பட்டியலை தேசிய புத்தக மன்றம் நேற்று வெளியிட்டது. தமிழில் மூன்று பிரிவுகளிலும் மொத்தம் 11 நூல்கள் தேர்வுபெற்றுள்ளன.\nபுதினப் பிரிவில் சித்ரா ரமே‌ஷின் ‘ஒரு துளி சந்தோஷம்’, எம்.கே.குமாரின் ‘5.12’, பிரேமா மகாலிங்கத்தின் ‘நீர்த் திவலைகள்’ ஆகிய நூல்களும் கவிதைப் பிரிவில் அ.கி.வரதராஜனின் ‘லீ குவான் இயூ பிள்ளைத் தமிழ்’, எம்.சேகரின் ‘இராவணனின் சீதை’ ஆகிய நூல்களும் தேர்வு பெற்றுள்ளன. புதினமல்லாதவை பிரிவில் பாலபாஸ்கரனின் ‘கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும்: இன்றைய பார்வை’, சித்ரா ரமே‌ஷின் ‘ஆட்டோகிராப்’, எம்.சேகரின் ‘எழுத்தும் வண்ண மும்’ ஆகியவை தேர்வு பெற்றுள்ளன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nவாகன எண் பலகைகளில் ‘இமோஜி’ சின்னங்கள்; ஆஸ்திரேலியா அறிமுகம்\nதிரு பரம்ஜித் சிங், 52, தமது ��னைவியுடன் சேர்ந்து உடற்பயிற்சி நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றிவருகிறார். படம்: திமத்தி டேவிட்\nமுதுமைக் காலத்தில் துடிப்புமிக்க வாழ்க்கைமுறை\nபொறுப்பில்லாமல் நடந்துகொண்டால் மேலும் கடுமையான தண்டனை\nசிறிய ரகப் பேருந்தால் அடிப்பட்ட வெளிநாட்டு ஊழியர்; ஓட்டுநர் கைது\nமகளைக் கடத்திக் கொன்ற இந்திய ஆடவர் தற்கொலை\nகட்டட வெளிச்சுவரின் விளிம்பில் அமர்ந்திருந்த ஆடவர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\nநினைவு ஆண்டில் நினைத்துப் பார்க்க வேண்டியவை\nவாழ்க்கைச் செலவு குறைய திறந்த மின்சார சந்தை எப்படி உதவும்\nமுரசொலி - 27-1-2019 - போதைப்பொருளுக்கு எதிரான போரில் புதிய எழுச்சி\nதவில் முழங்கும் தைப்பூச பக்தியில் கட்டொழுங்கும் மிளிரட்டும்\nஹைரூல் ஹக்கீம், செய்தி, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஒரே இலக்கில் உறுதியோடு பயணம்\nகடந்த மாதம், தேசிய நூலக வாரிய வளாகத்தில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்ட ‘இளமை 2.0’. படத்தில் இளமை 2.0 குழுவினர், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள்.\nஇளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’\nகுறிக்கோளுக்கு ஏற்ற உணவும் உடற்பயிற்சியும்\nதமிழ் முரசு எஸ்பிஎச் கல்வி உபகாரச் சம்பளம்\nநாடகம்வழி சமூகச் சிந்தனையைத் தூண்டும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-22T09:03:50Z", "digest": "sha1:3HFUXQZEOAABFT62HPIQJX4INCACW3QR", "length": 28857, "nlines": 221, "source_domain": "athavannews.com", "title": "உதயங்க வீரதுங்க | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகாட்டு யானைகளால் முள்ளியவளை மக்கள் அவதி\n19வது அரசியலமைப்பு மீறல் - உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - சுமந்திரன் வலியுறுத்தல்\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் - சுவிஸ் அதிகாரி\nஇந்திய பிரதமர் மோடிக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருது\nதேர்தலில் தனித்தே களமிறங்குவோம்- கமல்ஹாசன்\nஐரோப்பிய கார் இறக்குமதி மீது வரிவிதிப்பு : டொனால்ட் ட்ரம்ப்\nஅரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்க ஜுலி பிஷப் தீர்மானம்\nபிரெக்ஸிற் தீர்விற்கான முயற்சி தொடரும்: பிரதமர் மே\n2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தோனேசியா விருப்பம்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக பெருவிழா\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nமுதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nநல்லாட்சி பிளவுக்கு டட்லி காரணமா\nசுமூகமாக சென்றுகொண்டிருந்த நல்லாட்சியில் ஏற்பட்ட திடீர் பிளவு தொடர்பாக பலரும் கேள்��ி எழுப்பி வருகின்ற நிலையில், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும் பிரதமர் மஹிந்தவின் உறவினருமான உதயங்க வீரதுங்க முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள ஒரு கருத்து பல கேள்... More\nநாட்டிற்கு வருவாரா உதயங்க வீரதுங்க\nரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க நாட்டிற்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் லங்... More\n- சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, டுபாய் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு திரும்பவுள்ள உதயங்க, மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த வழக்கில் நீதிமன்... More\nஉதயங்க நாடு திரும்பினாலும் மகேந்திரனை நாட்டுக்கு அழைக்க முடியாது: பிரதமர்\nமிக் விமான கொள்வனவில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவுடன் தொடர்ந்தும் தொடர்பை பேணி வருகின்றமையால், அவரை நாட்டுக்கு அழைப்பதில் ஹிட்லர் சகோதரருக்கு எவ்வித சிக்கலும் இல்லை என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள... More\n – நீதிமன்றில் மஹிந்த அணியினர்\nரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பயணத்தடையை நீக்கிக்கொள்வதற்காக, மஹிந்த அணியினர் நீதிமன்றை நாடவுள்ளனர். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உதயங்கவின் பயணத்தடையை நீக்குவது தொடர்பான கோரிக்கை மனுவொன்று... More\nவீரதுங்கவை நாம் வரவழைக்கிறோம்: அர்ஜுனவை வரவழைக்க அரசாங்கத்திற்கு முடியுமா\nஉதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு வருமாறு நாம் கோரியுள்ளோம். அதேபோன்று அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்குள் வரவழைக்க அரசாங்கத்திற்கு முடியுமா என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். அனுராதபுரத்தில் நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட மஹ... More\nஉதயங்க வீரதுங்கவின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு\nரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தம்மை கைது செய்வதற்காக விடுக்கப்பட்டுள்ள பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி உதயங்க வீரதுங்கவினால் அடிப்படை உர... More\nஇன்டர்போலிடம் மேன்முறையீடு செய்துள்ள உதயங்க வீரதுங்க\nதம்மை கைதுசெய்வதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவிறாந்தை மீளப் பெறுமாறு ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மேன்முறையீடு செய்துள்ளார். இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரிடம், உதயங்க தனது மேன்முறையீட்டை முன்வைத்துள்ளார்... More\nஉதயங்கவை ஒப்படைக்க துபாய் அரசு மறுப்பு\nரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு துபாய் அரசாங்கம் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக் விமானக் கொள்வனவு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் உதயங்கவைக் கைது செய்வதற்கு நிதிக் குற்றவியல் விசாரணைப்பரி... More\nஉதயங்க மீதான கவனம் அர்ஜுன் மகேந்திரன் விடயத்தில் இல்லை: மஹிந்த சாடல்\nஉதயங்க வீரதுங்க தொடர்பில் செலுத்தும் கவனம், அர்ஜுன் மகேந்திரன் விடயத்தில் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கெட்டம்பே ரூனெயளர் ராஜோபவனாராம விகாராதிபதியை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த... More\nமறைந்து வாழ்ந்த மஹிந்தவின் பங்காளி டுபாயில் சிக்கினார்\nமஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மிக் ரக விமான கொள்வனவுகளில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பாக டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அ... More\nமஹிந்தவின் உறவினர் டுபாயில் அதிரடிக் கைது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க சர்வதேச பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச பொலிஸாரினால் (இன்டர்போல்) சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், டுபாய... More\nஉதயங்கவுக்கு மீண்டும் திறந்த பிடியாணை\nரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். இலங... More\nஉதயங்க வீரதுங்கவுக்கு சிவப்பு அறிவிப்பு\nரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச பொலிஸாரினால் (இன்டர்போல்) சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைகளை அடுத்து, சர்வதேச பொலிஸாரினால் (இன்டர்போல்) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக பொல... More\nமக்களின் வரிப்பணத்தில் அதிகாரிகள் சுற்றுப்பயணம்\nமக்களின் வரிப் பணத்தில் அதிகாரிகள் சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கடுமையாக சாடியுள்ளார். தனது கைது நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ... More\nவிடுதலை செய்யப்பட்டதாக உதயங்க அறிவிப்பு\nசர்வதேச பொலிஸார் தன்னை விடுதலை செய்துள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேசக் குற்றச்சாட்டின்மை மற்றும் சிவப்புப் பிடியாணை பிறப்பிக்கப்படாமை என்பன உறுதிசெய்யப்பட்டத... More\nநெருக்கடியில் கடந்த ஆட்சியாளர்கள்: உதயங்க வீரதுங்க கைது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சர்வதேச பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா சென்றுகொண்டிருந்த உதயங்க வீரதுங்கவை, துபாய் விமானநிலையத்தில் வைத்து கை... More\nஉதயங்க வீரதுங்கவின் சொத்து விபரங்கள் அறிவிப்பு\nரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட சோதனைகளின் பின்னர் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்து... More\nபோதைப்பொருள் அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும்: லக்ஷ்மன் கிரியெல்ல (2ஆம் இணைப்பு)\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்\nபுதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்\nஇராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி\n19வது அரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யா���தால் மாணவனை தாக்கினார் அதிபர்\nமாணவியை தண்டிப்பதாகக்கூறி ஆசிரியர் செய்த மோசமான செயல்\nபுனித குச்சிகளை நிர்வாணமாக தேடிய ஆண்கள்\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nவிவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/badulla/", "date_download": "2019-02-22T08:45:40Z", "digest": "sha1:CXDRNWCKCBF5KVLDL2SAKR2EAPSYWVXM", "length": 29792, "nlines": 227, "source_domain": "athavannews.com", "title": "badulla | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகாட்டு யானைகளால் முள்ளியவளை மக்கள் அவதி\n19வது அரசியலமைப்பு மீறல் - உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nதமிழர்களி���் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - சுமந்திரன் வலியுறுத்தல்\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் - சுவிஸ் அதிகாரி\nஇந்திய பிரதமர் மோடிக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருது\nதேர்தலில் தனித்தே களமிறங்குவோம்- கமல்ஹாசன்\nஐரோப்பிய கார் இறக்குமதி மீது வரிவிதிப்பு : டொனால்ட் ட்ரம்ப்\nஅரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்க ஜுலி பிஷப் தீர்மானம்\nபிரெக்ஸிற் தீர்விற்கான முயற்சி தொடரும்: பிரதமர் மே\n2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தோனேசியா விருப்பம்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக பெருவிழா\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nமுதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nபதுளையில் பாடசாலை நுழைவாயில் திறந்துவைப்பு\nபதுளை, ஊவா மகா வித்தியாலத்திற்கு மிக நீண்ட காலமாக தேவைப்பாடாக இருந்த நுழைவாயில் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவாயிலை பெருந்தோட்டத் தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் திறந்துவைத்தார். ஊவா மகா வித்தியாலயத்தின் அ... More\nஎதிர்க்கட்சியுடனான கலந்துரையாடலை அடுத்து வேட்பாளரை மைத்திரி அறிவிப்பார் – டிலான்\nஅடுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலை அடுத்து ஜனாதிபதி அறிவிப்பார் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறி... More\nபழ உற்பத்தியை அதிகரிக்கும் முகமாக மரக்கன்றுகள் வழங்கிவைப்பு\nபழ உற்பத்தியை அதிகரிக்கும் முகமாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாமரக்கன்றுகள் வினியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வு பதுளை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் மாவட்ட ஒருங்கினைப்பு காரியாலய வளாகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. ... More\nஅரசியல்வாதிகளிடம் பணம் பெற்றவர்களே இனவாதத்தை தூண்டுகின்றனர் – வடிவேல் சுரேஸ்\nபதுளை மாவட்டத்தின் பிரபல அரசியல்வாதி ஒருவரிடம் பணம் பெற்றுக்கொண்டு இனவாதத்தைத் தூண்டும் சமூக சீரழிவான செயற்பாடுகளில் சிலர் ஈடுப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ் குற்ற... More\nசிங்களவர்களை விடுவித்த அரசிற்கு தமிழர்களை விடுவிக்க முடியாதா\n1980 ஆம் ஆண்டு தென் இலங்கையில் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட பெரும்பான்மை இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்ததை போல, தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடா... More\nஜனாதிபதிக்கு எதிராக ஐ.தே.க. செயற்படுகிறது: டிலான் குற்றச்சாட்டு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, பல சதித்திட்டங்களை தீட்டி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பகிரங்கமாக குற்றஞ் சாட்டியுள்ளார். நேற்று(சனிக்கிழமை) பதுளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கரு... More\nகுளத்தில் நீராட சென்ற மாணவன் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டிய உறுகாமம் குளத்திற்கு குளிக்க சென்ற ஐவரில் ஒரு மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பலாச்சோலை கிராமத்தை சேர்ந்த தங்கராசா ஜெயசுதன்... More\nநாட்டின் அபிவிருத்தியினை சீர்குலைக்கும் வகையில் சிலர் செயற்படுகின்றனர்: நிமால் சிறிபால டி சில்வா\nநாட்டின் அபிவிருத்தியினை சீர்குலைக்கும் வகையில் சிலர் செயற்பட்டு வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ப��ுளை மாவட்ட செயலகத்தில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு த... More\nபதுளையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபதுளை- ஹாலி-எல,குயின்ஸ்டவுன் பகுதியிலுள்ள மக்கள், பெருந்தோட்ட நிருவாகத்துக்கு எதிராக இன்று (திங்கட்கிழமை) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பகுதியிலுள்ள தேயிலை செடிகளை ஒழுங்காக பராமரிப்பதற்கு பெருந்தோட்ட நிருவாகம் தவறியுள்... More\nமலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின\nதடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில், நேற்று மாலை 4.30 மணியளவில் ஹற்றன் மற்றும... More\nகாட்டுக்கு தீ வைப்பவர்களை கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு பரிசு\nகாட்டினை தீ வைத்து அழிப்பவர்கள் தொடர்பில் சரியான தகவல்களை அளிப்பவர்களுக்கு பரிசில்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பதுளை மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பதுளையிலுள்ள பல காட்டுப்பகுதிகள் தீயிட்டு அழிக்கப்பட்டு வருவத... More\nசீன வீட்டுத்திட்டம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டார் சம்பந்தர்\nவடக்கு- கிழக்கில் அமைக்கப்படவிருந்த 40 ஆயிரம் வீடுகளைக் கட்டும் திட்டம், சீனாவின் திட்டம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சீன நிறுவனம் வ... More\nவர்த்தக நிலையத்தில் தீ: 3 பெண்கள் உயிரிழப்பு\nபதுளை, பசறை பகுதியிலுள்ள வர்த்த நிலையமொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்தச் சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் வர்த்த நிலையத்தின் உரி... More\nவான் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து\nபதுளை, ஹலி எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்ப உக பகுதியில் வானொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) குறித்த வான், வீதியை விட்டு விலகி 80 அடி பள்��த்தில் பாய்ந்து ... More\nதந்தையின் தாக்குதலில் 5 மாத குழந்தை உயிரிழந்த சோகம்\nதந்தைக்கும் தாயுக்குமிடையிலான தகராறு காரணமாக 5 மாத குழந்தை உயிரிழந்த சோகச் சம்பவம் பதுளை பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. பதுளை, கந்தேகெட்டிய, வெவேதென்ன பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தந்தை தடியொன்றினால் தா... More\nபதுளை – மஹியங்கனையில் பாதுகாப்பு வேலியை விரைவாக அமைக்க ஜனாதிபதி பணிப்பு\nபதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் வியானா கால்வாய்க்கு சமாந்தரமாக உள்ள பாதையில் அமைக்கப்படவுள்ள பாதுகாப்பு வேலியை துரிதமாக நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். பாதுகாப்பு வேலி அமைக்கப்படாத பகுதிகளில் ... More\nமலையக ரயில் சேவை பாதிப்பு\nபதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தபால் ரயிலொன்று தடம் புரண்டமையால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த ரயில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலுள்ள பல்லேகம எனும் ப... More\nவிபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு: தாய் படுகாயம்\nபதுளை, எல்ல பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளதுடன் தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் எல்ல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய தந்தையு... More\nஅரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பின்நிற்கப் போவதில்லை: ரத்தன தேரர் எச்சரிக்கை\nவிஷ இரசாயன உரம் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை அரசாங்கம் கைவிடாவிட்டால், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தயங்கப் போவதில்லையென அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொ... More\nபோதைப்பொருள் அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும்: லக்ஷ்மன் கிரியெல்ல (2ஆம் இணைப்பு)\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்\nபுதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்\nஇராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி\n19வது அரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யாததால் மாணவனை தாக்கினார் அதிபர்\nமாணவியை தண்டிப்பதாகக்கூறி ஆசிரியர் செய்த மோசமான செயல்\nபுனித குச்சிகளை நிர்வாணமாக தேடிய ஆண்கள்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்\nரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்\nபாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nவிவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennai.theindianbreeze.com/2015/11/08/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-02-22T08:37:03Z", "digest": "sha1:VPJTFZJ3OS4A5NUL7F36EDTY7AQBHUQ6", "length": 4092, "nlines": 59, "source_domain": "chennai.theindianbreeze.com", "title": "சேவக் – ஜாகிர் கான் என்ற மகத்தான வீரர்கள் – The Chennai Breeze", "raw_content": "\nசேவக் – ஜாகிர் கான் என்ற மகத்தான வீரர்கள்\nஇந்த வாரம் இந்திய கிரிக்கெட்டின் மகத்தான இரு வீரர்கள் சேவாக், ஜாகிர் கான்\nஇவர்கள் களத்தில் இருந்தவரை இந்தியா தோல்வியின் விழிம்பிர்க்கே சென்றாலும் எதிரணியை அடித்து துவைத்து , வெற்றியை பிடித்து இழுத்து வந்தவர்கள் இவர்கள்.\nவெளிநாட்டு மைதானங்களில் இவ்விருவரை போல் ஆளுமை செலுத்திய இந்தியர்கள் வேறு எவரும் இல்லை.\nஆடுகளத்த���ல் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கூச்சலுக்கு இடையே சக வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் பிரியாவிடை பெற்றிருந்தால் என்னை போன்ற கோடிக் கணக்கான இவ் இருவரின் ரசிகர்களுக்கும் மன நிறைவுடன் கூடிய மகிழ்ச்சி ஏற்பட்டு இருக்கும்.\nநம் பெருமிதத்திற்காக உழைத்த இந்த இரு மகத்தான, நேர்மையான விரர்களின் கைகளும், கால்களும் இனி ஓய்வு எடுக்கட்டும்.\nநாம் காப்பி அடிக்க வேண்டிய மழைநீர் பாதுகாப்பு திட்டம் - November 18, 2015\nவிவசாயிகளின் சூப்பர் மார்க்கெட் - November 18, 2015\nவிருதுகளை திருப்பி தர போவதில்லை – கமல் ஹாசன்...\nNext story விருதுகளை திருப்பி தர போவதில்லை – கமல் ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/92188/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:06:11Z", "digest": "sha1:IQ6EKIXDCQUQZJC7EYKWIOLLS6ANXBIO", "length": 11189, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமுன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியாட்களால் இயக்கப்பட்டார் – முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்\nAuthor: வினவு செய்திப் பிரிவு\nமுன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்தும் நீதித்துறையில் நடைபெறும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் பகிர்கிறார் The post முன்னாள் தலைமை...\n2 +Vote Tags: நீதிமன்றம் பாஜக நீதிமன்ற பாசிசம்\nசங்கிகளால் பத்திரிகையாளர் சுவாதிக்கு தொடரும் மிரட்டல்கள் – ஐநா அதிருப்தி \nஸ்வாதி சதுர்வேதிக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல்களின் பாங்கு, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களை ஒத்த… read more\nஇந்தியா பத்திரிக்கை சுதந்திரம் தலைப்புச் செய்தி\nகோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு \nகடந்த ஐந்தாண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ குண்டர்கள் முசுலீம்கள், தலித்துகள், பழங்குடிகள் மீது பசு பாதுகாவலர் பெயரில் 123 வன்முறைகளை நிக… read more\nநூல் அறிமுகம் : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி \nவெறுமனே, பெரியார் பிறந்த மண் என்று பெருமை பட்டுக்கொள்வதும்; Go Back Modi என்பதை தேசிய அளவில் டிரெண்டிங் செய்வது என்பதையும் தாண்டி... ஆர்.எஸ்.எஸ். கும்… read more\nபாஜக Book Review நூல் அறிமுகம்\n130 ரூபாய் பஸ் பாஸ் இப்போ 300 ரூபா ஆயிருச்சு மோடி கலர்கலரா ரூபா நோட்டடிச்சா போதுமா \nபல ஆயிரம் கோடி, கடன் கொடுத்து முதலாளிகளை அனுப்பிடுறாங்க. விவசாயிகள் உதவி கேட்டா, நிர்வாணமா அலையவுடுறானுங்க...அரசு விடுதி மாணவர்கள் நேர்காணல்\nபாஜக கல்லூரி மாணவர்கள் பணமதிப்பழிப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் “ காதல் வனம் “\nநாவல் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா\nபத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்கவிடும் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இந்திய நாளிதழ்கள்\nஎன் அட்மீன் தலைப்புக்கு ஏற்றபடம் போடுகிறேன் என்று சொல்லி தவறாக ஒரு படத்தை போட்டுவிட்டான்..ஹீஹீ பத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்கவிடும் டைம்ஸ் ஆ… read more\nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்.\nபுல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது \nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nடாஸ்மாக்கும், குடிகாரனும், பின்னே நானும் : உண்மைத் தமிழன்\nஒரு துண்டுக் கவிதை : இரா.எட்வின்\nகொலைகாரர்களுக்கு எதிராக : மாதவராஜ்\nகீர்த்தனாவும், கெடா வெட்டும் : கே.ஆர்.பி.செந்தில்\nதாயெனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடிக் கிளியே : VELU.G\nதங்கையுடையான் : முரளி குமார் பத்மநாபன்\nமோகன் அண்ணா : யுவகிருஷ்ணா\nஇரு சம்பவங்களும் பின்னே என் சபதமும் : ச்சின்னப் பையன்\nதிருடன் திருடன் திருடன் : செந்தழல் ரவி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\n���ெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15639", "date_download": "2019-02-22T08:24:40Z", "digest": "sha1:B3A5MBPQTCBTNSEFSO32DXAFZG62ILHY", "length": 6167, "nlines": 109, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழ் மலையன் கபே மசாலாத்தோசைக்குள் கிடந்த சாமான் இது!!", "raw_content": "\nயாழ் மலையன் கபே மசாலாத்தோசைக்குள் கிடந்த சாமான் இது\nயாழ் மலையன் கபேயில் மசாலாதை் தோசை சாப்பிட்ட போது அதற்குள் கம்பி வளையம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தோசை சாப்பிட்டவர் குறித்த கடை ஊழியர்களுக்குத் தெரியப்படுத்திய போதும் அவர்கள் அதைப் பற்றி எந்தவித அக்கறையும் காட்டாததுடன் மன்னிப்புக்கூட கேட்கவில்லை என தெரியவருகின்றது.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nதமிழ் இன குடும்பங்களுக்கு நாசம் விளைவிக்கும் தேசத்துரோகி ஒருவரின் செயல்கள் அம்பலமாகி உள்ளன..\n முக்கிய நபர்களின் பெயரில் பேஸ்புக்\n வயோதிப தம்பதிகள் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை\nயாழில் தந்தையின் விபரீத முடிவு - ஆபத்தான நிலையில் மகன், மகள்\nஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு\nகொழும்பு உயர் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு வெளியானது பதற்றத்தின் உச்சத்தில் அரசியல் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/alibaba-founder-jack-ma-failures-and-rejections/", "date_download": "2019-02-22T09:10:12Z", "digest": "sha1:U5URDRZVARKVROVFCVCVGKV6LKTM3QAE", "length": 20898, "nlines": 108, "source_domain": "tamilentrepreneur.com", "title": "சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்கு முன்பு அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த AliBaba நிறுவனர் ஜாக் மா - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nசீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவதற்கு முன்பு அதிக தோல்விகளையும் புறக்கணிப்புகளையும் சந்தித்த AliBaba நிறுவனர் ஜாக் மா\nஜாக் மா (jack Ma) உலகின் மிக வெற்றிகரமான தொழில் முனைவோர்களில் ஒருவர். Alibaba நிறுவனத்தை தொடங்கியவர் மற்றும் அதன் நிர்வாக தலைவர். 2014 ஆம் ஆண்டு சீனாவின் முதல் பெரிய பணக்காரராகவும், 2015 ஆம் ஆண்டு இரண்டாவது பெரிய பணக்காரர் ஆவார். உலகின் 22 வது மிகவும் சக்தி வாய்ந்த மனிதர், 2016 ஆம் ஆண்டில் உலகின் 33 வது கோடிஸ்வரர். சீனாவின் 80 % ஆன்லைன் விற்பனை Alibaba குழுமம் மூலம் நடைபெறுகிறது. இதன் சந்தை மதிப்பு $.212 பில்லியன் டாலர். வருமானத்தின் அடிப்படையில் Alibaba உலகின் 6 வது மிகப்பெரிய இணையத்தளம்.\nஜாக் மா உலகின் மிக வெற்றிகரமான தொழிலதிபர் ஆவதற்கு முன் பல தோல்விகளையும், புறக்கணிப்புகளையும் சந்தித்துதான் இன்று சீனாவின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கிறார். எல்லா தோல்விகளையும் தனது தன்னம்பிக்கையால் எதிர்கொண்டவர் ஜாக் மா. ஜாக் மா இன்று உலகின் பல பேருக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்.\nபள்ளி தேர்வில் பல தோல்விகளை கண்டவர்\nஜாக் மா கல்வியில் சிறந்த மாணவராக இருக்கவில்லை. ஒருமுறை சார்லி ரோஸ் என்பவர் எடுத்த பேட்டியின் போது, ஜாக் மா ” நான் ஆரம்ப பள்ளித் தேர்வில் 2 முறை தோல்வியடைந்தேன், நடுநிலைப் பள்ளித் தேர்வில் 3 முறை தோல்வியடைந்தேன், கல்லூரி நுழைவுத் தேர்வில் 2 முறை தோல்வியடைந்தேன் பிறகுதான் பட்டம் பெற்றேன்” என்று தெரிவித்தார்.\nஜாக் மா கல்வி கற்றலில் மிகுந்த போராட்டத்தை சந்தித்தார். குறிப்பாக இளமை காலத்தில் பள்ளிப் படிப்பில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தார். எனினும், அவர் தனக்கு தீவிர ஆர்வமிருக்கும் (passionate) விஷயங்களில் சிறந்து விளங்கினார். உதாரணத்திற்கு ஆங்கிலத்தை கற்றுக்கொண்டிருந்தார்.\nஜாக் மா ஒருமுறை கூறினார் “நீங்கள் ஒருபோதும் முயற்சியே எடுக்கவில்லையென்றால், வாய்ப்புகளே இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்\nகல்லூரி நுழைவுத் தேர்வில் கணிதத்தில் 120 மதிப்பெண்ணுக்கு 1 மதிப்பெண் மட்டுமே எடுத்தவர்\nதேர்வில் தோல்வியடைவது என்பது ��ரு வகை, ஆனால் நுழைவுத் தேர்வில் கணிதத்தில் 1 சதவீதம் மட்டுமே எடுப்பது என்பது தோல்வியையைவிட வேறுவிதமான வீழ்ச்சி. அந்த நாட்களில் ஜாக் மா கணித பாடத்தில் (mathematics) மிகவும் போராடினார்.\n“நான் கணக்கில் சிறந்தவனல்ல, மேலாண்மை கற்றவனுமில்லை, இன்றும் என்னால் கணக்கியல் அறிக்கைகளை படிக்க இயலாது” என்று ஒருமுறை கூறினார். பில்லியனர் (billionaire) ஆவதற்கு கணக்கில் சிறந்தவராக இருக்கவேண்டும் என்பதை மாற்றியவர்.\nஇன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய ஜாக் மா (jack Ma) இளமைப்பருவத்தில் கணினி என்ன வார்த்தையை கூட கேட்காதவர். 1980 ஆண்டில் Hangzhou Normal பல்கலைக்கழகத்தில் பயின்று அவர் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார்.\nஹார்வர்ட் (Harvard) பல்கலைக்கழகத்தால் 10 முறை நிராகரிக்கப்பட்டவர்\n“நான் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 10 முறை விண்ணப்பித்தேன், விண்ணப்பித்த 10 முறையும் நிராகரிக்கப்பட்டேன். ஆனால் என்றாவது ஒரு நாள் நான் அங்கு மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பேன் என்று எனக்குள் கூறிக்கொள்வேன்”. இந்த புறக்கணிப்புகள் ஒருபோதிலும் அவரை பின்னடையச் செய்ததில்லை.\n30 வெவ்வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்து 30 லும் தோல்வியடைந்தவர்\nஜாக் மா பட்டம் பெற்றப் பின் 30 வெவ்வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்தார், விண்ணப்பித்த 30 வேலைக்கும் நிராகரிக்கப்பட்டார். அவர் ஒருமுறை போலீஸ் அதிகாரி வேலைக்கும் அணுகினார், “நீங்கள் சிறந்தவர் இல்லை (You’re no good) ” என்று காரணம் கூறப்பட்டு அதிலும் புறக்கணிக்கப்பட்டார்.\nKFC-யில் வேலைக்கு விண்ணப்பித்த 24 பேரில் ஜாக் மா மட்டுமே நிராகரிக்கப்பட்டவர்\nநிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்த 24 பேரில் 23 பேர் தேர்தெடுக்கப்பட்டனர். ஒரே ஒருவர் மட்டுமே நிராகரிக்கப்பட்டார். அந்த ஒருவர் ஜாக் மா ஆவார். அவர் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் உயரம் குறைவானவர் மற்றும் நல்ல தோற்றப் பொலிவு கொண்டிருக்காதவர் என்பதற்காக. இந்த புறக்கணிப்புகள் யாவும் அவரின் தன்னம்பிக்கையையும், உறுதியையும் ஒருபோதும் குறைத்ததில்லை.\nமுதல் தொழில் முயற்சியில் தோல்வியடைந்த ஜாக் மா\nஜாக் மா இணையம் பற்றி அறிந்தப் பிறகு, China Page என்ற சீனாவின் முதல் ஆன்லைன் telephone directory-ஐ தொடங்கினார். ஆனால் அந்த முயற்சியில் தோல்வியடைந்து China Page-லிருந்து வெளியேறினார���.\nAlibaba இலாபம் இல்லாத தொழில் என முதலீட்டாளர்களால் கூறப்பட்டு முதலீட்டை பெறுவதற்கு நிராகரிக்கப்பட்டது\n1998 ஆண்டில் ஜாக் மா பொருள் விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவோர்களை இணைக்கும் Alibaba என்ற நிறுவனத்தை தொடங்கினார். அவர் பல தோல்விகளால் பாதிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் வரை Alibaba எந்தவித லாபத்தையும் ஈட்டவில்லை.\nஜாக் மா Alibaba விற்கு முதலீட்டை (fund) பெற சிலிக்கான் வேலி முதலீட்டாளர்களிடம் அணுகிய போது, இலாபம் இல்லாத தொழில் மாதிரி (unprofitable business model) என்று கூறப்பட்டு முதலீட்டை பெறுவதற்கு நிராகரிக்கப்பட்டது. பணப்பரிவர்த்தனை (payments) செய்வதில் மிகுந்த சவால்களை Alibaba சந்தித்தது.\nஎந்த வங்கியும் Alibaba நிறுவனத்துடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை. எனவே ஜாக் மா Alipay என்ற சொந்த பண பரிவர்த்தனை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார்.\nஜாக் மா Alipay என்ற ஆன்லைன் பண பரிவர்த்தனை இணையத்தை தொடங்கிய போது அவரின் ஐடியா முட்டாள்தனமானது என்று கூரினார்கள். இன்று உலகமுழுவதும் அதிகமான ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் Alipay மூலமே நடைபெறுகின்றன.\nPlease Read Also: Alibaba Group-ன் நிறுவனர் ஜாக் மா-வின் வெற்றிக்கான 10 முக்கிய விதிகள்\nAlibaba Group-ன் நிறுவனர் ஜாக் மா-வின் வெற்றிக்கான 10 முக்கிய விதிகள் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் கதையை தழுவிய திரைப்படம் The Social Network கூகுள் நிறுவனர் லாரி பேஜ் கூரிய வெற்றிக்கான 10 விதிகள் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் கூறிய வெற்றிக்கான சிறந்த 10 விதிகள் privacy policy\n← மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழில் சார்ந்த பல்வேறு பதிவுகள் மற்றும் உரிமங்களை பெற ஒரே ஆன்லைன் போர்டல்: eBiz\nமதுரையில் ‘ஸ்டார்ட் அப் பயணம்’ (Startup Payanam) நிகழ்ச்சி : ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தொழில்முனைவு அனுபவத்தை பெறுவதற்கான தொழில்முனைவோர்களின் பயணம் →\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்���ியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/6th-century-tombstone/", "date_download": "2019-02-22T08:35:08Z", "digest": "sha1:OZFMHQFZVZYUIJWVSTVVIZQBZGPEOJQ6", "length": 15221, "nlines": 95, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –நாட்றாம்பள்ளி அருகே கி.பி. 6-ம் நூற்றாண்டு \"மாட்டுத்தம்பிரான்\" என்று அழைக்கப்படும் பழமையான ‘காளை நடுகல்’ கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 22, 2019 12:19 pm You are here:Home வரலாற்று சுவடுகள் நாட்றாம்பள்ளி அருகே கி.பி. 6-ம் நூற்றாண்டு “மாட்டுத்தம்பிரான்” என்று அழைக்கப்படும் பழமையான ‘காளை நடுகல்’ கண்டுபிடிப்பு\nநாட்றாம்பள்ளி அருகே கி.பி. 6-ம் நூற்றாண்டு “மாட்டுத்தம்பிரான்” என்று அழைக்கப்படும் பழமையான ‘காளை நடுகல்’ கண்டுபிடிப்பு\nநாட்றாம்பள்ளி அருகே கி.பி. 6-ம் நூற்றாண்டு “மாட்டுத்தம்பிரான்” என்று அழைக்கப்படும் பழமையான ‘காளை நடுகல்’ கண்டுபிடிப்பு\nநாட்றாம்பள்ளி அருகே கி.பி. 6-ம் நூற்றாண்டில் காளைக்காக வைக்கப்பட்ட ‘நடுகல்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்றாம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, நாட்றாம்பள்ளி அடுத்த பச்சூர்-ஆத்தூர் குப்பம் கொட்டாற்றங்கரையில் மாட்டுத்தம்பிரான் என்று அழைக்கப்படும் பழமையான ‘காளை நடுகல்’ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் தமிழர்கள் காளைகளை தெய்வமாக கருதி வழிபாடு நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nதமிழர்கள் வரலாற்றிலும், வாழ்விலும் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பண்டைய காலம் முதல் உழவுக்கும், தொழிலுக்கும் தமிழர்களின் வாழ்வில் உறுதுணையாக காளைகள் இருந்து வருகின்றன.\nநம் முன்னோர்கள் காலத்தில் மனிதர்களோடு ஒட்டி உறவாடிய காளைகள் உயிரிழந்தால், அதை மனிதர்கள் புதைக்கப்பட்ட மயானத்துக்கு அருகிலேயே, ஒரு நடுகல் நட்டு, அதில் காளையின் ‘கோட்டுருவம்’ வடிவமைத்து நம் முன்னோர்கள் வணங்கி வந்துள்ளனர்.\nஇதற்கான சான்றுகள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. காளைக்காக வைக்கப்பட்ட நடுகல்லுக்கு கோட்டுருவம் கொடுத்து, அதற்கு ஆண்டுதோறும் பொங்கலிட்டு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி இன்றைய காலக்கட்டத்தில் பார்க்க முடியும்.\nஇது போன்ற நடுகல் ஒன்று வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட ஆத்தூர்குப்பம் கொட்டாற்றாங்கரையில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லின் பழமையை வைத்துப் பார்த்தால், இது கி.பி. 6-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.\nஇக்கல்லில் உள்ள காளை, நீர் பருகுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் வரலாற்றில் கோட்டுருவம் வடிக்கும் வழக்கம் பழமையானது என்பது ஆய்வாளர்களின் முட���வாகும். அந்தவகையில் பார்த்தால், இக்கல் தொல்குடிகளின் சான்றாகக் கருதப்படுகிறது.\nகி.பி.6-ம் நூாற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக்கல்லை இப்பகுதி மக்கள் ‘மாட்டுத் தம்பிரான் கல்’ என அழைக்கின்றனர். தம்பிரான் என்ற சொல்லுக்கு தமிழில் ‘தலைவன், அரசன், மன்னன், காவலன்’ என்ற பொருள் உண்டு. தான் வளர்க்கும் காளையை அரசன் போல பாவித்து அதை மக்கள் இன்றும் வணங்கி வருவது பெருமைக்குரியதாகும்.\nகாளைகளை தெய்வத்துக்கு சமமாக வணங்குவது தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் உள்ளதா என தெரியவில்லை. காளைகளை துன்புறுத்துவதாகக் கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது வேடிக்கையாக உள்ளது. உயிரிழந்த காளைகளுக்கு நடுகல் அமைத்து, அதற்கு கோட்டுருவம் தந்து வணங்கியவர்கள் பாரம்பரியமிக்க தமிழர்கள். இதை உலகுக்கு உணர்த்துவது ஒவ்வொரு தமிழர்களின் கடமையாகும். இந்த நடுகல் மற்றும் அதன் பழமையான வரலாறு தமிழ் கற்கும் மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்று தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு கூறினார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nகோவை அருகே, 18ம் நூற்றாண்டு நடுகல் சிற்பங்கள் கண்ட... கோவை அருகே, 18ம் நூற்றாண்டு நடுகல் சிற்பங்கள் கண்டெடுப்பு நெகமம் அருகே, சாலை விரிவாக்க பணியின் போது, 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, இரண்டு நடுகல் சிற்...\nதிருப்பூர் அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் க... திருப்பூர் அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு திருப்பூர் அருகே, 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, நடுகல் மற்றும் கல் தொட்டி கண்டுபிடிக்க...\nஏற்காடு மலையில் 6 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல்வெட்... ஏற்காடு மலையில் 6 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டும், நடுகல்லும் கண்டுபிடிப்பு சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ...\nசேலம் அருகே 11 மற்றும், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த... சேலம் அருகே 11 மற்றும், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு கல்வராயன் மலை, பெரிய குட்டிமடுவு கிராமத்தில், சோழர் கால சிற்ப...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சில���யை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ – உயர் நீதிமன்றம் கேள்வி’ – உயர் நீதிமன்றம் கேள்வி\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் உங்களை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2011/01/", "date_download": "2019-02-22T08:27:10Z", "digest": "sha1:IQ2LNTY7FRLTDXXXXO5IHDSSOU5CJMLV", "length": 31727, "nlines": 325, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 01/01/2011 - 02/01/2011", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.\nஇந்தியாவில் கிட்டத்தட்ட 70 கோடி பேர் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சர்வீஸைத் தேர்ந்தெடுத்து விட்டால் அதிலேயேதான் தொடர வேண்டியுள்ளது-அது பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும்.\nதற்போது இதற்கு முடிவு கட்டியுள்ளது இந்திய தொலைத் தொடர்புத்துறை TRAI. எந்த மொபைல் போன் சர்வீஸ் பிடிக்காவிட்டாலும், நமது எண்ணை அப்படியே வைத்துக் கொண்டு சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் போர்ட்டபிலிட்டி MNP வசதி இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.\nபிரதமர் மன்மோகன் சிங் இதை இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் லட்சக்கணக்கான ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் பலனடைய உள���ளனர்.\nஇதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்று. வாடிக்கையாளர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். மேலும் செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களது சர்வீஸை மேம்படுத்த உதவும். போட்டிகள் அதிகரிக்கும். இது தரமான சேவையை வாடிக்கையாளர்கள் அடைய உதவியாக இருக்கும் என்றார்.\nமுதலில் இந்தத் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹரியானாவில் தொடங்கப்பட்டது. தற்போது இன்று முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை ஏர்டெல், வோடோபோன், ஐடியா, ஏர்செல், எம்டிஎஸ், வீடியோகான், யூனினார் ஆகிய செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த வசதியை அளிக்கவுள்ளன.\nஅதேபோல சென்னை (பெருநகரம்) மாநகரிலும் எம்டிஎஸ் தவிர மேற்கண்ட மற்ற நிறுவனங்கள் இந்த சேவையில் இணைந்துள்ளன. எனவே இவற்றில் எந்த நிறுவனத்தின் சேவை உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் மற்றவற்றின் சேவைக்கு உங்கள் பழைய எண்ணை மாற்றாமலேயே மாறிக் கொள்ளலாம்.\nகர்நாடகத்தி்ல மேற்கண்ட நிறுவனங்களுடன் ஸ்பைஸ் நிறுவனத்தின் சேவையும் இடம் பெறும்.\nஉங்கள் சேவையை மாற்றுவது எப்படி\nகீழ்க்கண்டவற்றை பின்பற்றி உங்கள் சேவையை மாற்றிக் கொள்ளலாம்.\nஅதற்கு முதலில் உங்களது செல்போன் மூலம் 1900 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும். அதாவது:\n- உங்களுக்கு பழைய சேவையாளர் ஒரு கோட் எண்ணைத் தருவார்.\n- பின்னர் உரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதில் எந்த சர்வீஸை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களோ அந்த நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு, உங்களுக்குத் தரப்பட்ட கோட் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.\n- அடுத்த 7 நாட்களில் உங்களது சர்வீஸ் நீங்கள் விரும்பும் மொபைல் கம்பெனிக்கு புதிய சிம் கார்டு உடன் மாற்றப்பட்டு விடும்.\n- இந்த சேவையைப் பெறுதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம், வெறும் ரூ. 19 மட்டுமே\nஏனிந்த மவுனம் ஏமாளித் தமிழா\nஎதற்காம் நமக்கு அரசியல் பேச்சு \nவாழ்நிலம் கொள்ளை போவதும் அறியாய்\nவாழ்ந்த சரித்திரப் பெருமையும் தெரியாய்\nஅடிமைகள் ஆர்ப்பதும் ஆட்ட பாட்டமும்\nகுடிமை வழக்கம் உலகினில் இல்லையாம்\nகொத்துக் கொத்தாய் என்குலமது சாகையில்\nசெத்தவன் போலொரு சித்தம் மறந்தே\nசிரித்துக் கிடந்து கவலை மறந்து\n���ரித்த பிணத்தை கொறிக்கும் கழுகாய்\nதேறும் சில்லறை கடைக்கண் வைக்கும்\n'தேராத்' தலைவர்கள் மரத்த உலகினர்\nகழுவாக் குறையாய் காலை நக்கி\nபிழைப்பார் அறியார் உழைப்பார் நோவு\nஆண்ட இனத்தவர் பூமிப் பந்தில்\nஅகதிகளாய் இன்றலையும் இழி நிலை\nவெளுத்தது நம்பி அன்னியப் பதர்களை\nஉள்ளே விட்டு உறங்கிய தீமை\nசிங்களக் காடையர் 'ஹிந்திய' வஞ்சகர்\nசேர்ந்து வகுத்த தமிழினத் துடைப்பு\nதுரோகிகள் காட்டில் பெய்த பெருமழை;\nபெருகி ஓடிய 'முப்பது வெள்ளிகள்'\n'முள்ளி வாய்க்கால்' மறக்க முடியுமா\nஉள்ளில் பழியாய் உறங்காச் சின-நதி\nஎமது மழலைகள் அன்னை தந்தையர்\nமகளிர் இளைஞர்கள் ஆநிரை மரங்கள்\nஅடியோடு எரித்த அதிகார நிலைகள்\nஅந்நியன் செய்த பாலியல் வினைகள்\nநெஞ்சில் நெருப்பாய் என்றும் கிடக்கும்\nவினைக்கு எதிர்வினை அறிவியல் பாடம்\nபகைவனுக்கருளவும் தொழுத தமிழர் யாம்\nசிங்கள பவுத்தமோ 'கருப்பை' கிழித்தது\nஒன்றே குலமென உலகைப் பார்த்தவர்\nஎங்கள் தமிழர் உயர்ந்த பண்பினர்\nகீழைத் திசைகளில் புலிக்கொடி பறவா\nஇற்றை நாளில் வஞ்சக நெஞ்சினர்\nவிரித்த வலைகளில் சிக்கிக் கிடக்கிறோம்\nஒருநாள் தங்க சிங்களன் வந்தான்\n'சென்னையில் இன்று வடவர்கள்' போன்றே\nநம்பிக் கிடந்தோம் நமது நாடென\nஒட்டக மூக்கின்று ஆமையின் வீடு\nவந்தவன் வளர இருந்தவன் தேய\nபிச்சைக்கு வந்தவன் பெருமான் ஆனான்\nஉலக சரித்திரம் அப்படித் தானே\nநம்பிக் கிடந்தார் தாய்நாடு இழந்தார்\nபிழைக்க வருபவர் திண்ணையில் படுத்து\nதிரும்பித் தன்னூர் விரைதல் இயற்கை \nநாடு பிடிக்கும் சிங்கள வஞ்சமோ\nதம்மினம் சேர்த்து தமிழரைச் சாய்த்தது\nதிரைகடல் ஓடி திரவியம் செய்தவன்\nதிரும்பி வருகையில் சிங்கள பூமி\nதமிழினி இல்லை எங்கும் சிங்களம்\nமுக்கியத் துறைகள் சிங்களர் கென்றார்\nவருத்தம் - கோபம் - கூட்டம் - 'செல்வா' ;\nஅமைதிப் பேச்சுகள் தோல்வியில் முடிந்தன\nசிங்களக் காடையர் பவுத்த வெறியர்கள்\nஎங்கணும் ஆடிய கோரத் தாண்டவம்;\nஎந்த மொழியிலும் சொல்வதற் கில்லை\nசொந்த மண்ணிலே அகதிகள் ஆயினர்\nஇழவு விழாத வீடுகள் இல்லை\nஇழிவு படாத பெண்டிரும் சொற்பமே\nஇனியும் பொறுத்திட இயலா நிலையில்\nபிறப்பவை தாமே விடுதலை போர்கள்\nகோழைகள் மட்டுமே 'கொண்டவள்' தந்து\nகொடிய பகைவனை சமரசம் செய்வார்\nகுலுக்கும் நட்பை வெட்டும் கைகளை\n'யுத்த பூமியில்' முத்தம��� தருவமோ \nஎமது தளிர்களை கருக்கிய தருக்கரை\nநொடியும் மறவோம் திருப்பித் தருவோம்\nஉலகெலாம் பரந்த எந்தமிழ் மாந்தர்\nஉள்ளம் பதிக்க ஒன்று சொல்வேன்\nதீமைகள் தொடர்ந்த சரித்திரம் இல்லை\nஎல்லா இரவும் ஒருநாள் விடியும்\nஎல்லா இரவும் ஒருநாள் விடியும்\nசிறியதை பெரிதும் பெரியதை சிறிதும்\nசெய்பவன் ஒருவன் அவன்பேர் இறைவன்\nமாநிலம் உள்ளதை மறந்தவர் பலபேர்\nபெரியதும் அவனால் சிறியதும் ஆகும்-\nசிறியதும் அதுபோல் மலையென மாறும்\nதினந்தினம் வேகம் வேறு திசைகளில்\nசிறிதினில் மறைபொருள் ஒளிந்த தறிவரோ\nஅறிவினில் புதைந்த அறிவதும் அழுக்காம்\nவண்ணான் ஆவியில் வெளுப்பது போலும்\nவாழ்வின் இறைமை வெளுத்தே துவைக்கும்\nஆன்ம விளக்கம் 'அடங்கையில்' உணர்த்தும்\nஇதுவும் அதுவும் உயர்ந்தவை யாவும்\nபொதுவினில் வைத்தால் வெறுமையே மிஞ்சும்\nநிமிர்ந்த மலைகளை சாய்த்தோ சமநிலை\nதாழ்வறு பூமி தரணியில் உண்டோ\nஉயர்ந்தவை அறுத்துப் பரப்பிய சிறுமை\nசின்ன மனிதர்கள் செயற்கை அன்றோ\nஉலகம் அதுவாய் அழகாய் இருக்கையில்\nஉள்ளம் நம்முள் எரிந்தே கிடக்கும்\nசெப்புதல் மனமே- மனமே நோயாம்\nஇன்றைய இரவு நாளை விடிந்து\nவிடியல் இரவாய் மாறுதல் இயற்கை\nபோனது திரும்பி - வந்தது போகும்\nநாடுகள் அழிந்து பாலையும் ஆகும்\nபாலையும் ஒருநாள் நாடுகள் ஆயின;\n\"இருமை\" இறைவன் லீலையே அன்றோ\nபொறுத்தவர் புண்ணியர் வழிதோறும் வாழ்வர்\nதேதி குறிப்பவர் சேதிகள் அறியார்\nஇருப்பது கொண்டு நலமுடன் வாழும்\nதிருப்பதம் பற்றிய அடியவன் துறவி\nகடமை செய்திடும் கண்ணியர் உயர்வர்\nசோம்பிக் கிடக்கும் கயவர் அழிவர்\nஇருப்பினும் இறைவனை குத்திக் குடைதல்\nபிறந்த ஒர்சிசு 'இணையக்' கேட்பதாம்\nஅழிவது யாவும் தனக்கென வேண்டும்;\nஅழுது புலம்பியே வாணாள் தேய்க்கும்;\nகுரங்குப் புண்ணாம் அறிவினை என்செய\nபிறவிக் குற்றமோ பெருமான் விதியோ\nஉறுத்து வந்த ஊழ்வினைப் பயனோ\n\"அவனருளால்தான்\" அவன் தாள் வேண்டி\nஆன்ம ஞானிகள் அன்றே அருளினார்\nஅடங்கா மனதை அடக்கும் ஞானியின்\nஅன்பில் அடங்குதல் அதுவுமே அறியார்\nஎல்லாம் 'இங்கே' 'இக்கணம்' இருக்க\nஏங்கித் திரியுமாம் சின்னப் பறவை\nகோடி வார்த்தைகள் கூறியும் என்ன\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட���டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\n மழை காலச் சென்னை 'நரகம்' \nசென்னையில் (Chennai-dwellers) வாழ்பவர்களுக்கு எப்போதுமே மழைக்காலம் ஒரு அபாய காலம் சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டக் காரர்கள் மழையை உள...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவதை...\nThe child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்\nமலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான் அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். இவன் மட்டும...\n நான் பூமியில் பிறந்த மனிதன்\nவானத்தில் இருப்பதாக கருதப் படுகிற தேவர்களைப் பற்றி பேசுவதைக் காட்டிலும் நான் பூமியில் வாழ்கிற மனிதர்களைப் பற்றி பேசுவதையே பெரிதும் வி...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/160368", "date_download": "2019-02-22T08:38:36Z", "digest": "sha1:Z2PVBLXLWUYAK2FDLXSWP6BGJ4C5FIMP", "length": 6192, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "சர்ச்சைக்குள்ளான தேர்தல் எல்லை மறுசீரமைப்பு அறிக்கை அரசாங்க கெஜட்டில��� பதிவு செய்யப்பட்டது – Malaysiaindru", "raw_content": "\nசர்ச்சைக்குள்ளான தேர்தல் எல்லை மறுசீரமைப்பு அறிக்கை அரசாங்க கெஜட்டில் பதிவு செய்யப்பட்டது\nதேர்தல் ஆணையத்தின் சர்ச்சைக்குள்ளான தேர்தல் எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை நேற்று நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. இன்று அது அரசாங்க கெஜெட்டில் பதிவு செய்யப்பட்டு சட்டமாகியுள்ளது.\nநேற்றைய தேதி இடப்பட்டுள்ள இந்த உத்தரவு இன்று அமலுக்கு வருகிறது.\nநேற்று மாலையில், தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தின் மக்களவை 129 வாக்குகள் ஆதரவாகவும் 80 வாக்குகள் எதிராகவும் பெற்று ஏற்றுக்கொண்டது.\nதேர்தல் ஆணையத்தின் அறிக்கைக்கு நேற்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியில் ஆட்சேபம் தெரிவித்திருந்த போதிலும், இது நடந்தது.\nஇந்த எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கையை பிரதமர் நஜிப் தற்காத்துப் பேசினார். இந்தப் புதிய எல்லைகள் “குறிப்பிட்ட கட்சிகளுக்குச் சாதகமாக” இருக்காது என்றாரவர்.\nகியுபெக்ஸ்: 1.7மில்லியன் அரசு ஊழியர் எண்ணிக்கை…\nசெனட்டர்களுக்கான வயது வரம்பைக் குறைப்பீர்: இளைஞர்…\nஜாகிர் நாய்க் நிகழ்வுக்கு பினாங்கு நகராட்சி…\nஹாடி : பிஎச் தோற்றுபோனால், பாஸ்…\nசெமினி இடைத்தேர்தல் விவாதத்தைப் பெர்சே இரத்து…\nபிஎன் வேட்பாளர்: விவாதங்கள் மக்கள் பிரச்சினைகளைத்…\nஜிஇ14-இல் பாஸ் வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகை…\n15 தடவை வீட்டுக்கடனுக்குச் செய்த விண்ணப்பம்…\nசிருலை கொண்டுவருவது குறித்து பிரதமருடன் விவாதிக்கப்படும்-…\nமகாதிர்: ஹமிட் சுல்தானின் கூற்றை விசாரிக்க…\nசெமிஞ்யே இடைத் தேர்தல் பரப்புரைமீது 19…\nசைட் சட்டிக் : பிஎன் வேட்பாளர்…\nசெமினி ஒரு ‘பிரச்சாரக் களம்’ –…\nஅங்கும் இங்குமாக ‘மகாதிர் வெளியேறு, அன்வார்…\nபாக்சைட் தடையுத்தரவு நிறுத்தம் : பல…\nஜாஹிட் ஹமிடிமீது நம்பிக்கைமோசடி குற்றச்சாட்டு\nசைபுடின்: மகாதிர், அம்னோ இருதரப்புக்கும் நல்ல…\nவிவாத அரங்கம் : பாரிசான் –…\nஅமைச்சர்கள் தேர்தல் பரப்புரைகளுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ…\nஇடைத்தேர்தல் விவாத அரங்கம் – பெர்சே…\nஅஸ்மின்: நஜிப்பின் தந்தை அவரைக் கழுத்தை…\nரிம90 மில்லியன் விவகாரம்: பாஸின் நன்கொடையாளர்கள்,…\nஅமைச்சர் : பாக்சைட் சுரங்க நடவடிக்கைகள்…\nஹராப்பான் வேட்பாளர் : இடைத்தேர்தலுக்கு சிறப்பு…\nகுறைந���த விலை வீடமைப்புத் திட்டங்களை மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/19011900/4-year-old-girl-murdered-in-sink-water-tank.vpf", "date_download": "2019-02-22T09:09:08Z", "digest": "sha1:LO4MIXEUZB2GAHLUJC6FABK5ZKQQZR3K", "length": 17083, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "4½ year old girl murdered in sink water tank || கோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமி படுகொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமி படுகொலை + \"||\" + 4½ year old girl murdered in sink water tank\nகோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமி படுகொலை\nகோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி சஜிதா (வயது 32). இவர்களுடைய மகள்கள் சுபாஷினி (14), ஸ்ரீஹர்ஷினி (4½). பிரபாகரன் அதே பகுதியில் உள்ள சென்னையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு சொந்தமான பங்களாவில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.\nகடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரபாகரன் திடீரென்று இறந்துவிட்டார். இதனால் சஜிதா, மனோஜ் வீட்டில் பணிபுரிந்து வருகிறார். அவர், நேற்று காலை 7 மணி முதல் ஸ்ரீஹர்ஷினியை காணவில்லை என கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஅதன்பேரில் போலீசார், எம்.கைகாட்டி பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் சிறுமியை தேடினர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் சஜிதா வேலைக்கு செல்லும் பங்களா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேடினர். அப்போது அங்குள்ள 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியின் மூடியை போலீசார் திறந்து பார்த்தபோது அதில் பொம்மை ஒன்று மிதந்து கொண்டிருந்தது.\nஉடனே போலீசார் அருகில் இருந்த சிறுமியின் சகோதரி சுபாஷினியை அழைத்து அந்த பொம்மை ஸ்ரீஹர்ஷினி உடையதா என்று கேட்டனர். அதை அவர் உறுதிப்படுத்தினார். இதையடுத்து குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.\nஅவர்கள், அப்பகுதி மக்களின் உத���ியுடன் மாலை 5.30 மணிக்கு தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி சிறுமியின் உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 4½ வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.\nஇந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:–\nசிறுமியின் வீட்டில் இருந்து 20 மீட்டர் தொலைவில் தண்ணீர் தொட்டி உள்ளது. அந்த தண்ணீர் தொட்டியின் மூடி இரும்பால் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அந்த இரும்பு மூடியை சிறுமி திறக்க வாய்ப்பு இல்லை. எனவே அந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. ஆனால் கொலைக்கான காரணம் தெரியவில்லை.\nஇந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் சிறுமி பிணமாக கிடந்த பங்களாவில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம். கொலையாளியை விரைவில் பிடித்து விடுவோம்.\n1. வெடிகுண்டு வீச்சு சம்பவம்: விசாரணைக்கு அழைத்துவந்த வாலிபர்களை விடுவிக்கக்கோரி மங்கலம் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை\nகாங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசி சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துவந்த வாலிபர்களை விடுவிக்கக்கோரி மங்கலம் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.\n2. 25 பவுன் நகை, ரூ.4 லட்சம் திருட்டு நடந்த பைனான்சியர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்துசென்ற மர்மநபர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிமூலம் விசாரணை\nவேலூரில் பைனான்சியர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கத்தை திருடிய மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் வந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதைவைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3. கோவில்பட்டியில் பரபரப்பு 1¼ வயது ஆண் குழந்தையை கோவிலில் விட்டுச் சென்ற பெண் போலீசார் விசாரணை\nகோவில்பட்டியில் 1¼ வயது ஆண் குழந்தையை கோவிலில் விட்டுச் சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. திருச்செந்தூரில் கிணற்றில் பிணமாக கிடந்த கட்டிட தொழிலாளி போலீசார் விசாரணை\nதிருச்செந்தூரில் கிணற்றில் பிணமாக கிடந்த கட்டிட தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n5. காரைக்குடியில் கள்ளநோட்டுகள்: முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பா\nகாரைக்குடியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது தொடர்பாக 4 பேர் பிடிபட்ட நிலையில் முக்கிய புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னிமலை அருகே பயங்கரம்: கணவன்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/11/07224435/Around-the-world.vpf", "date_download": "2019-02-22T09:06:01Z", "digest": "sha1:56Z6J4HIKJABFV4Q6C5FPLASTFVAXN73", "length": 11119, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Around the world ... || உலகைச்சுற்றி...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n* தீபாவளி பண்டிகையையொட்டி, ஐ.நா. அஞ்சல் முகமை சிறப்பு தபால் தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது. இதற்காக இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி அக்பருதீன் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். இதற்கிடையே தீபாவளி வாழ்த்து தெரிவித்து அமெரிக்க வெளியுறவ�� மந்திரி மைக் பாம்பியோ செய்தி வெளியிட்டார். அதில் அவர் இருளை ஒளி வீழ்த்தி வெற்றி கண்டதைக் கொண்டாடும் பண்டிகை தீபாவளி என கூறி உள்ளார்.\n* இங்கிலாந்தில் ரஷிய உளவாளி செர்கெய் ஸ்கிரிபாலையும், அவரது மகள் யுலியாவையும் ரசாயன தாக்குதல் நடத்தி கொல்ல நடந்த முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ரஷியா மீது அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதற்காக ரஷியா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.\n* ரஷியா, சீனா, அமெரிக்காவுக்கு எதிராக நிற்கக்கூடிய வகையில் பலம் வாய்ந்த உண்மையான ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார்.\n* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் அர்ஜெண்டினாவில் ‘ஜி-20’ உச்சி மாநாட்டின்போது சந்தித்து பேச உள்ளனர். இதை ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.\n* ஆப்கானிஸ்தானில் பான்சிர் மாகாணத்தில் உள்ள அவசரகால ஆஸ்பத்திரியில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் இறந்துள்ளனர். இதற்கான காரணம் தெரியவரவில்லை.\nஅமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருவதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n* வெனிசூலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவை பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து, செய்திகளை சேகரித்து வெளியிட்டதற்காக வெளிநாடுகளை சேர்ந்த 5 பத்திரிகையாளர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.\n* சிரியாவில் அமெரிக்க படை விலகினாலும், பிரான்ஸ் படை தொடர்ந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\n2. ‘இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்’ பாகிஸ்தான் ராணுவத்துக்கு இம்ரான்கான் கட்டளை\n3. இந்தியா-சவுதி இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது; இளவரசர் பேச்சுக்கு பிரதமர் ஒப்புதல்\n4. புல்வாமா தாக்குதல்: ஐநா நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியா அமைச்சர் வலியுறுத்தல்\n5. அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/09135048/1226945/Jeyanandh-Dhivakaran-met-Piyush-Goyal.vpf", "date_download": "2019-02-22T09:08:31Z", "digest": "sha1:F4E2XPMEID4HFRDWNZ7ABJL4K3CY76HS", "length": 18449, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்திய மந்திரி பியூஷ் கோயலுடன் திவாகரன் மகன் ஜெயானந்த் சந்திப்பு || Jeyanandh Dhivakaran met Piyush Goyal", "raw_content": "\nசென்னை 22-02-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமத்திய மந்திரி பியூஷ் கோயலுடன் திவாகரன் மகன் ஜெயானந்த் சந்திப்பு\nபதிவு: பிப்ரவரி 09, 2019 13:50\nதிவாகரனின் மகன் ஜெயானந்த் டெல்லியில் மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். கூட்டணி தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. #JeyanandhDhivakaran #PiyushGoyal\nதிவாகரனின் மகன் ஜெயானந்த் டெல்லியில் மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். கூட்டணி தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. #JeyanandhDhivakaran #PiyushGoyal\nஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. சசிகலா குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.\nசசிகலாவின் உறவினரான தினகரன் அ.ம.மு.க. என்ற பெயரில் கட்சி தொடங்கினார். சசிகலா சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சி நடத்தி வருகிறார். அவர் தினகரனை விமர்சித்து பேட்டி அளித்து வந்தார். இதனால் அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்ப்பார் என்றும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் திவாகரனின் மகன் ஜெயானந்த் டெல்லியில் மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். இவர்தான் பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜனதா பொறுப்பாளராக உள்ளார். கூட்டணி தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த சந்திப்புக்குப்பின் ஜெயானந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகூட்டணி ���ுறித்து மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினேன். அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி அமைவது 90 சதவீதம் உறுதி ஆகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\nதமிழகத்தில் மீத்தேன் வாயு திட்டம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றக்கூடாது என்று அவரிடம் எடுத்துக் கூறினேன். தமிழக விவசாயிகள் பாதிப்பு அடையும் எந்த திட்டமும் நிறைவேற்றப்படாது என்று வாக்குறுதி அளித்தார்.\nஇதற்கிடையே அ.தி.மு.க. அணிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் மத்திய மந்திரி பியூஷ் கோயலுடன் ஜெயானந்த் பேசியதாக தெரிய வருகிறது.\nஇதுபற்றி ஜெயானந்திடம் கேட்டபோது, “அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி தமிழகத்தில் அமையும். ஜெயலலிதா இருந்தபோது இருந்ததைப் போன்ற வலிமையான ஒருங்கிணைந்த அ.தி.மு.க. மீண்டும் உருவாகும். அதில் தினகரனை தவிர்த்து அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவார்கள். அ.தி.மு.க.வுடன் முறைப்படி இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அது நடைபெறும் என்றார். #JeyanandhDhivakaran #PiyushGoyal\nஅதிமுக | ஜெயலலிதா | சசிகலா | டிடிவி தினகரன் | அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் | திவாகரன் | அண்ணா திராவிடர் கழகம் | பாராளுமன்ற தேர்தல் | பாஜக | பியூஷ் கோயல் | ஜெயானந்த்\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nமதுரையில் பாஜக தேசயி தலைவர் அமித்ஷாவுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை- பிரேமலதா விஜயகாந்த்\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை\nவிஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது- ரஜினிகாந்த்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்க செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nரஜினி ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்- கமல்ஹாசன்\nமதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு\nவிஜயகாந்துடன் ஸ்டாலின் சந்திப்பு- உடல்நலம் குறித்து விசாரித்தார்\nசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருட்டு\nமக்களோடு நாம் இருப்பதால் கூட்டணி தேவையில்லை - தினகரன்\nதேர்தலில் கூட்டணி வைக்க குதிரை பேரம் பேச மாட்டோம் - கமல் ஹாசன்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\nபகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி: அகிலே‌ஷ் யாதவ் மீது முலாயம் சிங் அதிருப்தி\nதெலுங்கானாவில் 17 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் முடிவு\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012257.html", "date_download": "2019-02-22T08:01:07Z", "digest": "sha1:OXVM6GWLYQTED3T4TGA23ITDKUYCIXQE", "length": 5574, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "குறுந்தொகை - சக்திதாசன் சுப்பிரமணியன்", "raw_content": "Home :: இலக்கியம் :: குறுந்தொகை - சக்திதாசன் சுப்பிரமணியன்\nகுறுந்தொகை - சக்திதாசன் சுப்பிரமணியன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் மனவெளித்தடம் கதைகள் மர்மத் தீவு மனோகரன்\nவிதைகள் ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே. ரோலிங் நேற்றுப் போட்ட கோலம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/cambodias-hun-sen-defends-promotion-of-his-sons-to-top-posts/", "date_download": "2019-02-22T08:53:59Z", "digest": "sha1:BQDYQNLMVFQYKUWTKOCTD25PQNHPMFVE", "length": 7840, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "சொந்த புதல்வர்களின் பதவி உயர்வை தடுத்துள்ளார் கம்போடியா பிரதமர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nசொந்த புதல்வர்களின் பதவி உயர்வை தடுத்துள்ளார் கம்போடியா பிரதமர்\nசொந்த புதல்வர்களின் பதவி உயர்வை தடுத்துள்ளார் கம்போடியா பிரதமர்\nதனது புதல்வர்களுக்கான பதவி உயர்வுகளை வழங்கும் நடவடிக்கையினை கம்போடிய பிரதமர் ஹுன் சென் தடுத்துள்ளார்.\nகம்போடியா நாட்டின் பிரதமர் ஹின் சென் (வயது-66), தனது மூன்று புதல்வர்களுக்கு வழங்கவிருந்த பதவி உயர்வுகளை அவர்களுடைய கல்வி மற்றும் இதர தகுதிகளைக் காரணங்காட்டி இன்று (வியாழக்கிழமை) தடுத்து நிறுத்தியுள்ளார்.\nஇராணுவத் துறையில் தனது இரு புதல்வர்களுக்கு வழங்கவிருந்த உயர் பதவியையும் இளைய மகனுக்கு நாடாளுமன்றத்தில் வழங்கவிருந்த ஆசனத்தையும் ஹுன் சென் முற்றாக மறுத்துப் பேசி தடுத்து நிறுத்தியுள்ளார்.\nஇதேவேளை, கடந்த ஜுலை மாதம் ஹீன் பதவியேற்றதிலிருந்து கம்போடியா அதிக பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு\nஇலங்கை இராணுவ வரலாற்றில் இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இரட்டை\nகண்டி கலவரம்: பதவி உயர்வுக்காக நடத்தப்பட்ட நாடகமா\nபொலிஸாரிடம் நிலவுகின்ற அதிகார போட்டியே கண்டி கலவரத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு காலதாமதம\nபுரொமோஷனுக்கு வர அதிக பணம் கேட்கும் நடிகை\nநடிகைகள் எல்லாம் திரைப்படத்திற்குத்தான் சம்பளம் கேட்பார்கள். ஆனால், ஒரு நடிகை தான் நடித்த படத்தின் ப\nகுறைந்த பட்ச ஊழியரின் மணித்தியால ஊதியம் 14 டொலர்களாக அதிகரிப்பு\nகுறைந்த பட்ச ஊதிய பணியாளர்கள் நடப்பு ஆண்டிலிருந்து 14 டொலர்கள் ஊதியமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்படு\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்\nரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://catalog-moto.com/ta/category/suzuki_2", "date_download": "2019-02-22T08:39:49Z", "digest": "sha1:B4M777XVV5HRRVZ5OHUY522ORPEYPUT6", "length": 40765, "nlines": 276, "source_domain": "catalog-moto.com", "title": " சுசூகி | மோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions", "raw_content": "\nமோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions\nபதிப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் இந்த பிரிவில்: 1589\n2013 சுசூகி Burgman 400 சிறந்த புதிய மோட்டார்சைக்கிள்கள்\nGP இன் கிளாசிக் ஸ்டீல் #63: 2005 சுசூகி 250 PulpMX\nGSResources – நிலைபெற்ற பேப்பர்ஸ் நான் – ஜி எஸ் சார்ஜ் அமைப்புகள் எ ப்ரிமைர்\nநாம் சோதிக்க: சுசூகி SFV 650 பழங்கால ரோமானியர்கள் பயன்படுத்திய சிறு வாள் – சிறிய பொய் (புகைப்படம், காணொளி) Mosaicsallthewa…\nசுசூகி Burgman ஸ்கூட்டர் எரிபொருள் செல் பசுமை தொழில்நுட்பம் இயங்கும் – CNET நியூஸ்\n2006 நிஞ்ஜா 650R சுசூகி SV650 எதிராக – மோட்டார் சைக்கிள் அமெரிக்கா\n2007 Spyker F8-ஏழாம��� சரி BatuCars போன்ற எட்டு சிலிண்டர் எஞ்சின்\n2008 சுசூகி பி-கிங்க் சோதனை\nரைடர் பயிற்சி நியூசிலாந்து – 0800 LRN2RD – ஒரு மோட்டார் சைக்கிள் சவாரி செய்ய கற்று, அடிப்படை கையாளுதல்…\nSuzuki GSR 750 (2011-தற்போதைய) மோட்டார்பைக் விமர்சனம் MCN ஐத்\nSuzuki DR-Z400E – மோட்டார் விமர்சனங்கள், செய்திகள் & அறிவுரை – bikepoint.com.au\nதலைப்பாக: சுசூகி | 20 ஜூன் 2015 | இனிய comments மீது Drysdale 2x2x2- 2: WD கண்ணோட்டம்\nமுழு கட்டுரை வாசிக்க »\nதலைப்பாக: சுசூகி | 20 ஜூன் 2015 | இனிய comments மீது முகப்பு\nமுழு கட்டுரை வாசிக்க »\n2013 சுசூகி Burgman 400 சிறந்த புதிய மோட்டார்சைக்கிள்கள்\nதலைப்பாக: சுசூகி | 20 ஜூன் 2015 | இனிய comments மீது 2013 சுசூகி Burgman 400 சிறந்த புதிய மோட்டார்சைக்கிள்கள்\nமுழு கட்டுரை வாசிக்க »\nGP இன் கிளாசிக் ஸ்டீல் #63: 2005 சுசூகி 250 PulpMX\nதலைப்பாக: சுசூகி | 19 ஜூன் 2015 | இனிய comments மீது GP இன் கிளாசிக் ஸ்டீல் #63: 2005 சுசூகி 250 PulpMX\nமுழு கட்டுரை வாசிக்க »\nGSResources – நிலைபெற்ற பேப்பர்ஸ் நான் – ஜி எஸ் சார்ஜ் அமைப்புகள் எ ப்ரிமைர்\nதலைப்பாக: சுசூகி | 19 ஜூன் 2015 | இனிய comments மீது GSResources – நிலைபெற்ற பேப்பர்ஸ் நான் – ஜி எஸ் சார்ஜ் அமைப்புகள் எ ப்ரிமைர்\nமுழு கட்டுரை வாசிக்க »\nநாம் சோதிக்க: சுசூகி SFV 650 பழங்கால ரோமானியர்கள் பயன்படுத்திய சிறு வாள் – சிறிய பொய் (புகைப்படம், காணொளி) Mosaicsallthewa…\nதலைப்பாக: சுசூகி | 19 ஜூன் 2015 | இனிய comments மீது நாம் சோதிக்க: சுசூகி SFV 650 பழங்கால ரோமானியர்கள் பயன்படுத்திய சிறு வாள் – சிறிய பொய் (புகைப்படம், காணொளி) Mosaicsallthewa…\nமுழு கட்டுரை வாசிக்க »\nசுசூகி Burgman ஸ்கூட்டர் எரிபொருள் செல் பசுமை தொழில்நுட்பம் இயங்கும் – CNET நியூஸ்\nதலைப்பாக: சுசூகி | 19 ஜூன் 2015 | இனிய comments மீது சுசூகி Burgman ஸ்கூட்டர் எரிபொருள் செல் பசுமை தொழில்நுட்பம் இயங்கும் – CNET நியூஸ்\nமுழு கட்டுரை வாசிக்க »\n2006 நிஞ்ஜா 650R சுசூகி SV650 எதிராக – மோட்டார் சைக்கிள் அமெரிக்கா\nதலைப்பாக: சுசூகி | 19 ஜூன் 2015 | இனிய comments மீது 2006 நிஞ்ஜா 650R சுசூகி SV650 எதிராக – மோட்டார் சைக்கிள் அமெரிக்கா\nமுழு கட்டுரை வாசிக்க »\n2007 Spyker F8-ஏழாம் சரி BatuCars போன்ற எட்டு சிலிண்டர் எஞ்சின்\nதலைப்பாக: சுசூகி | 19 ஜூன் 2015 | இனிய comments மீது 2007 Spyker F8-ஏழாம் சரி BatuCars போன்ற எட்டு சிலிண்டர் எஞ்சின்\nமுழு கட்டுரை வாசிக்க »\n2008 சுசூகி பி-கிங்க் சோதனை\nதலைப்பாக: சுசூகி | 19 ஜூன் 2015 | இனிய comments மீது 2008 சுசூகி பி-கிங்க் சோதனை\nமுழு கட்டுரை வாசிக்க »\nவிமர்சனம்: ஏப்ரிலி���ா Dorsoduro 750 பல நபர் ஒரு பைக் உள்ளது ...\nஏப்ரிலியா Dorsoduro முதல் பதிவுகள் 1200 – திறந்த ...\n2011 ஏப்ரிலியா எஸ்.வி 450 ஏப்ரல்\nஏப்ரிலியா Scarabeo 50 எதிராக 100 விமர்சனம் 1 ஸ்கூட்டர்கள் மொபெட்கள்\n2009 ஏப்ரிலியா மனா 850 ஜிடி விமர்சனம் – அல்டிமேட் MotorCyclin ...\nஏப்ரிலியா என்ஏ 850 மனா மற்றும் ஹோண்டா என்.சி 700 எஸ் DCT மோட்டார்சைக்கிள்கள்\nWSBK பிலிப் தீவில்: லாவர்டியும், சுசூகி கிட்டத்தட்ட நிகழ்ச்சி எஸ் திருட ...\nஏப்ரிலியா Tuono வி 4 ஆர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் மீது விரைவு சவாரி – மோட்டார்பைக் டூர் ...\nஏப்ரிலியா Dorsoduro விமர்சனம் – Hypermotard கில்லர்\nசுசூகி ஏஎன் 650 பஜாஜ் டிஸ்கவர் டுகாட்டி Diavel பைக் கவாசாகி இஆர்-6n ஹோண்டா டிஎன்-01 தானியங்கி விளையாட்டு குரூஸர் கருத்து சுசூக்கி பி கிங் கருத்து டக்காட்டி டெஸ்மோஸ்டிசியைப் GP11 பைக் கவாசாகி சதுக்கத்தில் நான்கு இந்திய தலைமை கிளாசிக் சுசூகி பி-கிங்க் இறுதி முன்மாதிரி ஒரு மோட்டார் சைக்கிள் ஹோண்டா ஸ்மார்ட் eScooter ஹோண்டா Goldwing முன்மாதிரி எம் 1 ராயல் என்பீல்ட் புல்லட் 500 கிளாசிக் ஹோண்டா X4 லோ டவுன் கேடிஎம் 125 ரேஸ் கருத்து ஏப்ரிலியா மனா 850 மோட்டோ Guzzi 1000 டேடோனா ஊசி டுகாட்டி 60 மோட்டார் சைக்கிள் ஹோண்டா டிரீம் குழந்தைகள் Dokitto ஹார்லி-டேவிட்சன் XR 1200 கருத்து MV அகஸ்டா 1100 கிராண்ட் பிரிக்ஸ் சுசூகி Colleda கோ Brammo Enertia ஹோண்டா டிஎன்-01\nயமஹா சி 3 – உரிமையாளர் விமர்சனங்கள் மோட்டார் ஸ்கூட்டர் கையேடு\nயமஹா XJ6 மாற்று மார்க்கம் – அடுத்த டிசம்பர் ஒரு ஆல் ரவுண்டரான ...\nயமஹா எக்ஸ்-மேக்ஸ் 250 டெஸ்ட்\nயமஹா நுழைந்திருக்கிறது எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் சந்தை – அல்டிமேட் மோ ...\nமோட்டார்பைக்: யமஹா ஸ்கூட்டர் 2012 மாட்சிமை படங்கள் மற்றும் குறிப்பிட்ட ...\nயமஹா சி 3 – செயல்திறன் மேம்படுத்து Loobin’ குழாய்...\nயமஹா FZS1000 செய்ய (2000-2005) மோட்டார்பைக் விமர்சனம் MCN ஐத்\nயமஹா கிளம்பும் YZF-R125 பைக் – விலை, விமர்சனங்கள், புகைப்படங்கள், Mileag ...\nகவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது கவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\n2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nSpotted: மோ���்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது Spotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\n2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\n1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\n Hl-173a tillotson carb க்கான மீண்டும் கிட் RK-117hl வாங்கிய $4.49 கொண்டுள்ளன ...\nஹாய் விற்பனை செய்வதற்காக இந்தத் இருக்கிறதா அல்லது\nஒரு வணக்கம் நான் வேண்டும் 1984 SST டி பின்புறம் கம்பிகள் வெளியே locatea கையேடு அல்லது குறைந்தபட்சம் ஒரு தொகுப்பு andtrying ...\nஅதிகாரபூர்வ ஐ.நா.-அதிகாரபூர்வ ROKON அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கம்\nடுகாட்டி மான்ஸ்டர் 696 சூப்பர்பைக்கான விற்பனை தனிப்பட்ட இணையதளம்\nஇனிய comments மீது டுகாட்டி மான்ஸ்டர் 696 சூப்பர்பைக்கான விற்பனை தனிப்பட்ட இணையதளம்\nஎப்படி ஒரு ஹார்லி ராக்கர் ஈசிஎம் Ehow நிறுவ\nஇனிய comments மீது எப்படி ஒரு ஹார்லி ராக்கர் ஈசிஎம் Ehow நிறுவ\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகேடிஎம் 450 ரலி பிரதி கிடைக்கும் ...\nகேடிஎம் 450 ஆர்டர் கிடைக்கும் ரலி பிரதி கேடிஎம் 450 ரலி பிரதி விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும், அது அமெரிக்காவிற்கு வரும் என்றால் ஆனால் அது தெளிவாக இல்லை. கேடிஎம் notched ...\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 ஒரு SX ...\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 SX மற்றும் 250 SX புதிய பைக் சீசன் முழு மூச்சில் நெருங்கும்போது, ரைடிங் TWMX பரிசோதனை ஊழியர்கள் சமீபத்திய நாள் கழித்தார் 2005 கேடிஎம் ...\nகேடிஎம் 350 மற்றும் 450 SX-எஃப் – சைக்கிள் ...\nபுதிய ஆர்டர் டாட் ரீட் டெஸ்ட். கிறிஸ் பிக்கெட் மூலம் படங்கள் அனைத்து புதிய கேடிஎம் 350SX-F வெளியீடு உலகளாவிய கவனத்தை தூண்டியிருக்கிறது மற்றும் கேடிஎம் இருந்து சமீபத்திய திறந்த வர்க்கம் பந்தய வீரர் ஆவார் ...\n2010 கேடிஎம் 300 எக்ஸ்சி-டபிள்யூ விமர்சனம் –\nவெறும் இறுதி காடுகளின் ரேசர் விட டான் பாரிஸ் புகைப்படங்கள் இனிய சாலை பந்தய இப்போது பிரம்மாண்டமான, ஒரு குறுக்கு நாடு மற்றும் Endurocross ஓட்டப்பந்தய ஆவேசத்துடன் மோட்டோ ஊடக வீசி. ...\nகேடிஎம் விற்று விடுவார்கள் 2013 690 டியூக் மற்றும் 990...\nகேடிஎம் விற்று விடுவ���ர்கள் 2013 690 டியூக் மற்றும் 990 வட அமெரிக்காவில் சாகச பாஜா மாதிரிகள் கேடிஎம் இரண்டு புதிய வீதி மாதிரிகள் அறிவிக்கிறது 2013 முரிட்டா, சிஏ கேடிஎம் வட அமெரிக்கா, இன்க். உற்சாகமாக உள்ளது ...\nபைக்குகள், பாகங்கள், கருவிகள், Servicin ...\nஉலகங்கள் மிகவும் பல்துறை பயண எண்டிரோ தொடக்கத்திலிருந்து, பேரளவு உற்பத்தி நோக்கிச் செல்கின்றன இருந்த அறிவு உறுதியான பரிமாற்ற உறுதி என்று சாலை ஆஃப், கேடிஎம் ...\nகேடிஎம் டியூக் சார்ந்த சூப்பர்மோட்டோ உளவுபார்க்கிறார்\nகேடிஎம் டியூக் சார்ந்த சூப்பர்மோட்டோ உளவுபார்க்கிறார் தெளிவாக கேடிஎம் டியூக் பிளாட்பார்ம் அடிப்படையில் ஒரு supermotard இந்த படத்தை ஒரு ஐரோப்பிய கேடிஎம் மன்றம் தோன்றியுள்ளார். கேடிஎம் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் Pierer அடிக்கடி உள்ளது ...\n2012 கேடிஎம் 450 SX-எஃப் தொழிற்சாலை பதிப்பு- ...\n2012 கேடிஎம் 450 SX-எஃப் தொழிற்சாலை பதிப்பு - ரைடிங் பாதிப்புகள் ஒரு Dungey பிரதி, கேடிஎம் அடுத்த தலைமுறை 450. புகைப்படக்காரர். ஜெஃப் ஆலன் கெவின் கேமரூன் எப்படி பற்றி ஒரு புத்தகம் எழுத முடியும் ...\n2009 கேடிஎம் 990 சூப்பர்மோட்டோ டி மோட்டார் சைக்கிள் ...\nவிவரக்குறிப்புகள்: அறிமுகம் நாம் மட்டுமே அவர்கள் செய்த ஈர்க்கக்கூடிய வேலை ஆச்சரியமுற்ற முடியும், மட்டுமே தீவிரமாக மாற்றுவதில் 990 சூப்பர்மோட்டோ மாதிரிகள், ஆனால் வழிவகுத்ததில் ...\nடெஸ்ட் கேடிஎம் டியூக் 690 2012: மோசமாக மோ ...\nடெஸ்ட் கேடிஎம் டியூக் 690 2012: மோசமாக மோனோ கலாச்சாரம் ஜூலை 7, 2012 | கீழ் தாக்கல்: கேடிஎம் | பதிவிட்டவர்: ராவ் அஷ்ரப் கேடிஎம் டியூக் 690 தட்டினர் உருவாகிறது 2012. கேடிஎம் மறுவரையறை அதன் ...\nகவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\n2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nSpotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\n2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\n1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\nமோட்டோ Morini Kanguro மற்றும் டார்ட் – கிளாசிக் மோட்டார் சைக்கிள் Roadtest – RealClassic.co.uk\n2004 பிக் நாய் ரிட்ஜ்பேக் Motortrend\nகேடிஎம் 450 ஆர்டர் கிடைக்கும் ரலி பிரதி – மோட்டார் சைக்கிள் அமெரிக்கா\n2013 MV அகஸ்டா F3 ஆகிய முதல் ரைடு – தம்பா பே இன் யூரோ சைக்கிள்ஸ்\nமோட்டோ ஜிரோ விண்டேஜ் மோட்டார்சைக்கிள்கள்\nவிமர்சனம்: ஏப்ரிலியா Dorsoduro 750 பல ஆளுமைகளுடன் ஒரு பைக் உள்ளது…\nடுகாட்டி மான்ஸ்டர் S4, பனி\n2010 கவாசாகி ம்யூலின் மற்றும் Teryx லைன்அப் அன்வெய்ல்ட்\nமுதல் அபிப்ராயத்தை: டுகாட்டி மான்ஸ்டர் 696, மான்ஸ்டர் 1100, விளையாட்டு கிளாசிக் விளையாட்டு…\nபஜாஜ் பழிவாங்கும் 220cc ஆய்வு\nகவாசாகி: கவாசாகி கொண்டு 1000 kavasaki z, 400\n1969 சோசலிச தொழிலாளர் கழகம், 441 விக்டர் சிறப்பு – கிளாசிக் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\n1991 பீஎம்டப்ளியூ 850 , V12 6 வேகம் முகப்பு பக்கம்\nMV அகஸ்டா F4 1000 எஸ் – ரோடு டெஸ்ட் & விமர்சனம் – motorcyclist ஆன்லைன்\n1939 இந்திய சாரணர் ரேசர் – கிளாசிக் அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 SX மற்றும் 250 SX – டிரான்ஸ்வேர்ல்டு மோட்டோகிராஸ்\nஹோண்டா CBR 600RR 2009 சி ஏபிஎஸ் டாப் ஸ்பீட் 280km / ம எப்படி & அனைத்தயும் செய்\nயமஹா சி 3 – உரிமையாளர் விமர்சனங்கள் மோட்டார் ஸ்கூட்டர் கையேடு\n2014 டுகாட்டி 1199 Superleggera ‘ நீங்கள் கேட்க வேண்டும் என்றால், உன்னால் முடியாது…\nமோட்டோ Guzzi V7 கிளாசிக் (2010) விமர்சனம்\n2005 ஹோண்டா Silverwing குறிப்புகள் Ehow\nரெப்சோல் ஹோண்டா – வீடியோ கலைக்களஞ்சியம்\n2007 கவாசாகி இசட் 750 மோட்டார் சைக்கிள் ஆய்வு டாப் ஸ்பீட் @\n2012 இந்திய தலைமை டார்க் ஹார்ஸ் கில்லர் கிளாசிக் சைக்கிள்ஸ் ~ motorboxer\nடுகாட்டி 10981198 சூப்பர்பைக்கான மறுவரையறை\nHyosung 250 காமத் மற்றும் அக்குய்லா நியூசிலாந்து 2003 விமர்சனம் மோட்டார் சைக்கிள் வணிகர் நியூசிலாந்து\nதி 2009 ஹார்லி டேவிட்சன் சாலை கிங் – யாகூ குரல்கள் – voices.yahoo.com\n2013 Benelli டொர்னாடோ நேக்ட் TRE1130R விவரக்குறிப்பு, விலை மற்றும் படம் …\n2013 சுசூகி Burgman 400 சிறந்த புதிய மோட்டார்சைக்கிள்கள்\nயமஹா சூப்பர் Tenere Worldcrosser – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\nசிறந்த 10 Motorcyles ஒரு நாயகன் கூறுவீராக வாவ் டெக் குறிப்புகள் செய்ய, விமர்சனங்கள், செய்திகள், விலை…\nஏப்ரிலியா Dorsoduro முதல் பதிவுகள் 1200 – ஏப்ரிலியா ஆய்வு, மோட்டார் சைக்கிள்…\nகேடிஎம் 350 மற்றும் 450 SX-எஃப் – சைக்கிள் முறுக்கு இதழ்\nGP இன் கிளாசிக் ஸ்டீல் #63: 2005 சுசூகி 250 PulpMX\n1939 AJS 500 வி 4 ரேசர் – கிளாசிக் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\nGSResources – நிலைபெற்ற பேப்பர்ஸ் நான் – ஜி எஸ் சார்ஜ் அமைப்புகள் எ ப்ரிமைர்\nபஜாஜ் டிஸ்கவர் 150 டிடிஎஸ்-இ: 2010 புதிய பைக்கை மாதிரி முன்னோட்டம்\nLaverda எஸ்எப்சி 750 மோட்டார் சைக்கிள் Diecast மாதிரி IXO சூப்பர்பைக் ஈபே\nஜீரோ மோட்டார்சைக்கிள்கள் அனைத்து சலுகைகள் புதிது 2010 கீழ் $ 7500 க்கான ஜீரோ DS மற்றும் ஜீரோ எஸ்…\nடுகாட்டி பிலிப்பைன்ஸ் Diavel பயணக் தொடங்குகிறது – செய்திகள்\nவிளம்பர பற்றி அனைத்து கேள்விகளுக்கும், தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொடர்பு கொள்ளவும்.\nமோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மோட்டார்சைக்கிள்கள் பற்றிய விமர்சனங்கள் மற்றும் discusssions.\n© 2019. மோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/2016/01/blog-post_23.html", "date_download": "2019-02-22T07:56:23Z", "digest": "sha1:BAPEOK73UG4FAUXNJZS2SWTFEVHE5WFI", "length": 5647, "nlines": 76, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: பஞ்சவர்ணம் பதிப்பக வெளியீடுகள்", "raw_content": "\nLabels: panchavarnam, panruti, பஞ்சவர்ணம் பண்ருட்டி, பஞ்சவர்ணம் பதிப்பகம்\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\nபிரபஞ்சமும் தாவரங்களும் மூன்றாம் பதிப்பு - 2017 பக்கங்கள் -635 விலை-Rs-600 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் ISBN – 978-81-923771-3-1 மு தல் பதிப்பு - 1-7-2013 பக்கங்கள் - 320 வ...\nஇரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் ���ூல் வெளியீடு\nபனை பஞ்சவர்ணம் 17-01-2018 கோவை பேரூர் ஆதினம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பனை உலகப் பொருளாதார மாநாட்டில் இரா . பஞ்சவ...\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு பஞ்சவர்ணம் 03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-02-22T08:49:58Z", "digest": "sha1:XPIIYMKDB3P6EM3W4XSXFH27UX3KJ6EN", "length": 10184, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "சிஐஎம்பி வங்கி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags சிஐஎம்பி வங்கி\nபிலிப்பைன்சிலும் கால் பதிக்கிறது சிஐஎம்பி வங்கி\nமணிலா - மலேசியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிஐஎம்பி வங்கி (CIMB) ஏற்கனவே இந்தோனிசியா போன்ற அண்டை நாடுகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. தற்போது ஆசியான் நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சிலும் கால் பதிக்கின்றது சிஐஎம்பி...\nநசிர் ரசாக் சிஐஎம்பி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுகிறார்\nகோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் இளைய சகோதரரும் நாட்டின் முன்னணி வங்கித் துறை நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான நசிர் ரசாக் சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்தும் அந்தக்...\nசிஐஎம்பி வங்கியிலிருந்து நசிர் ரசாக்கும் விலகுகிறார்\nகோலாலம்பூர் - சிஐஎம்பி வங்கியின் நிர்வாகத் தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் இளைய சகோதரரும், வங்கித் துறை நிபுணர்களில் ஒருவருமான நசிர் துன் ரசாக் விலகவிருக்கிறார். தனது பதவிக் காலம்...\n1.47 பில்லியனுக்கு ஓல்டு டவுன் பங்குகளை டச்சு நிறுவனம் வாங்கியது\nகோலாலம்பூர் – டச்சு நிறுவனமான ஜேகப்ஸ் டாவே எக்பெர்ட்ஸ் ஆசியா எல் பிவி, பிரபல ஓல்ட் டவுன் பெர்ஹாட் நிறுவனத்தின் பங்குகளை மொத்தம் 1.47 பில்லியன் ரிங்கிட்டுக்கு அல்லது ஒரு பங்கு தலா...\nஇன்று முதல் சிஐஎம்பி தலைவராக மீண்டும் நசிர் ரசாக்\nகோலாலம்பூர் - பிரதமர் நஜிப்பின் இளைய சகோதரருமான டத்தோஸ்ரீ நசிர் ரசாக் இன்று முதல் மீண்டும் சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்று செயல்படத் தொடங்குவார். தனது சகோதரருக்காக 7 மில்லியன் அமெரிக்க டாலரை...\nசிஐஎம்பி தலைவர் நசிர் ரசாக்க���ற்கு ஆசியாவின் சிறந்த வர்த்தகத் தலைவர் விருது\nலண்டன் - சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் தலைவர் நசிர் ரசாக்கிற்கு(48), ஆசியா ஹவுஸ் (Asia House) அமைப்பு, 2015-ம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த வர்த்தகத் தலைவர் (Asian Businessman Leader) விருதினை அளித்து...\nசிஐஎம்பி வங்கியின் தலைமை நிர்வாகி சுலைமான் முகமட் தாஹிர் ராஜினாமா\nகோலாலம்பூர் - சிஐஎம்பி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சுலைமான் முகமட் தாஹிர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவரது பதவி விலகல் நவம்பர் மாதம் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு...\nசிஐஎம்பி குழுமத்தின் புதிய நிர்வாக இயக்குனர்கள் அறிவிப்பு\nகோலாலம்பூர், ஜூலை 21 - சிஐஎம்பி குழுமம் தங்கள் நிறுவனத்தின் புதிய இயக்குனர்களாக முகமட் நசிர் அகமட் மற்றும் லீ கோக் க்வான் ஆகியோரை அறிவித்துள்ளது. இவர்கள் இருவரும் நேற்று முதலே தங்கள்...\nசிஐஎம்பி வங்கியின் தலைமை நிர்வாகி பேட்லிஸ்யாஹ் பதவி விலகுவதாக அறிவிப்பு\nகோலாலம்பூர், ஜூலை 15 - சிஐஎம்பி இஸ்லாமிய வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக பேட்லிஸ்யாஹ் அப்துல் கானி தெரிவித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் தலைமை நிர்வாகியாக பதவி...\nஒருங்கிணைந்த இஸ்லாமிய வங்கி சாத்தியமில்லை\nகோலாலம்பூர், ஜனவரி 12 - கடந்த ஆண்டு ஜூலை மாதம், மலேசிய வங்கித்துறையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. நாட்டின் மிக முக்கிய மூன்று வங்கிகளான ‘மலேசியா பில்டிங் சொஸைட்டி’ , ‘சிஐஎம்பி குழுமம்’...\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2007_05_19_archive.html", "date_download": "2019-02-22T08:27:02Z", "digest": "sha1:SNZR4FT7YFEOJKYGPZKDRQJ4VAKJ547Z", "length": 14345, "nlines": 153, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா: May 19, 2007", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\n\"என்ன கவிஞரே... ஊருக்குப் புதியவரோ\n.. நான் புலவன் என்பதை எப்படி கண்டுபிடித்தாயோ\n\"இந்த 'நீர்ப்பெயற்று' கடலை 'ஆ' வென வாயைப் பிளந்துகொண்டே ரசிக்கிறீர்கள்.. ஆடை சற்று கந்தல்...ஆனால் உம் கண்களில் ஒரு மின்னல் ஒளி... இது போதாதா உம்மைக் கவிஞன் என காட்டிக் கொடுக்க\nஆஹா.. பெரிய ஆள்தான் போ.. சரி..சரி.. காஞ்சிக்கு போகும் வழி சொல்லேன்...\"\n\"இந்தக் கடல் பக்கமிருந்து மேற்கே சென்றால் காஞ்சி..\"\n\"திசை தெரியாமல் கேட்கவில்லை அப்பா.. வழி ..வழி கேட்கிறேன்.. புரிந்ததா\nகாஞ்சிக்கு நீர் போக வேண்டும்.. அவ்வளவுதானே.. வாரும்.. நானும் அந்தப் பக்கம்தான்.. இப்படியே பொடி நடை போட்டால் காஞ்சி வந்துவிடும்..\"\nநல்ல வாய்ப் பேச்சுக்காரந்தான் நீ.. இதோ பெரிய கடல் கண்முன்னே வெள்ளம் போல் வருகின்றது..இங்கிருந்து காஞ்சி வெகு தொலைவில் இருப்பதாக எல்லோரும் சொன்னால் நீ ஏதோ பொடி நடை என்கிறாய்...\"\n கடல் நீர் வெள்ளம் போல நம்மை நோக்கி பெயர்ந்து வருகிறது என்று அழகாக சொன்னீர்..அதனால்தான் இந்த ஊரை 'நீர்ப்பெயற்று' என்று அழைக்கிறார்களோ என்னவோ... அதோ அங்கே பாரும்.. அந்தக் கடல் நீரில் எத்தனை அழகான பெண்கள் எத்தனை ஆனந்தமாக நீர் விளையாட்டு விளையாடுகிறார்கள்... சிரிக்காமல் பாரும் அந்தப் பெண்ணை.. தன் செவிப்பூணைத் நீரில் தொலைத்துவிட்டு தன் மெல்லிய வளைகரங்கள் குலுங்க தவிக்கும் அழகைப் பாரும்... அடடே..அதோ அந்த நீலவண்ண மீன்கொத்திப் பறவை அவள் செவிப்பூணை பளபளக்கும் மீன் என நினைத்து கொத்தி எடுத்து செல்கின்றதே.. பாவம் அந்தப் பெண். சரி சரி கவிஞரே இதையெல்லாம் பார்க்காமல் 'கருமமே கண்ணாயினார்' போல் காஞ்சி நோக்கி நடை போட்டால் கடலிலிருந்து காஞ்சி பொடி நடைதான்..\"\n\"இதோ பார்.. நான் காணாததையெல்லாம் எனக்கும் காண்பித்துவிட்டு பிறகு கண்டுகொள்ளாமல் வா..என்றால் எப்படி கவிஞன் என்றால் இயற்கையை ரசிப்பவன் ஐய்யா..அந்தப் பறவையையும்,பெண்களையும், கடலையும் பெயர்ந்து வரும் நீரையும் அப்படியே பார்த்து கொண்டே இருக்கலாம்தான்..\"\n\"நீர் காஞ்சிக்கு போக வேண்டுமா.. வேண்டாமா\nவேண்டும்..சரி சரி.. நடையைக் கட்டு.. என்ன இருந்தாலும் இந்த நீர்ப்பெயர்ற்று ஊர் பரபரப்பாகவே இருக்கிறதய்யா.. அங்கே பார்.. பெருங் கப்பல்கள் எத்தனை அனாயாசமாக நங்கூரம் போட்டு நிற்கின்றன..நல்ல நல்ல குதிரைகள் இறங்குகின்றனய்யா.. உம்... வணிகம் அதிகம் நடைபெறும் ஊர்தான்.. செல்வம் அதிகம் உள்ள ஊர் போலும்.. பாலும் நெல��லும் எங்கு பார்த்தாலும் அதிகம் தெரிகிறதே..அதோ.. அந்த நெல் வயல் ஒத்தையடிப் பாதையில் வரிசையாக நடந்து வரும் பெண்களைப் பார்.. எத்த்னை நளினமான நடை..ஆஹா.. அவர்களின் ஆடைகளின் பளபளப்பு அவர்களின் அலங்கார நகைகளின் பளபளப்பை ஈடு\nசெயகிறதய்யா..நல்லது.. நல்லது.. நாடு வளமாக இருந்தால் நல்லதுதான்..\"\n\"கவிஞர்கள் எப்போதும் இப்படி நல்லதையே நினைத்து சொல்வதால்தான் நாடு வளமாக இருக்கிறது.. அதோ அந்தப் பெண்கள் அணிந்த கொன்றை மலர் கூட கண்களுக்கு குளுமையாக காட்சியாக இருக்கிறதே.. அந்தப் பெண்களின் நடையைப் பாருங்களேன்.. கோடை மழையைக் கண்ட மயில்களின் துள்ளல் நடை..பாருங்களேன் அப்படியே துள்ளித் துள்ளி நடந்தாலும் கீழே விழாமல் அவர்கள் நூல் பந்துகளை தூக்கிப் பிடிக்கும் அழகே தனிதான்..ஏன் புலவரே.. அவர்கள் கால் சிலம்பு பொன்னால் செய்யப்பட்டதோ.. கிண்கிண்' என இனிமையாக சலங்கை சத்தம் நம் காதில் விழுகிறதே..\"\n'\"நீ சரியான பெண்பித்தன்.. பேசாமல் நடையைக் கட்டுவாயா.. தங்கம்..அது இது.. என வர்ணிக்கிறாய்\n புலவர் வறுமையால் வாடுகிறார் போலும்.. சரி..சரி.. உம்மை எதற்கு உசுப்பெற்றவேண்டும்..இவர்களையும் இந்த வழியில் உள்ள இந்தக் கிராமத்து செல்வங்களையும் பார்த்து கொண்டே போனால் நடை அலுக்காது என்பதற்காக சொன்னேன்..\"\n\"அது என்னவோ உண்மைதான் தம்பி.. இந்த வழித்தடம் கூட நன்றாக இருக்கிறது..பார்.. ஒவ்வொரு ஊரிலும் பாதைகளை எவ்வளவு நேர்த்தியாக செப்பனிட்டு சரியான இடங்களில் மாட மாளிகைகள் எழுப்பி உள்ளார்கள்... அந்த வயல்களில் பாரேன்.. அந்தக் காளை மாடுகள் கூட களையாகத் தெரிந்தாலும் களைப்பில்லாமல் உழவுக்கு உழைக்கின்றதே.. உம்... வரப்புகளில் கூட தண்ணீர் அதிகம் தெரிகின்றது..வரப்புயர மண் உயரும்.. சரியான சொல்தான்..\"\n\"மண் உயர் மன்னன் உயர்வான்.. மன்னன் உயர மாந்தர் உயர்வார்\".. \"இப்போது புரிகிறதா கவிஞரே.. ஏன் இங்கு செல்வம் கொழிக்கின்றது என்று்\nபுரிகிறது.. நன்றாகவே புரிகிறது.. ஆஹா அதோ எதிரே தெரிகின்றதே.. அதுதான் காஞ்சியோ அதோ எதிரே தெரிகின்றதே.. அதுதான் காஞ்சியோ உன்னோடு பேசிக்கொண்டே வந்ததில் பொழுதே தெரியவில்லை..நடையும் துளியும் அலுக்கவில்லை.. நீ சொல்வது போல 'கடலிலிருந்து காஞ்சி பொடி நடைதான்\"...\n\"அது வெளிப்புறத்து ஊர் புலவரே... காஞ்சியை நீர் சரியாக காணவேண்டும்..நடையை சற்று வேகமாக கட்டும்..சொல்கிறேன்..\"\nபின்குறிப்பு: மாமல்லபுரத்திற்கு பழையபெயர் 'நீர்ப்பெயற்று' என்பது. மேல கண்டது அனைத்தும் 'கடியலூர் உருத்திரங்கண்ணனார் நேரில் கண்டு 'பெரும்பாணாற்றுப்படை' யில் எழுதியதுதான்..\n(வண்ட லாயமொ டுண்டுறை.....என்று தொடங்கும் பாடல் வரிகள்). சரி.. கண்ணனார் அன்று கண்ட அந்தக் கால காஞ்சியையும் சற்றுப் பார்ப்போமே..\nஸ்ரீகிருஷ்ணதேவராயன் திருவேங்கடத்தில் கொடுத்த நகை\nசீதாதேவியின் அக்கினிக் குளியலும் ராஜம் அம்மாவின் க...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கேற்றவாறு மா...\nதிருமலை திருவேங்கடவன் கோயில் காலத்துக்கு ஏற்றவாறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/engitta-modhathey-movie-review-rating.php", "date_download": "2019-02-22T08:58:24Z", "digest": "sha1:JSZOJBCNDWQB5T6TMTIVLER452LJGGOO", "length": 10817, "nlines": 143, "source_domain": "www.cinecluster.com", "title": "Engitta Modhathey aka Engitta Modhathe Movie Review & Rating", "raw_content": "\n'ஜித்தன்' ரமேஷ் நடிக்கும் \"ஒங்கள போடணும் சார்\"\nமாநில அளவிலான கராத்தெ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரின் வாரிசுகள்\n37 ஆவது தமிழ்நாடு கராத்தே சங்கத்தின் மாநில அளவிலான கராத்தெ போட்டியில் , சிவாவின் மகன்கள் கவின் குமார் மற்றும் Steven குமார் இருவரும் 70 மற்றும் 76 கிலோ பிரிவில் தங்கப்பதக்கத்தை தட்டி சென்றனர்.\n9 கல்லூரி மாணவிகளுக்கு பாட வாய்ப்பளித்த இசைஞானி\nSNS பிலிம்ஸ் கெளசல்யா ராணி தயாரிக்க விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தில் இசைஞானி 9 கல்லூரி மாணவிகளுக்கு பாட வைத்து அறிமுகப் படுத்தி உள்ளார்.\nஅட்லி - விஜய் இணையும் 'தளபதி 63' படம் எப்படி இருக்கும்\n'தெறி', 'மெர்சல்' உள்ளிட்ட மெகா ஹிட் படங்களின் வெற்றிக் கூட்டணியான அட்லி - விஜய் இணையும் ஹாட்ரிக் திரைப்படம் 'தளபதி 63' ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.\nஇயக்குநர் மோகன் ராஜா மகன் 'பிரணவ் மோகன்' நடிகர் ஆனார்\nஇயக்குநர் மோகன் ராஜா மகன் 'பிரணவ் மோகன்' விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் தமிழரசன் படத்தில் அறிமுகமாக உள்ளார். விஜய் ஆண்டனி - பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க படமாக்கப் பட்டது.\nதொடர்ந்து படங்களை இயக்கவே விரும்புகிறேன் - இயக்குநர் டீகே\n'யாமிருக்க பயமே' , 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே 'காட்டேரி' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் வி���ய் சேதுபதி நடித்த 'சீதக்காதி' படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.\nதமிழ் சினிமாவின் ரியல் சந்திரமௌலி யார் \nஇதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட கயல் சந்திரன் இனி தனது உண்மை பெயரான சந்திரமௌலி என தன்னை அழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.\nபாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் இணையும் ஜீவா \nநடிகர் ஜீவா '1983 வேர்ல்ட் கப்' என்ற பாலிவுட் படத்தில் ரன்வீர் சிங்குடன் நடிக்கிறார். நடிகர் ஜீவா தற்போது காளீஸ் இயக்கத்தில் 'கீ', ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜிபிஸி', டான் சாண்டி இயக்கத்தில் 'கொரில்லா' மற்றும் 'சூப்பர்குட் பிலிம்ஸின்' 90-அவது படத்திலும் நடித்து வருகிறார்.\nமாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை கௌரவித்த சிவகார்த்திகேயன் \nசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/114/", "date_download": "2019-02-22T08:00:51Z", "digest": "sha1:YUK7K5H4GHCLBCFKTGTVQFCFAU4MSKHJ", "length": 15110, "nlines": 217, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 114 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nமுதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ; சில நாட்கள் மருத்துமனையில் தங்கி ஓய்வு எடுக்க வேண்டும்,அப்பல்லோ மருத்துமனை அறிக்கை\nமுதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி கரூரில் அதிமுக.வினர் வேள்வி நடத்தி வழிபாடு\nவியாழன் , அக்டோபர் 06,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எற்பட்ட உடல் நலக்குறைவு காரணமா கடந்த 22ந் தேதி இரவு முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிசிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அ��ிமுக கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு கோவில்களில் சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி கரூர் மாவட்ட அதிமுக.வினர் வேள்வி நடத்தியும் கோவில்களில் சிறப்பு அபிசேகங்கள் செய்தும் வழிபாடு செய்தனர். கரூரில் வெங்கமேடு\nமுதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nவியாழன் , அக்டோபர் 06,2016, முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி சென்னை அப்போலோ மருத்துவமனை முன்பு நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர், ஆலிம்களோடு சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும் முன்னாள் வக்ப் வாரியத்தலைவருமான தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்த பிரார்த்தனை நேற்று நடைபெற்றது. இந்த பிரார்த்தனையின்போது தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களிடம் பேசுகையில்., அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இஸ்லாமிய சமூகத்திற்காக நல்ல பல திட்டங்களை அள்ளித்\nமுதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி கரூரில் அதிமுக.வினர் வேள்வி நடத்தி வழிபாடு\nமுதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைய வேண்டி மருத்துவமனை முன்பு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nதமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய வேண்டி மாணவ மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை\nபுதன்கிழமை, அக்டோபர் 05, 2016, தமிழக முதல்வர் உடல்நலம் குணம் பெற்று விரைவில் பணிக்கு திரும்பவேண்டி நெல்லை டவுன் பாட்டபத்து நர்சரி பள்ளியில் மாணவ, மாணவிகள் சிறப்பு கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். சேலம் மாநகர் மாவட்ட கழக அம்மா பேரவை சார்பில் சேலம் செவ்வாய்பேட்டை லீ பஜார் சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவிலில் தமிழக முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டி, ஆயிரம் அகல் விளக்கு எற்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து ஆயிரம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி மாணவ மாணவிகள் சிறப்பு பிரார்த்தனை\nமுதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ; மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,பிரதமரிடம் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மனு\nசெவ்வாய், அக்டோபர் 04,2016, காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக நடந்து கொள்ளாமல், நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தி நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், கடந்த 1-ம் தேதியிலிருந்து 6-ம்\nசுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 113-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை\nசெவ்வாய், அக்டோபர் 04,2016, சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 113-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது சொந்த ஊரான திருப்பூரில் உள்ள நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து மக்கள் மனதிலும் இடம் பெற்றவர் திருப்பூர் குமரன். இளைஞனாக இருந்தபோதே, வீரியம் மிக்க சுதந்திரப் போராட்டங்களை முன்னின்று நடத்திய அவர், ஆங்கிலேயர் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/dindigul/athoor-2/", "date_download": "2019-02-22T08:54:33Z", "digest": "sha1:T7KHDDTMYKJDBJ24UFKIQADRKY7ME5XG", "length": 21863, "nlines": 132, "source_domain": "www.supportaiadmk.org", "title": "Athoor (State Assembly Constituency) - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாம���க்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nஅதிமுக ஆட்சியில் ஏழை மக்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது:அமைச்சர்\nஅதிமுக ஆட்சியின் நலத்திட்டங்களால், ஏழை மக்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது என அமைச்சரும், ஆத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தார்.\nஆத்தூர் தொகுதிக்குள்பட்ட பண்ணைப்பட்டி, எல்லப்பட்டி ஊராட்சிகளிலும், ஸ்ரீராமபுரம் பேரூராட்சிப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்து அவர் பேசியதாவது: கடந்த 5ஆண்டு காலத்தில், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயனடைய வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த ஏழை எளிய மக்கள், பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.\nஆனால், அதிமுக ஆட்சி மீது வேண்டுமென்றே திமுகவினர் அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே குடிநீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற இந்த முறை அதிமுக சார்பில் போட்டியிடும் எனக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.\nஅதிமுகவுக்கு கிறிஸ்தவ வன்னியர்கள் ஆதரவு\nநடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக வன்னிய கிறிஸ்தவ பேரவையின் வட்டார அதிபர் ரட்சகர் தெரிவித்துள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குள்பட்ட அனுமந்தராயன்கோட்டையை அடுத்துள்ள வட்டப்பாறையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வன்னிய கிறிஸ்தவ பேரவை சார்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கோரிக்கை கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வன்னிய கிறிஸ்தவ பேரவையின் நெய்வேலி வட்டார அதிபர் ரட்சகர் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆயர் பேரவையின் மிகவும் பிற்படுத்தப்ப���்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் மாநிலச் செயலர் ஆர்.வி.சூசை முன்னிலை வகித்தார். கூட்டத்துக்குப் பின், ரட்சகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிறிஸ்தவ வன்னியர்களை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், கல்வி மற்றும் விடுதிகளில் சேர்வதற்கான வாய்ப்பினை மட்டும் உருவாக்கி கொடுத்து, பிற சலுகைகளை பெறவிடாத வகையில் கருணாநிதி சட்டம் நிறைவேற்றினார். இதையடுத்து, 1993ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் எங்கள் கோரிக்கையை வைத்த போது, அனைத்து உரிமைகளையும் பெறும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வந்தார். ஆனால், ஒரு தரப்பினர் நீதிமன்றத்துக்கு சென்றதால், அந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது.\nகிறிஸ்தவ வன்னியர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள அதிமுகவுக்கு இந்த தேர்தலில் ஆதரவு அளிப்போம். குறிப்பாக ஆத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் வெற்றி பெற முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.\nதாடிக்கொம்பு பகுதியில் அமைச்சர் விசுவநாதன் வாக்கு சேகரிப்பு\nஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், மின்துறை அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் தாடிக்கொம்பு பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.\nஅங்குள்ள சன்னாசிபுரம், அய்யம்பாளையம் உள்ளிட்ட 11 கிராமங்களுக்குச் சென்ற அவர், பொதுமக்கள் முன்னிலையில் பேசியதாவது: ஆத்தூர் தொகுதியின் சார்பில் கடந்த 10 ஆண்டு காலம் சட்டப் பேரவை உறுப்பினராக இருப்பவர், தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள் எதையும் செய்யவில்லை. ரெட்டியார்சத்திரம் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி மூலம், ஆத்தூர் தொகுதி மக்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வித பயனும் இல்லை. ஆனாலும் அதையே தன் சாதனையாக பெரியசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார்.\nதாடிக்கொம்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தேவையான பாலங்கள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கூடுதல் குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்கான திட்டங்களும் நிறைவேற்றப்படும். அதற்கான வாய்ப்���ினை வழங்கும் வகையில், அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.\nஆத்தூர் தொகுதி வேட்பாளர் நத்தம் விசுவநாதனை ஆதரித்து நடிகர் செந்தில் வாக்கு சேகரிப்பு\nஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அமைச் சர் நத்தம் விசுவநாதனை ஆதரித்து நடிகர் செந்தில் சின்னாளபட்டியில் வாக்கு சேகரித்தார். அவர் பேசிய தாவது:-\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதா எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். தேர்தல் நேரத்தில் சொன்ன அனைத்து வாக்குறுதிகள், சொல்லாதவற்றையும் மக்களுக்காக நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். இந்த பணிகளே அ.தி.மு.க. வெற்றிக்கு வழி வகுக்கும். இந்த மக்கள் நல பணியால் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்திற்கு ஜெயலலிதா தான் முதலமைச்சராக வருவார்.\nஇலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. இது தமிழர்களுக்கு செய்யும் பச்சை துரோகம். கருணாநிதி என்றால் குடும்ப அரசியலும், ஊழலும் தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஸ்பெக்டரம் ஊழல் பணத்தில் கருணாநிதி குடும்பம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலோடு திமுக கட்சியே தமிழகத்தில் இல்லாமல் போய்விடும்.\nஜெயலலிதா தயவால் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் தற்போது அமைத்துள்ள கூட்டணி நகைச்சுவை கூட்டணியாக மாறிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/10/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/27502/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-02-22T08:33:35Z", "digest": "sha1:IVRSXTQGO4EU727I5ULBPRVX57W2VQSC", "length": 18957, "nlines": 245, "source_domain": "www.thinakaran.lk", "title": "கோத்தா உள்ளிட்ட 7 பேரின் வழக்கு டிச. 4 முதல் தொடர் விசாரணை | தினகரன்", "raw_content": "\nHome கோத்தா உள்ளிட்ட 7 பேரின் வழக்கு டிச. 4 முதல் தொடர் விசாரணை\nகோத்தா உள்ளிட்ட 7 பேரின் வழக்கு டிச. 4 முதல் தொடர் விசாரணை\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகோத்தாபய ராஜபக்ஷ, மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று (09) முன்னிலையானபோது இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதங்காலை, வீரகெட்டிய, மெதமுலானையிலுள்ள டி.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாணத்தில், ரூபா 33 மில்லியன் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், 07 குற்றப்பத்திரிகைகளின் கீழ், கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி, சட்ட மாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் அவர் முன்னிலையாகியிருந்தார்.\nகடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த வழக்கு தொடர்பில், கடந்த 10 ஆம் திகதி, மூவர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் 07 பேரும் முதல் முறையாக முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதன்போது குறித்த 7 பேருக்கும் குற்றப்பத்திரிகையை வழங்கப்பட்டதோடு அவர்களை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை இன்றையதினம் (09) வரை ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.\nகோத்தா உள்ளிட்ட 7 பேருக்கு குற்றப்பத்திரிகை\nகோத்தா மற்றும் 7 பேருக்கு விசேட மேல் நீதிமன்றம் அழைப்பாணை\nவிசாரணைகள் பூர்த்தியடைந்த பின்னரே விசேட மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், தென் மாகாண விசேட பிரிவில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர�� கைது...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் போதையொழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய மாவட்ட...\nஇறைச்சிக்காக கொண்டுசென்ற பசுக்களுடன் இருவர் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் பசுக்கள் நான்கை லொறியொன்றில் கொண்டுசென்ற இருவரை வெலிமடைப் பொலிசார் நேற்று (20-) கைதுசெய்துள்ளதுடன்,லொறியும்...\n598.1 கிலோ கடலட்டைகளுடன் இருவர் கைது\nவடமேற்கு கடற்படைக் கட்டளைப் பிரிவுக்குட்பட்ட கல்பிட்டி கடற்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் திங்கட்கிழமை (18) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்...\nசுமார் 3 கிலோ தங்கத்துடன் 9 பேர் கைது\nரூபா ஒன்றரை கோடிக்கும் அதிக பெறுமதிசுமார் மூன்று கிலோ தங்க நகைகள், மற்றும் தங்க பிஸ்கட்டுகளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (19) பிற்பகல்...\nபோயா தினத்தில் மான் வேட்டையாடிய மூவர் கைது\nபோயா தினங்களில் மான்களைச் சுட்டு வேட்டையாடி ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யும் மூவர் அடங்கிய கோஷ்டியினரை ஹல்துமுள்ளை வனஜீவராசிகள் திணைக்கள...\nமாக்கந்துர மதூஷ் 23 வங்கிகளில் ரூ.1000 கோடிக்கும் அதிக பணம் வைப்பு\nதுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், பாதாள உலகக் குழுத் தலைவருமான மாக்கந்துர மதூஷ், இலங்கை மற்றும் துபாயில் 23 வங்கிக்...\nமனைவியின் கோடரி தாக்குதலினால் கணவர் மரணம்\nஹொரவபொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியின் கோடரி தாக்குதலினால் கணவர் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில்...\nபொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த விளக்கமறியலில்\nகாலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்தவை...\nகள்ளநோட்டு விவகாரம்; சந்தேக நபருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகம் செய்த பிரதான சந்தேகநபரை மீண்டும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும்...\nதுபாயில் கைதான பாடகர் உள்ளிட்ட 15பேர் நாடு கடத்தப்படும் சாத்தியம்\nதுபாயில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது மாக்கந்துர மதூஷுடன் கைதுசெய்யப்பட்ட பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 15 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என்று...\nவீடுடைத்து நகை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது\nயாழ். வரணி, இயற்றாலையிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2012/01/", "date_download": "2019-02-22T09:11:14Z", "digest": "sha1:76EHDURY6C5BMIIPNK3ZWYA3DKU6OR7O", "length": 18799, "nlines": 170, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 01/01/2012 - 02/01/2012", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nVitamin Deficiency Dis-eases: வைட்டமின்கள் குறைந்தால் ஏற்படும் நோய்கள் தெரியுமா\nஇது, குறைந்தால் கண் பார்வை மங்கும். நோயெதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.\nமுருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் A அதிகம்.\nஇது குறைந்தால் வயிற்று மந்தமும் அஜீரணமும் ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதமும் இதய பாதிப்பும் ஏற்பட சாத்தியக் கூறுகள் அதிகம். வாயில் புண் உண்டாகும்.\nகைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகளில் வைட்டமின் B உண்டு.\nஇது குறைந்தவர்கள் மனஅமைதி இழப்பர். சிடுமூஞ்சியாக இருப்பர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.\nஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக்காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் C வைட்டமின் அதிகம்.\nவைட்டமின் ‘D’ இல்லாவிட்டால், எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் ‘D’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில்போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.\nபோதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் ‘D தயாரித்துவிடும். முட்டை, மீன், வெண்ணெய், ஆகியவற்றிலும் D வைட்டமின் உள்ளது.\nஇது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். E வைட்டமின் இல்லாவிட்டால் மலட்டுத்தன்மையை உண்டாக்கும்.\nகோதுமை, கீரை, பச்சைக்காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் E கிடைக்கும்.\nபுரோட்டீன் எளிதில் கிடைக்கும் உணவுகள்:\n1. பால் : ஜீரணமானவுடன் புரோட்டீன் எளிதில் கிடைத்துவிடும்.\n2. சோயா : உடல் வளர்ச்சிக்கும் தசைச் செல்கள் பெருகவும் முழுமையான அளவு புரோட்டீன் இதில்தான் உள்ளது.\n3. தானியங்கள் : எளிதில் கிடைக்கக் கூடிய உயர் ரக புரோட்டீன் இவற்றில் உள்ளன.\n4. காளான் : அமினோ அமிலம் அதிகம் உள்ளது. உடலுக்கு மிக நல்ல புரோட்டீனைத் தரக் கூடியது. (அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.)\n5. நிலக்கடலை : நல்ல புரோட்டீன், உள்ளது. ஆனால் கொழுப்பு அதிகம் உள்ளது. அளவாகப் பயன்படுத்தல் வேண்டும்.\n1.மீன், மீன்எண்ணெய்: வைட்டமி��் A,D கிடைக்கும். கருவரை, குழந்தை வளர, எலும்பு வளர பல் உறுதிபட.\n2. முட்டை : A,B,D வைட்டமின்கள் கிடைக்கும். எலும்பு, பற்கள் உறுதியாக, குழந்தை வளர.\n3. கீரை : E வைட்டமின் அதிகம் தசைகளை பலமாக்க, மலட்டுத் தன்மையை நீக்க, அமினோ அமிலம் பெற.\n4. முட்டைக் கோஸ்: A,B,E வைட்டமின் உள்ளன. கண் பார்வை கூடும். வாய்ப் புண், குடல் புண் சீராகும்.\n5. ஆரஞ்சு, திராட்சை: C வைட்டமின் அதிகம். எலும்பு, பல் ஈறு பலம் பெரும்\nபழங்களில் இரும்பு சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற \"அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், பல வகையான வைட்டமின்களும் உள்ளன. பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.\n1. ஆப்பிள்:ஆப்பிள் பழத்துடன் தேன், ரோஜா இதழ்கள் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். ஆப்பிள் ஜுஸ் குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கை குணமாக்கும்.\n2. ஆரஞ்சு: எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடலாம். ஓரஞ்சு உடலுக்கு புத்துணர்ச்சியும் வலுவும் தருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.\n3. திராட்சை: சர்க்கரை சேர்க்காத திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயை குணமாக்கும் . ஒரு \"அவுன்ஸ் திராட்சைச் சாறுடன் சிறிது கேரட் சாறு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர சிறு நீர் தாரைகளில் உண்டாகும் கல் கரைந்துவிடும்.\n4. மாதுளை: இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு நல்லது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி நிறைய உள்ளது.\n5. அன்னாசி: \"அன்னாசிப் பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பயன் படுகிறது. உடல் சூடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.\n6. சப்போட்டா: - இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளது. சப்போட்டாவுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.\n7. பப்பாளி: - பப்பாளி பழத்தை துண்டுகள் ஆக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் \"ஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். தாய்ப்பால் சுரக்க பப்பாளி பயன்படும்.\n- நல்ல தகவல்: இணையத்தில் எடுத்தது\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் ���தோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\n மழை காலச் சென்னை 'நரகம்' \nசென்னையில் (Chennai-dwellers) வாழ்பவர்களுக்கு எப்போதுமே மழைக்காலம் ஒரு அபாய காலம் சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டக் காரர்கள் மழையை உள...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவதை...\nThe child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்\nமலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான் அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். இவன் மட்டும...\n நான் பூமியில் பிறந்த மனிதன்\nவானத்தில் இருப்பதாக கருதப் படுகிற தேவர்களைப் பற்றி பேசுவதைக் காட்டிலும் நான் பூமியில் வாழ்கிற மனிதர்களைப் பற்றி பேசுவதையே பெரிதும் வி...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/amp/tamil-cinema/news/136704-welcome-to-south-indian-cinema-bollywood-stars.html", "date_download": "2019-02-22T08:43:14Z", "digest": "sha1:4WYOWCFBOF6TUFTII6U445CDBYPRSPJG", "length": 12391, "nlines": 81, "source_domain": "cinema.vikatan.com", "title": "Welcome to South Indian Cinema Bollywood Stars.! | தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்! #Bollywood | Tamil Cinema News | Vikatan", "raw_content": "\nதென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\nவட இந்திய சினிமா, தென்னிந்திய சினிமா என்பது மாறி, தற்போது `இந்திய சினிமா' என்ற மாபெரும் கூட்டணி உருவாகிவருகிறது. அதாவது, வட இந்திய நடிகர்கள் தென்னிந்தியப் படங்களிலும், தென்னிந்திய நடிகர்கள் இந்திப் படங்களிலும் நடிப்பது சகஜமாகிவிட்டது. அதற்கு, துல்கர் சல்மான் நடித்த `கர்வான்' எனும் இந்திப் படமும், தமிழில் அனுராக் காஷ்யப் நடித்த `இமைக்கா நொடிகள்' திரைப்படமும் சிறந்த உதாரணங்களாக இருக்க, தற்போது பல பாலிவுட் நட்சத்திரங்கள் தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுத்திருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் இதோ\n2000-ம் ஆண்டு வெளிவந்த `ஹே ராம்' படத்தில் மகாத்மா காந்தியாக நமக்கு அறிமுகமானவர், நஸ்ருதீன் ஷா. இப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளிவந்தது. தற்போது அறிமுக இயக்குநர் பிரகாஷ் தேவராஜ் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இதில் இவருக்கு வில்லன் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசோனம் கபூர் மற்றும் துல்கர் சல்மான் நடிக்கும் `தி சோயா ஃபேக்டர்' எனும் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் வெளிவரவிருக்கிறது. இப்படம் `சோயா' எனும் ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், இந்திய கிரிக்கெட் அணியைச் சந்திக்கிறார். அதன் பின் அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. 2008-ம் ஆண்டு அகுஜா சௌஹான் எனும் எழுத்தாளர் `தி சோயா ஃபேக்டர்' கதையைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். இப்படம் தென்னிந்திய ரசிகர்களையும் முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது என்பதால், சோனம் கபூருக்கு ஜோடியாக துல்கர் சல்மானைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.\n' தட்ஸ் மை ஃபிரெண்டு ஃபார் யூ ' விவேகம் படம் முழுக்க இவருக்கு இது தான் வசனம். ஆம், விவேக் ஓபராய் மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்கயிருக்கிறார். பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகும் `லூசிஃபர்' எனும் படத்தில் மலையாள ரசிகர்களுக்கு அறிமுகமாகவிருக்கிறார், விவேக் ஓபராய். இப்படத்தில் மஞ்சு வாரியார் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்டனி பெரம்பவூர் தயாரிக்கும் இப்படம், க்ரைம் திரில்லராக உருவாகவிருக்கிறது. இதில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n`உயர்ந்த மனிதன்' என்பதுதான் அமிதாப் பச்சன் தமிழில் அறிமுகமாகும் படத்தின் பெயர். இதில், எஸ்.ஜே.சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். `கள்வனின் காதலி', `மச்சக்காரன்' படங்களின் இயக்குநர் தமிழ்வாணன் இப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவிருக்கிறது, இப்படம். ``இப்படத்தின் கதை இரண்டு வருட உழைப்பு. நானும் தமிழ்வாணனும் சேர்ந்துதான் மும்பைக்குச் சென்று அமிதாப் சாரிடம் கதையைச் சொன்னோம். அவர் ஒப்புக்கொண்டவுடன் ரஜினி சார் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து கூறினார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வரும்\" என்று எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.\n`நண்பன்' படத்தில் வைரஸ், `வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் வரும் டீன் ஆகிய கதாபாத்திரங்களுக்கு அஸ்திவாரமே போமன் இராணி கேரக்டர்தான். இவர் பல படங்களில் வில்லனாக நடித்து அப்ளாஸ் அள்ளியிருந்தாலும், சில படங்களில் அப்பாவியாகவும் நடித்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். இவர் தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மற்றும் சாயிஷா நடிக்கும் படத்தில் வில்லனாக கமிட் ஆகியிருக்கிறார். இதில், மோகன்லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி மற்றும் பலரும் நடித்துக்கொண்டிருக்கின்றனர்.\nஅனுராக் காஷ்யப்புக்கு நெருக்கமானவர்களில் முக்கியமானவர், நவாஸுதின் சித்திக். `சர்ஃப்ரோஷ்' எனும் படத்தில் தீவிரவாதி கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட்டில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டார். பின்பு `கார்பன்', `ஜீனியஸ்', `பதல்பூர்' ஆகிய படங்களில் தன்னை ஒரு சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக அடையாளப்படுத்திக்கொண்ட இவர், ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகிவரும் `பேட்ட' படத்தில் நடிக்கிறார்.\nஇன்னும் பல பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய சினிமாவை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். வார்ம் வெல்கம்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/73271-rj-balaji-says-there-are-people-who-creates-problems-from-nothing.html", "date_download": "2019-02-22T08:41:05Z", "digest": "sha1:74ETAWD5CFVUXDMW7GEKJKHTU5H46VPT", "length": 22294, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "'இங்க எது பண்ணாலும் பிரச்னை பண்ண ஒரு கும்பல் இருக்கு!' - ஆர்.ஜே.பாலாஜி | RJ Balaji says there are people who creates problems from nothing", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:31 (23/11/2016)\n'இங்க எது பண்ணாலும் பிரச்னை பண்ண ஒரு கும்பல் இருக்கு\n'கவலை வேண்டாம்' படத்தை டீகே இயக்கியிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ஹிட் அடித்த யாமிருக்க பயமே படத்தின் இயக்குநர் இவர். ஜீவா, காஜல் அகர்வால், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இசை லியோன் ஜேம்ஸ். ஏற்கனவே பாடல்கள் எஃப்.எம்மில் ஹிட்டாகி, படத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.\nகவலை வேண்டாம் படத்தின் டீசர்களும் டிரெயிலர்களும் இது ஒரு நியூ ஜென் படம் என்று அறிவிக்கின்றன.பொதுவாக வெள்ளிக்கிழமை தான் படங்கள் வெளியாகும். புது டிரெண்டாக வியாழக்கிழமையும் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது.தனுஷ் நடித்த தொடரி, விக்ரம் நடித்த இருமுகன் படங்களைத் தொடர்ந்து, கவலை வேண்டாம் படமும் வியாழன் (நாளை ) அன்று வெளியாகி இருக்கிறது. சில இரட்டை அர்த்த ஒன்லைனர்களுடன் யூத்ஃபுல்லாக குட்டி குட்டி டீசர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அப்படி வெளியான டீசர் ஒன்று இன்று பிரச்னையை கிளப்பியிருக்கிறது\nஇன்று வெளியான டீஸரில் ஆர்.ஜே.பாலாஜி,நடிகர் தனுஷ் பற்றிய மீம்ஸை வைச்சு கிண்டல் செய்துவிட்டார்.... என யாரோ கிளப்பி விட, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விஷயத்தை வைத்து பல மீம்ஸ்கள் சில மணி நேரங்களில் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. படம் பற்றிய எதிர்பார்ப்பை தூண்டுவதற்காக வெளியிடப்பட்ட டீசரே பிரச்னைக்குள்ளானது.\n'என்ன பிரச்னை ப்ரோ இது' என ஆர்.ஜே.பாலாஜியிட���ே கேட்டோம்,\n\" 'கவலை வேண்டாம்' படத்துல வர்ற இந்த சீனை நாங்க பிப்ரவரியில எடுத்தது பிரதர். இதுக்கும் கடைசியாக இரண்டு மாசமாக வர மீம்ஸுக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும் தனுஷ் நடித்த 'காதல் கொண்டேன்' படத்துல வர்ற ஹீரோயின் பேரு திவ்யா. அடுத்து 'மாரி' படத்துல நடித்த காஜல் தான் இந்த படத்திலயும் ஹீரோயின் என்பதால் அதை கனெக்ட் பண்ணினோம். அவ்வளவுதான் இதை ஏன் எவ்வளவு பெரிசு படுத்தறாங்கனு தெரியலையே. இதை நான்தான் பண்ணினேன்னு சொல்லுறாங்க. படத்துக்கு ஒரு இயக்குநர் இருக்கார், ஒரு பெரிய டீம் இருக்கு. இதை ஃபெர்பார்ம் பண்ணுங்க பாலாஜினு சொன்னால், பண்ணப்போறேன். அவ்வளவுதான். இதை எல்லாம் ஏன் சம்பந்தமே இல்லாம கிளப்பிவிடுறாங்கனு தெரியலை. இங்க எது பண்ணாலும் பிரச்னை செய்யவே ஒரு கும்பல் இருக்கு. அதை சட்டை செய்யாமல், இனிமே சமுதாயத்திற்கு தேவையான விஷயத்தையும் சினிமால எப்படி சேர்க்கலாம்னு பார்க்கப்போறேன்\" என்கிறார் அக்கறையாக.\nதொடர்ந்து இது போல எதாவது ஒரு சம்பவம் நடந்துக் கொண்டே இருக்கிறது. மீம்ஸ் கலாட்டாக்களை ஜாலியாக எடுத்துக் கொள்ள தான் வேண்டும் என்றாலும் சில சமயங்களில் அது எல்லை மீறி போய்விடுகிறது. பிளாக் டிக்கெட், திருட்டு டி.வி.டி என பல பிரச்னைகளை சமாளித்த தமிழ் சினிமா இப்போது மீம்ஸ்களை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.விமர்சனம் எந்த ஒரு வடிவில் வந்தாலும் அதை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இணையத்தில் இந்த ட்ரோல் கலாசாரம் அதை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது.\nகவலை வேண்டாம் பாலாஜி RJ balaji Kavalai vendam\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்- ஒருதலைக் காதலால் நடந்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/55434-nayanthara-pair-with-vikram.art.html", "date_download": "2019-02-22T08:42:51Z", "digest": "sha1:JKV3BV4Z57UTZ72QE753FVTNYO4RLJ4K", "length": 18216, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "சாத்தியமாகுமா விக்ரம்-நயன்தாரா ஜோடி? | Nayanthara to pair with Vikram in his next?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:28 (23/11/2015)\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் விரைவில் துவங்கப்பட உள்ளது. ஆனந்த் ஷங்கர் விக்ரம்பிரபுவின் அரிமா நம்பி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிப்பதாக இருந்து அவர்கள் பின்வாங்கியதை அடுத்து இப்போது ஷிபு தமீன்ஸ் தயாரிக்க உள்ளார்.\nஷிபு தமீன்ஸ் விஜய்யின் புலி படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் மலேசியாவில் துவங்கப்பட உள்ள இப்படத்தின் நாயகியாக காஜல் அகர்வாலிடம் பேசப்பட்டது. தற்போது புதிய செய்தியாக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.\nஎனினும் ’நயன்தாரா எப்ப��ி ஒப்புக்கொள்ள முடியும்’...என்ற கேள்வி எழுந்துள்ளது. கள்வனின் காதலி படத்தில் நடித்துக்கொண்டிருந்த நயனை ஏன் இந்தப் படத்துக்கெல்லாம் ஒப்புக்கொள்கிறீர்கள் என தன் படத்துக்கு அழைத்ததாகவும், அதனால் விக்ரமின் படங்களில் இது நாள் வரை நயன்தாரா ஜோடி சேரவில்லை என்றும் பேச்சு இருக்கிறது. இந் நிலையில் இப்போது இவர்கள் ஜோடி சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் பொருத்திருந்து பார்க்கலாம். படத்தின் இன்னொரு நாயகியாக பிந்துமாதவி ஏற்கெனவே தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்- ஒருதலைக் காதலால் நடந்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கல��� வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/166309", "date_download": "2019-02-22T08:04:37Z", "digest": "sha1:5O53LK5OPR4TSLJ5YXSSV2JJEETWMGUT", "length": 7673, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "60 வாக்குறுதிகளில் 21-ஐ நாங்கள் நிறைவு செய்துவிட்டோம், டாக்டர் எம் – Malaysiaindru", "raw_content": "\n60 வாக்குறுதிகளில் 21-ஐ நாங்கள் நிறைவு செய்துவிட்டோம், டாக்டர் எம்\n14-வது பொதுத் தேர்தல் வாக்குறுதிகள் 60-ல், 21-ஐ பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது என, நேற்று, ஹராப்பானின் 100 நாள் நிர்வாகத்தின் நிறைவு நாளை ஒட்டிய ஒரு சிறப்பு செய்தியில், துன் டாக்டர் மகாதிர் முகமத் தெரிவித்தார்.\nஇது நல்ல ஆட்சியை உறுதிப்படுத்தவும், ஊழலுக்கு எதிராகப் போராடவும் பணியாற்றும் புதிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைக் காட்டுவதாக பிரதமர் தெரிவித்தார்.\n“இந்த முயற்சிக்கு, ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த திட்டம் தேவைப்படுகிறது.\n“மலேசியாவை மற்றவர்கள் நேர்மைக்காக அறிந்திருக்க வேண்டும், ஊழலுக்காக அல்ல, அந்தக் கொள்கைக்காக புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பணியாற்றும்,” என்று அவர் கூறியதாக பெர்னாமா மேற்கோளிட்டுள்ளது.\nபக்காத்தார் ஹராப்பான் அரசாங்கம் தொடங்கிவிட்ட சில விஷயங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.\nஊழல் தொடர்பான சிறப்பு அமைச்சரவைக் குழு உருவாக்கம், அரசியல் நிதி மசோதா உருவாக்கம், அரசு திட்டங்களுக்கு அமைச்சர் அல்லது துணை அமைச்சரின் ஆதரவு கடிதம் இல்லை மற்றும் பேச்சு மற்றும் ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடை அவற்றுள் அடங்கும்.\nஅரசாங்கத்தில் ஊழலை ஒடுக்கும் நோக்கமாக, தேசிய ஊழல் எதிர்ப்பு திட்ட வரைவு பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்; தேசிய ஆளுமை மையம், நேர்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு மையம் இவற்றோடு, அரசு நிர்வாக உறுப்பினர்களுக்குப் பரிசுகள் மற்றும் நன்கொடைகளை வழங்குவதற்கான கொள்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nகியுபெக்ஸ்: 1.7மில்லியன் அரசு ஊழியர் எண்ணிக்கை…\nசெனட்டர்களுக்கான வயது வரம்பைக் குறைப்பீர்: இளைஞர்…\nஜாகிர் நாய்க் நிகழ்வுக்கு பினாங்கு நகராட்சி…\nஹாடி : பிஎச் தோற்றுபோனால், பாஸ்…\n���ெமினி இடைத்தேர்தல் விவாதத்தைப் பெர்சே இரத்து…\nபிஎன் வேட்பாளர்: விவாதங்கள் மக்கள் பிரச்சினைகளைத்…\nஜிஇ14-இல் பாஸ் வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகை…\n15 தடவை வீட்டுக்கடனுக்குச் செய்த விண்ணப்பம்…\nசிருலை கொண்டுவருவது குறித்து பிரதமருடன் விவாதிக்கப்படும்-…\nமகாதிர்: ஹமிட் சுல்தானின் கூற்றை விசாரிக்க…\nசெமிஞ்யே இடைத் தேர்தல் பரப்புரைமீது 19…\nசைட் சட்டிக் : பிஎன் வேட்பாளர்…\nசெமினி ஒரு ‘பிரச்சாரக் களம்’ –…\nஅங்கும் இங்குமாக ‘மகாதிர் வெளியேறு, அன்வார்…\nபாக்சைட் தடையுத்தரவு நிறுத்தம் : பல…\nஜாஹிட் ஹமிடிமீது நம்பிக்கைமோசடி குற்றச்சாட்டு\nசைபுடின்: மகாதிர், அம்னோ இருதரப்புக்கும் நல்ல…\nவிவாத அரங்கம் : பாரிசான் –…\nஅமைச்சர்கள் தேர்தல் பரப்புரைகளுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ…\nஇடைத்தேர்தல் விவாத அரங்கம் – பெர்சே…\nஅஸ்மின்: நஜிப்பின் தந்தை அவரைக் கழுத்தை…\nரிம90 மில்லியன் விவகாரம்: பாஸின் நன்கொடையாளர்கள்,…\nஅமைச்சர் : பாக்சைட் சுரங்க நடவடிக்கைகள்…\nஹராப்பான் வேட்பாளர் : இடைத்தேர்தலுக்கு சிறப்பு…\nகுறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களை மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-man-stabs-justice-vishwanath-shetty-at-lokayukta-office-bengaluru-313584.html", "date_download": "2019-02-22T09:13:18Z", "digest": "sha1:DFSYKNAB2J7NH4EM5Z4S7PGUVJO3D5H3", "length": 14017, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூரில் பரபரப்பு.. லோக்ஆயுக்தா அலுவலகத்திற்குள்ளே புகுந்து நீதிபதிக்கு கத்தி குத்து! | A man stabs Justice Vishwanath Shetty at Lokayukta office, in Bengaluru - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. மொத்தமாக விமர்சித்த கமல்ஹாசன்- வீடியோ\njust now அட.. இப்போதான் அந்த பொலிவு வந்திருக்கு.. விஜயகாந்த் முகத்தில் புதிய புத்துணர்ச்சி.. இதுதான் காரணமா\n9 min ago இதுதான் முதல் முறை.. ஸ்டாலினே நேரடியாக விஜயகாந்த் வீட்டுக்கு சென்றது ஏன்\n18 min ago ஓபிஎஸ், முரளிதரராவுடன் ஜி.கே வாசன் சந்திப்பு.. அதிமுகவுடன் தமாகா கூட்டணி ஆலோசனை\n37 min ago என்னை அன்போடு அண்ணன் என்று தான் சொல்வார் விஜயகாந்த்.. மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி\nLifestyle இந்த ஊர்ல திரும்பின பக்கமெல்லாம் ஆணுறுப்பை வரைஞ்சு வெச்சிருக்காங்களே அது எதுக்குனு தெரியுமா\nSports உலகக்கோப்பையில் போட்டியை ஆட முடியாது என சொல்ல முடியுமா\nFinance HDFC புதிய திட்டம்... வெறும் 44,000 ரூபாயில் 1,100 சதுர அடி வீடு + 2 கோடி ரூபாய் பணம்..\nTechnology நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்\nAutomobiles புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nபெங்களூரில் பரபரப்பு.. லோக்ஆயுக்தா அலுவலகத்திற்குள்ளே புகுந்து நீதிபதிக்கு கத்தி குத்து\nபெங்களூர்: கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி அவரது அலுவலகத்திற்குள்ளேயே கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபெங்களூரில், கர்நாடக தலைமைச் செயலகமான விதான சவுதா அருகே அமைந்துள்ளது லோக்ஆயுக்தா அலுவலகம். இன்று மதியம் 2 மணியளவில் லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி வழக்கு ஒன்று தொடர்பாக விசாரித்துக்கொண்டிருந்தபோது, தேஜராஜ் ஷர்மா என்ற நபர் திடீரென உள்ளே நுழைந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென விஸ்வநாத் ஷெட்டியை குத்த ஆரம்பித்துவிட்டார்.\nஇதையடுத்து விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள், கத்தியால் குத்திய நபரை பிடித்து மேலும் குத்தவிடாமல் தடுத்தனர். மேலும், காயமடைந்த விஸ்வநாத் ஷெட்டி, அருகேயுள்ள மல்லையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.\nஅவருக்கு வயிறு, நெஞ்சு பகுதி மற்றும் இடது கை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நீதிபதியே கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉடனடியாக மல்லையா மருத்துவமனைக்கு முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் விரைந்தனர். போலீஸ் டிஜிபி, பெங்களூர் நகர கமிஷனர் உள்ளிட்டோரும் விரைந்தனர். நீதிபதிக்கு உரிய சிகிச்சையளிக்க மருத்துவமனை நிர்வாகிகளுக்கு சித்தராமையா உத்தரவிட்டார்.\nஇதுகுறித்து சித்தராமையா கூறுகையில், கொலைமுயற்சியில் ஈடுபட்ட நபரின் பின்னணி குறித்து விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன். விஸ்வநாத் ஷெட்டி உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர், என்று சித்தராமையா தெரிவித்தார���.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlokayukta judge லோக்ஆயுக்தா நீதிபதி கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/salem-8-way-government-should-spread-awareness-about-the-project-tamizhisai-asks-nitin-gadkari-323617.html", "date_download": "2019-02-22T08:38:10Z", "digest": "sha1:A6HWV3SAN3HN3AA64MRTA3Q5XKTED5AK", "length": 15161, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலம் சாலை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. நிதின் கட்கரியிடம் தமிழிசை கோரிக்கை | Salem 8 way: Government should spread awareness about the project Tamizhisai asks Nitin Gadkari - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. மொத்தமாக விமர்சித்த கமல்ஹாசன்- வீடியோ\n2 min ago விஜயகாந்த்திடம் உடல் நலம் மட்டுமே விசாரித்தேன்.. வேறு எதுவும் இல்லை.. ஸ்டாலின்\n4 min ago மாசி சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்\n11 min ago சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துக... ராமதாஸ் வலியுறுத்தல்\n23 min ago மதுரையில் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்... தேமுதிக நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை\nTechnology நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்\nAutomobiles புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nLifestyle உங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nசேலம் சாலை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. நிதின் கட்கரியிடம் தமிழிசை கோரிக்கை\nடெல்லி: சேலம் 8 வழிச்சாலை போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.\nசேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருக���றார்கள். ஆளும்கட்சி, பாஜகவை தவிர மற்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய மாநில அரசுகள் இந்த திட்டத்தை எப்படியாவது நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.\nஇந்த நிலையில் சேலம் சாலை குறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்தார். நிதின் கட்கரியை சந்தித்த பின் தமிழிசை பேட்டி அளித்தார்.\nசேலம் 8 வழிச்சாலை பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கு இதில் போதிய விழிப்புணர்வு இல்லை. போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்தேன்.\n8 வழிச்சாலை பற்றி அமைச்சர் நிதின் கட்கரியுடன் ஆலோசனை நடத்தினேன். திட்டத்துக்காக எங்கேயும் மலைகள் குடையப்படாது. மக்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.\n8 வழிச்சாலை திட்டம் குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. மக்களுக்கு இந்த சாலையின் பயன் தெரியவில்லை. இந்த சாலையின் பயன் குறித்து விளக்கப்படும் என்றுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nவிஜயகாந்த்திடம் உடல் நலம் மட்டுமே விசாரித்தேன்.. வேறு எதுவும் இல்லை.. ஸ்டாலின்\nசாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துக... ராமதாஸ் வலியுறுத்தல்\nஅனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்\nஎங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\nகாந்தை சந்தித்த காந்த்... பாஜகவின் தூதுவராக வந்தாரா ரஜினி\nகூட்டணி கட்சிகளுக்கு 12 தொகுதிகள்… அப்ப எங்களுக்கு… தலைமையை நெருக்கும் அதிமுக தலைகள்\nசெந்திலுக்கு சீட் கிடைக்குமா.. காத்திருக்கும் கார்த்தி.. குழப்புவாரா எச். ராஜா.. பரபர சிவகங்கை\n அவசர பிரஸ் மீட்டில் அறிவித்த ரஜினிகாந்த்\nதேர்தலில் போட்டியில்லை... அப்போ, ரஜினியின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்... கமல்ஹாசன் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem chennai project cm சேலம் சென்னை திட்டம் முதல்வர் தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/sep/16/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-3001148.html", "date_download": "2019-02-22T07:48:01Z", "digest": "sha1:HPPQ2FGXZTKOWVREW4FAQWIP6G3FW7RM", "length": 12312, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "ஜேட்லியை மல்லையா சந்தித்த தகவலை வெளியிடாமல் மௌனம் காத்தது ஏன்? காங்கிரஸுக்கு சிவசேனை கேள்வி- Dinamani", "raw_content": "\nஜேட்லியை மல்லையா சந்தித்த தகவலை வெளியிடாமல் மௌனம் காத்தது ஏன்\nBy மும்பை, | Published on : 16th September 2018 01:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை, நிதி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா சந்தித்து பேசியது தொடர்பான தகவலை இத்தனை ஆண்டுகளாக வெளியிடாமல் மௌனம் காத்தது ஏன் என்று காங்கிரஸ் கட்சிக்கு சிவசேனை கேள்வியெழுப்பியுள்ளது.\nபிரிட்டன் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் ஆஜராக வந்த மல்லையா, நாட்டை விட்டு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியேறும் முன்பு, மத்திய நிதியமைச்சரை சந்தித்ததாக தெரிவித்தார். மத்திய நிதியமைச்சரின் பெயரை அவர் வெளியிடாதபோதும், அக்காலக்கட்டத்தில் அருண் ஜேட்லிதான் மத்திய நிதியமைச்சராக இருந்தார் என்பதால், அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.\nஅதேநேரத்தில் மல்லையாவை தாம் சந்திக்கவில்லை என்று ஜேட்லி மறுத்தார். இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் மல்லையாவும், ஜேட்லியும் சுமார் 20 நிமிடம் பேசியதாகவும், அதுதொடர்பான விடியோ ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி எம்.பி. புனியா அண்மையில் தெரிவித்தார். இதை பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனை விமர்சித்துள்ளது.\nஇதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான \"சாம்னா'வில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nமல்லையா ஒரு பொய்யர். அவர் அளித்த பேட்டி அருண் ஜேட்லிக்கு தற்போது பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை விட்டு வெளியேறும் முன்பு, ஜேட்லியை சந்தித்து, கடன் பிரச்னைக்கு தீர்வு காண விரும்புவதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.\nமல்லையாவின் பேட்டியை அடிப்ப���ையாகக் கொண்டு, இந்த விவகாரத்தில் ஜேட்லியை குற்றவாளியாக்குவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது ஆனால், இதைத்தான் காங்கிரஸ் செய்து வருகிறது. நாட்டில் வாராக்கடனால் தற்போது 16 வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்த வங்கிகளில் கடன்கள் வாங்கியோர் அனைவரும் பெருமுதலாளிகள். அவர்களில் மல்லையாவும் அடங்குவார்.\nமல்லையாவின் கோரிக்கையை வங்கிகள் ஏற்கவில்லை. இதனாலேயே ஜேட்லியை அவர் சந்தித்துள்ளார். எம்.பி. என்ற முறையில் நாடாளுமன்றத்துக்கு செல்ல மல்லையாவுக்கு உரிமை உள்ளது. இப்படியிருக்கையில், இந்த வழக்கில் ஜேட்லி மீது காங்கிரஸ் எம்.பி. புனியா குற்றம்சாட்டுவது நகைப்புக்குரிய செயலாகும்.\nநாட்டை விட்டு வெளியேறிய வைர வியாபாரி நீரவ் மோடியுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நீரவ் மோடி தப்பியோடிய விவகாரத்தில் ராகுல் காந்தி மீது குற்றம்சாட்ட முடியுமா ஜேட்லியை மல்லையா சந்தித்து பேசியது குறித்த தகவல், பல ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸுக்கு தெரியும் என்றால், இத்தனை ஆண்டுகளாக அந்தத் தகவலை வெளியிடாமல் மௌனம் காத்தது ஏன்\nமல்லையாவின் இந்தத் திடீர் பேட்டிக்கும், காங்கிரஸின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கும் பின்னால் யாரும் உள்ளார்களா 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஆயத்தத்தின் ஒரு பகுதிதான் இது. தேவையில்லாதோர் நீக்கப்பட போகின்றனர். ஜேட்லிக்கு அதுதான் நடந்துள்ளது என்று அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜின சுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/13114108/1227540/Gummidipoondi-near-wife-attack-husband-arrest.vpf", "date_download": "2019-02-22T09:12:15Z", "digest": "sha1:SLBOB6I3PNS2X7Y2GCPMNB4U53DTNTZG", "length": 15659, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கும்மிடிப்பூண்டி அருகே மனைவியை வீட்டில் சிறைவைத்து தாக்கிய கணவர் கைது || Gummidipoondi near wife attack husband arrest", "raw_content": "\nசென்னை 22-02-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகும்மிடிப்பூண்டி அருகே மனைவியை வீட்டில் சிறைவைத்து தாக்கிய கணவர் கைது\nபதிவு: பிப்ரவரி 13, 2019 11:41\nகும்மிடிப்பூண்டி அருகே மனைவியை வீட்டில் சிறைவைத்து தாக்கிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகும்மிடிப்பூண்டி அருகே மனைவியை வீட்டில் சிறைவைத்து தாக்கிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகும்மிடிப் பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள கணபதி நகரைச் சேர்ந்தவர் உமர் அலி பருக். துணி வியாபாரி. இவரது மனைவி ஷாகிரா பானு. இவர் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கணவர் உமர் அலி பருக் மீது புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-\nகணவர் தினமும் குடித்து விட்டு வந்து என்னை கடந்த 4-ந் தேதி இரவு அசிங்கமாக பேசி கையால் எனது வாயின் மீது குத்தினார். இதனால் எனது வாயில் இருந்து 5 பற்களும் உடைந்து விட்டன. வலி தாங்க முடியாமல் துடிதுடித்தேன்.\nசத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என என்னை மிரட்டி சட்ட விரோதமாக வீட்டில் அடைத்து வைத்து அவர் கொடுமைப் படுத்தினார்.\nஅவரது பிடியில் இருந்து தப்பிய நான், சென்னை ராயபுரத்தில் உள்ள எனது அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டேன். என்னை காயப்படுத்தி மிரட்டி கொடுமைப்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nஇது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உமர் அலி பருக்கை கைது செய்தார். காயம் அடைந்த ஷாகிரா பானு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nமதுரையில் பாஜக தேசயி தலைவர் அமித்ஷாவுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை- பிரேமலதா விஜயகாந்த்\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை\nவிஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது- ரஜினிகாந்த்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்க செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nரஜினி ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்- கமல்ஹாசன்\nமதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு\nவிஜயகாந்துடன் ஸ்டாலின் சந்திப்பு- உடல்நலம் குறித்து விசாரித்தார்\nசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருட்டு\nசங்கரன்கோவில் அருகே தொழிலாளி மீது தாக்குதல் - 4 பேர் கைது\nமீஞ்சூர் அருகே மூதாட்டி மீது தாக்குதல் - 2 பேர் கைது\nமதுகுடிக்க வராததால் வாலிபர் மீது தாக்குதல் - நண்பர்கள் 2 பேர் கைது\nபொன்னேரி அருகே ஓசியில் பிரியாணி கேட்டு ரகளை - ஊழியர்கள் மீது தாக்குதல்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026963.html", "date_download": "2019-02-22T08:16:27Z", "digest": "sha1:327AW7WXHW6D347LUPNPW6KQRNIOXXM2", "length": 5785, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: சுதந்திரப் போரில் திருப்பூர் தியாகிகள்\nசுதந்திரப் போரில் திருப்பூர் தியாகிகள்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசுதந்திரப் போரில் திருப்பூர் தியாகிகள் , பி.ஆர்.நடராஜன் , நியூ செஞ்சரி புக் ஹவுஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇரசவாத சிந்தாமணி (உரைநடை) இல்லறமே நல்லறம் நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர்\nஅங்கீகாரம் லெமுரியா-குமரிகண்டம்(தொலைந்த கண்டத்தின் தொன்மைக் கதை) ஒலிப்புத்தகம்: பெரிய பிரச்னை சின்ன தீர்வு\nசாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் வாராணசி மிஸ்டர். மனிதன்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilunltd.com/grammer/grammer_vowels.html", "date_download": "2019-02-22T07:46:43Z", "digest": "sha1:3YWRLWOYIAHGT7SBFIZLEF2ZQN3PXVW7", "length": 5562, "nlines": 111, "source_domain": "tamilunltd.com", "title": "Tamilunltd | Grammar Introduction", "raw_content": "\nமொழிக்கு அடிப்படை ஒலியாக அமைவது உயிரெழுத்துக்கள். இவை மொத்தம் பன்னிரெண்டு\nஉயிரெழுத்துக்கள் பிற எழுத்துக்களின் உதவியில்லாமல் தானாகவே இயங்கும். மற்ற எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்து அவை இயங்க காரணமாக இருக்கிறது. அதனால் உயிரெழுத்துக்கள் முதல் எழுத்துக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nதங்கள் ஒலியை அடிப்படையாகக் கொண்டு உயிர் எழுத்துக்கள் குறில் நெடில் என்றுப் பிரிக்கப்படுகிறது. ஒரு மாத்திரை அல்லது ஒரு வினாடி அளவே ஒலிக்கும் எழுத்துக்கள் குறில் என்று அழைக்கப்படும். அ,இ,உ,எ,ஒ குறில் எழுத்துக்கள் ஆகும். இரண்டு மாத்திரைகள் அல்லது இரண்டு வினாடிகள் நேரம் ஒலிக்கும் எழுத்துக்கள் நெடில் ஆகும்.ஆ,ஈ,ஊ,ஓ,ஓள ஆகியவை நெடில் எழுத்துக்கள் ஆகும்.\nஉயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடம் ஒலி யமைப்பு, ஒலியளவு பொருள் இவற்றைக் கொண்டு இன எழுத்துக்களாகவும் கருதப்படும். பொருளால், ஒலியால், இடத்தால் ஒத்திருப்பவை:\nஐ இ ஒலியாலும், இட த்தாலும் இவை ஒரே இனமாகக் கருதப்படும்.\nஒள, உ ஒலியாலும், இட த்தாலும் இவை ஒரே இனமாகக் கருதப்படும்.\nஉயிர் எழுத்துக்கள் தமிழ் மொழியில் முதல் இடத்தைப் பெறுவதோடு தங்களின் ஒலியால் மொழிக்கே ���ரு அடிக்கல்லாக அமைகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/petrol-kundu", "date_download": "2019-02-22T08:01:06Z", "digest": "sha1:T657BHN6KVTZ2T7LYVGDMJFNIJ2G2FIY", "length": 8832, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "தனியார் குடோனில் பெட்ரோல் குண்டு வீச்சு , ரூ.4 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பல். | Malaimurasu Tv", "raw_content": "\nகன்னியாகுமரியில் வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவிசிக, மதிமுக, மு.லீக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது..\nகஜா புயலின்போது மோடி ஏன் வரவில்லை\nஒருதலை காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் | ஆசிரியை கழுத்து அறுத்து கொலை\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nHome மாவட்டம் திருச்சி தனியார் குடோனில் பெட்ரோல் குண்டு வீச்சு , ரூ.4 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து...\nதனியார் குடோனில் பெட்ரோல் குண்டு வீச்சு , ரூ.4 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பல்.\nதிருச்செங்கோடு அருகே தனியார் குடோனில் பெட்ரோல் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 4 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலானது.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அமைந்துள்ளது ஆண்டிப்பாளையம். அப்பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மற்றும் அவரது சகோரதரர் அர்த்தநாரி தறிப்பட்டறை ஒன்றை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தறிப்பட்டறைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த குடோனுக்கு வந்த மர்மகும்பல் பெட்ரோல் குண்டு வீசி குடோனுக்கு தீ வைத்து விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் 4 கோடி மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து முற்றிலும் நாசமானது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் ஆண்டிப்பாளையம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nPrevious articleஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தல் | திமுக சார்பில் இன்று உண்ணாவிரதப்போராட்டம்.\nNext articleபள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை | ஆசிரியை திட்டியதால் விபரீதம் \nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு அமோக வரவேற்பு – அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்\nதிருச்சி முக்கொம்பில் புதிய கதவணை அமைக்க முதல்வர் அடிக்கல்\nரூ.1 கோடி கேட்டு கத்தி முனையில் வி.சி.க. பிரமுகர் கடத்தல் | மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2013/01/", "date_download": "2019-02-22T08:07:08Z", "digest": "sha1:5OUNCSPVEJITQVPRWIK5TIWT4F7QX5W4", "length": 12419, "nlines": 164, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 01/01/2013 - 02/01/2013", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nஎளிதில் கிடைக்கும் எதையும் நாம் எளிதாகவே எடுத்துக் கொள்கிறோம்\nஅது கைதவறி அல்லது கைமாறிப் போகும் வாய்ப்பை அறியாமலே மதிப்புள்ள சிலவற்றை விரைவில் இழந்தும் விடுகிறோம். வாழ்வு சிறியது என்பதை நாம் சிறிதும் உணர்வதில்லையே\nGone very far : வேகம் வேகமென வெகுதூரம் போய்விட்டோம்\nபேராசை உருவாக்கும் பெருந்துயர்கள் என்சொல்வேன்\nநூறாசை கொண்டலையும் நரிக்குணங்கள் பெருகுதையோ\nவெறித்தனங்கள் வீணாசை அலங்காரப் பெருவாழ்வு\nதடித்தமனம் திகிடுதத்தம் அகங்கார பேயாட்டம்\nபரபரப்பு பழிகூறல் தீயறிவின் பிணவாசம்\nமரமரத்த நல்லுணர்வு தன்னனலத்துப் புழுவாழ்வு\nநாளும் வளர்க்கின்ற சூழலிலே கிடக்கின்றோம்\nமேலும் தீவினையே எந்நாளும் புரிகின்றோம்\nநல்லோர் கூட்டுறவில் நாட்டமெதும் கொள்ளாமல்\nஅல்லவை சேர்ப்போரை அண்டியே பிழைக்கின்றோம்\nபணம்பொருளை பெருக்குதற்கே சிந்தனை செய்கின்றோம்\nவிதவிதமாய் வித்தகங்கள் பொய்யையே விற்கின்றோம்\nவேதிப் பொருள்கூட்டி ஓராயிரம் பண்டம்\nதீதுதர இராப்பகலாய் உற்பத்தி பண்ணுகிறோம்\nஅண்டமுள ஒருபூமி உருண்டை ஒழிப்பதற்கு\nயாண்டும் பேய்களென திட்டங்கள் தீட்டுகிறோம்\n'வேகம் வேகமென வெகுதூரம் போய்விட்டோம்'\nபக்கமுள பந்தமின்றி 'பேசியிலே' யாருக்கோ ஈசுகிறோம்\nபுன்மை விஞ்ஞானம் அருளழித்துப் பொருள் பெருக்க\nஉண்மைகளை உதறிவிட்டு பொய்யுடனே வாழுகிறோம்\nஉய்யவழியில்லை உதிரும் இனிமனிதம் தான்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\n மழை காலச் சென்னை 'நரகம்' \nசென்னையில் (Chennai-dwellers) வாழ்பவர்களுக்கு எப்போதுமே மழைக்காலம் ஒரு அபாய காலம் சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டக் காரர்கள் மழையை உள...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவதை...\nThe child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்\nமலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான் அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். இவன் மட்டும...\n நான் பூமியில் பிறந்த மனிதன்\nவானத்தில் இருப்பதாக கருதப் படுகிற தேவர்களைப் பற்றி பேசுவதைக் காட்டிலும் நான் பூமியில் வாழ்கிற மனிதர்களைப் பற்றி பேசுவதையே பெரிதும் வி...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nGone very far : வேகம் வேகமென வெகுதூரம் போய்விட்டோம...\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்ச�� அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/category/news", "date_download": "2019-02-22T08:57:03Z", "digest": "sha1:JV6DVGPMBX4FQMRFRA5O53ST5M747PU5", "length": 28539, "nlines": 93, "source_domain": "malaysiaindru.my", "title": "செய்திகள் – Malaysiaindru", "raw_content": "\nகியுபெக்ஸ்: 1.7மில்லியன் அரசு ஊழியர் எண்ணிக்கை ஒன்றும் அதிகமில்லை\nபிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பொதுச் சேவை ஊழியர் எண்ணிக்கை மிக அதிகம் என்று குறிப்பிட்டதற்குப் பதிலளித்த அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான கியுபெக்ஸ், மலேசிய மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அரசுப் பணியாளர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது என்று கூறியது. “மகாதிர் அவர், 2003-இல் அரசாங்கத்தைவிட்டு விலகியபோது…\nசெனட்டர்களுக்கான வயது வரம்பைக் குறைப்பீர்: இளைஞர் தரப்பு வலியுறுத்து\nகூட்டரசுப் பிரதேச பிகேஆர் இளைஞர் பிரிவு, செனட்டர்களுக்கான வயது வரம்பு குறைக்கப்பட வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களைக் குறிப்பாக டேவான் நெகரா(மேலவை) சீரமைப்புக் குழுவில் உள்ளவர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இளைஞர்களின் குரல்களும் மேலவையில் ஒலிக்க அப்படி ஒரு திருத்தம் தேவை என இளைஞர் பிரிவு தொகுதித் தலைவர் நயிம்…\nஜாகிர் நாய்க் நிகழ்வுக்கு பினாங்கு நகராட்சி மன்றம் அனுமதி மறுப்பு\nஅனைத்துலக இஸ்லாமிய பிரச்சாரக் கழகம்(ஐபிஎஸ்ஐ), சர்ச்சைக்குரிய சமயப் பேச்சாளர் ஜாகிர் நாய்க்கின் சொற்பொழிவை பினாங்கு சிட்டி ஸ்டேடியத்தில் நடத்த அனுமதி கேட்டு செய்திருந்த விண்ணப்பத்தை பினாங்கு நகராட்சி மன்றம்(எம்பிபிபி) நிராகரித்தது. ஐபிஎஸ்ஐ-இன் விண்ணப்பத்தைப் “பரிசீலனை செய்வதற்கில்லை” என எம்பிபிபியின் சமூகச் சேவை இயக்குனர் ரஷிடா ஜலாலுடின் பிப்ரவரி 13…\nஹாடி : பிஎச் தோற்றுபோனால், பாஸ் மீது குற்றம் சுமத்தக்கூடாது\nசெமினி இடைத்தேர்தல் | டிஏபி மற்றும் பிகேஆர் தேர்தல் இயந்திரங்கள், பெர்சத்து வேட்பாளர் வெற்றிக்காக உழைக்கவில்லை என பாஸ் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, பிஎச் வேட்பாளர் ஐமான், பிஎன் வேட்பாளர் – பாஸ் ஆதரிக்கும் - ஜக்காரியாவிடம் தோற்றுப்போனால், பா���் மீது குற்றம் சுமத்தக்கூடாது என அப்துல் ஹாடி…\nசெமினி இடைத்தேர்தல் விவாதத்தைப் பெர்சே இரத்து செய்தது\nசெமினி இடைத்தேர்தல் | பிப்ரவரி 25-ம் தேதி, நடத்த திட்டமிடப்பட்ட செமினி இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதத்தைப் பெர்சே இரத்து செய்துள்ளது. தேர்தல் கண்காணிப்புக் குழுவான ‘பெர்சே’, பி.என் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் அதில் பங்கேற்க இணக்கம் தெரிவிக்காததால், விவாத மேடை இரத்து செய்யப்படுவதாக, இன்று ஓர்…\nபிஎன் வேட்பாளர்: விவாதங்கள் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காது\nசெமினி இடைத்தேர்தல் | பெர்சே ஏற்பாடு செய்திருக்கும் விவாத அரங்கம், மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்காது, மாறாக வேட்பாளர்களைப் புகழடைய செய்வதே அதன் நோக்கம் என பிஎன் வேட்பாளர் ஜக்காரியா ஹனாஃபி கூறியுள்ளார். மக்களை அணுகி, அவர்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்த விரும்பியதால், அந்த விவாத…\nஜிஇ14-இல் பாஸ் வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகை கொடுத்தது அம்னோ –…\n14வது பொதுத் தேர்தலில் முன் எப்போதுமில்லாத அளவுக்கு அதிகமான இடங்களில் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர்களுக்குப் பண உதவி செய்தது அம்னோவாம். சரவாக் ரிப்போர்ட் கூறுகிறது. அப்போது அம்னோ பொருளாளராக இருந்த சாலே சைட் கெருவாக் பாஸின் பேங்க் இஸ்லாம் கணக்கில் ரிம2.5 மில்லியனை ரொக்கமாக போட்டார் என சரவாக்…\n15 தடவை வீட்டுக்கடனுக்குச் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் எரிச்சலடைந்த இல்லத்தரசி\nவீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் சுரைடா கமருடின், இன்று வீடு வாங்குவோருக்கு உதவும் அரசாங்கத்தின் FundMyHome-DepositKu திட்டத்தைத் தொடக்கிவைத்து விட்டு செய்தியாளர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது இடையில் புகுந்த ஒரு குடும்பத் தலைவி அமைச்சரின் கவனத்தை ஈர்த்தார். ஹபிசா அப்துல் ரஹ்மான்,34, வீட்டுக் கடனுக்காக 15க்கு மேற்பட்ட தடவை விண்ணப்பம்…\nசிருலை கொண்டுவருவது குறித்து பிரதமருடன் விவாதிக்கப்படும்- வான் அசிசா\nமங்கோலிய மாடல் அழகி அல்டான்துன்யாவைக் கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட சிருல் அஸ்ஹார் உமரை ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவருவது தொடர்பாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் விவாதிக்கப்படும் என்று துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார். “மலேசியாவின் கட்டாய மரண தண்டனைச் சட்டத்தை மாற்றி அமைத்தால்…\nமகாதிர்: ஹமிட் சுல்தானின் கூற்றை விசாரிக்க ஆர்சிஐ\nநீதித் துறையில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஹமிட் சுல்தான் அபு பக்கார் கூறியதை விசாரிக்க அரசாங்கம் அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ) அமைக்கும் என்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் உறுதிப்படுத்தியுள்ளார். “ஆர்சிஐ அமைக்கப் போகிறோம்.அது நீதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்மீது விசாரணை நடத்தும்”, என்று மகாதிர் இன்று…\nசெமிஞ்யே இடைத் தேர்தல் பரப்புரைமீது 19 புகார்கள்\nகடந்த சனிக்கிழமை தொடங்கி நேற்று மாலை மணி 5வரை செமிஞ்யே சட்டமன்ற இடைத் தேர்தல் தொடர்பில் 19 புகார்களைப் பெற்றிருப்பதாகவும் அவற்றில் மூன்றின்மீது விசாரணை தொடங்கியிருப்பதாகவும் போலீஸ் கூறியது. அனுமதியின்றி செராமா நடத்தப்பட்டதாக ஒரு புகார். விசாரணை செய்யப்பட்டுவரும் மூன்று புகார்களில் இதுவும் ஒன்று என காஜாங் மாவட்ட…\nசைட் சட்டிக் : பிஎன் வேட்பாளர் கலந்துகொள்ள மறுத்ததால், ஐமான்…\nசெமினி இடைத்தேர்தல் | பெர்சே ஏற்பாட்டிலான இடைத்தேர்தல் விவாத மேடையில் கலந்துகொள்ள, பாரிசான் நேசனல் வேட்பாளர் ஜகாரியா ஹனாஃபி மறுத்ததால், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமட் ஐமான் ஜைலானியும் அதனை நிராகரித்தார். இதனைத் தெரிவித்த ஹராப்பான் இளைஞர் பிரிவு தலைவர் சைட் சட்டிக் சைட் அப்துல் ரஹ்மான், தேர்தல்…\nசெமினி ஒரு ‘பிரச்சாரக் களம்’ – பி.எஸ்.எம். மக்களுக்கு விழிப்புணர்வை…\nசெமினி இடைத்தேர்தல் | செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது சுலபமான காரியமல்ல என்பதை, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) உணர்ந்துள்ளது. பக்காத்தான் ஹராப்பான் அல்லது பாரிசான் நேசனல் கூட்டணிகளுக்கே, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இருந்தபோதிலும், அந்தச் சிறியக் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம், இந்த வாய்ப்பைப்…\nஅங்கும் இங்குமாக ‘மகாதிர் வெளியேறு, அன்வார் 8வது பிரதமர்’- பதாதைகள்\nடாக்டர் மகாதிர் முகம்மட்டைப் பதவியிலிருந்து வெளியேற்ற பக்கத்தான் ஹரப்பானுக்குள் சதிவேலைகள் நடப்பதாகக் கூறப்பட்டு வரும் வேளையில் பிரதமரைப் பதவிவிலகச் சொல்லும் பதாதைகள் அங்குமிங்குமாகக் காட்சிததரத் தொடங்கியுள்ளன. பங்சாரில், நடைப்பாதை பாலமொன்றில் கட்டிவிடப்பட்டிருந்த ஒரு பதாதையில் “Mahathir letak jawatan, Anwar Ibrahim PM ke-8. Demi Selamatkan Malaysia…\nபாக்சைட் தடையுத்தரவு நிறுத்தம் : பல தரப்பினர் ஏற்கவில்லை\nபகாங் மாநிலத்தில், பாக்சைட் சுரங்கத் தொழில் மற்றும் ஏற்றுமதி தடையுத்தரவைத் திரும்பப் பெறும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் முடிவைப் பல தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில், ‘பெர்த்துபோஹான் அனாக் கெலாஹிரான் பஹாங்’ (பஹாங்கில் பிறந்த குழந்தைகள் சங்கம் - பிஏகேபி) அரசாங்கத்தின் இந்த முடிவை நிராகரித்ததோடு; நீர்,…\nஜாஹிட் ஹமிடிமீது நம்பிக்கைமோசடி குற்றச்சாட்டு\nஇன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், ஏற்கனவே பல பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ள அம்னோ தலைவர் ஜாஹிட் ஹமிடிமீது யயாசான் அகால் புடி நிதியைத் தவறான முறையில் பயன்படுத்தியதாக புதிதாக ஒரு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஜாஹிட், யயாசான் அகால் புடியின் அறங்காவலராக இருந்தபோது அந்த அறக்கட்டளை நிதியில் ரிம260,000-ஐ…\nசைபுடின்: மகாதிர், அம்னோ இருதரப்புக்கும் நல்ல பிள்ளையாக நடந்துகொள்ளப் பார்க்கிறது…\nபிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை ஆதரிப்பதாக பாஸ் ஆகக் கடைசியாக அரசியல் பல்டி அடித்திருப்பதன்வழி அது, தான் முரண்பாடுடைய கட்சி என்பதைத் தானாகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன். “அது ஆளும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பார்க்கும் எதிர்க்கட்சியான பிஎன்னுடன் ஒத்துழைக்க…\nவிவாத அரங்கம் : பாரிசான் – ஹராப்பான் வேட்பாளர்கள் கலந்துகொள்ள…\nசெமினி இடைத்தேர்தல் | தேர்தல் சீர்திருத்த அமைப்பு கூட்டணி ஏற்பாடு செய்திருந்த செமினி இடைத்தேர்தல் வேட்பாளர் விவாதமேடையை, பாரிசான் மற்றும் ஹராப்பான் வேட்பாளர்கள் நிராகரித்தது தொடர்பில், ‘பெர்சே’ தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. வேட்பாளர்கள், செமினி தொகுதியில் தங்கள் தொலைநோக்குத் திட்டங்கள் என்னவென்பதை, வாக்காளர்களுக்குத் தெரிவிக்க, இந்த விவாத அரங்கைப்…\nஅமைச்சர்கள் தேர்தல் பரப்புரைகளுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ கார்களைப் பயன்படுத்தலாம்\nஅமைச்சர்கள் தேர்தல் பரப்புரைகளுக்கு அவர்களின் அ��ிகாரப்பூர்வ கார்களையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தே தன்னுடைய கருத்துமாகும் என தேர்தல் சீரமைப்புக்காக போராடும் அமைப்பான பெர்சே கூறியது. “அதிகாரத்துவ காரையும் பாதுகாப்பு வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற இசி-இன் கருத்தை பெர்சே…\nஇடைத்தேர்தல் விவாத அரங்கம் – பெர்சே அழைப்பை, ஹராப்பான் வேட்பாளர்…\nசெமினி இடைத்தேர்தல் | பெர்சே ஏற்பாடு செய்துள்ள, விவாத மேடைக்கான அழைப்பை, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர், முகமட் ஐமான் ஜைலானி நிராகரித்துள்ளார். அதுபற்றி கேட்டபோது, “எந்த விவாத மேடை” என்று அவர் கேள்வி எழுப்பினார். விளக்கமாகக் கூறியபோது, “ஓ, பெர்சே (ஏற்பாடு). “நாங்கள் அதில் கலந்துகொள்ளவில்லை,” என, இன்று…\nஅஸ்மின்: நஜிப்பின் தந்தை அவரைக் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பார்\nசெமிஞ்யே தேர்தல்| மலேசியாவின் இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் உசேன் இப்போது உயிருடன் இருந்தால் அவரின் மகன் நஜிப் அப்துல் ரசாக் பிரதமராக இருந்த காலத்தில் அவர் பெல்டாவில் செய்த குளறுபடிகளுக்காகக் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பார் என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறினார். ஏனென்றால் நஜிப்…\nரிம90 மில்லியன் விவகாரம்: பாஸின் நன்கொடையாளர்கள், ஆதரவாளர்களிடம் எம்ஏசிசி விசாரணை\nபாஸ் கட்சி 1எம்டிபி நிதியிலிருந்து ரிம90 மில்லியனைப் பெற்றதாகக் கூறப்படுவது குறித்து மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) விசாரணை நடத்தி வருகிறதாம். எம்ஏசிசி -இல் உயர்ப்பதவி வகிக்கும் ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி இத்தகவலை வெளியிட்ட த மலேசியன் இன்சைட், அடிக்கடி அக்கட்சிக்கு நன்கொடை அளிக்கும் “வர்த்தகர்கள், சமுதாயத்தில் முக்கிய இடத்தில்…\nஅமைச்சர் : பாக்சைட் சுரங்க நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுமதியைத் தொடரலாம்\nஎதிர்வரும் மார்ச் 31-ம் தேதியோடு நிறைவடைய உள்ள, பஹாங், பாக்சைட் சுரங்க நடவடிக்கைகள் மற்றும் பாக்சைட் ஏற்றுமதி தடையுத்தரவை, மீண்டும் தொடரப் போவதில்லை என நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இன்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாக்சைட் தாது உப்பு…\nஹராப்பான் வேட்பாளர் : இடைத்தேர்தலுக்கு சிறப்பு அறிக்கை இல்லை\nசெமினி இடைத்தேர்தல் | பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர், முகமட் ஐமான் ஜைநாலி, செமினி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கென, சிறப்பு அறிக்கை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். மாறாக, மருத்துவமனை கட்டுமானம் உள்ளிட்ட, செமினி மக்களுக்குத் தேவையான வசதிகளுக்காகப் போராடப் போவதாக அவர் சொன்னார். “(தேர்தல் அறிக்கை) இல்லை, எனக்கு…\nகுறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களை மீண்டும் கொண்டுவர வேண்டும், பிஎஸ்எம்…\nசெமினி இடைத்தேர்தல் | இன்று காலை, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), செமினி வாழ் மக்களுக்குத் தேவையான, 7 அம்சங்களை உள்ளடக்கிய தனது இடைத்தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. செமினியில் மீண்டும் குறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என பிஎஸ்எம் தனது இடைத்தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. செமினி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/11001504/Yatra-celebrates-the-summer-festivalflower-exhibition.vpf", "date_download": "2019-02-22T09:02:18Z", "digest": "sha1:OWG3ES74I2Q3IPHHZQM33GX2MF6IQSRB", "length": 17519, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Yatra celebrates the summer festival-flower exhibition of Palaniya tomorrow || ஏற்காட்டில் கோடைவிழா-மலர் கண்காட்சி எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஏற்காட்டில் கோடைவிழா-மலர் கண்காட்சி எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார் + \"||\" + Yatra celebrates the summer festival-flower exhibition of Palaniya tomorrow\nஏற்காட்டில் கோடைவிழா-மலர் கண்காட்சி எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்\nஏற்காட்டில் கோடைவிழா- மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.\nசேலம் மாவட்டத்தில் உள்ள ‘ஏழைகளின் ஊட்டி‘ என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான 43-வது கோடைவிழா, மலர் கண்காட்சி தொடக்க விழா ஏற்காட்டில் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அரசு முதன்மை செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.\nஏற்காடு கோடை விழா-மலர் கண்காட்சி வருகிற 16-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்காடு அண்ணா பூங்காவில் 2½ லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்படுகிறது. மேலும் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி ஆகியவையும் நடைபெற உள்ளது.\nஅதாவது, கார்னேசன் மலர்களை கொண்டு அரசு தலைமை செயலகம் போன்ற அலங்காரம், விமான தோற்றம், டிராக்டர், வாளியில் இருந்து பூக்கள் கொட்டுதல் போன்ற வடிவம், பயணிகள் மற்றும் குழந்தைகள், செல்போனில் செல்பி எடுத்துக்கொள்ள மலர் அலங்கார வடிவமைப்பு உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nஅனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்படுகிறது. கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நாய்கள் கண்காட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மேலும், சுற்றுலாத்துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் கோடைவிழா நடைபெறும் நாட்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.\nஏற்காடு கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி, சேலத்தில் மேம்பாலம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சேலம் வருகிறார். அவர் காரில் செல்லும் வழித்தடம் எங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடைவிழா நடக்கும் ஏற்காட்டில் சேலம் சரக டி.ஐ.ஜி.செந்தில்குமார் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்��ு ராஜன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் என 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.\nகோடைவிழா தொடக்க நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று விட்டு, நாளை இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுக்கிறார். இதைத்தொடர்ந்து அவர், 13-ந் தேதி சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.\nகோடை விழாவையொட்டி ஏற்காடு செல்லும் மலைப்பாதை தூய்மைப்படுத்தப்பட்டு சாலையின் நடுவில் வெள்ளைக்கோடு மற்றும் கொண்டை ஊசி வளைவுகளில் வர்ணம் பூசும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், 20 கொண்டை ஊசி வளைவுகளுக்கும் தியாகிகள், புலவர்கள், கவிஞர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.\nஇதன்படி தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், தகடூர் அதியமான், வள்ளபாரி, வல்வில் ஓரி, சேரன் செங்குட்டுவன், பாண்டிய நெடுஞ்செழியன், கரிகால சோழன், அவ்வையார், கம்பர், பாரதியார், திருவள்ளுவர், கபிலர், பரணர், இளங்கோ அடிகள் ஆகியோரது பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.\n1. ஏற்காட்டில் பலத்த மழை: 5 இடங்களில் மரங்கள் விழுந்தன; மின் கம்பங்கள் சேதம்\nஏற்காட்டில் பலத்த மழை பெய்ததால் 5 இடங்களில் மரங்கள் விழுந்தன. மேலும் மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால், மின் தடை ஏற்பட்டது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\n2. கோவையில் பயங்க�� விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னிமலை அருகே பயங்கரம்: கணவன்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/07015959/The-Minister-said-the-strike-would-not-be-banned-from.vpf", "date_download": "2019-02-22T09:07:42Z", "digest": "sha1:E3QF7OKCPQIPNH7DGNKTFURES4X6X4MV", "length": 14858, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Minister said the strike would not be banned from the Pongal festival due to the strike action || வேலைநிறுத்த போராட்டத்தால் பொங்கல் பண்டிகையையொட்டி பஸ்கள் இயக்கத்தில் தடை இருக்காது அமைச்சர் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவேலைநிறுத்த போராட்டத்தால் பொங்கல் பண்டிகையையொட்டி பஸ்கள் இயக்கத்தில் தடை இருக்காது அமைச்சர் பேட்டி + \"||\" + The Minister said the strike would not be banned from the Pongal festival due to the strike action\nவேலைநிறுத்த போராட்டத்தால் பொங்கல் பண்டிகையையொட்டி பஸ்கள் இயக்கத்தில் தடை இருக்காது அமைச்சர் பேட்டி\nதொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டத்தால் பொங்கல் பண்டிகையையொட்டி பஸ்கள் இயக்கத்தில் எந்ததடையும் இருக்காது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.\nதொழிற்சங்கத்தினர் வருகிற 8, 9-ந்தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூறியிருக்கின்றனர். அண்ணா தொழிற்சங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள், பொதுமக்களின் நலன் கருதி அதில் பங்கேற்கமாட்டார்கள். இதனால் பொங்கல் பண்டிகையையொட்டி பஸ்கள் இயக்கத்தில் எந்த தடையும் இருக்காது. பஸ்கள் வழக்கம் போல் ஓடும். மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மொபைல் டாய்லெட்டானது உரிய தண்ணீர் வசதியுடன் செய்யப்பட்டுள்ளது.\nபள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை இன்னும் சில நாட்களில் முழுவதுமாக வழங்கப்பட்டு விடும். எனினும் பள்ளி சீருடை அணிந்திருந்தால் அரசு பஸ்களில் மாணவ-மாணவிகளிடம் போக்குவரத்துக் கழக கண்டக்டர்கள் பணம் கேட்பதில்லை.\nதிரு��ாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். டி.டி.வி.தினகரன் கட்சியை பார்த்து, அ.தி.மு.க.-தி.மு.க. பயப்படுகிறது என கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஆர்.கே.நகரில் ரூ.20 நோட்டை காண்பித்து வெற்றி பெற்று விட்டார். மற்ற தேர்தல் வரட்டும் பார்க்கலாம். அதிலும் திருவாரூர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டு வியூகம் எடுபடாது. அ.தி.மு.க.வை யாராலும் அவ்வளவு எளிதில் அசைத்து கூட பார்க்க முடியாது. முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோர் திருவாரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை விரைவில் அறிவிப்பர். இன்று (திங்கட்கிழமை) மாநகர டவுன் பஸ்சான ரெட் பஸ் உள்ளிட்ட புதிதாக 550 பஸ்களை சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.\n1. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை கமல்ஹாசன் பேட்டி\nநாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கமல்ஹாசன் கூறினார்.\n2. அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியால் எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nஅ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணியால் எதிர்க்கட்சியினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\n3. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்தியில் அமையும் கூட்டணி ஆட்சியில் அ.தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும் தம்பிதுரை பேட்டி\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மத்தியில் அமையும் கூட்டணியில் அ.தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும் என கரூரில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.\n4. 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாரதீய ஜனதா பாடுபடும் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி\nதமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாரதீய ஜனதா பாடுபடும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.\n5. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னிமலை அருகே பயங்கரம்: கணவன்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2064117&Print=1", "date_download": "2019-02-22T09:24:09Z", "digest": "sha1:T4ILXJZ64SHA2ALA4ZOFSSGO7CJU3XSV", "length": 19095, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சிந்தையை கவரும் சிவகங்கை| Dinamalar\nதமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. ஆன்மிக, கலாசார, பண்பாட்டு சுற்றுலாவுக்கு ஏற்ற மாவட்டம் என்றாலும் வெளிஉலகால் அதிகம் கவனிக்கப்படாமல் உள்ளது.இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்க நிலையில் ஆங்கிலேயரை எதிர்த்த மருது சகோதரர்களும் சிவகங்கை வேலு நாச்சியாரும் தமிழக வரலாற்றில் மங்காத இடம் பிடித்தவர்கள். சிவந்த நீர்நிலைகளையுடைய ஊர் என்று காரணப் பெயர் பெற்ற சிவகங்கையில் (செவசங்கை - செவ - சிவந்த சங்கை- நீர்நிலை) தமிழ்நாட்டின் நுண்கலைகள் வளர்க்கப்பெற்றுள்ளன. சிவகங்கை என்றவுடன் தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு ஒக்கூர் மாசாத்தியார், கணியன் பூங்குன்றனார், கம்பர் நினைவுக்கு வருவர். ஆன்மிக அன்பர்களுக்கு பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, நாட்டரசன்கோட்டை, காளையார்கோயில் போன்ற புகழ் பெற்ற திருக்கோயில்கள் கண்முன்னே தோன்றும். இசைக் கலைஞர்களுக்கு ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய தேவாரப்பாசுரங்களும், மழவை சிதம்பரபாரதி, கவிகுஞ்சரபாரதி, சுத்தரானந்தபாரதி, கோடீஸ்வர ஐயர், குன்றக்குடி கிருஷ்ணய்யர் போன்றோரின் தமிழிசைப் பாடல்கள் செவிகளில் ஒலிக்கும். கட்டடக் கலைகளில் நகரத்தார்களின் அரண்மனை வீடுகள் சிந்தையைக் கவர்ந்து சிறப்புடன் திகழ்கின்றன.சிவகங்கையில் 'கிராபைட்' என்ற கனிமம் அதிக அளவில் கிடைக்கக் காணலாம். மானாமதுரை மண் என்பது 'கடம்' என்ற ஒரு இசைக் கருவி செய்யப் பயன்படுகிறது. மண்ணால் செய்யப்படுகின்ற இக்கருவி குடம் போலவே இருந்தாலும் இதில் இசை எழுகின்ற அதிசயம் உன்னதமானது.\nஇந்தியாவின் மாதிரி சாதனை கிராமமாக தேர்வு செய்யப்பட்ட குன்றக்குடி பல சிறப்புகளை உடையது. காலத்தால் முந்திய கல்வெட்டுக்களும் சிற்பங்களும் நிறைந்த கோயில் குன்றக்குடி முருகன் கோயில். குன்றக்குடி ஆதீனமும், இங்கு பல சமுதாயப் பணிகளை சமயப் பணிகளோடு செய்து வருகின்றது. குன்றக்குடி அடிகள் சொற்பொழிவுகளாலும், ஜாதி, மத பேதமற்ற தொண்டுகளாலும், உலகப் புகழ் பெற்றவர். குன்றக்குடியில் நடைபெறும் ஆடிக்கார்த்திகை திருப்படி திருப்புகழ் விழாவும், சித்திரை மாதம் நடக்கும் குருபூஜை தமிழ்நிகழ்வும் காணக் கிடைக்காத காட்சி. இவ்வூரைச் சார்ந்த குன்னக்குடி வைத்தியநாதனின் வயலின் இசை எல்லோராலும் விருப்பமாக கேட்கப்பட்ட இன்னிசை.சிவகங்கை, திருப்புத்துார், மானாமதுரை, காரைக்குடி, இளையாங்குடி, காளையார் கோயில் என 6 தாலுகாவிலும் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான கட்டிடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலைகளுக்குரிய உதாரணமாக திகழும் செட்டிநாடு அரண்மனைகள் பிரசித்தம்.நான்காம் நுாற்றாண்டைச் சேர்ந்த குடவரைக் கோயில் பிள்ளையார்பட்டி கோயில். இங்கு தமது வலக்கரத்தில் சிவலிங்கம் வைத்து வடக்கு நோக்கி இருந்து சிவபூஜை செய்கிறார் விநாயகர்.\nதமிழகத்தில் 150 வருட காலமாக காகிதமும் அச்சு இயந்திரமும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அச்சு இயந்திரத்தை 16ம் நுாற்றாண்டில் போர்ச்சுக் கீசியரும் 18ம் நுாற்றாண்டில் ஜெர்மன் நாட்டுப் பாதிரியார் சீசன் பால்கும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தினர்.கடைச்சங்க காலத்தில் இருந்து 18ம் நுாற்றாண்டு வரையான கால இடைவெளியில் தமிழகத்தின் அரசியலை நடத்தி வந்த சேர, சோழ பாண்டியர்களும், பல்லவர்களும், நாயக்க மன்னர்களும் சேதுபதி மன்னர்களும் தங்களது அரசு ஆணைகளையும், கொடைகளையும் அறிவிப்பதற்குக் கல்லையும், செம்பையும் பயன்படுத்தினர். காலத்தால் அழியாது நின்று மக்களுக்கு அவை வரலாற்று ஆவணங்களாக விளங்க வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள். அதனால் ஆணைகளையும், தீர்ப்புரைகளையும் கல்லிலும், செம்பிலும் வெட்டி வைத்தனர். இவை முறையே கல்வெட்டுக்கள் என்றும் செப்புப் பட்டயங்கள் அல்லது செப்பேடுகள் என்றும் வழங்கப்பட்டன.கல்வெட்டுக்கள் பெரும்பாலும் நாட்டின் பொது இடங்களான திருக்கோயில்கள், திருமடங்கள், சத்திரங்கள் மற்றும் பொது மக்கள் கூடுகின்ற அங்காடிகள் போன்ற இடங்களில் கல்லில் பொறிக்கப்பட்டன. செப்பேடுகள் இரண்டு பிரிவுகளாகச் செப்புத் தகடுகளில் பொறிக்கப்பட்டும் ஒன்று அதனை வழங்கிய மன்னரிடமும், மற்றொன்று அதன் தானத்தை பெற்றுக் கொண்ட அந்தணர் புலவரிடமும், மடாதிபதிகளிடமும் இருந்து வந்தன. அபூர்வ கல்வெட்டுகள் பலவற்றை சிவகங்கை மாவட்டத்தில் காணலாம்.\nமொழியின் வரி வடிவ வளர்ச்சி\nகல்வெட்டுக்கள் அன்றைய வழக்கிலிருந்த தமிழ் பிராமி எழுத்து வடிவிலும், வட்டெழுத்திலும் பின்னர் கிரந்த எழுத்திலும் இன்றைய தமிழ் வரிவடிவிலும் பொறிக்கப்பட்டு வந்தன. இந்தக் கல்வெட்டுக்களில் வாசக வரி வடிவங்களிலிருந்து நமது தமிழ் மொழியின் மூல மொழியான தாமிழி என்றதொரு வடிவில் அமைந்து பின்னர் பிராமி, தமிழ் பிராமி, வட்டெழுத்து என கால வேறுபாடுகளினால் மொழியின் வரி வடிவ வளர்ச்சியினை அறிந்து கொள்வதற்கு உதவுகின்றன.இவைகளில் சிறப்பானவை எட்டாம் நுாற்றாண்டைச் சார்ந்த மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னரது காலத்தவை. திருப்புத்துார் திருக்கோயிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இன்றைய தமிழ் மொழியுடன் சமஸ்கிருதச் சொற்கள் கலந்த கிரந்த எழுத்துக்கள் என்ற வகையான கல்வெட்டுக்களாக காணப்படுகின்றன. இன்று கிடைத்துள்ள தமிழ்க் கல்வெட்டுக்களில் மிகவும் பழமையானது, ராமநாதபுரம் மாவட்டம் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பூலாங்குறிச்சிக் குன்றில் பொறிக்கப்பட்டுள்ள 6ம் நுாற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டுக்களாகும். இதனை ஒத்த தொன்மையான செப்பேடு எனக் கருதப்படுவது பராந்தக சோழன் 10ம் நுாற்றாண்டில் திருத்தணிகை சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வழங்கிய தான சாசனமான திருவேளஞ்சேரி செப்பேடு ஆகும். இந்தச் செப்பேட்டின் ஒரு பகுதி சமஸ்கிருத மொழியிலும், மறுபகுதி தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அமைந்திருப்பது சேவுகப் பெருமாள் ஐயனார் ஆலயம். இந்த ஆலயத்தின் பயன்பாட்டிற்காக சேதுபதி மன்னர் ஆலம்பட்டி கிராமத்தை முழுமையாக தானம் வழங்கி இருப்பதை கல்வெட்டு தெரிவிக்கின்றது. இந்த பகுதி திருமலை ரெகுநாத சேதுபதி காலத்தில் சேதுபதி சீமையின் வடபகுதியாக இருந்தது என்பதையும் கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது.இலக்கியச்சுவையற்ற பாண்டிய மன்னனுக்கு பாடம் புகட்டிய இடைக்காட்டுச் சித்தர் கோயில் உள்ளதும், இடைக்காட்டூர் என்ற ஊரும், சிங்கம்புணரியில் உள்ள முத்துவடுகநாதசாமி சித்தர் சன்னதியும் வணங்கப்பட வேண்டியவை.குறிப்பாக கடையேழு வள்ளல்களில் ஒருவரான 'பாரி' ஆண்டது பறம்புமலை. செல்வச் செழிப்புடன் இயற்கை வளமே அரணாக இருந்ததை இலக்கியங்கள் விளக்குகின்றன. தேவார காலத்தில் ஞான சம்பந்தரால் பாடப் பெற்ற இத்திருக்கோயில் 'கொடுங்குன்றம்' என்றழைக்கப்படுகிறது. அதே போல, திருப்புத்துார் திருத்தளிநாதர் திருக்கோயிலில் அப்பர், சம்பந்தர் பாடிய தேவாரப்பாடல்கள் பண்ணும் தாளமும் நிறைந்தவை. இக்கோயிலின் யோக பைரவர் வழிபாடும், வைரவன்பட்டி பைரவர் வழிபாடும் சிவகங்கை மாவட்ட மக்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகும்.-முனைவர் தி.சுரேஷ்சிவன்செம்மொழி இசைத்தமிழ் அறிஞர்மதுரை. 94439 30540\nஉறக்கம் தரும் உன்னத ஓய்வு\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/19459", "date_download": "2019-02-22T08:17:20Z", "digest": "sha1:KNCVVMXQWVLOAZ4LSJ6GG45UIEG7TVKS", "length": 10147, "nlines": 74, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும்: இன்றைய பார்வை’ பாலபாஸ்கரனின் நூல் சிங்கப்பூரின் ஆக உயரிய இலக்கியப் பரிசை வென்றது | Tamil Murasu", "raw_content": "\n‘கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும்: இன்றைய பார்வை’ பாலபாஸ்கரனின் நூல் சிங்கப்பூரின் ஆக உயர���ய இலக்கியப் பரிசை வென்றது\n‘கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும்: இன்றைய பார்வை’ பாலபாஸ்கரனின் நூல் சிங்கப்பூரின் ஆக உயரிய இலக்கியப் பரிசை வென்றது\n‘கோ.சாரங்கபாணியும் தமிழ் முர சும்: இன்றைய பார்வை’ எனும் நூலுக்காக முன்னாள் பத்திரி கையாளரும் ஒலிபரப்பாளரும் பிரபல எழுத்தாளருமான பால பாஸ்கரனுக்குச் சிங்கப்பூர் இலக் கியப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் மூன்று பிரிவுகளில் ஈராண்டு களுக்கு ஒருமுறை சிங்கப்பூர் புத்தக மன்றம் வழங்கும் இலக்கிய பரிசை, தமிழ்ப்பிரிவில் இம்முறை இந்த நூல் மட்டுமே வென்றது. இலக்கியப் பரிசுடன் $10,000 ரொக்கமும் வெற்றியாளருக்கு நேற்று வழங்கப்பட்டது. நான்கு அதிகாரத்துவ மொழி களிலும் கவிதை, புதினம், புதின மல்லாதவை என மூன்று பிரிவு களில் பரிசுகள் வழங்கப்பட்டன.\n“சிங்கப்பூர் தமிழ்ச் சமூ கத்தைப் பாதித்த, பல அறியப் படாத நிகழ்வுகளைத் தமிழ் முரசு நாளிதழின் தலையங்கங்களைக் கொண்டும் எழுத்தாளரின் பத்தி ரிகையாளர் அனுபவத்தைக் கொண்டும் இந்த நூலின் வழி அறிய முடிகிறது,” என்று புதின மல்லாதவை பிரிவில் இந்த நூலை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த நீதிபதிகள் கூறினர்.\nஇலக்கியப் பரிசுடன் திரு பாலபாஸ்கரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nவாகன எண் பலகைகளில் ‘இமோஜி’ சின்னங்கள்; ஆஸ்திரேலியா அறிமுகம்\nதிரு பரம்ஜித் சிங், 52, தமது மனைவியுடன் சேர்ந்து உடற்பயிற்சி நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றிவருகிறார். படம்: திமத்தி டேவிட்\nமுதுமைக் காலத்தில் துடிப்புமிக்க வாழ்க்கைமுறை\nபொறுப்பில்லாமல் நடந்துகொண்டால் மேலும் கடுமையான தண்டனை\nசிறிய ரகப் பேருந்தால் அடிப்பட்ட வெளிநாட்டு ஊழியர்; ஓட்டுநர் கைது\nமகளைக் கடத்திக் கொன்ற இந்திய ஆடவர் தற்கொலை\nகட்டட வெளிச்சுவரின் விளிம்பில் அமர்ந்திருந்த ஆடவர் கைது\nதமிழ் முரசு இணையத்த���ம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\nநினைவு ஆண்டில் நினைத்துப் பார்க்க வேண்டியவை\nவாழ்க்கைச் செலவு குறைய திறந்த மின்சார சந்தை எப்படி உதவும்\nமுரசொலி - 27-1-2019 - போதைப்பொருளுக்கு எதிரான போரில் புதிய எழுச்சி\nதவில் முழங்கும் தைப்பூச பக்தியில் கட்டொழுங்கும் மிளிரட்டும்\nஹைரூல் ஹக்கீம், செய்தி, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஒரே இலக்கில் உறுதியோடு பயணம்\nகடந்த மாதம், தேசிய நூலக வாரிய வளாகத்தில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்ட ‘இளமை 2.0’. படத்தில் இளமை 2.0 குழுவினர், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள்.\nஇளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’\nகுறிக்கோளுக்கு ஏற்ற உணவும் உடற்பயிற்சியும்\nதமிழ் முரசு எஸ்பிஎச் கல்வி உபகாரச் சம்பளம்\nநாடகம்வழி சமூகச் சிந்தனையைத் தூண்டும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/20042", "date_download": "2019-02-22T08:29:15Z", "digest": "sha1:CUKFKA6YUWL572B2WOJO6JO6ESZB7DNS", "length": 8274, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சோமாலியா தலைநகர் குண்டுவெடிப்பில் மூன்று பேர் பலி, 14 பேர் காயம் | Tamil Murasu", "raw_content": "\nசோமாலியா தலைநகர் குண்டுவெடிப்பில் மூன்று பேர் பலி, 14 பேர் காயம்\nசோமாலியா தலைநகர் குண்டுவெடிப்பில் மூன்று பேர் பலி, 14 பேர் காயம்\nசோமாலிய தலைநகரில் தற்கொலையாளி ஒருவன் தன்னைத் தானே வெடித்துக்கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர். பதினான்கு பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலால் அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன. பள்ளிவாசல் ஒன்றின் கூரையும் உடைந்து சிதறியது. அல்- ஷாபாப் எனும் போராளி அமைப்பு தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அரசாங்க அலுவலகத்தில் நுழைய முயற்சி செய்த வெடிகுண்டு நிரப்பிய காரை தடுத்து நிறுத்தியபோது மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் அதிகாரியான சாலே ஹசான் உமர் தெரிவித்தார். படம்: ஈபிஏ\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசிரியாவில் 200 அமெரிக்க ராணுவ வீரர்கள் தொடர்ந்து இருப்பர்\nகடை உணவில் கசகசா விதைகள்\nதாக்கப்பட்டதாகப் பொய்யுரைத்த கறுப்பின நடிகரைச் சாடும் டிரம்ப்\nபொறுப்பில்லாமல் நடந்துகொண்டால் மேலும் கடுமையான தண்டனை\nசிறிய ரகப் பேருந்தால் அடிப்பட்ட வெளிநாட்டு ஊழியர்; ஓட்டுநர் கைது\nமகளைக் கடத்திக் கொன்ற இந்திய ஆடவர் தற்கொலை\nகட்டட வெளிச்சுவரின் விளிம்பில் அமர்ந்திருந்த ஆடவர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\nநினைவு ஆண்டில் நினைத்துப் பார்க்க வேண்டியவை\nவாழ்க்கைச் செலவு குறைய திறந்த மின்சார சந்தை எப்படி உதவும்\nமுரசொலி - 27-1-2019 - போதைப்பொருளுக்கு எதிரான போரில் புதிய எழுச்சி\nதவில் முழங்கும் தைப்பூச பக்தியில் கட்டொழுங்கும் மிளிரட்டும்\nஹைரூல் ஹக்கீம், செய்தி, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஒரே இலக்கில் உறுதியோடு பயணம்\nகடந்த மாதம், தேசிய நூலக வாரிய வளாகத்தில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்ட ‘இளமை 2.0’. படத்தில் இளமை 2.0 குழுவினர், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள்.\nஇளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’\nகுறிக்கோளுக்கு ஏற்ற உணவும் உடற்பயிற்சியும்\nதமிழ் முரசு எஸ்பிஎச் கல்வி உபகாரச் சம்பளம்\nநாடகம்வழி சமூகச் சிந்தனையைத் தூண்டும�� பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2018/07/tnpsc-group-4-results-2018-tnpsc-ccse.html", "date_download": "2019-02-22T08:01:31Z", "digest": "sha1:RA6KX5ZUFZXPI6Y227Y474GQPDXXQMNM", "length": 12453, "nlines": 65, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC Group 4 Results 2018 – TNPSC CCSE Group IV Result, - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2010/01/blog-post_20.html", "date_download": "2019-02-22T08:07:02Z", "digest": "sha1:FFMYARPPO4RU66JS7QQOH3GFBZQXJ5T2", "length": 8789, "nlines": 223, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: சாந்தி நிலவ வேண்டும்!!!", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nஅவள் பேசப் பேசப் பேச\nநான் பேசப் பேசப் பேச\nஅவள் கை ���ேசப் பேச\nஎன் கை பேசப் பேச\nஅவள் கை பேசப் பேசப் பேச\nஎன் கை பேசப் பேசப் பேச\nஅவள் கால் பேசப் பேச\nஅவள் கால் பேசப் பேசப் பேச\nதோசைத் திருப்பி பேசப் பேச\nசப்பாத்திக் கட்டை பேசப் பேசப் பேச\nஅவள் பேசப் பேசப் பேச\nநான் கேட்கக் கேட்கக் கேட்க\nஆக மொத்தம் பேசிகிட்டே இருப்பீங்க போல...\n//இனிமேல் மனைவி சொல்பேச்சைக் கேட்டு நடப்பேன் - இதுதான் என் 2010ம் ஆண்டின் சபதம்\nவாங்க சங்கவி -> ஆ.. இது என் கதை இல்லீங்க... :-((\nவாங்க ரோஸ்விக் -> அவ்வ்.\nவாங்க கணேஷ், ராமசாமி கண்ணன், ராஜலட்சுமி பக்கிரிசாமி, நிலாமதி -> நன்றி... :-)))\nவாங்க கண்ணன் அண்ணே -> ஹிஹி.. எல்லாம் ஜகஜம் அண்ணே.. :-)))\n\"About Me\" க்கு இந்த இடுகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா\nஇந்தவாட்டி அடி கொஞ்சம் பலமோ\nஎனக்குஅந்தப் பிரச்சினை இல்லை சத்யா. அவ அடிக்க நான் அழ, நான் அழ அவ அடிக்கன்னு மாத்தி மாத்தி சரி சமமா வச்சுக்குவோம்.\nஅருப்புக்கோட்டை பாஸ்கர், January 21, 2010 at 9:58 AM\nசை...... இதுவும் கவுஜைதான். என்ன தல இப்படி ஆயிருச்சு\nவேலன் : அவ அடிக்க நான் அழ, நான் அழ அவ அடிக்கன்னு மாத்தி மாத்தி சரி சமமா வச்சுக்குவோம் //\nநான் பாதி, நான் பாதி...\nJFK பன்னாட்டு விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2017/09/blog-post_21.html", "date_download": "2019-02-22T08:18:28Z", "digest": "sha1:YQ5E7H7PC4PROQPC2DAU56A42DLYXHPL", "length": 12273, "nlines": 155, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: சென்னை - பயணக் குறிப்புகள்", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nசென்னை - பயணக் குறிப்புகள்\nசென்னை - பயணக் குறிப்புகள்\nதிருச்சி கல்யாணத்துக்கு (கபடி விளையாட) நான் வேணா போறேனேன்னு விஜய் சொல்வதுபோல், எந்த ஒரு சின்ன வேலை இருந்தாலும், சென்னைதானே (எந்த ஏரியாவா இருந்தாலும் ஒரு ரவுண்ட் திருவல்லிக்கேணி போயிடலாம்னுதான்) நான் போறேன்னு கிளம்பிடுவேன். ஆகவே இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது சென்னை வந்து போய்விடுவது வழக்கம்.\nசென்ற ஞாயிறும் இப்படிதான் (சில ஆண்டுகள் கழித்து) பிருந்தாவனில் கிளம்பிப் போனேன். வீட்டிலிருந்து ரெயில் நிலையம் BMTCல் போகும்போதே பிரச்னை துவங்கிடுச்சு. பேருந்தில் யாருடையதோ பணத்தை pickpocket அடிச்சிட்டாங்களாம். ஒரே கூச்சல். பேருந்தை காவல் நிலையத்துக்கு விடுங்கன்னு சத்தம். போ�� 2.50, வர 2.50, சாப்பிட தயிர் சாதம்னு த்ரிஷா ஆண்டி சொல்வதைப் போல், போக வர SMS ticket, ரெயிலில் சாப்பிட உப்புமா இதைத்தவிர சில சில்லறை மட்டுமே வைத்திருந்த நான், மறுபடி இன்னொரு பேருந்து பிடிக்கணுமா, காசு இருக்கான்னு பார்க்க நினைக்கையில் - பிரச்னை எப்படியோ தீர்வாகி வண்டி சரியாக ரெயில் நிலையத்துக்குப் போயிடுச்சு.\nபிருந்தாவனில் பயணம் <எப்படி இருக்கும்னு மக்கள் நினைப்பது>\nபிருந்தாவனில் பயணம் <நிஜமாக எப்படி இருக்கும்>\nபயணிகளை விட அதிகமாக இருக்கும் வியாபாரிகளை வேடிக்கை மட்டுமே பார்த்து - காதில் தாசர் பாடல்களுடன் சென்னை போய் சேர்ந்தாச்சு.\nவிடியலில், திருவல்லிக்கேணி சந்து பொந்துகளில் & கடற்கரையில் ஒரு நடைப்பயிற்சி. பின்னர் ஒரு சில மடங்கள், கோயில்கள். மாலையில் பாரதி சாலையில் பழைய புத்தகக் கடைகளை ஒரு சுற்று பார்த்துவிட்டு, climaxஆக மீசைக்காரர் கோயில். இதற்கு நடுவே எந்த வேலைக்கு (விழாவிற்கு) சென்றோமோ அங்கே போய் தலைமை தாங்குவது - இதுவே நம் பொதுவான அட்டவணை. கோயிலில் புளியோதரை & வேறு ஏதாச்சும் வாங்கி சாப்பிடுவது பற்றிய தகவல் இங்கு தேவையில்லாதது.\nநாம் முன்னர் இருந்த தெருக்களில் மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள் இருந்த தெருக்களில் (யாருன்னு கேட்டு பழைய autographகளை கிளறக்கூடாது) சுற்றும்போது - cinema paradiso படத்தில் 30 ஆண்டுகள் கழித்து அந்த ஊருக்கு வரும் Directorஐ பழைய முகங்கள் பார்த்து அடையாளம் கொள்ளும் - அதே போல் நம்மையும் ஓரிருவர் பார்த்து சிரித்தால் (ஹாஹான்னு இல்லை. சும்மா புன்னகை மட்டுமே), நமக்கு ஒரு திருப்தி.\nகோயிலுக்குப் போய்வருவது ஒரு நண்பர் வீட்டிற்குப் போவதுபோல். என்ன, அடியேன் மகளோடு மட்டும் அங்கு போகமுடியாது. என்ன பிரச்னைன்றீங்களா சென்ற கோடையில் இருவரும் கோயிலுக்குப் போய் மீசைக்காரரை பார்த்துவிட்டு வந்தபிறகு, பங்கேற்கப் போயிருந்த விழாவில் அனைவரிடமும் - அப்பா, கோயிலில் அழுகிறாரு. இனி அவரோடு கோயிலுக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அவரை (மட்டும்) பார்த்தா அது தானா வருது. நான் என்ன செய்ய\nபகவான் ஸ்ரீகிருஷ்ணர் இருக்கும் இடம் ஆகையால் மாடுகள் ரொம்ப அதிகமா இருக்குன்னு சொல்வாங்க. சாணிகளை ஓரமா போய் போடுங்கன்னும் அவைகளிடம் சொல்ல முடியாது. ஆகவே எல்லா தெருக்களிலும் மாடுகள் மற்றும் சாணிகள். இதுகூட ஓகேதான்(). ஆனா இந்த மனுச���்க போடுற குப்பைகளையாவது ஓரமா / தொட்டியில் போடலாமே). ஆனா இந்த மனுசங்க போடுற குப்பைகளையாவது ஓரமா / தொட்டியில் போடலாமே ம்ஹும். எங்கு பார்த்தாலும் குப்பைதான். கோயில் விழா / ரதம் ஆகிய நாட்களில் மட்டுமே சுத்தம் / ப்ளீச்சிங் பவுடர் போலிருக்கு.\nதிருவல்லிக்கேணி சந்து பொந்துகளில் சுற்றியபோது கவனித்த இன்னொரு விஷயம். ஏகப்பட்ட மருத்துவர்கள் / மருத்துவமனைகள். மழை பெய்துகொண்டிருந்த அன்றைய விடியலில் ஏதாவது ஒரு மருத்துவர் கிடைத்திருந்தால் / மருத்துவமனை திறந்திருந்தால், தங்க நேரத்தை (Golden hour) தவறவிட்ட அடியேன் தந்தையாரை காப்பாற்றியிருக்கலாம். ம்ம்.\nகடைசி வரி நெஞ்சைத் தொட்டது. உண்மையாகவே மினிமலிஸ்ட் ஆகிவிட்டீர்கள் போல இருக்கிறது எனக்கும் ஆசை தான்\nசென்னை - பயணக் குறிப்புகள்\nநானே நானா.. தனியாதான் பேசுறேனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/230024", "date_download": "2019-02-22T07:52:02Z", "digest": "sha1:Y5PHFTFLZ6TZIUMWFK2ADJZSOFZAKUX6", "length": 22257, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "கர்ப்பிணி என்று தெரிந்தும் பலாத்காரம் செய்த இராணுவ வீரர்கள் ! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகர்ப்பிணி என்று தெரிந்தும் பலாத்காரம் செய்த இராணுவ வீரர்கள் \nபிறப்பு : - இறப்பு :\nகர்ப்பிணி என்று தெரிந்தும் பலாத்காரம் செய்த இராணுவ வீரர்கள் \nமியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர்.\nராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.\nமியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.\nரோஹிங்கியா இஸ்லாமிய மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு, மியான்மர் ராணுவத்தினர் தீவைத்தும் ���ாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nசமீபத்தில், ராக்கைன் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் இராணுவத்தினர் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கிராமத்தில் இருந்து தப்பித்து வங்கதேச எல்லையில் உள்ள அகதி முகாமில் வசித்து வரும் ரோஹிங்கியா பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியாக பேசியுள்ளார்.\nSuanara(25) என்ற பெண் கூறியதாவது, எனக்கு 22 வயது இருக்கையில் நான் 8 மாதம் கர்ப்பமாக இருந்தேன், எங்கள் கிராமத்திற்குள் நுழைந்த கிராமத்தினர் வீடுகளுக்கு தீவைத்து எரித்தனர்.\nகிராமத்தில் இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்தனர், நான் கர்ப்பிணி என்று தெரிந்தும் என்னை விட்டுவைக்காமல் இராணுவ வீரர்கள் என்னையும் பலாத்காரம் செய்தனர். எனது கண் எதிரிலேயே எனது மூத்த மகனை கொலை செய்தனர்.\nதற்போது வரை எனது குடும்ப உறுப்பினர்கள் 17 பேரை நான் இழந்துள்ளேன். அவர்கள் என்னை பலாத்காரம் செய்துவிட்டு, நான் இறந்துவிட்டேன் என நினைத்து வீட்டிற்கு தீவைத்துவிட்டு சென்றனர்.\nஆனால், நான் தப்பிவிட்டேன். ஆனால் எனக்கு பிறந்த குழந்தையும் 2 நாட்களில் இறந்துவிட்டது, வங்கதேச எல்லையில் உள்ள அகதி முகாமில் தான் நான் சிகிச்சைபெற்றேன். எங்கள் இனத்தவருக்கு நடக்கும் இதுபோன்ற கொடுமைகளுக்கு நீதிவேண்டும் என கூறியுள்ளார்.\nமியான்மர் நாட்டில் ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக அரசுப் படைகள் நடத்திய ‘இன அழிப்பு’ தாக்குதல் தொடர்பாக சர்வதேச கிரிமினல் விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious: சிங்கப்பூாில் சிகிச்சை பெறும் விஜயகாந்தின் புகைப்படம் வெளியீடு\nNext: பேஸ்புக்கிடம் இழப்பீடு வாங்கி கோடீஸ்வரர்களான இரட்டையர்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப��� போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து ���ாயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news.php?screen=16&bc=%25", "date_download": "2019-02-22T08:50:41Z", "digest": "sha1:4YBEB4GY7N5MVU2JGAFB6JCYTYVKYTJK", "length": 7945, "nlines": 205, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nகன்னியாகுமரியில் பயன்பாட்டுக்கு வரும் மன்னர் கால தபால்பெட்டி, மார்த்தாண்டம் அருகே சொகுசு கார்களில் கடத்திய 650 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் டிரைவர் கைது, சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தேரோட்டம்: குமரி மாவட்டத்துக்கு 22–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு, நாகர்கோவிலில் மனித பாதுகாப்பு கழக மதநல்லிணக்க மாநாடு, திருவனந்தபுரத்தில் முழு அடைப்பு போராட்டம்: குமரி எல்லையில் தமிழக பஸ்கள் நிறுத்தம் பயணிகள் அவதி, ஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது, கன்னியாகுமரியில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், குமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3 நாள் விடுப்பு எடுத்து போராட்டம், யார் துணையும் இல்லாமல் தி.மு.க.வை எதிர்க்கும் வலிமை அ.தி.மு.க.விற்கு உண்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி, கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது,\nதொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி நாளை மறுதினம் தேர்வு ரோகித் சர்மாவுக்கு ஓய்வு\nகல்வி செய்திகள் : நெட் தேர்வு அறிவிப்பு\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித��தொகை பெற விண்ணப்பிக்கலாம் அதி...\nகன்னியாகுமரி- நாகர்கோவிலில் கொட்டித்தீர்த்த கனமழை சாலைகளில் ...\nநாகர்கோவிலில் கல்வி கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவர்கள்...\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை க...\nகாச்சா மூச்சா வலை பிரச்சினை: கடல் வழியாக மேலமணக்குடிக்கு திர...\nநாகர்கோவிலில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து கல்லூரி மாணவிக...\nகுறைகளை சொல்வதற்கு மட்டும் கிராமசபையை பயன்படுத்தக்கூடாது கலெ...\nகன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டப அஸ்தி கட்டத்தில் விழுந்...\nஉலக வில்வித்தை போட்டி: தீபிகா குமாரிக்கு வெண்கலப்பதக்கம்...\nஅனுமதியின்றி செயல்பட்ட கடைகளில் 100 கிலோ இறைச்சியை பறிமுதல் ...\nவெளிநாட்டில் பரிதவித்த தமிழக தொழிலாளர்கள் 19 பேர் குமரி திரு...\nகன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைக்க வேண்...\nஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு: குமரியில் 500 மருந்து கடை...\nபிறவியிலேயே காது கேட்காத 50 குழந்தைகளுக்கு நவீன சிகிச்சை - க...\nவிவேகானந்தர் மண்டபத்துக்கு ரோப் கார்: கன்னியாகுமரியில் நிபுண...\nஅமைச்சர்கள் அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும் நாகர்கோவிலில்...\nதிருச்சி முக்கொம்பில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்க...\nமுதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பொன்.ராதா...\nசுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஆதார் அட்டையின் முக்கியத்துவத்த...\nலாரி மோதி மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது 1 மணிநேரம் போக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/02/02/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-19/", "date_download": "2019-02-22T09:05:49Z", "digest": "sha1:YHQVTS32R6BI3DBZ4D5IVUFTB7ZW57UP", "length": 15577, "nlines": 108, "source_domain": "www.alaikal.com", "title": "அலைகள் வாராந்தப் பழமொழிகள் 02.02.2019 சனிக்கிழமை | Alaikal", "raw_content": "\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \nகொரியாவின் 'சியோல் அமைதி விருது' பெற்றார் மோடி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவவுனியாவில் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார்\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 02.02.2019 சனிக்கிழமை\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 02.02.2019 சனிக்கிழமை\n01. உங்களுக்கு ஓர் இலக்கு இருக்க வேண்டும், இல்லையேல் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. ��தோ சில உதாரணங்கள் :\nஅ. கொலம்பஸ்சிற்கு திட்டம் இருந்ததால்தான் அவர் கப்பல் இலக்கை தொட்டது.\nஆ. அடிமைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டுமென ஆபிரகாம் இலிங்கனுக்கு திட்டம் இருந்ததாலேயே அவரால் சாதிக்க முடிந்தது.\nஅ. பதவியேற்றபோது ருஸ்வெல்ரிற்கு பனாமா கால்வாயை கட்ட வேண்டிய திட்டம் இருந்தால் அவரால் அதை நிறைவேற்ற முடிந்தது.\nஇ. மலிவு விலையில் சிறந்த கார் தரவேண்டும் என்ற திட்மிருந்தமையால் ஹென்றி போர்ட்டால் அதை செய்ய முடிந்தது.\nஈ. தேவை இருந்தமையால் பர்பாங்க் 1871ம் ஆண்டு உருளைக்கிழங்கை உருவாக்க முடிந்தது.\n02. மறுபிறவி இருக்கிறதா என்று யோசிப்பதைவிட, நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வைப் பற்றியும், உலக மக்களின் தற்போதைய வாழ்வைப்பற்றியும்தான் அதிகம் சிந்திக்க வேண்டும்.\n03. உலகில் பிறந்துவிட்டீர்களா.. உங்களுக்கு ஏதோ ஒரு நல்ல நோக்கம் இருக்க வேண்டும். அந்த வாழ்வை நல்லபடியாக நடத்தினாலே போதும்.\n04. தனக்கு என்ன தேவைப்படுகிறது என்று தெரிந்த மனிதனுக்கு வாய்ப்பு, முதலீடு, மற்றவர்களின் ஒத்துழைப்பு போன்ற வெற்றிக்கு வேண்டிய உதவிகள் வந்து சேரும்.\n05. திட்டமிட்ட குறிக்கோள்களை உருவாக்கிக் கொள்வதன் மூலமாக உங்கள் மனதை உயிர்த்துடிப்புள்ளதாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.\n06. அப்படி உருவாக்கினால் உங்கள் மனம் காந்தமாகும். உங்கள் குறிக்கோளுடன் சம்மந்தப்பட்டவைகளை அது தன் பக்கம் காந்தமாக இழுத்துவிடும்.\n07. அமெரிக்கரான ஜேம்ஸ். ஜே. ஹில்லிடம் பணம் இருக்கவில்லை, ஆனால் அமெரிக்காவின் பாலைவன பகுதியை ஊடறுக்கும் ரயில்வே தண்டவாளத்தை உருவாக்க திட்டமிட்டார். அதற்கான உதவிகளை பெற்றார். அமெரிக்காவிலேயே பெரிய ரயில்பாதை நிறுவனமான கிரேட் நொர்தேன் ரயில்வே கம்பெனியையே ஆரம்பித்தார்.\n08. உலகிலேயே மிகப்பெரிய பத்திரிகையை நடத்த வேண்டுமென்ற சைரஸ் எச்.கே.கர்டிஸ் சார்ட்டடே நினைத்தார். ஈவினிங் போஸ்ட்டை ஆரம்பித்து வெற்றியும் பெற்றார். கேலி செய்தவர்கள் எல்லாம் வெட்கி நின்றார்கள்.\n09. வக்கீலான எம். டபிள்யூ லிட்லெட்டன் 12 வயது வரை பாடசாலையே போகவில்லை. ஒரு நாள் நீதிமன்றம் போன அவர் ஒரு வழக்குரைஞரை பார்த்தார். அவரைப்போலவே தானும் ஆகப்போவதாகக் கூறி படிக்கத் தொடங்கினார். அமெரிக்காவிலேயே ஒரு வழக்கிற்கு அதிக பணம் வாங்கும் வக்கீலாக உயர்ந்தார். அன்றய கட்டணம் 50.000 டாலர்கள். அறியாமை நிறைந்த மலைவாசி இளைஞரான அவர் இலக்கு இருந்த காரணத்தால் சாதித்துக் காட்டினார்.\n10. மனதளவில் ஒருவர் தன்னை தயார்படுத்தினால் ஆற்றல் நிறைந்த மனிதராக மாறிவிட முடியும்.\n11. ஆற்றல் பெருக வேண்டுமானால் உங்கள் இலட்சியம் என்னவென்ற முடிவு இருக்க வேண்டும்.\n12. தன்னம்பிக்கையை பயன்படுத்தி முதன்மை குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.\n13. உங்களுடைய கற்பனைத் திறத்தால் திட்டமிட்ட குறிக்கோளை உருவாக்க வேண்டும்.\n14. உங்கள் செயல்களில் ஆர்வத்தை சேர்க்க வேண்டும், இல்லாவிட்டால் அவை வேகம் குறைந்துவிடும்.\n15. நீங்கள் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். பெற்ற ஊதியத்திற்கும் அதிகமாக உழைக்க பழக வேண்டும்.\n16. மனம் கவரும் ஆளுமையை உருவாக்க வேண்டும். சேமிக்கும் பழக்கத்தை கிரமமாக கடைப்பிடிக்க வேண்டும்.\n17. துல்லியமான சிந்தனையை பெற்று சரியாக பயன்படுத்த வேண்டும். அவற்றை உண்மை தகவல்களை வைத்து உருவாக்க வேண்டும். செய்திகளை வைத்து உருவாக்கக் கூடாது.\n18. சிந்தனையை சிதறவிடாது ஒரு குறிப்பிட்ட காரியத்தின் மீது மனதை ஒரு நிலைப்படுத்தி உழைக்க வேண்டும்.\n19. ஒவ்வொரு முறையும் ஒரு காரியத்தில் மட்டுமே கவனம் வேண்டும், பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் கொள்ளான் என்பது பழமொழி.\n20. நீங்கள் செய்யும் தவறுகளிலும் மற்றவர் செய்யும் தவறுகளிலும் ஆதாயம் ஏற்படுத்த பழகுங்கள்.\n22. உங்கள் முன்னேற்றத்திற்கான சக்தி உங்களிடம்தான் இருக்கிறது. பயணத்தைத் தொடங்குங்கள் அதன் பின் எத்தனைபேர் உதவ முன்வருகிறார்கள் என்று பாருங்கள்.\n23. நீங்கள் இந்த உலகிற்கு வரும்போதே சில சிறப்பான குணங்களுடன்தான் பிறந்துள்ளீர்கள். உங்களுடைய பல்லாயிரம் சந்ததியினரின் பரிணாம வளர்ச்சியால்தான் உருவாகியிருக்கிறீர்கள்.\n24. இவை தவிர வேறுபல குணாதிசயங்களும் வாழ்ந்த சூழ்நிலை காரணமாக கிடைத்துள்ளன. இவை எல்லாம் சேர்ந்துதான் உங்கள் குணாதிசயங்களை வடிவமைக்கின்றன.\n25. திட்டமிட்ட செயல் எப்போது நிஜமாகிறது தெரியுமா அதை நீங்கள் நிறைவேற்ற முடியும் என்று நம்பும்போதுதான்.\nஅலைகள் பழமொழிகள் தொடர்ந்து வரும். 02.02.2019\nலைக்காவின் பணத்தில் சுந்தர்சி சிம்பு கூத்தாட்டமா..\nஅலைகள் உலகச் செய்திகள் 03.02.2019 ஞாயிறு காணொளி\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 16.02.2019 சனிக்கிழமை\n18. January 2019 thurai Comments Off on அலைகள் வாராந்தப் பழமொழிகள் 18.01.2019 வெள்ளிக்கிழமை\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 18.01.2019 வெள்ளிக்கிழமை\nஅலைகள் வாராந்தப் பழமொழிகள் 02.01.2019 புதன்கிழமை\nஇன்றைய முக்கிய உலக செய்திகள் 21.02.19 – கி.செ.துரை\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on கொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\nகொரியாவின் ‘சியோல் அமைதி விருது’ பெற்றார் மோடி\n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nதகுதியும், தரமும் நிறைந்த டுலெட் \n22. February 2019 thurai Comments Off on விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\nவிஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி\n20. February 2019 thurai Comments Off on சுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\nசுயநலவாதிகள் நாயிடம் பாடம் கற்க வேண்டும்\n20. February 2019 thurai Comments Off on சர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\nசர்ச்சை விவகாரத்துக்கு பிரியா வாரியர் திடீர் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/womens/medical_articles/womens_medical_articles71.html", "date_download": "2019-02-22T08:19:27Z", "digest": "sha1:HPVDEUO5Q6RVZW4YSK62AF6NNYVO5T3H", "length": 12650, "nlines": 65, "source_domain": "www.diamondtamil.com", "title": "கருப்பையினுள்ளே இறந்துபோகும் குழந்தைகள்! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள் - குழந்தை, குழந்தைகள், பெண்கள், தாய்மார், இறந்து, கட்டுரைகள், கருப்பையினுள்ளே, articles, பாதிக்கப்பட்ட, இறக்கலாம், குழந்தையின், தொப்புள், விடலாம், இப்படி, சடுதியாக, தாய்மாரின், இருந்து, எனப்படுகிறது, ladies, கருப்பையில், மருத்துவக், இறந்துபோகும், women, இறப்பதற்கான, பிறக்க, சந்தர்ப்பம், அதிகம், உயர், நோயினால், நீரழிவு, குருதியமுக்கத்தால், இதைத், இருந்தாலும், கொடி, இறந்தால், இந்தக், விட்டால், வாரங்களுக்கு, section, இருக்கும், குழந்தைக்கு, சூழ், போதிய, கருப்பையினுல்லேயே, பெற்றுக், தாயில், வித்தகம், காரணங்கள்", "raw_content": "\nவெள்ளி, பிப்ரவரி 22, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப��புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்\nகருப்பையில் இருக்கும் போதே குழந்தை குழந்தை இறந்துவிடலாம். ஒரு குழந்தை உருவாகி 28 வாரங்களுக்கு பின்பு கருப்பையிலே இறந்து விட்டால் அது intra uterine death(IUD) எனப்படுகிறது.\nஅதாவது 28 வாரங்கள் (7 .மாதம் ) ஆன குழந்தைகள் இறந்தால் அது குழந்தையின் இறப்பு எனப்படுகிறது. அதற்கு முந்தி இறந்தால் அது கருக்கலைதை(miscarriage or abortion ) எனப்படுகிறது.\nஎன்ன காரணத்தினால் இந்தக் குழந்தைகள் இறக்கலாம்\nஉள்ளே இருக்கும் குழந்தைக்கு தேவையான அத்தியாவசிய பதார்த்தங்கள் அனைத்தும் தொப்புள் கொடியின்(umbilical cord) ஊடாகவே குழந்தைக்கு கிடைக்கிறது.சிலவேளை இந்த தொப்புள் கொடி குழதையின் கழுத்தைச் சுற்றிக் கொள்வதால் அதனூடாக ரத்த ஓட்டம் நடைபெறாமல் குழந்தை இறக்கலாம்.\nஇந்த தொப்புள் கொடி சூழ் வித்தகம் (placenta) மூலமே தாயில் இருந்து ரத்தத்தைப் பெற்றுக் கொள்ளும். இந்த சூல்வித்தகம் கருப்பையில் ஒட்டிக் கொண்டு தாயில் இருந்து குழந்தைக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொடுக்கும். இந்த சூழ் வித்தகம் குழந்தை பிறந்த பின்பே கருப்பையில் இருந்து பிரியும். சில வேளை இது\nகுழந்தை பெற முன்பே பிரிந்து விட்டால் குழந்தை இறந்து விடலாம்.\nபோதிய வளர்ச்சியில்லாத குழந்தைகள் கருப்பையினுல்லேயே இறந்து விடலாம்.\nகுழந்தையின் உடலிலே பிறப்புக் குறைபாடுகள் ஏதாவது இருப்பதால் குழந்தை இறக்கலாம்.\nஇப்படி பல காரணங்கள் இருந்தாலும் எந்தக் காரணமும் இல்லாமலும் குழந்தை சடுதியாக கருப்பையினுல்லேயே இறந்து விடலாம்.\nஎப்படியான தாய்மாரின் குழந்தை இப்படி இறப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம்\nநீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட தாய்மார்\nஉயர் குருதியமுக்கத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார் (pregnancy induced hypertension)\nபோசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்ட தாய்மார்\nமது மற்றும் புகைப் பிடிக்கும் தாய்மார்\nஇப்படி பல காரணங்கள் இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாத தாய்மாரின் குழந்தைகளும் சடுதியாக இறந்து விடலாம\nமுற்று முழுதாக இதைத் தடுக்க முடியாவிட்டாலும் மேலே நான் சொன்ன பிரச்சினைகள் உள்ள தாய்மார்கள் தொடர்ச்சியாக வைத்தியரைச் சந்தித்து தங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மற்றைய விடயங்கள் சரியாக இருக்கிறதா என்பதை அவதானிக்க வேண்டும்.\nமேலும் நீரழிவு நோயினால் மற்றும் உயர் குருதியமுக்கத்தால் பாதிக்கப்பட்ட தாய்மாரின் குழதைகள் கொடுக்கப்பட்ட திகதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னே பிறக்க வைப்பது (மருத்துவ முறைமூலம்) உகந்தது. ஏனென்றால் இந்தக் காலத்திற்குப் பிறகு இந்தத் தாய்மார்களில் குழந்தைகள் சடுதியாக இறப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம்.\nகருப்பையினுள்ளே போதிய வளர்ச்சியைப் அடையாத குழந்தைகளை கூட குறிப்பிட்ட காலத்திற்கு முன்னமே பிறக்க செய்ய வேண்டி ஏற்படலாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், குழந்தை, குழந்தைகள், பெண்கள், தாய்மார், இறந்து, கட்டுரைகள், கருப்பையினுள்ளே, articles, பாதிக்கப்பட்ட, இறக்கலாம், குழந்தையின், தொப்புள், விடலாம், இப்படி, சடுதியாக, தாய்மாரின், இருந்து, எனப்படுகிறது, ladies, கருப்பையில், மருத்துவக், இறந்துபோகும், women, இறப்பதற்கான, பிறக்க, சந்தர்ப்பம், அதிகம், உயர், நோயினால், நீரழிவு, குருதியமுக்கத்தால், இதைத், இருந்தாலும், கொடி, இறந்தால், இந்தக், விட்டால், வாரங்களுக்கு, section, இருக்கும், குழந்தைக்கு, சூழ், போதிய, கருப்பையினுல்லேயே, பெற்றுக், தாயில், வித்தகம், காரணங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/anna-salai", "date_download": "2019-02-22T08:52:24Z", "digest": "sha1:5EJQSHRHEU36YISQ56ZOGRPXYK5SQ4KL", "length": 7709, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "சென்னை அண்ணா சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு | Malaimurasu Tv", "raw_content": "\nதலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் | அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகள் பங்கேற்பு\nஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை – பிரேமலதா விஜயகாந்த்\nஎருதுவிடும் விழாவில் கலவரம் | வாக்குவாதம் முற்றி போலீசார் வாகனம் மீது கல்வீச்சு\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும்…\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nHome மாவட்டம் சென்னை சென்னை அண்ணா சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nசென்னை அண்ணா சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nசென்னை அண்ணா சாலையில் நேரிட்ட சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.\nசென்னை, சேத்பட்டைச் சேர்ந்த நிர்மலாதேவியும், அவரது மகன் தட்சணாமூர்த்தியும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி அவர்களின் வாகனம் மீது மோதியது. இதில், தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய லாரி ஓட்டுநர் பாலச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்\nPrevious articleஊழலற்ற ஆட்சியே மோடியின் ஆட்சி – பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன்\nNext articleசேலத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் மேட்டூர் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை – ஆட்சியர் ரோஹிணி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் | அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகள் பங்கேற்பு\nஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை – பிரேமலதா விஜயகாந்த்\nசர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தடை | சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தற்காலிக உத்தரவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/cinema-powerstar-seenivasan", "date_download": "2019-02-22T08:12:18Z", "digest": "sha1:JKPHRIK5VM4MGJEXD6S36YJLIVJ6LEA4", "length": 9226, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக 4 லட்சம் மோசடி பவர் ஸ்டார் சீனிவாசன் மீது காவல்துறை வழக்குப்பதிவு! | Malaimurasu Tv", "raw_content": "\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும்…\nகன்னியாகுமரியில் வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவிசிக, மதிமுக, மு.லீக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது..\nகஜா புயலின்போது மோடி ஏன் வரவில்லை\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nHome செய்திகள் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக 4 லட்சம் மோசடி பவர் ஸ்டார் சீனிவாசன் மீது...\nசினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக 4 லட்சம் மோசடி பவர் ஸ்டார் சீனிவாசன் மீது காவல்துறை வழக்குப்பதிவு\nசினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக நான்கு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு மிரட்டுவதாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, தயாநிதி என்பவர் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பவர் ஸ்டார் சீனிவாசன் நான்கு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதாகவும், இதுவரை சினிமாவில் நடிக்க எந்த வாய்ப்பும் வாங்கி தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேட்டால், எந்த பணமும் வாங்கவில்லை என்று பவர் ஸ்டார் மிரட்டுவதாகவும் தயாநிதி தனது மனுவில் கூறியுள்ளார். எனவே பவர் ஸ்டார் சீனிவாசனிடம் உரிய விசாரணை நடத்தி பணத்தை பெற்று தர வேண்டும் என தயாநிதி தனது புகாரில் கோரியுள்ளார். இந்த புகாரின்பேரில், வண்ணாரப்பேட்டை போலீசார் மோசடி குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். பவர் ஸ்டார் சீனிவாசனிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleஇலங்கை கடல் பகுதியில் வெளிநாட்டினர் மீன் பிடித்தால் ஆறே முக்கால் கோடி அபராதம் \nNext articleகுஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேரோடு பிடுங்கப்படும்-பிரதமர் மோடி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும் எரிந்து சேதம்\nகன்னியாகுமரியில் வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nவிசிக, மதிமுக, மு.லீக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/134/", "date_download": "2019-02-22T08:00:45Z", "digest": "sha1:5A3TNSVIMBPUT5SGXFFGOLXBUDLEXFH2", "length": 13589, "nlines": 215, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 134 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nதிருமூர்த்தி அணையில் இருந்து,தண்ணீர் திறப்பு : உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி\nதிங்கள் , செப்டம்பர் 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து, பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. உரிய நேரத்தில் அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பாலாறு ப���ைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனம் மற்றும் பாலாறு படுகையின் இரண்டாம் மண்டலத்தில், நிலையிலுள்ள பயிர்களை காக்கும் பொருட்டு, தளி வாய்க்கால் வடபூதிநத்தம் பாசன விவசாயிகள்\nமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, மூன்றரைக்கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி\nதிங்கள் , செப்டம்பர் 12,2016, நெல்லை மாவட்டத்தில் 150 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, மூன்றரைக்கோடி ரூபாய் வங்கிகடன் வழங்கப்பட்டுள்ளது. கடனுதவியைப் பெற்றுக்கொண்ட பெண்கள்,கடனுதவியை வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, மாநிலம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், குழு தலைவர்களுக்கு விலையில்லா கைப்பேசி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில், நெல்லை மாவட்டம்\nதமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அணைப் பாதுகாப்பு மசோதாவை செயல்படுத்தக் கூடாது ; பிரதமருக்கு,முதல்வர் ஜெயலலிதா கடிதம்\nதிங்கள் , செப்டம்பர் 12,2016, சென்னை : புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அணை பாதுகாப்பு வரைவு மசோதா -2016 சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது என்றும், மாநில அரசுகளின் உரிமையை பாதிக்கும் இந்த மசோதாவை முன்னெடுத்து செல்லக்கூடாது என்றும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது., அணை பாதுகாப்பு மசோதா வரைவு-2016 குறித்து தாங்கள் நேரடியாக தலையிட வேண்டும். இந்த மசோதாவை இந்திய அரசின்\nகாவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நியாயமான உரிமையை நிலைநாட்ட அயராது பாடுபட்டவர் முதலமைச்சர் ஜெயலலிதா ; சினிமா பிஆர்ஓ யூனியன் பாராட்டு\nமுதலமைச்சர் ஜெயலலிதா,காவேரி பிரச்னையில்,சரியான நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாராட்டு\nகொரட்டூர் ஏரியில் பூச்சி தொல்லையை தடுக்க நடவடிக்கை ; முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் மேயர் சைதை துரைசாமி நேரில் ஆய்வு\nதிருமூர்த்தி அணையில் இருந்து,தண்ணீர் திறப்பு : உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி\nமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, மூன்றரைக்கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி\nதமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அணைப் பாதுகாப்பு மசோதாவை செயல்படுத்தக் கூடாது ; பிரதமருக்கு,முதல்வர் ஜெயலலிதா கடிதம்\nதாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அ.தி.மு.க.சார்பில் அஞ்சலி\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/", "date_download": "2019-02-22T08:02:50Z", "digest": "sha1:L2RPZNEBASBCRHKYPL66DNEGWDUFIV5O", "length": 26247, "nlines": 348, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee - Coolest zone on Earth! - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nநிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories)\nஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by author)\nதமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes)\nவகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category)\n\"...பால் பாயாசம் பிடிக்குமா உனக்கு\" என்று கேட்டுவிட்டு அவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் உணவை உண்ண ... \"எஸ் ...எஸ் ...அத்தை\" ....என்று ஓடிவந்து வள்ளியின் கன்னத்தில் முத்தமிட்ட இளம்பிறையை ...பார்த்து சிரித்தபடி இனிப்பை சுவைக்க ... \"அம்மா செய்றது எல்லாமே எனக்கு பிடிச்சதா தான் பா இருக்கும் ..\".என்று இனிப்பை சுவைத்தபடி இளம்பிறையை பார்த்துக்கொண்டே சொல்ல ...அவளோ முட்டை கண்ணை விரித்து இடம், பொருள், ஏவலை சுட்டிக்காட்டினாள்...\nபாரினுக்கு போய் படிச்சி முடிச்சி கோவிந்த் வந்ததும், இந்த வீடு அப்ப ரொம்ப சாதாரணமா இருந்தது. அவன் சொன்னான் இந்த வீட்டை இடிச்சி மாடர்னா கட்டப்போறேன்னு முதல்ல நான் எதுவும் நினைக்கலை, அமைதியா இருந்தேன், பாரின்ல படிச்சி முடிச���சி வந்ததும் ரொம்ப திமிரா நடந்துக்கிட்டான். என்னை ரொம்ப அவமானமா பேசினான், கிண்டல் பண்ணான், வேலையாளுங்க முன்னாடி என்னை அசிங்கப்படுத்தினான். அவன் அளவுக்கு நான் இல்லைன்னு பெருமையா பேசினான்\nஎல்லாம் ஒரு சேட்டு ஆண்ட்டியால் தாங்க. பௌவ் வாழ்கையில் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஆண்டி. தன் சகோதரியை ஒரு தமிழனுக்கு காதல் கல்யாணம் செய்து வைத்ததால் அவர் அந்த ஊருக்கு வர நேர்ந்தது. அந்தச் சகோதரி பிரசவத்துக்கு கூட தன் தாய் வீட்டுக்கு வரவில்லை என்றாலும் அவள் அக்கால் பேரு காலம் பார்க்க தமிழ்நாட்டிற்கு வந்தாள். வந்த இடத்தில் அவள் தங்கையை ஆப்ரேஷன் தேயட்டரில் அனுமதித்திருந்தமையால் அவர் காத்திருக்க...\n\"என்ன அத்தான் என் அக்கா உங்களுக்கு காதுல வைக்க பஞ்சு கொடுத்தாளா\n\" புரியாமல் பக்கத்தில் இருந்த மனைவியை பார்த்தான் மனோஜ் அவளோ மும்முரமாக கண்களால் தங்கையை அடக்கிக் கொண்டிருந்தாள்\nஅதை கண்டுக் கொள்ளாமல், \"அப்போ உங்களுக்கு விஷயமே தெரியாதா\" என்று கேட்டு மஞ்சுவின் பி.பியை அதிகமாக்கினாள் சாதனா.\n“ரகு எங்களுக்கும் தெரியும் நீ லவ் மேரேஜ் செய்யத்தான் அசை படுர, அதுக்கும் நாங்க ஓகே சொல்லி பல நாள் ஆச்சே. ஆனாலும் நீ உன் கல்யாணத்தை தல்லி போடுறத பார்த்துக்கிட்டு நாங்க பொறுமையா இருக்க முடியுமா. அது அது கால காலத்தில் நடக்கனும். உனக்கும் வயசு ஆகிட்டே போகுது. அது மட்டும் இல்லாமல் இப்போ வந்திருக்க பொண்ணு நீ நினைக்கிற மாதிரி தான் இருப்ப நு எனக்கு தோனுது. நல்ல குடும்பம், பொண்ணும் அழக உனக்கு நல்ல ஜோடியா இருக்கும் பா”\n“மறுயோசனையின்றி தெரிகிறது நம்மில் இருக்கும் ஒரு கருப்பு ஆடு நம் அழிவிற்கு வித்திட காத்திருக்கிறது என..”\n“நிச்சயம் இது உறுதி தந்தையே.இல்லையெனில் பலம் மிகுந்த ஒரு பாளையத்தில் நடக்கும் விடயங்களா இவையனைத்தும்...\nநல்ல ஆழ்ந்த தூக்கத்தில் அவள் கண்களுக்குள் பெரிய அரண்மனையும், அதைச் சுற்றி கோட்டைப் போலேவும் தோன்றியது. அங்கே ஏதோதோ உருவங்கள் தெரிய, என்னவென்று தெளிவாகப் பார்க்கும் முன் கனவு கலைந்து விட்டது. கண் விழித்துப் பார்த்தவளுக்கு தான் இருக்கும் இடம் புரிய, தன்னைச் சுதாரித்துக் கொண்டு மணி பார்த்தாள். விடியலை நெருங்கிக் கொண்டு இருக்கவே, எல்லோரும் கிளம்ப வேண்டும் என்பதால்...\nதனலட்சுமி புருஷனுக்கு மரிய���தை தர்றது பயப்படறது எல்லாம் சரி ஆனா, அந்த புருஷன் எப்படியாபட்டவனா இருக்கனும் தெரியுமா, மனைவியை மதிக்கறவனா இருக்கனும், அவளோட விருப்பு வெறுப்புகளை கவனிக்கறவனா இருக்கனும், அன்பா, பாசமா குடும்பம் நடத்தனும், உன் புருஷன் அப்படியா இருக்கான் என்றான் ஆதி\n\"இப்படி இரண்டு நட்புக் குடும்பமா நாம பேசுறது இந்த வருஷம் மட்டும் தான்... அடுத்த வருஷம் சொந்தக்காரங்களா இதே மாதிரி எல்லோரும் ஒன்னா வரனும்...\"\nசுபாஷினி சொன்னதை முகம் மலர வரவேற்றாள் ஜோதி.\nபல நேரங்களில் என் தனிமைக்கு துணை ஆனான்.அவனுடன் பல மணிநேரம் எதுவும் பேசாமல் என் நிழலாய் பாதுகாப்பாய் வந்தான்.நான சிவா யாதவ் கூட்டணி சேர்ந்தால் அந்த வானம் கூட அதிரும்.அத்தனை அரட்டை அத்தனை சிரிப்பு அத்தனை கிண்டல்.என் மாறுதல் அனைவருக்கும் மகிழ்ச்சி யே.பட்டம்பூச்சி எங்கள் கையில் அழகாய் சிறகடிக்க தொடங்கியது.அதன மூலம் எனக்கு கிடைத்தது பல நல்ல அனுபவங்கள் பல மனிதர்களின பரிச்சயங்கள்.\nஅன்று, அவளின் காதலை சொல்ல கல்லூரி திறக்கும் நாளுக்காக காத்திருந்தவள் முதல் நாள் அவன் வராமல் போக ஏமாந்து போனாள். ரகுவிடம் சென்று விசாரித்தவள் அவன் தந்தைக்கு உடல் நலம் சரி இல்லாததால் அவன் வரவில்லை என்று தெரிந்து கொண்டவள் வருத்தமாக இருந்தாலும் அவனின் வரவுக்காக காத்திருந்தாள். அவனை விட்டு பிரிந்திருந்த இந்த ஒரு வாரத்தில் அவன் மேல் உள்ள நேசம் இன்னும் பெருகியது. கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கியவள் ராமை தேடி வேகமாக நடந்தாள்.\nமீனு உனக்கெப்படி நிரஞ்சன் மேல காதல் வரலையோ, அதே போல எனக்கும் உன் அக்கா மேல காதல் வரலை, அதை புரிஞ்சிக்க, நான் இங்க வந்தது பிசினஸ்க்காகத்தான் நிரஞ்சன் வந்தது டைம்பாஸ் பண்றதுக்குத்தான், வேற எதுக்காகவும் இல்லை 6 மாசம் ஆனதும் நான் திரும்பி லண்டன் போயிடுவேன் இங்கயே இருக்க எனக்குப் பிடிக்கலை, எனக்கு லண்டன்ல நிறைய வேலைகள் இருக்கு” என்றான் ஈஸ்வரன்\nஒருவேளை சுவாதிதான் கூட்டத்தின் தலைவியோ என நினைக்கவும் அவளுக்கு சுவாதியின் நினைப்பே கசப்பாய் மாறியது. எத்தனையோ தருணங்களில் தன் அக்காவிற்காக தான் சிந்திய கண்ணீர் இதற்குதானா என நினைக்கையில் மனம் துவண்டுப் போனது. இவற்றை தன் பெற்றோர் அறிந்தால் அவர்கள் நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இப்படி எண்ணங்களின் பிட��யில் சிக்கியவளாய் சாரு மறைவிடத்தில் நின்றிருந்தாள்.\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01 - கண்ணம்மா\nகாதலியியின் கடிதம் என் அன்பே, இங்குள்ளார் எல்லோரும் சேமமாய் இருக்கின்றார்கள்; என் தோழியர் சேமம்\nகவிதை - முற்பகல் செய்யின் - கலைசெல்வி\nஉன்னால் தவறிய என் இளமைக் கால நிமிடங்கள் மீண்டும் எனக்கு கிடைக்குமென்றால் உன் செயல்களின் விளக்கங்கள்\nதொடர்கதை - எனதுயிரே - 09 - மஹா\nதமிழ் பாடிக்கொண்டே கிச்சனில் இருந்து வெளியே வரவும் அன்பு வேலையில் இருந்து உள்ளே வரவும் நேரம்...\nகனவுகளின்றி அழிந்த நிஜங்கள் தொடங்கும் முன்பே சந்தித்த முடிவுகள் நம்பிக்கையில் நனைந்த விழிகள் செய்வதறியாது துடிக்கும்...\nதொடர்கதை - கலாபக் காதலா - 07 - சசிரேகா\nநந்தவன மாளிகை திங்கள் கிழமை விடிந்தது. வழக்கம் போல விடிகாலை ஆனதும் ராதா மெல்ல கண்விழித்தாள்.\nTamil Jokes 2019 - கல்யாண புரோக்கர்ன்னு தெரியாம... 🙂 - அனுஷா\nஅவர் கல்யாண புரோக்கர்ன்னு தெரியாம பொண்ணு பேய் பிடிச்ச மாதிரி ஆடுறான்னு சொல்லி தொலைச்சுட்டேன்.\nசிறுகதை - கோபதாபமே கிடையாதா\n அம்மாவும் அப்பாவும் அங்கே அப்படி சத்தமா சண்டை போட்டுண்டிருக்காங்க, நீ இங்கே சிரிச்சிண்டு சுடோகு...\nகவிதை - ப்ரியமானவளே.... - கலைசெல்வி\nநீ எனக்கு ப்ரியமானவளாய் நேற்று இருந்தாய் என் கனவுகளுக்குள் இதயத்தின் துடிப்பானாய் இன்றும் இருக்கின்றாய்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 06 - தேவி\nமுப்பத்திஆறு மணி நேரம் ரயிலில் பிரயாணம் செய்து களைத்து இருந்த எல்லோருக்கும், டெல்லி கண்டோன்மென்ட் ஸ்டேஷன்...\nTamil Jokes 2019 - ஆதாம் ரொம்ப லக்கி 🙂 - தேவி\nஒரு மாலில் இருந்து ஒரு உடையை எடுக்க மனைவி 5 மணி நேரம் எடுத்த பிறகு,\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 21 - சுபஸ்ரீ\nகவிதை - வாழ்ந்து பார் - ரம்யா\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 15 - சசிரேகா\nTamil Jokes 2019 - பத்திரிக்கையோட எடிட்டர் என் மேல ரொம்ப கோபத்துல இருக்கார் போலருக்கு 🙂 - அனுஷா\nசிறுகதை - நீ என்ன செய்தாய்\nRE: தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01 - கண்ணம்மா\nநல்ல தொடக்கம் தோழி.... பெயர்கள் அனைத்தும் அருமையே.. சூப்பர் லக்ஸ் , பௌவ்...\nRE: கவிதை - கனவோ நினைவோ\nRE: Tamil Jokes 2019 - கல்யாண புரோக்கர்ன்னு தெரியாம... \nRE: தொடர்கதை - எனதுயிரே - 09 - மஹா\nரொம்ப நல்லா இருக்கு தோழி... சோ கியூட்....\nRE: தொடர்கதை - கலாபக் காதலா - 07 - சசிரேகா\nரொம்ப அழகு தோழி... பாட்டும் செம.. முராரி சூப்பர்..\nதமிழ் பாடிக்கொண்டே கிச்சனில் இருந்து வெளியே வரவும் அன்பு வேலையில்...\nநந்தவன மாளிகை திங்கள் கிழமை விடிந்தது. வழக்கம் போல விடிகாலை ஆனதும் ராதா...\n“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் நடக்கப் போகுது” என்று கூறிய ஆகாஷை...\n😃 ஜாலி டைம் 😃\nநீங்கள் கதை படிப்பதன் பின் இருக்கும் காரணம் என்ன\n🎷 சொந்த வாழ்க்கை பிரச்சனைகளை மறப்பதற்காக 🎷\n🦋 கற்பனை உலகை ரசிப்பதற்காக 🦋\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 21 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காணாய் கண்ணே - 06 - தேவி\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 15 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 35 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 07 - சசிரேகா\nசிறுகதை - கோபதாபமே கிடையாதா\nTamil Jokes 2019 - பத்திரிக்கையோட எடிட்டர் என் மேல ரொம்ப கோபத்துல இருக்கார் போலருக்கு 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 34 - பிரேமா சுப்பையா\nசிறுகதை - நீ என்ன செய்தாய்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 25 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 16 - சித்ரா. வெ\nTamil Jokes 2019 - நீங்க எழுத்தாளரா இருக்கலாம்\nTamil Jokes 2019 - ஆதாம் ரொம்ப லக்கி 🙂 - தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/sep/15/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3000530.html", "date_download": "2019-02-22T07:47:04Z", "digest": "sha1:3E2Z2GS35LG7FF3JFYC3NBS7PQHFZF3N", "length": 8346, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கொடைக்கானல் கல்லூரியில் கருத்தரங்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nBy DIN | Published on : 15th September 2018 06:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொடைக்கானல் கிறித்தவக் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில், இணைய பாதுகாப்பு மற்றும் மின்னணு ஆட்சி என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளர் சாம் ஆப்ரகாம் தலைமை வகித்துப் பேசினார். இதில், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் பாலு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது:\nநம்முடைய அனைத்து தகவல்களையும் இணையத்தில் நாம் இலவசமாக பதிவிறக்கம் செய்யும்போது மற்றொருவர் அதை பயன்படுத்த முடியும் என்றும், 2-ஜி, 4-ஜி பற்றிய முழுமையான விளக்கத்தையும், இணைய தளப் பிரச்னைகள் குறித்தும் அதை தவிர்க்கக் கூடிய முறைகளையும் விளக்கினார். கருத்தரங்கில், பேராசிரியர்கள் விஜயரகுநாதன், ஆன்சி, எபி தாமஸ், கேரி ஜான்சன் உள்ளிட்ட பலர் இணைய தொடர்பு, நகரம், சமூக நம்பிக்கையான கம்பியில்லா சேவை, கணினி, செயற்கைகோள், தனியார் வலையமைப்புகள், இணைய தாக்குதல்கள் குறித்தும் பேசினர்.\nநிகழ்ச்சியில், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகக் கல்லூரி, பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி, தேனி கே.பி.என். கல்லூரி மற்றும் கொடைக்கானல் கிறித்தவக் கல்லூரி மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் சுபா நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜின சுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/20043", "date_download": "2019-02-22T08:10:29Z", "digest": "sha1:YXKSDJLDXTX6OJKLIQOOHHEXQLFNZ7T5", "length": 8102, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "காதலரை மணந்தார் சுவாதி | Tamil Murasu", "raw_content": "\nபிரபல நடிகை சுவாதி தனது காதலரைக் கரம்பிடித்துள்ளார். தனியார் விமான நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றும் விகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இரு வீட்டாரும் சம்மதித்ததை அடுத்து இருவருக்கும் கடந்த வியாழக்கிழமை ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று கொச்சியில் திருமண வ��வேற்பு நிகழ்ச்சி சிறப் பாக நடந்தேறியது. விகாஸ் இந்தோ னீசியாவில் வசிக்கிறார். மிக விரை வில் கணவருடன் ஜகார்த்தாவில் குடியேற உள்ளார் சுவாதி. ‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானவர் சுவாதி. தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டு களைப் பெற்றார். திருமணமானதையடுத்து சுவா திக்கு திரையுலக நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகுத்தாட்டம் ஆடவில்லை என்கிறார் அதா\nகாவல்துறை அதிகாரியாக கதிர் நடிக்கும் ‘சத்ரு’\nதிதி மேனன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே நியாயமற்றவை\nபொறுப்பில்லாமல் நடந்துகொண்டால் மேலும் கடுமையான தண்டனை\nசிறிய ரகப் பேருந்தால் அடிப்பட்ட வெளிநாட்டு ஊழியர்; ஓட்டுநர் கைது\nமகளைக் கடத்திக் கொன்ற இந்திய ஆடவர் தற்கொலை\nகட்டட வெளிச்சுவரின் விளிம்பில் அமர்ந்திருந்த ஆடவர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\nநினைவு ஆண்டில் நினைத்துப் பார்க்க வேண்டியவை\nவாழ்க்கைச் செலவு குறைய திறந்த மின்சார சந்தை எப்படி உதவும்\nமுரசொலி - 27-1-2019 - போதைப்பொருளுக்கு எதிரான போரில் புதிய எழுச்சி\nதவில் முழங்கும் தைப்பூச பக்தியில் கட்டொழுங்கும் மிளிரட்டும்\nஹைரூல் ஹக்கீம், செய்தி, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஒரே இலக்கில் உறுதியோடு பயணம்\nகடந்த மாதம், தேசிய நூலக வாரிய வளாகத்தில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்ட ‘இளமை 2.0’. படத்தில் இளமை 2.0 குழுவினர், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள்.\nஇளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’\nநாடகம்வழி சமூகச் சிந்தனையைத் தூண்டும் பூஜா\nகுறிக்கோளுக்கு ஏற்ற உணவும் உடற்பயிற்சியும்\nதமிழ் முரசு எஸ்பிஎச் கல்வி உபகாரச் சம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2015/12/blog-post_0.html", "date_download": "2019-02-22T08:49:34Z", "digest": "sha1:AJVR3RWIIJS56SPATI2JVLXAGPVFVUEN", "length": 18764, "nlines": 296, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: நண்பனே! நண்பனே!", "raw_content": "\nஎன் வேதனையில் உன் கண்ணிரண்டும்\nஒரு நொடி நான் துவண்டால்\nமறு நொடி உன் கலக்கமென்ன\nமலைகள் இல்லையென்றால் மலையேற முடியுமா\nஅட ஒரு நாளில் உதிர்ந்தாலும் பூக்கள் சிரிக்குமே\nஇறக்கைகள் ஏதுமின்றி அந்தப் பட்டம் பறக்கலையா\nஅட விழுந்தாலும் வருந்தாமல் அருவி சிரிக்குமே\nஇரப்பர் மரம் மீது பல காயம் உண்டு தோழா\nகாயம் இருந்தாலும் அது பாலைத் தரும் தோழா\nகிழக்கு வெளிச்சம் தர மறந்து போனதில்லை\nதையல் ஊசிக்கெல்லாம் அட காது ஒன்றுதான்\nதன் ஊனத்தால் உடையாமல் உடைகள் தைக்குமே\nதுன்பங்கள் ஆணியில்லை வரும் வெற்றியின் ஏணியது\nதீ தலைகீழாப் பிடித்தாலும் நிமிர்ந்து எரியுமே\nதுயரம் கடக்காமல் ஒரு உயரம் கிடையாது\nதலையே நீ குனிந்தால் அந்த வானம் தெரியாது\nமுற்றுப்புள்ளி முடிவினிலே கோலம் ஒன்று போடு\nஜெயிக்கும் வரை நீயும் ஒரு கண்ணால் தூங்கு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநட்புக் கவிதை மிக அருமை\nஆல்ப்ஸ்தென்றல் வந்து பதிவு செய்தமைக்கு நன்றி அவர்கள் உண்மைகளே\nகவிதையும்.... எடுத்துக்காட்டிய பாடலும் நன்று.\nநட்புக் கவிதை, நட்புக்காக எழுதிய கவிதை,தன்னம்பிக்கைக் கவிதை அருமை.\n//துயரம் கிடைக்காமல் ஒரு உயரம் கிடையாது//\nஅழ வைத்து விட்டீர்கள். என்\nஆஹா உங்கள் முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் முற்பகல் 4:57:00\nவாருங்கள் கிரேஸ், உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றிமா\nசூப்பர் அக்கா அருமையோ அருமை\n இக்கவிதை உங்களுக்கானதும் உங்களை மனதில் வைத்தும் பதிந்தேன் என தெரியாதோ\nஇரு கவிதிகளும் அருமை நிஷா சகோ..\nஅதுவும் நட்பு...ரொம்பவே மனதைத் தொட்டுவிட்டது\nமிக்க மகிழ்ச்சி சார்.தொடர்ந்து வருக.\nவலிப்போக்கன் - முற்பகல் 7:34:00\nநண்பனை நினைத்தே எழுதினேன்.கருத்திடலுக்கு நன்றி.\nநட்புக்கவி நன்று மிகவும் ர���ித்தேன் வாழ்த்துகள்\nவாருங்கள் தொடர் வருகைக்கு நன்றி கில்லர்ஜி சார்.\n‘தளிர்’ சுரேஷ் பிற்பகல் 2:43:00\nநட்பை சிறப்பிக்கும் நல்லதொரு கவிதை\nஇனிமையான பாடலைப் போன்றே உங்கள் முயற்சியும் அருமை :)\nபின்னூட்டத்திற்காக நன்றி. தொடர்ந்து வருக..\nபரிவை சே.குமார் முற்பகல் 8:31:00\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் சின்னவளாய் இருந்தபோது - 3\nநான் சின்னவளாய் இருந்தபோது.- 2\nதேவைகள் இனிமேல் தான் அதிகமாகின்றது.\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\nதேவைகளின் ஆரம்பமும் தேடலின் முடிவுமாய் ஆனவன் நீ உன் இருப்பு என்னுள் சோகத்தின் தொடக்கமாய் ஆனதேனோ என்னுள் நுழைந்து உணர்வாகி ...\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nகிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை ரெம்ப பிசியாகி விட்டேன் அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை\nகஜா பேரிடர் இத்தனை பாதிப்புக்களை தந்தும் அரசும், மீடியாக்களும் அதை அண்டை மாநிலங்கள் உட்பட வெளி உலகமே தெரியாமல் மறைத்தொழித்தது ஏன் \nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விள...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nஇந்த நாட்டின் மொத்தப்பரப்பளவு 41285 கிமீ² (136th) -15940 சது. மைல�� ஆகவும் நீர் வளம் 4.2 வீதமாகவும் இருக்கின்றது\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/specialnews.html", "date_download": "2019-02-22T08:35:58Z", "digest": "sha1:ZCK5KGLULRMOVTG27SVTZQZ2GEXS5UIZ", "length": 8982, "nlines": 72, "source_domain": "jayanewslive.com", "title": "Jaya TV News-Archives", "raw_content": "\nஎடப்பாடி அணியுடனான கூட்டணியில் பா.ம.க.வுக்‍கு நிகரான இடங்களைக்‍ கேட்டு தே.மு.தி.க. நிர்ப்பந்தம் - திருநாவுக்‍கரசரைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தும், விஜய்காந்தை சந்தித்ததால் அரசியல் பரபரப்பு\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்கள் - இலங்கை தமிழர்கள் நலனை ஒருபோதும் பாதுகாக்கவில்லை : தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி\nஅ.தி.மு.க - பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி- கொள்கை இல்லாத கூட்டணி : காங்கிரஸ் கட்சி மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் பேட்டி\nநாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்‍கட்சிகள் வியூகம்: குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து வரும் 27-ம் தேதி டெல்லியில் மீண்டும் கூடி ஆலோசனை\nவறுமைக்‍கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில் குளறுபடி : தமிழக அரசு முறையான கணக்‍கெடுப்பு நடத்தாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு\nகஜா புயல் பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி அரசு சரிசெய்யவில்லை என கமல்ஹாசன் குற்றச்சாட்டு : 2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் விமர்சனம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமான நிர்வாகிகள் கழகப் பணிகள் குறித்து ஆலோசனை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்: ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை\nமெகா கூட்டணி, பலமான எதிர்க்கட்சி என கூறுவோர் ��ிருவாரூர் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை : டிடிவி தினகரன் கேள்வி\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை ....\nதஞ்சையில் ஆயிரத்து 600 மாணவ, மாணவிகள் ஒன்றுகூடி கிராமிய நடனமாடி புதிய உலக சாதனை ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nகிருஷ்ணகிரியில் உலக சாதனைக்காக 750 கிலோ எடையுள்ள சிவபெருமானின் பிரமாண்ட பஞ்சலோக ....\nதண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,67 ....\nபுதுச்சேரியில் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்த ஆயிரத்து 6 ....\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று ....\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" என்ற தலைப்பில் ஆயிரத்து 400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்ற ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறி ....\nநாகையில் ஆரஞ்சு பழத்தோலில் இருந்து சோப் தயாரித்து சாதனை புரிந்த பள்ளி மாணவர்கள் ....\nஅயோத்தியில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை ....\nதீபாவளி பண்டிகையையொட்டி, அயோத்தியில் 3 லட்சம் விளக்குகள் ஏற்றிய நிகழ்ச்சி கின்ன ....\nதேங்காய் ஓட்டில் 18 சித்தர்களை சித்திரங்களாகத் தீட்டி திண்ட ....\nதிண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஓவிய ஆசிரியர், தனது ஓவியத் திறமையால் ....\n105 வயதில் சமையல் கலைஞராகப் பணியாற்றும் முதுபெரும் சாதனையாள ....\n105 வயதிலும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் சமையல் கலைஞராகப் பணியாற்றி வரும ....\n5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் ....\nதேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, தென்மாநிலங்களிலுள்ள விமான நிலையங்களில், 5 நி ....\nமோனோகிராபி ஓவியத்தில் அசத்தும் திருப்பூர் பனியன் தொழிலாளி ....\nமோனோகிராபி ஓவியத்தில் அசத்தும் திருப்பூர் பனியன் தொழிலாளிக்கு பல்வேறு தரப்பிலிர ....\nஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2f4fe03d77724a7217006e5d16728874", "date_download": "2019-02-22T08:35:01Z", "digest": "sha1:4COYI3L62M7P5FRHCOJC4OGINW7TM7VH", "length": 15603, "nlines": 77, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகேரள அரசின் 1000-வது நாள் கொண்டாட்டம்: ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பத்மநாபபு��ம் அரண்மனை, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்ட பேரூராட்சி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது, பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை, குமரி மாவட்டத்தில் கூடுதலாக 2 தாலுகாக்கள் பிரித்ததற்கு நன்றி அறிவிப்பு விழா தளவாய்சுந்தரம் பங்கேற்பு, ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவடைந்தது இன்று பணிக்கு திரும்புகிறார்கள், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.12½ லட்சம், ராஜாக்கமங்கலம் பகுதியில் குழிகளில் பாதுகாக்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன, நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது 4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரிக்கை,\n2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்துக்கு பதிலடி: இந்திய அணி அபார வெற்றி - குருணல் பாண்ட்யா, ரோகித் சர்மா அசத்தல்\nஇந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.\nஇதில் ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி காலின் முன்ரோவும், விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட்டும் நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முந்தைய ஆட்டத்தை போல் அவர்கள் அதிக நேரம் நிலைக்கவில்லை. 3-வது ஓவரில் புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் பவுண்டரி, சிக்சர் ஓடவிட்ட செய்பெர்ட் (12 ரன்) அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். புவனேஷ்வர்குமார் அதிகம் எழும்பாத அளவுக்கு ஷாட்பிட்ச்சாக வீசிய பந்து அவரது பேட்டில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது.\nஅதைத் தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யா, நியூசிலாந்தின் ரன்வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டார். அவரது பந்து வீச்சில் காலின் முன்ரோ (12 ரன்), டேரில் மிட்செல் (1 ரன்), கேப்டன் வில்லியம்சன் (20 ரன், 17 பந்து, 3 பவுண்டரி) வீழ்ந்தனர். 8 ஓவர்களில் 51 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த நியூசிலாந்து அணியை காலின் டி கிரான்ட்ஹோமும், ராஸ் டெய்லரும் இணைந்து காப்பாற்றினர்.\nகுறிப்பாக அதிரடி காட்டிய கிரான்ட்ஹோம், இந்திய பவுலர்கள் சாஹல், குருணல் பாண்ட்யா ஆகியோரது ஓவர்களில் தலா 2 சிக்சர்களை விரட்டியடித்தார். இந்த மைதானத்தில் நேர்பகுதி எல்லைக்கோடு தூரம் குறைவு என்பதால் சர்வ சாதாரணமாக சிக்சர்கள் பறந்தன. ரன்ரேட்டும் 8 ரன்களை தாண்டியது. இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி 180 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் இறுதிகட்டத்தில் இந்திய பவுலர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். கிரான்ட்ஹோம் 50 ரன்களிலும் (28 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்), ராஸ் டெய்லர் 42 ரன்னிலும் (36 பந்து, 3 பவுண்டரி) வெளியேறினர். அத்துடன் மேலும் சில விக்கெட்டுகளும் சரிந்தன.\n20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 37 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்து 159 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் அபாரமாக ஆடி வலுவான தொடக்கத்தை உருவாக்கி தந்தனர். ரோகித் சர்மா, பிரமாதமான சிக்சர்களை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். 16-வது அரைசதத்தை எட்டிய ரோகித் சர்மா 50 ரன்களில் (29 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) இருந்த போது பந்தை தூக்கியடித்து எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் (9.2 ஓவர்) திரட்டினர்.\n2-வது விக்கெட்டுக்கு ரிஷாப் பான்ட் இறங்கினார். மறுமுனையில் தவான் தனது பங்குக்கு 30 ரன் (31 பந்து, 2 பவுண்டரி) எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அவருக்கு பிறகு வந்த தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் பவுண்டரி, சிக்சர் அடித்த திருப்தியோடு (14 ரன்) நடையை கட்டினார்.\nஇதன் பின்னர் ரிஷாப் பான்டும், விக்கெட் கீப்பர் டோனியும் கைகோர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். ரிஷாப் பான்ட், பவுண்டரியுடன் இலக்கை எட்ட வைத்தார்.\nஇந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிஷாப் பான்ட் 40 ரன்களுடனும் (28 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), டோனி 20 ரன்களுடனும் (17 பந்து, ஒரு பவுண்டரி) களத்தில் இருந்தனர். 3 முன்னணி விக்கெட்டுகளை சாய்த்த குருணல் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nசர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து மண்ணில் இந்தியா ருசித்த முதல் வெற்றி இது தான். இதற்கு முன்பு அங்கு 3 ஆட்டங்களில் தோல்வி கண்டிருந்தது.\nமுந்தைய தோல்விக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.\nஇவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் நாளை நடக்கிறது.\nசர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\n*இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் 31 வயதான ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் 39 ரன்கள் எடுத்த போது, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த சாதனையாளர்களின் பட்டியலில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்தார். ரோகித் சர்மா இதுவரை 92 ஆட்டங்களில் விளையாடி 4 சதம், 16 அரைசதங்கள் உள்பட 2,288 ரன்கள் சேர்த்துள்ளார்.\n* இந்த ஆட்டத்தில் விளாசிய 4 சிக்சரையும் சேர்த்து, ரோகித் சர்மாவின் ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தது. சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக சிக்சர் நொறுக்கியவர்களில் ரோகித் சர்மா 2-வது இடம் வகிக்கிறார். முதலிடத்தை வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், நியூசிலாந்தின் கப்தில் (தலா 103 சிக்சர்) பகிர்ந்து கொண்டுள்ளனர்.\n*20 ஓவர் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்தியா பெற்ற 12-வது வெற்றி (14 ஆட்டத்தில்) இதுவாகும். விராட் கோலியின் தலைமையிலும் 12 வெற்றிகள் தான் (20 ஆட்டம்) கிடைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/subway/", "date_download": "2019-02-22T09:09:37Z", "digest": "sha1:L6K2ENRSKU5IA3E53FOUKCCLJ6URC5AO", "length": 7638, "nlines": 70, "source_domain": "tamilentrepreneur.com", "title": "SUBWAY Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஉங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த FRED DELUCA (Founder of Subway Restaurants)-ன் 15 அறிவுரைகள்\n40000 த்திற்கும் மேற்பட்ட உலகின் மிகப் பெரிய சங்கிலி தொடர் உணவகத்தை (World’s Largest restaurant chain) கொண்டுள்ளது Subway Restaurants (சப்வே) Subway Restaurants—ஐ தொடங்கியவர்\nSUBWAY Sandwich Restaurants-உலகின் மிகப் பெரிய சங்கிலி தொடர் உணவகம் வெற்றியடை��்த கதை\n40000 த்திற்கும் மேற்பட்ட உலகின் மிகப் பெரிய சங்கிலி தொடர் உணவகத்தை (World’s Largest restaurant chain) கொண்டுள்ளது Subway Restaurants (சப்வே) .2012-ல் இந்த நிறுவனம்\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/03/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/23268/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81?page=1", "date_download": "2019-02-22T09:01:04Z", "digest": "sha1:EXRBVUFQ5P4N6QQAKFVWCTRNWEOWTXFK", "length": 21736, "nlines": 245, "source_domain": "www.thinakaran.lk", "title": "வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு முதற்கட்ட இழப்பீடு | தினகரன்", "raw_content": "\nHome வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு முதற்கட்ட இழப்பீடு\nவன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு முதற்கட்ட இழப்பீடு\n66 வீடுகள், 65 வியாபார நிலையங்களுக்கு ரூபா 86 இலட்சம் நஷ்டஈடு\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைப்பு\nகண்டி மாவட்டத்தில் திகண உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஏற்பட்ட இனவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட இழப்பீடு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.\nஇதன்போது, வன்முறையால் சேதமாக்கப்பட்ட இதுவரை பதிவு செய்யப்பட்ட குண்டசாலை, அக்குரனை, பூஜாபிட்டிய, ஹரிஸ்பத்துவ, கங்கஉட கோரள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 66 வீடுகள் மற்றும் 65 வியாபார நிலையங்களுக்கான முதற்கட்ட நட்டஈடாக மொத்தம் ரூபா 86 இலட்சத்து 79 ஆயிரம் வழங்கி வைக்கப்பட்டது.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,\n“வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் பல கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு முறையாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்யவுள்ளேன். வன்முறைகளின் போது பாதிக்கப்படும் மக்களுக்கு தமது பாதிப்புக்களை சீர்செய்து கொள்வதற்காகவே முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது.\nஆனால், பாதிப்புக்கள் தொடர்பில் சரியான ஆவணங்கள் தயார் செய்த. பின்னர் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினை சமர்ப்பித்து பாதிப்புக்களுக்கான சரியான இழப்பீட்டினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமும��� அதன் அடிப்படையிலேயே என்னால் சமர்ப்பிக்கப்ட்டது.\nவன்முறையால் சேதமாக்கப்பட்ட மதஸ்தளங்களுக்கு எம்மால் பத்து இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்க முடியும். அதற்கு மேலதிகமாக இழப்பீடு வழங்குவதாயின் அமைச்சரவைப் பத்திரமொன்றினை சமர்ப்பிக்க வேண்டும்.\nஇதேவேளை, இதுவரை புனர்வாழ்வு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளே இன்று வழங்கப்படுகின்றன. மேலும், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமது பிரதேச செயலாளர்களை நாடி பதிவு செய்து கொள்வதன் மூலம் தமக்கான முதற்கட்ட இழப்பீட்டினைப் பெற்;றுக் கொள்ள முடியும். புனர்வாழ்வு அதிகார சபை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நடமாடும் சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றது.” என்றார்.\nபுனர்வாழ்வு அதிகாரசபை மற்றும் கண்டி மாவட்ட செயலகம் என்பவற்றின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (19) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இந்நிழக்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.\nஅத்துடன், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான லாபீர் ஹாஜியார், ஹிதாயத் சத்தார், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n13 வருட கட்டாயக் கல்வி பிரகடனம் உலகத்துடன் போட்டியிடும் வல்லமையே எமது நோக்கு\nநாட்டின் கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் தூரநோக்குடனேயே அரசாங்கம் 13 வருட கட்டாயக் கல்வியை பிரகடனப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்த...\nமுதலீட்டாளர்களின் நம்பிக்கையை அரசு மீள கட்டியெழுப்பியுள்ளது\nஅக்டோபர் 26ம் திகதி ஏற்பட்ட அரசியல் சிக்கலையடுத்து ஏற்பட்டிருந்த பாதிப்பை அரசாங்கம் திருத்தியுள்ளது. அதனால் இப்போது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை...\nஅரசியலமைப்பு பேரவை அரசியல் உதைபந்தாக மாறிவிடக்கூடாது\nபாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கிடையில் பந்தாடும் அரசியல் உதைபந்தாக அரசியலமைப்புப் பேரவை மாறிவிடக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....\nசம்பா அரிசி, நாட்டரிசிக்கான உச்ச சில்லறை விலை அறிவிப்பு\nசம்பா -ரூ.85;நாட்டரிசி -ரூ 80சம்பா மற்றும் நாட்டரிசிக்கான அதியுச்ச சில்லறை விலை ஏப்ரல் முதலாம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படுமென விவசாய, கிராமிய...\nதுறைமுக அதிகார சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது www.news.slpa.lk எனும் செய்தித்தள இணையத்தளத்தை இன்று (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து...\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ...\nகிழக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்பு சாத்தியமற்றது\nநிர்வாகச்சிக்கல், பிரதேசவாதத்துக்கு வழிவகுக்கும்கிழக்கு மாகாண ஆசிரியர்கள் அனைவரும் சொந்த மாகாணங்களுக்கு இடமாற்றம் பெற்றுவர முடியுமென ஆளுநர்...\nநீர்வழங்கல் திட்டங்கள் இந்த வருடத்தில் பூர்த்தி\nநீர்வழங்கல் திட்டங்களை இவ்வருடத்தில் பூர்த்தி செய்து அவற்றை மக்களிடம் கையளிப் பதற்கு தீர்மானித்துள்ளதாக நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்...\nதிருமலை துறைமுகப் பகுதியில் பாரிய தொழிற்பேட்டை\nபிங்கிரியவில் அடுத்த மாதம் திறக்கப்படவிருக்கும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் நாட்டின் பொருளாதாரத்துக்கு கணிசமான ஒத்துழைப்பை வழங்கும் என அபிவிருத்தி...\nபழுதடைந்த பஸ்களைத் திருத்தி சேவைக்கு வழங்கும் திட்டம்\nஏகல கிராமத்திலுள்ள லக்திவ பொறியியல் நிறுவனத்தின் திறமையான நடவடிக்கைகளால், பழுதடைந்த 6பஸ்களை ஒரு மாத காலத்துக்குள் நவீனமயப்படுத்தி மீண்டும்...\nகொழும்பில் நாளை பூசணித் திருவிழா\nஇலங்கையின் முதலாவது பூசணிக்காய் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு ஆனந்த குமாரசாமி மாவத்தையில் (கிறீன்பாத்) நடைபெறவுள்ளது. அம்பாறை, மொனராகலை...\n36 வருட பழைமை வாய்ந்த பாராளுமன்ற மின் உயர்த்திகள்\nபுதியவை பொருத்தப்பட வேண்டும் பரிசீலனை அறிக்கையில் பரிந்துரை பாராளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் உயர்த்திகள் 36 வருடங்கள் பழைமை...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்���ுகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/modi-is-the-friend-admk-sellur-raju-312004.html", "date_download": "2019-02-22T07:57:46Z", "digest": "sha1:MQXE55XIUZJHKYNHNZ7QHYFNDNPMIHIK", "length": 12640, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவுக்கு அம்மா அப்பா எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்தான்.. மோடி நண்பர்தான்.. செல்லூர் ராஜூ அடடே | Modi is the friend of ADMK: Sellur Raju - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் ட்விஸ்ட் விஜயகாந்த்துடன் ரஜினி சந்திப்பு\n5 min ago அனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை மு.க.ஸ்டாலினும் சந்திக்கிறார்\n10 min ago எங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\n16 min ago லவ் மேட்டர்.. கடலூரில் பயங்கரம்.. வகுப்பறைக்குள் புகுந்த கும்பல்.. ஆசிரியை சரமாரி வெட்டி கொலை\n23 min ago கோவிந்தா.. ��ிருப்பதியில் தம்பிதுரை திருப்தி.. சாமி கும்பிட்டு பாஜகவுக்கு ஆதரவாக பேட்டி\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nMovies ஆஸ்கர் விருது விழா எங்கு, எப்பொழுது நடக்கிறது: தமிழர்கள் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்\nTechnology இந்தியா தாக்குதல் திட்டம்: போர் பீதியால் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் தயார்.\nAutomobiles ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை\nLifestyle கனவில் பெண்கள் இப்படி வருகிறார்களா அப்ப உங்கள் நிலைமை இனிமே அவ்வளவுதான்...\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nஅதிமுகவுக்கு அம்மா அப்பா எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்தான்.. மோடி நண்பர்தான்.. செல்லூர் ராஜூ அடடே\nமதுரை: அதிமுகவிற்கு தந்தையும், தாயும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மட்டும்தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவை பொறுத்தவரை பிரதமர் மோடி நண்பர்தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nகட்சி இணைப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிமுக அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கவில்லை என அவர் கூறினார்.\nஎதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தவில்லை என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார். அதிமுகவை பொறுத்தவரை பிரதமர் மோடி எங்களின் நண்பர் மட்டுமே என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.\nஅதிமுகவிற்கு தந்தையும், தாயும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மட்டும்தான் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister sellur raju modi admk friend mgr jayalalitha அமைச்சர் செல்லூர் ராஜூ மோடி அதிமுக நண்பர் எம்ஜிஆர் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183686600.html", "date_download": "2019-02-22T08:07:27Z", "digest": "sha1:G4EZYQ3WWXTSICIG5CW6U6R5FNPUNWQ2", "length": 5357, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "Hamlet", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகம்பன் விருத்தத்தில் வைத்த விருந்து செல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும் யாழ்ப்பாண அகராதி பாகம்-1,2\nஒப்பாரிப் பாடல்கள் சில புதிய பார்வைகள் ஜெர்மன் தமிழியல் இ-மெயில் அனுப்புவதும் பயன்படுத்துவதும் எப்படி\nகோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) முதல் ஐந்து தமிழ் நாவல்கள் அகநானூறு\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-02-22T08:28:41Z", "digest": "sha1:C73WPOISONCDLHAKYBSTJNHUBPHE6EVI", "length": 11829, "nlines": 81, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தனித்தனியே போட்டியிட்டால் மீண்டும் அதிமுக ஆட்சி:பெண்கள் மத்தியில் அதிமுக விற்கு அமோக ஆதரவு! கருத்துக்கணிப்பில் தகவல் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தனித்தனியே போட்டியிட்டால் மீண்டும் அதிமுக...\nதனித்தனியே போட்டியிட்டால் மீண்டும் அதிமுக ஆட்சி:பெண்கள் மத்தியில் அதிமுக விற்கு அமோக ஆதரவு\nசென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக தனித்து போட்டியிட்டால் அதிமுகவே வெற்றி பெறும் என்று குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவித்துதுள்ளது.\nதனித்து போட்டியிட்டால் எந்த கட்சிக்கு ஆதரவு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிமுகவிற்கு 40.10% பேரும், திமுகவிற்கு 30.16% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. தேர்தல் ஆணையம் தனது பணிகளை கவனிக்க தயாராகிவிட்டது. வாக்காளர்களும் விரலில் மை வைக்க தயாராகி வருகின்றனர். யாருடன் யார் கூட்டணி என்பது இன்னமும் வெளிப்படையாக முடிவாகாத நிலையில் கட்சி அனுதாபிகள் தவிர நடுநிலை வாக்காளர்கள்தான் இந்த முறை ஆட்சியை தீர்மானிக்க இருக்கின்றனர்.\n2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது. அதே மனநிலையிலேயே தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா இருப்பதாகவே தெரிகிறது. எனவேதான் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுங்கள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்களின் மனதில் என்னதான் இருக்கிறது என்பதை எந்த அரசியல் கட்சியினராலும் கணிக்க முடியாது. எனவேதான் மக்களின் மனநிலை என்று தினசரி ஏதாவது ஒரு கருத்துக்கணிப்புகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது பற்றியும், தனித்து போட்டியிட்டால் வெல்வது யார் என்றும் குமுதம் ரிப்போர்ட்டர் கேள்விகள் கேட்டு கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதன் முடிவுகளையும் வெளியிட்டுள்ளது. அதன் முடிவுகள்..\nஅதிமுகவிற்கு 40.10% இன்றைய சூழ்நிலையில் அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட்டால் மக்களின் ஆதரவு அதிமுகவிற்கே கிடைத்துள்ளது. அதிமுகவிற்கு வாக்களிப்போம் என்று 40.10% பேர் தெரிவித்துள்ளனர்.\nதேர்தலில் திமுகவிற்கு வாக்களிப்போம் என்று 30.10% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுகவை விட 9.94 சதவிகிதம் பின் தங்கியிருக்கிறது திமுக.\nஎதிர்கட்சியினரால் கூட்டணிக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் தேமுதிக தனித்து போட்டியிட்டால் நாங்கள் வாக்களிப்போம் என்று 6.57% பேர் கூறியுள்ளனர். தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக கூறிவருகிறது. ஆண்களை விட பெண்கள் மத்தியில் தேமுதிகவிற்கு ஆதரவு குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.\n234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் எ���்று கூறி வரும் காங்கிரஸ் கட்சிக்கு 4.37% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nபாமக தனித்து போட்டியிட்டால் 4.95% மக்கள் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர். இந்த கட்சியினரைத் தவிர மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர், தமாகா, ஆகிய கட்சிகளுக்கு 1 சதவிகிதம் முதல் 1.5 சதவிகிதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஆண்களை விட பெண்கள் மத்தியில் அதிமுகவிற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. 44.94 % பெண்கள் அதிமுகவிற்கு வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். பட்டப்படிப்புக்கு குறைவான கல்வித்தகுதியைக் கொண்டவர்கள், விவசாயிகள், கிராமப்பகுதிகளில் அதிமுகவிற்கு ஆதரவு அதிகரித்திருப்பதாக குமுதம் ரிப்போர்டர் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=73780", "date_download": "2019-02-22T08:40:19Z", "digest": "sha1:YMVXMRBJ3BEVK2NEPYCJQPSJ5SBPCPBS", "length": 1557, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "விற்பனைக்கு வந்த புதிய மாடல் எஸ்யூவி காம்பஸ்!", "raw_content": "\nவிற்பனைக்கு வந்த புதிய மாடல் எஸ்யூவி காம்பஸ்\nஜீப் தனது காம்பஸ் எஸ்யூவியின் புதிய லிமிடட் எடிஷன் மாடலான பெட்ராக்கை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. ரூ.17.53 லட்சம் எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த கார் காம்பஸின் ஸ்போர்ட் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த எடிஷன், இந்தியாவில் 25,000 காம்பஸ் விற்பனையானதை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-02-22T08:04:51Z", "digest": "sha1:KMFMHEN52RJMLUH3GM2KM4Z3YE2RYOGM", "length": 7044, "nlines": 61, "source_domain": "www.vannimirror.com", "title": "சுந்தர் பிச்சையின் நிர்வாகத்தில் அதிருப்தி! - Vanni Mirror", "raw_content": "\nசுந்தர் பிச்சையின் நிர்வாகத்தில் அதிருப்தி\nசுந்தர் பிச்சையின் நிர்வாகத்தில் அதிருப்தி\nகூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் தலைமையின் மீதான நம்பிக்கை ஊழியர்களிடையே குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இந்த சதவீதம் குறைந்திருப்பது நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.\nஒவ்வொரு வருடமும் கூகுள் தன் ஊழியர்களிடம் நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்துவது வழக்கம்.\n‘Alphabet Inc’ என்று அழைக்கப்படும் இந்த கருத்துக்கணிப்பு இந்த வருடமும் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.\nகூகுள் நிறுவனத்தை பற்றிய சுந்தர் பிச்சையின் கனவு ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறதா என்ற கேள்விக்கு, 78 சதவீதமானோர் ஆம் என்று பதிலளித்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் குறைவாகும்.\nதொடர்ந்தும், சுந்தர் பிச்சையும் அவரது நிர்வாகத்தினரும் கூகிளை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்வார்களா என்ற கேள்விக்கு 74 பேர் ஆம் என்றும் பதிலளித்துள்ளனர்.\nஇதுவும் கடந்த ஆண்டைவிட 18 சதவீதம் குறைவாகும். கடந்த வருடம் கூகுள் நிறுவனத்துக்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கடும் மனவுளைச்சலே முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.\nஒப்பந்த ஊழியர்கள் தங்களுக்கு எந்தவித சலுகையும் அளிக்கப்படவில்லை என்று நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது முதல், கடுமையான விதிமுறைகள் காரணமாக பல ஆயிரம் ஊழியர்கள் வெளியேறியது வரை கடந்த ஆண்டு கூகுளுக்கு கடினமான ஆண்டாகவே அமைந்தது.\nஇந்நிலையில், இந்த கணக்கெடுப்பு முடிவுகளும் அதன் விளைவாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.\nகடந்த 2015ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் செயல் அதிகாரியாக தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை பதவியேற்றார்.\nகூகுளின் ‘Googlegeist’ நிறுவனம் உலகின் மிக திறமைசாலி ஊழியர்களை மட்டும் தேர்வுசெய்து பணிக்கு அமர்த்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious article57,000 பட்டதாரிகளையும் அரச சேவைக்குள் இணைக்க வேண்டும்\nNext articleகிளிநொச்சி பொது சந்தையில் ��ட்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2016/01/", "date_download": "2019-02-22T08:28:07Z", "digest": "sha1:4HJEBHMQRNNHB7HR3SCKR45MK7UHNZTX", "length": 11598, "nlines": 153, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 01/01/2016 - 02/01/2016", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\n மழை காலச் சென்னை 'நரகம்' \nசென்னையில் (Chennai-dwellers) வாழ்பவர்களுக்கு எப்போதுமே மழைக்காலம் ஒரு அபாய காலம் சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டக் காரர்கள் மழையை உள...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவதை...\nThe child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்\nமலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான் அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். இவன் மட்டும...\n நான் பூமியில் பிறந்த மனிதன்\nவானத்தில் இருப்பதாக கருதப் படுகிற தேவர்களைப் பற்றி பேசுவதைக் காட்டிலும் நான் பூமியில் வாழ்கிற மனிதர்களைப் பற்றி பேசுவதையே பெரிதும் வி...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2045279", "date_download": "2019-02-22T08:18:06Z", "digest": "sha1:LIHU45X5NS55FAKSC2DOTAM4HRRHV5UZ", "length": 11389, "nlines": 76, "source_domain": "m.dinamalar.com", "title": "சிரிப்பிற்கும் எனக்கும் ரொம்ப தூரம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசிரிப்பிற்கும் எனக்கும் ரொம்ப தூரம்\nமாற்றம் செய்த நாள்: ஜூன் 20,2018 19:28\nஇந்த நகைச்சுவை மன்றத்திற்கு நான் பொருத்தமானவள் கிடையாது ஏன் என்றால் எனக்கும் சிரிப்பிற்கும் வெகுதுாரம் என்றபடி தனது பேச்சை ஆரம்பித்தார் வெண்ணிற ஆடை நிர்மலா\nவெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு தற்போது எழுப��ு வயது ஆனாலும் தோற்றத்தில் முதுமையில்லை\nசென்னை திநகர் நகைச்சுவை மன்றத்தின் சார்பில் கடந்த வாரம் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர் ஒருவர் ஸ்ரீ டிராவல்ஸ் இளந்திரையன், இன்னோருவர் வெண்ணிற ஆடை நிர்மலா.\nஅரங்கத்தில் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் ஜோக் சொல்லலாம்,ஜோக் சொல்ல வந்தவர்கள் பலர் நிர்மலாவின் ரசிகர்களாக இருந்தனர், நாங்கள் நிர்மலா மேடம் ஜோக் சொல்வதை கேட்க வந்துள்ளோம் என்று மறக்காமல் குறி்ப்பிட்டு சென்றனர்.\nகடைசியில் நிர்மலாவும் பேச வந்தார்\nஎன்னை வற்புறுத்தி அழைத்த தலைவர் சேகருடன் கோபமாக சண்டை போடத்தான் இங்கு வந்தேன் ஆனால் அவரது நகைச்சுவையான பேச்சும் அணுகுமுறையும் இங்குள்ள மக்கள் தந்த அன்பையும் வரவேற்பையும் பார்த்தபிறகு சண்டை போடவந்த என் மனது சந்தோஷமாக இருக்கிறது.\nவெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதாவிற்கு நிகரான பாத்திரம் ஆனாலும் படம் பார்த்த எனக்கு என் நடிப்பு பிடிக்கவில்லை இனிமேல் நடிக்ககூடாது என்று முடிவு செய்துவிட்டு வீட்டில் இருந்தேன் அப்போது மலையாளத்தில் பிரபலமாக இருந்த ஒரு டைரக்டர் நீங்கள் நடிக்கவே வேண்டாம் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் போதும் என்று சொல்லி ஒரு படத்தில் நடிக்கவைத்தார் அந்தப்படம் நன்றாக இருந்தது எனக்கும் என் நடிப்பு பிடித்திருந்தது\nஅதன்பிறகு ஒரே நேரத்தில் எம்ஜிஆர் சிவாஜி ஆகியோருடன் நடிக்குமளவிற்கு பிசியாக இருந்தேன் எவ்வளவு பிசியாக இருந்தாலும் எனக்கு பிடித்த விஷயம் மெல்லிய இருட்டில் அமர்ந்து சோக பாடல்கள் கேட்பதுதான் அது ஏன் என்று சொல்லத்தெரியவில்லை பழகிப்போய்விட்டது.\nநான் என்னுடைய அண்ணன்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தேன் வளர்ந்தேன் மூத்தவர் ராணுவத்தில் இருந்ததாலும் நிறைய கட்டுப்பாடுகள் இதனாலோ என்னவோ சென்டிமீட்டர் அளவு கூட வாய்திறந்து நான் சிரித்ததில்லை.எனக்கும் சிரிப்பிற்கும் வெகுதுாரம், அதற்காக மகிழ்ச்சியாக இ்ல்லை என்று அர்த்தம் இல்லை எல்லாவற்றையும் அமைதியாக ஏற்றுக்கொள்ளும் ஒரு தன்மை அவ்வளவுதான்.\nஇப்படி சிரிப்பிற்கு சம்பந்தம் இல்லாத என்னை நகைச்சுவை மன்றத்தின் சிறப்பு விருந்தினராக அழைத்ததுதான் இப்போது சிரிப்பை தருகிறது எனக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதில் ஆலாதியான ஈடுபாடு உண்டு ��ான் என்ன சாதித்தேன் என்று என்னையே கேட்டுக்கொண்டால் நிறைய ஏழை எளிய குழந்தைகளுக்கு நாட்டியம் கற்றுக்கொடுத்து ஆளாக்கிவி்ட்டு இருக்கிறேன் அதுதான் பெரும் மனநிறைவு என்று சொல்லி முடித்தார்.\nஇன்றுவரை தன தோற்றத்தில் அக்கறைகொண்டு உடலைப்பாதுகாத்துவரும் நட்சத்திரம்\n'ஆபரேஷன் இ' ஆய்வு தகவல் கசிவால் சர்ச்சை\nஇஷ்டத்துக்கு 'பிளக்ஸ்' வைக்க முடியாது:இடையூறு ...\n 3 பெண் நீதிபதிகள் 9 மாத விடுப்பு :17,000 சிவில் ...\n மழைநீர் வடிகாலை ஏரியில் இணைக்க..கழிவுநீரால் நாசமாகும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/rend", "date_download": "2019-02-22T08:53:56Z", "digest": "sha1:QH2OUIVHRLVDIDHFBJWNHSHUXQHVKX6B", "length": 4490, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "rend - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகிழி; பிள; உடை; பிய், கீறு\nrend the veil = முகத்திரையைக் கிழி\nஆங்கில விக்சனரி - rend\nசென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2012/12/blog-post_30.html", "date_download": "2019-02-22T08:04:09Z", "digest": "sha1:BI2NXOGX2RCFTMF34ZUGP7BJPYGJ7ICR", "length": 11498, "nlines": 216, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: நீங்களும் கொடுங்களேன்", "raw_content": "\nஅதற்கு விலையேதுமில்லைஆனால் அது தான் மிக மதிப்பானது\nஅதை தருபவர்களுக்கு நஷ்டம் எதுமில்லை பெருபவர்களுக்கு லாபம்\nஅது வினாடிகளில் விரியும் ஆனால் வாழ்நாள்முழுவதும் வாழும்\nஅது இல்லாமல் செல்வத்தின் செருக்கோ, ஏழையின் சந்தோஷமோ இல்லை\nஅது இல்லத்தில், சந்தோஷத்தை நிரப்புகிறது நட்பை உறுதிசெய்கிறது\nஅது வெற்றிபெற்றவனுக்கு மகிழ்ச்சியாகவும் வருந்துபவனுக்கு புத்தொளியாகவும், தெரிகிறது.\nஅதை விலைக்கு வாங்க, கடனாக பெற திருட, பிச்சையாக எடுக்க கூட முடியாது.\nஅது ஆயிரங்கதைகள் சொல்லும். அளவற்ற மகிழ்ச்சியை தரும்.\nஅது மதிப்பில்லாது -ஒருவருக்கு அளிக்கபடும்வரை\nஅது தான் மனிதனால் மட்டுமே செய்யகூடிய\nஆனாலும் சிலர் அதை கொடுக்க தயங்குகிறார்கள்.\nஇன்று அவர்களுக்கு உங்களுடையத�� ஒன்று கொடுங்கள்\nஏனெனில் கொடுப்பதற்கு இல்லாத அவருக்கு அது அவசியம்.\nஇன்று நீங்கள் இன்று கொடுக்கும் அந்த புன்னகை\nஆண்டு முழுவதும் அனைவருக்கும் பரவட்டும்.\nஅதற்கு இனிய புன்னகைகளுடன் எங்களது\nஇதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபாரதி தம்பி 1 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:50\nஅருமையான வாசகங்கள். அழகான் படம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்��ள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/07/11005813/The-door-of-the-house-near-the-Kovilpatti-broke-and.vpf", "date_download": "2019-02-22T08:58:39Z", "digest": "sha1:GIEINFATPMSAPC6E326VDWDSJEILS3QC", "length": 13853, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "The door of the house near the Kovilpatti broke and jewelery-money theft || கோவில்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ25 லட்சம் வழங்கப்படும் - தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு | சென்னை சாலிகிராமம் வீட்டில் தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு | பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் சந்திப்பு |\nகோவில்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு\nகோவில்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nகோவில்பட்டி அருகே குமாரபுரத்தைச் சேர்ந்தவர் உடையார். ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருடைய மனைவி மேரி (வயது 45). இவர் சிவந்திப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.\nநேற்று காலையில் மேரி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் உடையார் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.\nஇதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் உடையாரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.\nமதியம் வீட்டுக்கு திரும்பி வந்த உடையார் தனது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், நகைகள், பணம் திருட்டு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்க��ாஜா வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகைகள், பணத்தை திருடியவர்களை வலைவீசி தேடி வருகிறார்.\n1. வேலூர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nவேலூர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. திண்டிவனத்தில் துணிகரம் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை\nதிண்டிவனத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n3. நகை, பணம் திருடியதாக போலீசில் பிடித்து கொடுத்த வாலிபர் தப்பி ஓட்டம்\nஆனைமலையில் நகை, பணம் திருடியதாக போலீசில் பிடித்து கொடுத்த வாலிபர் தப்பி ஓடினார்.\n4. காரிமங்கலம், அரூரில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு\nகாரிமங்கலம், அரூரில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n5. சேலத்தில் மூதாட்டியிடம் நகை, பணம் பறித்த 4 பேர் கைது\nசேலத்தில் மூதாட்டியிடம் நகை, பணம் பறித்துச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n4. நீலா���்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னிமலை அருகே பயங்கரம்: கணவன்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/sep/16/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3001123.html", "date_download": "2019-02-22T07:55:52Z", "digest": "sha1:TAUYYJUQFHR46G7LBTIZ3SQYCFY4QROY", "length": 7700, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய 2 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய 2 பேர் கைது\nBy DIN | Published on : 16th September 2018 01:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி மாவட்டம் கம்பத்தில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.\nதேனி மாவட்டம், கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை தொழிலாளர்களான அதே தெருவைச் சேர்ந்த பரமன் (60), உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த நீதி(47) ஆகிய இருவரும் பிரித்துக்கொண்டிருந்தனர்.\nஅப்போது அப்பகுதியில் உள்ள காய்கறிக்கடை கிட்டங்கியில் காலி அட்டைப் பெட்டிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடலூர் கருணாநிதி காலனியைச் சேர்ந்த அரசபாண்டியன்(32) ஆட்டோவை அவ் வழியாக ஓட்டி வந்தார். அப்போது, ஆட்டோ செல்வதற்கு இடைஞ்சாலாக இருப்பதால் பந்தல் பொருள்களை அப்புறப்படுத்துமாறு அவர்களிடம் கூறியுள்ளார்.\nஇதில் ஏற்பட்ட தகராறில் பந்தல் பிரிப்பதற்காக வைத்திருந்த கத்தியால் அரசபாண்டியை பரமன் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஇது குறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வாணி வழக்குப் பதிந்து பரமன், நீதி ஆகிய 2 பேரை கைது செய்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லி��ார்ஜின சுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/sep/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3000576.html", "date_download": "2019-02-22T08:19:20Z", "digest": "sha1:63UH4D4Z3HCUJJJKRY5V7WPWZMNE2CJY", "length": 8366, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nகும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம்\nBy DIN | Published on : 15th September 2018 07:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.\nசுமார் 900 சதுர அடியில் மேற்கூரையுடன் 500 அடி ஆழத்தில் புதிய ஆழ்குழாய் அமைத்து, அதில் 3 குதிரை திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட நிலையில், தலா 1000 லிட்டர் கொள்ளவு கொண்ட 2 தொட்டிகள் அமைக்கப்பட்டு, நவீன இயந்திரங்களின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 4 குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வகையில் புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் நிலையத்தை கும்பகோணம் எம��எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பங்கேற்று, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடித்து பார்த்தார். இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் தமிழழகன், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் லோகநாதன், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், அசோக்குமார், அம்பிகாபதி, நகரமைப்பு அலுவலர் பாஸ்ரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்பாபு, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/16043-pujara-saurashtra-karnataka-ranji-trophy-2019-cricket.html", "date_download": "2019-02-22T08:38:13Z", "digest": "sha1:TJUPUR3UIXXES4GQT4HKS3XGSTLLCQSF", "length": 11453, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "‘ரன் மெஷின்’ புஜாரா; மீண்டுமொரு வெற்றிகர விரட்டல்: கர்நாடகாவை வெளியேற்றி இறுதியில் சவுராஷ்ட்ரா | Pujara, Saurashtra, Karnataka, Ranji Trophy 2019, Cricket", "raw_content": "\n‘ரன் மெஷின்’ புஜாரா; மீண்டுமொரு வெற்றிகர விரட்டல்: கர்நாடகாவை வெளியேற்றி இறுதியில் சவுராஷ்ட்ரா\nரஞ்சி ட்ராபி அரையிறுதிப் போட்டியில் ரன் மெஷின் செடேஷ்வர் புஜாரா 131 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ 282 ரன்களை 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்ற ஜெய்தேவ் உனாட்கட் தலைமை சவுராஷ்டிரா அணி கர்நாடகாவை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.\nபிப். 3-7-ல் ஜெய்பூரில் நடைபெறும் இறுதியில் விதர்பாவைச் சந்திக்கிறது சவுராஷ்ட்ரா, விதர்பா அணி கடந்த முறை சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. புஜாரா 266 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 131 ரன்கள் எடுக்க அவருடன் ஜாக்சன் 100 ரன்களை எடுத்தார், இர���வரும் சேர்ந்து 3/23 என்ற தோல்விமுகத்திலிருந்து 214 ரன்கள் 4வது விக்கெட் வெற்றிக்கூட்டணி அமைத்தனர்.\nசவுராஷ்ட்ரா அணி இதோடு இறுதிப் போட்டியில் விளையாடுவது 3வது தடவையாகும். 5ம் நாளான இன்று 55 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் 17.4 ஓவர்களில் ஆட்டம் முடிந்தது, ஜாக்சன் தன் 16வது சதத்தை எடுத்து முடித்தார்.\nபுஜாரா 32 ரன்களில் இருந்த போது கர்நாடகாவின் அயராத உழைப்பாளி பவுலர் வினய் குமார் பந்தில் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது, ஆனால் கள நடுவர் நாட் அவுட் என்றார், அது கிளீன் எட்ஜ், தப்பினார் புஜாரா. அவரே பெவிலியன் சென்றிருக்க வேண்டும், ஆனால் இக்காலத்து வீரர்களிடம் அவ்வளவு பெரிய மனிதத் தன்மையை எதிர்பார்ப்பது விரயம்தான். வினய் குமாருக்கு ஆறுதல் விக்கெட் ஜாக்சன் ஆனார், ஆனால் அவர் அவுட் ஆகும் போது சவுராஷ்ட்ரா வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. எட்ஜ் மட்டுமல்ல இன்னொரு முறையும் அவருக்கு அவுட் கொடுக்கவில்லை, நடுவர்களின் தரம் இந்த சீசனில் அதலபாதாளத்துக்குச் சென்று விட்டது.\nவினய் குமார், ரன் மெஷின் புஜாராவை இருமுறை தொடர்ச்சியாக பீட்டன் செய்தார். இன்னொரு முனையில் ரோனித் மோர் பிரமாதமாக வீசி ஷார்ட் பிட்ச் பந்து உத்தியைக் கடைபிடித்தார். லெக் திசையில் அருகில் நிற்க வைத்து ஷார்ட் பிட்ச் வீசியதில் சவுராஷ்ட்ரா வீரர் ஆர்பித் வசவாதா விக்கெட்டை இழந்தார். இந்த ரோனித் மோர் ஒரு ஆக்ரோஷ பவுலர், இவரது வேகப்பந்து வீச்சு விரைவில் இந்திய அளவில் பேசப்படும். வெற்றி ரன்களுக்கு முன்னதாக 3 பயங்கர பவுன்சர்களை வீசி தன் ஆக்ரோஷத்தைக் காட்டினார் ரோனித் மோர்.\nகுறிப்பாக சையத் காலித் என்ற நடுவருக்கு அணிகள் நிச்சயம் நல்ல மதிப்பெண் அளிக்காது, அதனால் அடுத்த சீசனுக்குள் அவர் ரஞ்சிப் போட்டிகளுக்கும் கீழ் நடக்கும் போட்டிகளுக்கு இறக்கப்படுவார். அவரது மோசமான நடுவர்பணியினால்தான் கர்நாடகாவின் வாய்ப்புகள் பறிபோனது.\nஆஸ்திரேலியா தொடரிலிருந்து புஜாராவின் ஸ்கோர்கள் இதோ: 123, 71, 24, 4, 106, 0, 193, 11, 67 , 45, 131.\nசுருக்கமான ஸ்கோர்: கர்நாடகா 275 மற்றும் 239; சவுராஷ்ட்ரா 236 ஆல் அவுட், 282/5 (வெற்றி)\n இன்னொரு ஸ்பான்சர் ரெடி: பாக். கிரிக்கெட் வாரியம்\nஅதிரடி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்த பெங்களூரு ரசிகர்கள்\nஇம்ரான் கான் உள்ளிட்ட பாக்.கிரிக்கெட் வீரர��கள் புகைப்படம் நீக்கம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வருத்தம்\n‘என்னை முழுதும் ஆதரிக்கிறது அணி நிர்வாகம்’ என்ற தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்ட நகைமுரண்\n2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை, இந்திய நேர விவரங்கள்\nஎடியூரப்பா மீது எப்ஐஆர்: கர்நாடக ஆடியோ டேப் விவகாரம்\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n‘ரன் மெஷின்’ புஜாரா; மீண்டுமொரு வெற்றிகர விரட்டல்: கர்நாடகாவை வெளியேற்றி இறுதியில் சவுராஷ்ட்ரா\nஇந்திய அணியின் 10 இயர்சேலஞ்: 10 ஆண்டுகளுக்குப்பின் ஒருநாள் தொடரை வென்றது(3-0) 7 விக்கெட்டில் நியூசி. படுதோல்வி\nமழைநீர் வடிகால்களில் கழிவுநீர் விடுவதை தடுக்காமல் கொசுவை ஒழிக்க புகை பரப்பும் இயந்திரங்களை வாங்கி குவிக்கும் மாநகராட்சி: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nகாங்கிரஸுக்கு காட்டிய கண்ணாடியே கட்கரியின் பேச்சு: பாஜகவினர் ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/20045", "date_download": "2019-02-22T08:16:14Z", "digest": "sha1:V57Q6VJ62IV35G777RFS6G4KBQSBFDSP", "length": 7473, "nlines": 70, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சட்டக்கல்லூரி மாணவராக நடிக்கும் கதிர் | Tamil Murasu", "raw_content": "\nசட்டக்கல்லூரி மாணவராக நடிக்கும் கதிர்\nசட்டக்கல்லூரி மாணவராக நடிக்கும் கதிர்\nகதிர், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘பரியேறும் பெருமாள்’ படம் எதிர்வரும் 28ஆம் தேதி வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தை நீலம் புரொடக்ஷன் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். கதிர் சட்டக்கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இது எளிய மக்களின் வாழ்வியல் குறித்து பேசும் படமாம். தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் படமாக்கி உள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nகுத்தாட்டம் ஆடவில்லை என்கிறார் அதா\nகாவல்துறை அதிகாரியாக கதிர் நடிக்கும் ‘சத்ரு’\nதிதி மேனன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே நியாயமற்றவை\nபொறுப்பில்லாமல் நடந்துகொண்டால் மேலும் கடுமையான தண்டனை\nசிறிய ரகப் பேருந்தால் அடிப்பட்ட வெளிநாட்டு ஊழியர்; ஓட்டுநர் கைது\nமகளைக் கடத்திக் கொன்ற இந்திய ஆடவர் தற்கொலை\nகட்டட வெளிச்சுவரின் விளிம்பில் அமர்ந்திருந்த ஆடவர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\nநினைவு ஆண்டில் நினைத்துப் பார்க்க வேண்டியவை\nவாழ்க்கைச் செலவு குறைய திறந்த மின்சார சந்தை எப்படி உதவும்\nமுரசொலி - 27-1-2019 - போதைப்பொருளுக்கு எதிரான போரில் புதிய எழுச்சி\nதவில் முழங்கும் தைப்பூச பக்தியில் கட்டொழுங்கும் மிளிரட்டும்\nஹைரூல் ஹக்கீம், செய்தி, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஒரே இலக்கில் உறுதியோடு பயணம்\nகடந்த மாதம், தேசிய நூலக வாரிய வளாகத்தில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்ட ‘இளமை 2.0’. படத்தில் இளமை 2.0 குழுவினர், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள்.\nஇளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’\nகுறிக்கோளுக்கு ஏற்ற உணவும் உடற்பயிற்சியும்\nதமிழ் முரசு எஸ்பிஎச் கல்வி உபகாரச் சம்பளம்\nநாடகம்வழி சமூகச் சிந்தனையைத் தூண்டும் பூஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206674?ref=archive-feed", "date_download": "2019-02-22T08:22:36Z", "digest": "sha1:4NLDLL7OSSCUFYU5QO7BVIED6MVAFU6A", "length": 10561, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் யோசனைக்கு வாக்களித்த மகிந்த! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் யோசனைக்கு வாக்களித்த மகிந்த\nபுதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக வழிக்காட்டல் குழுவை நியமிக்கும் யோசனைக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தவர்கள் தற்போது, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுவது தொடர்பான விமர்சனங்களை முன்வைப்பது கேள்விக்குரியது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்ச உட்பட எதிர்க்கட்சியினரும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.\nகண்டியில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nசிலர் தற்போது சிங்கள மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நாங்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர போகிறோம் , இதனால், சிங்கள பௌத்த மக்கள் அழிந்து விடுவார்கள் என்ற பொய்யான பீதியை ஏற்படுத்தி வருகின்றனர்.\nநல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும், நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று கொண்டு வரப்பட்டது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நாடாளுமன்ற வழிக்காட்டல் குழுவை நியமிக்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரும் வாக்களித்தனர்.\nநாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு அமையவே புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மகிந்த ராஜபக்சவும் இதற்கு வாக்களித்தார்.\nதினேஷ் குணவர்தனவும் வாக்களித்தார், நாங்களும் வாக்களித்தோம். வழிக்காட்டல் குழுவில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கம் வகித்தனர்.\nதற்போது நாங்கள் யோசனையை மாத்திரமே முன்வைத்துள்ளோம். அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படவில்லை. அதனை நாங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்.\nநாடாளுமன்றமே அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும். பௌத்த மதத்திற்கு வழங்கும் முன்னுரிமை அதே போல வழங்கப்படும் என்று யோசனையில் உள்ளது.\nஇலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக ஒற்றையாட்சி முறையை அனைவரும் ஏற்றுக்கொண்டு விட்டனர் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதி���ம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t19951-i", "date_download": "2019-02-22T07:53:14Z", "digest": "sha1:47YGBOJP5S5S7PN7TL55FQY5VIKZ3FP7", "length": 24101, "nlines": 313, "source_domain": "eegarai.darkbb.com", "title": "I - தமிழ் அகராதி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புதிய மின்னூல் வேண்டல்.\n» இந்திய வானம் எஸ்.ரா\n» சென்னையில் ஒரு திருக்கடையூர்\n» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\n» நீதி மன்ற துளிகள்.\n» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா \n» தமிழ் மகனே வாடா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\n» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\n» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\n» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\n» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am\n» வாட்ஸ் அப் -நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am\n» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\n» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு\n» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\n» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்\n» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி\n» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.\n» இது புதிது - தொழில்நுட்பம்.\n» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை\n» மன முதிர்ச்சி என்றால் என்ன\n» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை\n» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்\n» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது\n» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை\n» அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\n» நீர்ப்பரப்பில் ஒரு மீன் - கவிதை\n» குழந்தை பெற்ற பின் முதன்முறையாக டாப் 10ல் இடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ்\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\n» நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்\n» உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்\n» இந்திய மிரட்டலால் பதட்டம்- ஐ.நா. சபை தலையிட பாகிஸ்தான் கெஞ்சல்\n» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி\n» இன்று ஒரு தகவல் - தொடர் பதிவு\n» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்\n» கவிஞர் வாலி இயற்றிய 50 எம்.ஜி.ஆர்- காதல் பாடல்கள்\nI - தமிழ் அகராதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nI - தமிழ் அகராதி\nif you try you will win - முயன்றால் வெற்றியடைவாய்\nilliterate person - படிப்பிப்பல்லாதவர்\nimagine - கற்பனை செய்துபார்\nimplement - அமுல் படுத்து\nimportant role - முக்கிய பங்கு\nin between - இரண்டுக்கும் நடுவில்\nin fact - உண்மையில்\nin no position - நிலமையில் இல்லை\nin spite of - இருந்தாலும்\nin tears - கண்ணீரில் இரு\nin the backgorund - பின்னணியில் உள்ளவர்\nRe: I - தமிழ் அகராதி\nin the beginning - ஆரம்பகாலாத்தில்\nin the dock - கிடப்பில் உள்ளது\nincident - சம்பவம், நிகழ்வு\ninduce change - மாற்றங்களை உருவாக்கு\nindustialized area - தொழில்மயமாக்கப்பட்ட பகுதி\nRe: I - தமிழ் அகராதி\ninfrastructure - அடிப்படை வசதிகள்\ninitiative - புது முயற்சி\ninner meaning - உள்ளர்த்தம்\nRe: I - தமிழ் அகராதி\ninsist - வலி யுருத்து\ninstill hpe - நம்பிக்கை உண்டுபண்ணு\nlife insurance - உயிர் காப்பீடு\nintegrity of a nation - நாட்டின் ஒருமைப்பாடு\nintensive care - தீவிர சிகிச்சை\nintercaste marriage - கலப்புத் திருமணம்\ninteresting news - சுவாரŠயமான செய்தி\nRe: I - தமிழ் அகராதி\nintricate work - நுண்ணிய வே���ைப்பாடு\ninvestigative journals - புலனாய்வுப் பத்திரிகைகள்\nit struck me - மண்டையில் உறைத்தது\nRe: I - தமிழ் அகராதி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/01/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-02-22T09:03:29Z", "digest": "sha1:SOFYOJXTFPQRO62ULHOWEEYDY2EYJCAS", "length": 7491, "nlines": 148, "source_domain": "mykollywood.com", "title": "விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு விவேக் -மெர்வின் இசையமைக்க உள்ளனர் !! – www.mykollywood.com", "raw_content": "\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு விவேக் -மெர்வின் இசையமைக்க உள்ளனர் \nவிஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு விவேக் -மெர்வின் இசையமைக்க உள்ளனர் \nபல வெற்றி படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான “விஜயா புரொடக்க்ஷன்ஸ்” சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில் மக்கள் செல்வன் “விஜய் சேதுபதி” நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கவுள்ளார்.\nஇந்த படத்தில் நடிகை ராஷி கண்ணா ,காமெடியன் / நடிகர் சூரி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள் .\nமேலும் தற்போது இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளனர்.\nவிவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் வடகறி படத்தில் அறிமுகமாகினர்.அந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து புகழ் ,டோரா , குலேபகாவலி ஆகிய படங்களில் இசையமைத்தனர்.அனைத்து பட பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களின் இசையில் வெளிவந்த ஒரசாத பாடல் இளைஞர்களிடையே வேற லெவல் பாராட்டுக்களை பெற்றது. மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் 2 படங்களில் விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைக்க உள்ளனர்.\nஇப்பொழுது விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.\n“நடிகர் சங்கத்திற்கு கூட தமிழில் பெயர் வைக்கமுடியாத நிலையில் தான் இருக்கிறோம்” ; பாரதிர��ஜா வேதனை\nநடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து படங்கள்\nஇன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு ஆரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/19/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/27050/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-22T07:51:34Z", "digest": "sha1:O5SDM4HZTU5LTITGRNZEV72R6A5ROCAD", "length": 22841, "nlines": 233, "source_domain": "www.thinakaran.lk", "title": "தூக்குத் தண்டனையை நிறைவேற்றி இருக்க வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome தூக்குத் தண்டனையை நிறைவேற்றி இருக்க வேண்டும்\nதூக்குத் தண்டனையை நிறைவேற்றி இருக்க வேண்டும்\nராஜீவுடன் தன் மனைவியை பறிகொடுத்து மனநலம் பாதிக்கப்பட்ட மகளுடன் வாழும் தந்தை கண்ணீர்\n''ராஜீவ் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை நிறைவேற்றி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது,'' என, தன் மனைவியான பெண் பொலிஸை பறிகொடுத்து, மனநலம் பாதிக்கப்பட்ட மகளுடன் வாழும் மணி தெரிவித்தார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாருக்கு, தேர்தல் பிரசாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் 1991 மே 21ல் புலிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருடன் 14 பேர் பலியாகினர். அவர்களில் ஒருவர் காஞ்சிபுரம் தாலுகா பொலிஸில் முதல் நிலை காவலராக பணியாற்றிய சந்திரா.\nசந்திராவின் கணவர் மணி கூறியதாவது: நான் சிவில் துறையில், இளநிலை உதவியாளராக பணியாற்றினேன். மனைவிக்கு காஞ்சிபுரத்தில் வேலை என்பதால் அங்கேயே வாடகை வீட்டில் வசித்து வந்தோம். எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஹேமாவதி என என் மனைவி பெயர் சூட்டி மகிழ்ந்தார். குழந்தை வளர்ப்பிலும் என் மீதும் அளவு கடந்த அன்பு செலுத்தினார்.\n'தேர்தல் பிரசாரத்திற்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் ஸ்ரீபெரும்புதுார் வருகிறார். எனக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டுள்ளது' என்று சந்திரா கூறினார். 'போகத்தான் வேண்டுமா' என நான் கேட்டேன். 'உயர் அதிகாரிகள் உத்தரவு; மறுக்க முடியாது' என்றார். அப்போது தான் அவரை நான் கடைசியாக பார்த்தேன். அதன்பின் தற்கொலை படை தாக்குதலில் பலியான ராஜிவுடன் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் தான் என் மனைவியை பார்க்க முடிந்தத���. அந்த நாளை நினைத்து பார்க்கவே நெஞ்சு பதறுகிறது. சந்திரா இறக்கும் போது மகள் ஹேமாவதிக்கு இரண்டரை வயது. குழந்தையை வளர்க்க வேண்டுமே என வேலையை உதறினேன்.\nவிபரம் தெரிய வந்ததும் 'அம்மா எங்கேப்பா' என ஹேமாவதியும் கேட்க துவங்கினார். அவருக்கு கண்ணீரையே பதிலாக தர முடிந்தது. நாட்கள் உருண்டோடின.\nஹேமாவதியை வாலாஜாவில் உள்ள மகளிர் கல்லுாரியில், பி.எஸ்சி. நிலவியல் படிக்க வைத்தேன். ஆனால் அம்மா இல்லாத ஏக்கத்தால் என் மகளுக்கு மனநலம் பாதித்து விட்டது. தற்போது 29 வயதாகிறது; திருமணம் ஆகவில்லை. மனைவியை பறிகொடுத்ததால் காவல் துறையில் கருணை அடிப்படையில் அமைச்சு பணியாளராக வேலை கிடைத்து, ஓய்வு பெற்று விட்டேன். ஆனால் மகள் படுத்த படுக்கையாக இருப்பது வேதனை அளிக்கிறது. அவளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை.\nராஜிவ், ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர். அவரை கொன்றது மன்னிக்க முடியாத குற்றம். ராஜீவ் கொலையாளிகளுக்கு துாக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோதே அதை நிறைவேற்றி இருந்தால் தற்போது விடுதலை என்ற பேச்சுக்கே இடமிருக்காது. பருவ நிலை மாற்றம் என்பது போல அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு துாக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 'கொலையாளிகளை மன்னித்து விடலாம்' என ராஜீவ் குடும்பத்தார் தெரிவித்த கருத்துகளை 'அவர்களே கூறிவிட்டனர்' என காரணம் தெரிவித்து, கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என சில அரசியல் கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.\nகுற்றத்தின் தன்மையை பார்க்க வேண்டுமே தவிர, தண்டனை பெற்ற நாட்களை அல்ல. ராஜீவ் கொலையாளிகளுக்காக குரல் கொடுப்போர் அவருடன் பலியான 14 பேரின் குடும்பத்தாரை என்றைக்காவது சந்தித்து இருப்பார்களா நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்தால் அது ராஜீவ் மற்றும் அவருடன் பலியான, 14 பேருக்கு செய்யும் அவமரியாதை. இவ்வாறு அவர் கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க விஜயகாந்திடம் திருநாவுக்கரசர் கோரிக்கை\nபாராளுமன்றத் தேர்தல் கூட்டணி விஷயத்தில் நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்கும்படி விஜயகாந்திடம் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.பாராளுமன்றத்...\nகாங்கிரஸ் கூட்டணிக்குள் தேமுதிகவை இழுக்க முயற்சி\nம.தி.மு.க, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், த.மா.கா, உள்ளிட்ட கூடுதல் கட்சிகளை சேர்ப்பதில் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்....\nஇந்தியா மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nஇந்தியா மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள மோடி தெரிவித்துள்ளார்.இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி...\nகூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்\nகூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் திகதி இன்னும் ஒரு சில...\n7 பேரின் விடுதலைக்கு மார்ச் 9இல் முக்கிய நகரங்களில் சங்கிலி போராட்டம்\nபேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனை வலியுறுத்தி எதிா்வரும் மார்ச் மாதம் 9...\nஜெயலலதாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக பாமகவுடன் அதிமுக கூட்டணி\nஜெயலலதாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்....\nஅ.தி.மு.க, பா.ம.க, பா.ஜனதா கூட்டணியால் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல்\nஅ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி அமைந்ததில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்....\nஅதிமுக - பாஜக - பாமக கூட்டணி திமுக அணிக்கு சாதகம் - அழகிரி\nஅதிமுக - பாஜக - பாமக கூட்டணி திமுக அணிக்கு சாதகமாகவே அமையும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்....\nதீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு சவூ+தி அரேபியா ஆதரவூ\nபாதுகாப்பு, சுற்றுலா உட்பட 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்துமோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி என்றும் இளவரசர் தெரிவிப்புதீவிரவாதத்திற்கு எதிராக...\nஅனில் அம்பானி குற்றவாளி; ரூ. 450 கோடியை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால் 3 மாத சிறை\nஅனில் அம்பானி எரிக்ஸன் நிறுவனத்துக்கு 450 கோடி ரூபாயை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால் அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உச்ச...\nமருத்துவர் ராமதாஸ் விளக்கம்பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன�� கூட்டணி ஏன் என்பதை பாமக நிறுவன தலைவர் டொக்டர் ராமதாஸ் விரிவான தகவலை தெரிவித்தார்.இது...\nமோடியுடன் போட்டியிடும் எதிர்க்கட்சி தலைவர் யார்\nபிரதமர் பதவிக்கு மோடியுடன் போட்டியிடும் எதிர்க்கட்சிதலைவர் யார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கேள்வி எழுப்பி...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40309", "date_download": "2019-02-22T09:09:32Z", "digest": "sha1:DKIACL3OGJUYQUG62ODXXXYOF4WTOCRZ", "length": 8404, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்றைய வானிலை!!! | Virakesari.lk", "raw_content": "\nநீர் பரிசோதனைக்கென புதிய நடமாடும் ���ேவை\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nநாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nவளிமண்டலவியல் திணைக்களம் சீரான வானிலை மழை\nநீர் பரிசோதனைக்கென புதிய நடமாடும் சேவை\nஉலக வங்கியின் நிதி உதவியுடன் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் நாடுபூராகவூம் நீர் பரிசோதனைகளை மேற்கொள்ள புதிய நடமாடும் சேவையொன்று ஆரம்பித்துள்ளது.\n2019-02-22 14:38:20 நடமாடும் சேவை உலக வங்கி நிதியுதவி\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸாரால் மீட்பு\nகிளிநொச்சி கண்டாவைள பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குமாரசாமிபுரம் பகுதியிலுள்ள குளத்திற்குளிருந்து ஒரு பரல் கோடாவும், ஜந்து கேன் கசிப்பும்(42 போத்தல்) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.\n2019-02-22 14:19:28 குளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n2019-02-22 13:26:15 வன்முறைச்சம்பவம் யாழ்ப்பாணம் வாள்வெட்டு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவைத்திசாலையில் சிகிச்சை பெற வந்த முதி­ய­வ­ரால் தவ­ற­வி­டப்­பட்ட பணப்­பையை (பேர்ஸ்) எடுத்த பெண் மறை­கா­ணி­யின் உத­வி­யு­டன் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\n2019-02-22 13:24:34 முதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை 7.30 மணியளவில் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-22 13:21:24 வவுனியா சுற்றிவளைப்பு கைது\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/170769", "date_download": "2019-02-22T08:33:12Z", "digest": "sha1:XCCW6YBQRT2YLCGRHHTLDK4CVJRPVYB6", "length": 5796, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "ஐஜிபி: ஆலயக் கலவரம் தொடர்பில் இதுவரை 99பேர் கைது – Malaysiaindru", "raw_content": "\nஐஜிபி: ஆலயக் கலவரம் தொடர்பில் இதுவரை 99பேர் கைது\nசுபாங் ஜெயா ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயக் கலவரம் தொடர்பில் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கைதானவர் எண்ணிக்கை 99.\nஇதனைத் தெரிவித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் முகம்மட் பூஸி ஹருன், நவம்பர் 26 மற்றும் 27-இல் ஆலயக் கலவரம் தொடர்பில் கைதான இவர்கள் அனைவருமே கிள்ளான் பள்ளத்தாக்கில் கைதானதாகக் கூறினார்.\n“இன்று காலைவரை கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 99”, என பூஸி இன்று காலை கோலாலும்பூரில் போலீஸ் பயிற்சி மையத்தில் கூறினார்.\nநேற்றுக் காலை பூஸி, ஆலயக் கலவரம் தொடர்பில் 83 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.\nகியுபெக்ஸ்: 1.7மில்லியன் அரசு ஊழியர் எண்ணிக்கை…\nசெனட்டர்களுக்கான வயது வரம்பைக் குறைப்பீர்: இளைஞர்…\nஜாகிர் நாய்க் நிகழ்வுக்கு பினாங்கு நகராட்சி…\nஹாடி : பிஎச் தோற்றுபோனால், பாஸ்…\nசெமினி இடைத்தேர்தல் விவாதத்தைப் பெர்சே இரத்து…\nபிஎன் வேட்பாளர்: விவாதங்கள் மக்கள் பிரச்சினைகளைத்…\nஜிஇ14-இல் பாஸ் வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகை…\n15 தடவை வீட்டுக்கடனுக்குச் செய்த விண்ணப்பம்…\nசிருலை கொண்டுவருவது குறித்து பிரதமருடன் விவாதிக்கப்படும்-…\nமகாதிர்: ஹமிட் சுல்தானின் கூற்றை விசாரிக்க…\nசெமிஞ்யே இடைத் தேர்தல் பரப்புரைமீது 19…\nசைட் சட்டிக் : பிஎன் வேட்பாளர்…\nசெமினி ஒரு ‘பிரச்சாரக் களம்’ –…\nஅங்கும் இங்குமாக ‘மகாதிர் வெளியேறு, அன்வார்…\nபாக்சைட் தடையுத்தரவு நிறுத்தம் : பல…\nஜாஹிட் ஹமிடிமீது நம்பிக்கைமோசடி குற்றச்சாட்டு\nசைபுடின்: மகாதிர், அம்னோ இருதரப்புக்கும் நல்ல…\nவிவாத அரங்கம் : பாரிசான் –…\nஅமைச்சர்கள் தேர்தல் பரப்புரைகளுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ…\nஇடைத்தேர்தல் விவாத அரங்கம் – பெர்சே…\nஅஸ்மின்: நஜிப்பின் தந்தை அவரைக் கழுத்தை…\nரிம90 மில்லியன் விவகாரம்: பாஸின் நன்கொடையாளர்கள்,…\nஅமைச்சர் : பாக்சைட் சுரங்க நடவடிக்கைகள்…\nஹராப்பான் வேட்பாளர் : இடைத்தேர்தலுக்கு சிறப்பு…\nகுறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களை மீண்டும்…\nடிசம்பர் 5, 2018 அன்று, 3:43 மணி மணிக்கு\nஇதுவரை கைது செய்யப்பட்ட 50% இந்தியர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-group-2a-2017-test-3/", "date_download": "2019-02-22T09:10:32Z", "digest": "sha1:D66V3Q3RT4LZCUVMUA7JFSMU2WAVJOTH", "length": 128957, "nlines": 3520, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Group 2A 2017 Test Series - Test 03 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nபொது அறிவு, அப்ஸ் (கணக்கு), பொது ஆங்கிலம், பொது தமிழ் ஆகி அனைத்து பாடங்களுக்கும் TNPSC குரூப் 2A மாதிரி தேர்வு இங்கு நடத்தப்படுகிறது.\nஇந்த TNPSC குரூப் 2A மாதிரி தேர்வு – 03 ஐ நீங��கள் ஆஃப்லைனில் எழுத இக்கேள்வித்தாள் OMR தாள் மற்றும் விரிவான பதிலுடன்பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்\nTNPSC குரூப் 2A மாதிரி தேர்விற்கான கால அட்டவணை அறிய – Download PDF\nTo Download Questions as PDF, See Below | இந்த தேர்வின் PDF – ஐ பதிவிறக்கம் செய்ய இப்பக்கத்தின் கீழே லிங்க் (link) உள்ளது .\nTNPSC குரூப் 2A 2017 பயிற்சி தேர்வு பற்றி\nTNPSC Group 2A 2017 Test 03 தேர்வு எழுத – துவக்க பட்டன் (Start button) -ஐ சொடுக்கவும்\nபாடம் – பொது அறிவு & கணக்கு\nதேர்வு முடிந்தபின் பதில்கள் காண்பிக்கப்படும்.\nதேர்வு முடிந்தபின், “TEST SUMMARY” என்பதைக் கிளிக் செய்து, மேலும் “FINISH TEST”\nஎன்பதைக் கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் பார்க்கலாம்.\nசரியான பதில்களைக் காண, “VIEW QUESTIONS” என்பதைக் கிளிக் செய்யவும்.\nதேர்வை மீண்டும் எழுத “RESTART TEST ” என்பதைக் கிளிக் செய்யவும்.\nலாரஸ் உலக விருதுகளில் “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்” விருதை வென்றவர் யார்\nC)உசைன் போல்ட் – Laureus உலக விருதுகளில் உசைன் போல்ட் “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்” என்ற விருதினை புகழ்பெற்ற மைக்கேல் ஜான்சன் அவர்களிடமிருந்து தனது விருதைப் பெற்றார். இதன் மூலம் நான்காவது தடவையாக உலகின் மிக உயரிய விருது வென்ற வீரராக உள்ளார். முன்னதாக 2009, 2010 மற்றும் 2013 ல் கூட அவர் இவ் விருதை வென்றார்.\nC)உசைன் போல்ட் – Laureus உலக விருதுகளில் உசைன் போல்ட் “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்” என்ற விருதினை புகழ்பெற்ற மைக்கேல் ஜான்சன் அவர்களிடமிருந்து தனது விருதைப் பெற்றார். இதன் மூலம் நான்காவது தடவையாக உலகின் மிக உயரிய விருது வென்ற வீரராக உள்ளார். முன்னதாக 2009, 2010 மற்றும் 2013 ல் கூட அவர் இவ் விருதை வென்றார்.\nஇது தமிழ்நாட்டின் பசுமையான பள்ளத்தாக்கு என்று கருதப்படுகிறது\nமதிய உணவு திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇயற்கை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியத்தால் (IUCN) வெளியிடப்பட்ட “சிவப்பு தரவு புத்தகங்கள்” எதை குறிக்கும்\n1. பல்லுயிர் வனப்பகுதிகளில் காணப்படும் அழியக்கூடிய தருவாயில்இருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்கள்.\n2. அழியக்கூடிய நிலையில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்கள்.\n3. பல்வேறு நாடுகளில் இயற்கை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான பாதுகாக்கப்பட்ட தளங்கள்.\n2017 புதிய உலக செல்வந்தர் அறிக்கையின் படி, நாட்டின் செல்வமிக்க நகர���் எது\nA)மும்பை – புதிய உலக செல்வம் அறிக்கையின் படி, மும்பை நாட்டின் செல்வமிக்க நகரம் ஆகும்.\nதில்லி மற்றும் பெங்களூரு முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. 46,000 மில்லியனர்கள் மற்றும் 28 பில்லியனர்கள் கொண்டு மொத்தம் $ 820 பில்லியன் பொருளைக் கொண்டுள்ள மும்பை இந்தியாவின் செல்வமிக்க நகரமாக உள்ளது.\nA)மும்பை – புதிய உலக செல்வம் அறிக்கையின் படி, மும்பை நாட்டின் செல்வமிக்க நகரம் ஆகும்.\nதில்லி மற்றும் பெங்களூரு முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. 46,000 மில்லியனர்கள் மற்றும் 28 பில்லியனர்கள் கொண்டு மொத்தம் $ 820 பில்லியன் பொருளைக் கொண்டுள்ள மும்பை இந்தியாவின் செல்வமிக்க நகரமாக உள்ளது.\nஇந்திய பாராளுமன்றம் யாரை உள்ளடக்கியது\nB) லோக் சபா மற்றும் ராஜ்ய சபை\nC) லோக்சபா, ராஜ்ய சபா மற்றும் குடியரசு தலைவர்\nD) லோக் சபா, ராஜ்ய சபா மற்றும் பிரதமர்\nC) லோக்சபா, ராஜ்ய சபா மற்றும் குடியரசு தலைவர்\nC) லோக்சபா, ராஜ்ய சபா மற்றும் குடியரசு தலைவர்\nராபர்ட் கிளைவ் அறிமுகப்படுத்திய இரட்டை முறை அரசாங்கம் யாரால் ஒழிக்கப்பட்டது\nஎந்த ஐந்தாண்டு திட்டத்தின் பொது காரிபி கட்டொ (வறுமை ஒழிப்பு) என்ற கொள்கை உருவாகாக்கப்பட்டது \nA) மூன்றாவது ஐந்து ஆண்டு திட்டம்\nB) ஐந்தாவது ஐந்து ஆண்டு திட்டம்\nC) பதினோன்று ஐந்து ஆண்டு திட்டம்\nD) பத்தாம் ஐந்தாண்டு திட்டம்\nB) ஐந்தாவது ஐந்து ஆண்டு திட்டம்\nB) ஐந்தாவது ஐந்து ஆண்டு திட்டம்\nசமீபத்தில் இந்திய கடற்படையின் இரண்டாவது பாய்மரக்கப்பல் INSV தாரினி (Tarini), இந்தியக் கடற்படைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டது. அது எங்கு கட்டப்பட்டது\nB)கோவா – இந்திய கடற்படையின் இரண்டாவது பாய்மரக்கப்பல் INSV தாரினி (Tarini), இந்தியக் கடற்படைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டது.\nஇந்திய கடற்படையின் உலக பயணத்திற்காக முதல் இந்திய அனைத்து மகளிர் பிரிவு இக்கப்பலில் பணிபுரிய போகிறது.\nB)கோவா – இந்திய கடற்படையின் இரண்டாவது பாய்மரக்கப்பல் INSV தாரினி (Tarini), இந்தியக் கடற்படைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டது.\nஇந்திய கடற்படையின் உலக பயணத்திற்காக முதல் இந்திய அனைத்து மகளிர் பிரிவு இக்கப்பலில் பணிபுரிய போகிறது.\nமதராஸில் தன்னாட்சி இயக்கம் யாரால் நடத்தப்பட்டது \nவெப்ப ஆற்றல் நிலையங்களில் நிலக்கரி எரிதலிலிருந்து வெளிவரக்கூடியவை எது\nஆளுநருக்கு பதவி பிரமாணம் செய்துவைப்பவர் \nD) மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி\nD) மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி\nD) மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி\nநிறையின் SI அலகு ————-\nஎந்த ஏரி இந்தியாவின் முதல் மிதக்கும் தொடக்க பள்ளியை கொண்டுள்ளது\nA)உலர் ஏரி, ஜம்மு காஷ்மீர்\nD)லோக்தக் ஏரி, மணிப்பூர் – நாட்டில் பெரிய நன்னீர் ஏரியான Loktak ஏரியினில் தொடக்க பள்ளி ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் நாட்டின் முதல் மிதக்கும் பள்ளி பெறும் முதல் ஏரியாகிறது. இந்த ஏரி இம்பாலில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மணிப்பூரில் உள்ள Champu Khangpok கிராமத்தில் Langolsabi Leikai என்ற இடத்தில் இப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.\nD)லோக்தக் ஏரி, மணிப்பூர் – நாட்டில் பெரிய நன்னீர் ஏரியான Loktak ஏரியினில் தொடக்க பள்ளி ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் நாட்டின் முதல் மிதக்கும் பள்ளி பெறும் முதல் ஏரியாகிறது. இந்த ஏரி இம்பாலில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மணிப்பூரில் உள்ள Champu Khangpok கிராமத்தில் Langolsabi Leikai என்ற இடத்தில் இப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.\n1773 இன் ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிமுறைகளில் பின்வரும் அறிக்கைகள் எது\n(1) வங்காளத்தின் ஆளுனர் வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக மாற்றப்பட்டார்.\n(2) கவர்னர் ஜெனரலுக்கு உதவ 4 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது.\n(3) ஆறு உறுப்பினர்களை கொண்ட கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கப்பட்டது & அவர்கள் இங்கிலாந்து ராணி மூலம் நியமிக்கப்பட்டனர்.\n(4) கவுன்சில் ஆளுநர் ஜெனரல் பிற பகுதிகளில் உள்ள தலைவர்களை விடஅதிகாரம் பெற்றவராக இருப்பர்.\nகூற்று : நிலநடுக்கோடு பகுதியில் சூறாவளி உருவாவது இல்லை.\nகாரணம் : கொரியாலிஸ் விசை நிலநடுக்கோடு பகுதியில் பூச்சியம்.\nA)A உண்மை & R என்பது A ன் சரியான விளக்கம்\nB)A உண்மை & R என்பது A விற்கு சரியான விளக்கம் அல்ல\nC)A என்பது தவறு & R உண்மை\nD)A என்பது உண்மை & R தவறானது\nA) A உண்மை & R என்பது A ன் சரியான விளக்கம்\nA) A உண்மை & R என்பது A ன் சரியான விளக்கம்\nA) பூஜ்ஜிய மணி நேரம்\nB) கேள்வி மணி நேரம்\nB) கேள்வி மணி நேரம்\nB) கேள்வி மணி நேரம்\nபின்வருவனவற்றில் எது கரிம கலவை ஆகும்\nதமிழ்நாட்டில் உப்பு சட்டத்தை உடைத்ததெரிந்தவர் யார்\n(A) உலக வானொலி நாள் – (1) அக்டோபர் 2017\n(B) பெண்கள் மற்றும் மகளிர்கள் சர்வதேச ��ினம் – (2) பிப்ரவரி 13\n(C) FIFA U-17 உலகக் கோப்பை 2017 – (3) பிப்ரவரி 11\n(D) ஒன்பதாவது BRICS மாநாடு – (4) செப்டம்பர் 2017\nஉற்பத்தியாளர்களிடம் இருந்து நுகர்வோருக்கு நடைபெறும் ஆற்றல் ஓட்டம்\nஹேஸ்டிங்ஸ் காலத்தில், வருவாய் வாரியம் ____ இல் நிறுவப்பட்டது.\nதேசிய திட்டமிடல் கமிஷன் இந்தியாவில் நிறுவப்பட்டது —-\nபின்வரும் எந்த மாநிலத்தில் 2017 ஆண்டினை “ஆப்பிளின் வருடம்” எனக் கொண்டாடப்படுகிறது\nB)ஜம்மு காஷ்மீர் – உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் காஷ்மீரி ஆப்பிள்களை ஊக்குவிக்கும் பொருட்டு, 2017ம் ஆண்டு “ஆப்பிள் ஆண்டு – Year of Apple” என கொண்டாடப்படும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nB)ஜம்மு காஷ்மீர் – உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் காஷ்மீரி ஆப்பிள்களை ஊக்குவிக்கும் பொருட்டு, 2017ம் ஆண்டு “ஆப்பிள் ஆண்டு – Year of Apple” என கொண்டாடப்படும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவடமேற்கு பருவமழைக் காலத்தில், காற்று வீசும் விதம்\nA)தென்னிந்திய பெருங்கடலில் இருந்து தென்னிந்திய பசிபிக்பெருங்கடல்\nB)தென்பசிபிக் பெருங்கடலில் இருந்து வடஇந்திய பெருங்கடல்\nC)ஆசிய உயர் அழுத்த பகுதிகளில் இருந்து இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்\nD)வடக்கு அராபிய பெருங்கடலில் இருந்து வடஇந்திய பெருங்கடல்\nC)ஆசிய உயர் அழுத்த பகுதிகளில் இருந்து இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்\nC)ஆசிய உயர் அழுத்த பகுதிகளில் இருந்து இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்\ni)வாயுச்சுழற்சி அடித்தளம் வளிமண்டலம் அல்லது ஹைட்ரஸ்பியர் ஆகும், வண்டல் சுழற்சிஅடித்தளம் மண்ணின் மேற்பரப்பு ஆகும்.\nii) நைட்ரஜன் சுழற்சல் வாயுசுழற்சி ஆகும்.\niii) பாஸ்பரஸ் மற்றும் சல்பர் சுழற்சிகள் வண்டல்சுழற்சிஆகும்.\nஎந்த அறிக்கை (கள்) சரியானது\n(a)சுதேச மித்ரன் – (1) திருமதி. அன்னிபெசன்ட்\n(b)இந்தியா – (2) G. சுப்ரமணிய ஐயர்\n(c)நியூ இந்தியா – (3) தென்னிந்திய சுதந்திர கழகம்\n(d)நீதி – (4) சுப்ரமணிய பாரதி\nஆளுநரின் மன்னிப்பு அளிக்கும் ஆணை வழங்கும் அதிகாரத்தைப் பற்றி எந்த பிரிவு கூறுகிறது\nஎந்த ஐந்து ஆண்டு கால திட்டத்திற்கு பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு “திட்டமிடல் விடுமுறை” இருந்தது\nA) மூன்றாவது ஐந்து ஆண்டு திட்டம்\nB) இரண்டாவது ஐந்து ஆண்டு திட்டம்\nC) ஒ��்பதாவது ஐந்தாண்டு திட்டம்\nD) பன்னிரண்டாவது ஐந்து ஆண்டு திட்டம்\nA) மூன்றாவது ஐந்து ஆண்டு திட்டம்\nA) மூன்றாவது ஐந்து ஆண்டு திட்டம்\nநாகாலாந்தின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nB)ஸூர்ஹோஸிலியே லியஸிய்ட்சு – நாகாலாந்தின் மக்கள் முன்னணி (NPF) தலைவர் Shurhozelie Liezeitsu மாநிலத்தின் பதினோறாவது முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.\nநாகாலாந்து முன்னாள் முதலமைச்சர் டி ஆர் Zeliang, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்ற முடிவை எதிர்த்து அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் செய்த கிளர்ச்சியை எதிர்கொண்டு பிப்ரவரி 19, 2017ல் பதவியை ராஜினாமா செய்தார்.\nB)ஸூர்ஹோஸிலியே லியஸிய்ட்சு – நாகாலாந்தின் மக்கள் முன்னணி (NPF) தலைவர் Shurhozelie Liezeitsu மாநிலத்தின் பதினோறாவது முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.\nநாகாலாந்து முன்னாள் முதலமைச்சர் டி ஆர் Zeliang, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்ற முடிவை எதிர்த்து அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் செய்த கிளர்ச்சியை எதிர்கொண்டு பிப்ரவரி 19, 2017ல் பதவியை ராஜினாமா செய்தார்.\nதற்போது தந்தை மற்றும் மகனின் வயது விகிதம் 6: 1 ஆகும். 5 ஆண்டுகள் கழித்து, இந்த விகிதம் 7: 2 ஆக இருக்கும். தற்பொழுது தந்தையின் வயது என்ன\nதற்பொழுது தந்தையின் வயது = 30\nதற்பொழுது தந்தையின் வயது = 30\nஇரண்டு எண்கள் 8:5 என்ற விகிதத்தில் உள்ளன. அதன் கூட்டுத் தொகை 117 என்றால் அந்த எண்கள் யாவை\nA:B = 2:3 மற்றும் B:C என்றால் C:A விகிதத்தை கண்டுபிடி\nA & B இன் சம்பள விகிதம் 5: 3 ஆகும். A இன் சம்பளம் B இன் சம்பளத்தை விட 700 அதிகமாக இருந்தால், A இன் சம்பளம்\nமதராஸ் மாகாணத்தில் ரியோத்வாரி குடியேற்றத்தை அறிமுகப்படுத்தியவர் யார்\ni) ஒரு உறுப்பு மூலக்கூறு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒத்த அணுக்களை கொண்டுள்ளது\nii) ஒரு கலவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் கொண்ட தூயபொருளாகும்.\nமேலே கூறப்பட்ட அறிக்கை (கள்) எது தவறானது \nசோலார் பேனல்கள் முதன் முதலில் நிறுவப்பட்டுள்ள இந்தியாவின் முதல் கடற்படை கப்பல் எது\nB) ஐஎன்எஸ் சர்வேக்ஷக் – கொச்சியை சார்ந்த ஆய்வு கப்பல் INS Sarvekshak-ல் இந்திய கடற்படை மூலம் சோலார் பேனல்கள் முதன் முதலில் நிறுவப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், Sarvekshak சூரிய ஆற்றல் பயன்படுத்தப்பட்ட இந்தியாவின் முதல் கப்பல் என��ும் மேலும் உலகிலேயே முதல் கப்பல் எனவும் பெயர் பெற்றுள்ளது.\nB) ஐஎன்எஸ் சர்வேக்ஷக் – கொச்சியை சார்ந்த ஆய்வு கப்பல் INS Sarvekshak-ல் இந்திய கடற்படை மூலம் சோலார் பேனல்கள் முதன் முதலில் நிறுவப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், Sarvekshak சூரிய ஆற்றல் பயன்படுத்தப்பட்ட இந்தியாவின் முதல் கப்பல் எனவும் மேலும் உலகிலேயே முதல் கப்பல் எனவும் பெயர் பெற்றுள்ளது.\nதெற்கு அலைவு என்று அழைக்கப்படுவது\nதமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி முதன் முதலாக எப்போது வென்றது\nமாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) உறுப்பினராக இல்லாத ஒரு நபர் அதிகபட்சமாக எத்தனை மாத கால அவகாசத்தில் நியமிக்கப்படலாம்.\n89 வது அகாடமி விருது விழாவில், ஆறு விருதுகளை வென்ற படம் எது\nC)மான்செஸ்டர் பை தி சீ\nD)லா லா லேண்ட் – மூன்லைட் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட மூன்று விருதுகளை வென்றது.\nLa La Land 14 பரிந்துரைகளை பெற்ற பிறகு ஆறு சாதனை விருதுகளை பெற்று விழாவில் மிக அதிக விருதுகளை வென்றது.\nD)லா லா லேண்ட் – மூன்லைட் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட மூன்று விருதுகளை வென்றது.\nLa La Land 14 பரிந்துரைகளை பெற்ற பிறகு ஆறு சாதனை விருதுகளை பெற்று விழாவில் மிக அதிக விருதுகளை வென்றது.\nகிழக்கிந்திய நிறுவன ஆட்சிக்காலத்தில் எந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது\nபின்வரும் எந்த ஒரு தளம், தாவரங்களில் பாதுகாப்பிற்கான உள்ளிழுக்க முறை இல்லை\nஒரு நபருக்கு சட்டமன்ற உறுப்பினராக ஆக குறைந்தபட்ச வயது —-\nஇந்திய அரசாங்கம் ஸ்வச்ச் பாரத் பணிக்காக நியமித்த இந்தியா தூதுவர் யார்\nC)ஷில்பா ஷெட்டி – இந்திய அரசாங்கத்தின் தூய்மை முயற்சிக்கான Swachh பாரத் மிஷனின் ஒரு விளம்பர தூதராக அரசாங்கம் நடிகை ஷில்பா ஷெட்டியை நியமித்திருக்கிறது.\nC)ஷில்பா ஷெட்டி – இந்திய அரசாங்கத்தின் தூய்மை முயற்சிக்கான Swachh பாரத் மிஷனின் ஒரு விளம்பர தூதராக அரசாங்கம் நடிகை ஷில்பா ஷெட்டியை நியமித்திருக்கிறது.\nமெட்ராஸில் இலவச மற்றும் கட்டாய கல்வியை அறிமுகப்படுத்தியது யார்\nசர்க்கரை ————- இன் கலவை\nA)கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன்\nA) கார்பன், ஹைட்ரஜன் மற்றும்ஆக்ஸிஜன்\nA) கார்பன், ஹைட்ரஜன் மற்றும்ஆக்ஸிஜன்\ni) பண மசோதா மக்களவையில் மட்டுமே உருவாக்கப்படும்\nii) ராஜ்ய சபை 16 நாட்களுக்குள் பண மசோதாவை திரும்பக் கொடுக்க வேண்டும்.\nIii) பண ���சோதாவிற்கு ஜனாதிபதியின் முன் அனுமதி தேவை.\nசரியான அறிக்கையைத் தேர்வு செய்யவும்.\n(a)சென்னை மக்கள் சங்கம் – (1)லட்சிமினரசு செட்டி\n(b)மதராஸ் சுய சங்கம் – (2)V.O.C\n(c)மதராஸ் மகாஜன சபா – (3)நீலகண்ட பிரமச்சாரி\n(d)பாரதமாதா சங்கம் – (4)P. அனந்தச்சார்லு\nபொருளாதார சுதந்திரம் குறியீட்டு அறிக்கை 2017-ன் படி, இந்தியாவின் தரம் எது\nD)143 – இந்தியா அதன் பல தெற்காசிய அண்டைநாடுகளுக்கு பின்னால் 143வது இடத்தில் உள்ளது. மற்றும் இந்தியா பொருளாதாரங்கள் பிரிவில் “பெரும்பாலும் கட்டுப்பாடுகளுடன் உள்ள நாடு” என வைக்கப்பட்டுள்ளது.\n23 ஆண்டுகால வரலாற்றில் உலக சராசரி மதிப்பெண் 60.9, உயர்ந்த குறியீட்டு எண்ணாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nD)143 – இந்தியா அதன் பல தெற்காசிய அண்டைநாடுகளுக்கு பின்னால் 143வது இடத்தில் உள்ளது. மற்றும் இந்தியா பொருளாதாரங்கள் பிரிவில் “பெரும்பாலும் கட்டுப்பாடுகளுடன் உள்ள நாடு” என வைக்கப்பட்டுள்ளது.\n23 ஆண்டுகால வரலாற்றில் உலக சராசரி மதிப்பெண் 60.9, உயர்ந்த குறியீட்டு எண்ணாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎந்த ஐந்தாண்டு திட்டம் கட் கில் யோஜனா (Gadgil Yojna )என்று அழைக்கப்படுகிறது\nA) முதல் ஐந்தாண்டு திட்டம்\nB) பத்தாவது ஐந்தாண்டு திட்டம்\nC) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்\nD) ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்\nC) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்\nC) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்\nநீதிக் கட்சி எதுவாக மாற்றப்பட்டது\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறுபட்ட சூழ்நிலை மண்டலத்திற்கு இடையே உள்ளது\nD) நீர் அமைப்பு மண்டலம்\nசமீபத்தில், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள இந்தியாவின் எரிமலை மீண்டும் புகை மற்றும் எரிமலை கொழம்பு வெளிவிட தொடங்கியுள்ளது. அந்த தீவின் பெயர் என்ன\nA)பர்ரேன் தீவுகள் – அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள இந்தியாவின் ஒரே நேரடி எரிமலை (Barren island) மீண்டும் தனது புகை மற்றும் எரிமலையை வெளிவிட தொடங்கியுள்ளது. 150 வருடங்களாக செயலற்றுப் போன இந்த barren island 1991 இல் தொடங்கி அன்று முதல் எதிர்பாராத நடவடிக்கைகளை காட்டி வருகிறது.\nA)பர்ரேன் தீவுகள் – அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள இந்தியாவின் ஒரே நேரடி எரிமலை (Barren island) மீண்டும் தனது புகை மற்றும் எரிமலையை வெளிவிட தொடங்கியுள்ளது. 150 வருடங்களாக செயலற்றுப் போன இந்த barren island 1991 இல் தொடங்கி அன்று முதல் எதிர்பாராத நடவடிக்கைகளை காட்டி வருகிறது.\nமஹல்வாரி முறையின் கீழ், வருவாய் தீர்வுக்கான அடிப்படை அலகு என்ன\nஇந்தியாவின் முதல் ஐந்து ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டது\nநாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தின் தலைவர் யார்\nமதராஸ் மஹஜானா சபையின் முதல் தலைவர் ____\na:b = 1:2 மற்றும் b:c = 4:3 என்றால், a:b:c விகிதத்தை கண்டுபிடி\n3 பையன்களின் சராசரி வயது 15 ஆண்டுகள் ஆகும். அவர்களது வயது விகிதம் 3: 5: 7 ல் இருந்தால், இளையபையனின் வயது என்ன\nஇரண்டு எண்களுக்கு இடையில் உள்ள விகிதம் 3: 4 ஆகும். ஒவ்வொரு எண்களுக்கும் 6 அதிகரித்தால் விகிதம் 4: 5 ஆகும். அந்த எண்களின் வித்தியாசம் என்ன\nஇரு கோளங்களின் விட்டங்களின் விகிதம் 3: 8 ஆக உள்ளது. அவற்றின் எடைகளின் விகிதத்தைக் கண்டறிக \nவிகிதங்கள் A:B = 1:3, B:C = 2:5 மற்றும் C:D = 2:3 எனில், A:B:C:D விகிதங்கள் கண்டறிக\nஎங்கிருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் 104 செயற்கைக்கோள்கள்களை ஒரு ராக்கெட் மூலம் விண்வெளியில் வெற்றிகரமாக எய்தியுள்ளது\nA)ஸ்ரீஹரிகோட்டா – இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), 104 செயற்கைக்கோள்கள்களை ஒரு ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா இருந்து விண்வெளியில் எய்தி ஒரு சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. ஒரு ராக்கெட் இருந்து ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் அனுப்பியதால் இஸ்ரோ உலக சாதனை படைத்தது.\nA)ஸ்ரீஹரிகோட்டா – இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), 104 செயற்கைக்கோள்கள்களை ஒரு ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா இருந்து விண்வெளியில் எய்தி ஒரு சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. ஒரு ராக்கெட் இருந்து ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் அனுப்பியதால் இஸ்ரோ உலக சாதனை படைத்தது.\nஎந்த சட்ட திருத்தத்தம் வாக்களிக்கும் வயதை 18 முதல் 21 ஆண்டுகள் வரை குறைத்தது\nA)7 வது சட்ட திருத்தம், 1956\nB)42 வது சட்ட திருத்தம், 1976\nC)61 வது சட்ட திருத்தம்,1989\nD)73 வது சட்ட திருத்தம், 1992\nC) 61 வது சட்ட திருத்தம்,1989\nC) 61 வது சட்ட திருத்தம்,1989\nகேரளாவில் வைக்கம் சத்தியாக்கிரகம் யார் தலைமையில் நடைபெற்றது\ni) தெவிட்டு நீராவி, தூயநீர் மற்றும் உருகும் பனிக்கட்டி ஆகிய மூன்றும் கொண்டிருக்கும் சமமான வெப்பநிலை முப்புள்ளி ஆகும்.\nii) நீர் குளிர்விக்கும் போது, அது சுமார் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அடையும் வரை அது சுருங்க���க்கொண்டிருக்கும்.\nமேற்கூறிய அறிக்கையில் எது சரியானது\niii) கரிம பொருட்களின் சிதைவு\nபூமியில் கார்பன் சுழற்சியில் மேலே கூறியவையில் எது கார்பன்டை ஆக்சைடு சேர்க்கிறது\n(a)வெள்ளையனே வெளியேறு இயக்கம் – (1)1930\n(b)ஒத்துழையாமை இயக்கம் – (2)1942\n(c)தன்னாட்சி இயக்கம் – (3)1916\n(d)உப்பு சத்தியாகிரகம் – (4)1920\nதமிழ் நாட்டில் சூறாவளி மழை பெறும் மாதம்\nவிஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வுகளின் படி, பின்வரும் தானியங்களில், உலகின் வலுவான பொருளான கிராபீனை வணிக ரீதியாக தயாரிக்க உதவும் தானியம் எது\nC) சோயா – ஆராய்ச்சியாளர்கள் சோயாவினை பயன்படுத்தி உலகின் வலிமையான பொருளான கிராபீன்-னை வணிக ரீதியாக செய்துள்ளனர்.\nகிராபெனின் தொகுப்புகளுக்கு அவசியமான ஒன்றான கார்பன் அலகு தொகுப்புகளை சோயா எண்ணெய்யினை வெப்பத்தின் மூலம் உடைப்பதன் மூலம் கிடைக்கிறது.\nC) சோயா – ஆராய்ச்சியாளர்கள் சோயாவினை பயன்படுத்தி உலகின் வலிமையான பொருளான கிராபீன்-னை வணிக ரீதியாக செய்துள்ளனர்.\nகிராபெனின் தொகுப்புகளுக்கு அவசியமான ஒன்றான கார்பன் அலகு தொகுப்புகளை சோயா எண்ணெய்யினை வெப்பத்தின் மூலம் உடைப்பதன் மூலம் கிடைக்கிறது.\nஎத்தனை வருடங்கள் கழித்து, ராஜ்ய சபை கலைக்கப்படலாம்\nD)ராஜ்ய சபை கலைக்க முடியாது\nD) ராஜ்ய சபை கலைக்க முடியாது\nD) ராஜ்ய சபை கலைக்க முடியாது\n“தி இந்து” ஆங்கில செய்தித்தாள் யாரால் தொடங்கப்பட்டது\nTEST 03 – பொது தமிழ்\nதேர்வு எண் : 3 தேதி : 04.06.2017\nமொத்தம் : 50 நேரம் : 45 நிமிடங்கள் மதிப்பெண் : 50\nபாடம் : பொது தமிழ்\nதேர்வு முடிந்தபின் பதில்கள் காண்பிக்கப்படும்.\nதேர்வு முடிந்தபின், “TEST SUMMARY” என்பதைக் கிளிக் செய்து, மேலும் “FINISH TEST” என்பதைக் கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் பார்க்கலாம்.\nசரியான பதில்களைக் காண, “VIEW QUESTIONS” என்பதைக் கிளிக் செய்யவும்.\nதேர்வை மீண்டும் எழுத “RESTART TEST ” என்பதைக் கிளிக் செய்யவும்.\n“தாயின் நல்லான்” என்று இலக்குவன் யாரைக் குறிப்பிட்டான்\n“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” – என்ற வரிகளை சொன்னவர்\n“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” என்று கூறியவர்\nஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்\nதிருக்குறள் _____ ல் ஆனது.\nஅருவினை யென்ப வுளவோ கருவியான்\n“சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே\nமேற்கூறிய தொடரில், பாரதியார் தமிழ்மகள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்\nகம்பராமாயணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது\n‘இராப்பகல்’ என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பறிக:\nஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்\nசெறுநரைக் காணின் சுமக்க இறுவரை\nஇதில் ‘சுமக்க’ என்பதன் இலக்கணக்குறிப்பு காண்க:\nநாட – என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பறிக:\nபின்வருவனவற்றுள் எது பாரதிதாசனின் நூல் இல்லை\nஅயோத்யா காண்டத்திலுள்ள பாடல்கள் எத்தனை\nஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்\nநிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம்\nஇதில் ‘மாண’ என்பதன் சொற்பொருள் யாது\nகேண்மை – எதிர்ச்சொல் தருக:\n“இருட்டறையில் உள்ளதடா உலகம்” யாருடைய வரிகள்\nபின்வருவனவற்றுள் எது ஒருபொருட்பன் மொழி\nஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்\nஉமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர்\nC)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nC)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nC)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\n‘ஆக்கல்’ என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பறிக:\nதிருக்குறலின் சிறப்பை உணர்த்தும் தனிநூல் யாது\nஆடூவு – எதிர்ச்சொல் தருக:\n நீர் ஒரு புலவர் என்பதில் ஐயமில்லை” என்று பாரதியார் யாரைப் பாராட்டினார்\nஇராமனுக்காக இராவணனிடம் தூது சென்றவன்\n‘மாமலை’ என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பறிக:\n‘Visa’ எனும் ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்\nதிருக்குறள் _____ நூல்களுள் ஒன்று.\nஇணக்கம் – எதிர்ச்சொல் தருக:\n‘Baby’ என்ற ஆங்கிலப்பாடலை தமிழில் மொழி பெயர்த்தவர்\nமறவாமை – இலக்கணக்குறிப்பு காண்க:\n‘Guest House’ எனும் ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்\n‘Use & Throw’ எனும் ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்\nபடபட என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக:\nகம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்டப்பெயர்\nகளிப்பு – எதிர்ச்சொல் தருக:\nகாலங் கருதி யிருப்பர் கலங்காது\n‘மாநகர்’ – இலக்கணக்குறிப்பு காண்க:\n‘வாழ்க’ என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு காண்க:\nபிறர் – எதிர்சொல் காண்க:\nதிருக்குறளை வடமொழியில் மொழிபெயர்த்தவர் யார்\n“உள்ளூதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே\nவள்ளுவர் வாய்மொழி மாண்பு” என திருக்குறளை புகழ்ந்தவர்\nதேர்வு முடிந்தபின் பதில்கள் காண்பிக்கப்படும்.\nதேர்வு முடிந்த���ின், “TEST SUMMARY” என்பதைக் கிளிக் செய்து, மேலும் “FINISH TEST”\nஎன்பதைக் கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் பார்க்கலாம்.\nசரியான பதில்களைக் காண, “VIEW QUESTIONS” என்பதைக் கிளிக் செய்யவும்.\nதேர்வை மீண்டும் எழுத “RESTART TEST ” என்பதைக் கிளிக் செய்யவும்.\n TNPSC GROUP 2A தேர்வு 03 எவ்வாறிருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2014/09/blog-post_13.html", "date_download": "2019-02-22T08:07:29Z", "digest": "sha1:I4KVL3ADIHBCOXF32TE4SG4HMD7PTZJN", "length": 42332, "nlines": 233, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: நாடு திரும்பிய நடராஜர்", "raw_content": "\nஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்டின் சமீபத்திய இந்திய வருகையினால் மிக சந்தோஷம் அடைந்தவர்கள் தமிழ்நாட்டின் அரியலூர் அருகிலிருக்கும் சின்னஞ்சிறிய கிராமமான ஸ்ரீபுரந்தன் கிராம மக்கள்தான். காரணம் அவர்கள் ஊரிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன 1000 ஆண்டுகள் பழமையான நடராஜார் சிலையை அவர் கொண்டுவந்திருக்கிறார் என்பது தான்.\nஸ்ரீபுரந்தன் அரியலூர் மாவட்டத்திலிருக்கும் ஒரு மிகச்சிறிய கிராமம். இங்கு சோழர்கள் காலத்தில் கட்டபட்ட ஒரு பிரகதீஸ்வரர் கோவில் இருக்கிறது. அதனுள் நிறுவபட்டு பல நூற்றாண்டுகள் வழிபடபட்டுவந்த தெய்வம் நடராஜரும் அன்னை சிவகாமிசுந்தரியும். 1970களின் இறுதியில்; போதிய வருவாய் இல்லாதால் அர்ச்சகர் பணிவிலகி போனபின் கோவில் பூட்டப்படுவிட்டது. கிராமத்தின் காளி கோவில் பிரபலமாகிவந்ததால் மக்கள் மெல்ல இதை மறந்தே போனார்கள். மீண்டும் திறந்து வழிபடும் ஆர்வத்துடன் இருந்தவர்களுக்கும் போதிய ஆதரவும் உதவிகளும் கிடைக்கவில்லை. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை காளிபூஜை அன்று இந்த கோவில் முன் கொண்டு வந்து வழிபடும் முறையும் ஒரு முறை அந்த பூசாரியை இந்த பழையகோவிலின் உள்ளிருந்து வந்த ராட்சத தேனி கொட்டிவிட்டதால் நின்று போயிருந்தது. ஊரில் இன்றய தலைமுறையினர் அந்த கோவிலின் பாரம்பரியத்தையும், அந்த விக்கரகங்களின் பெருமையும் அறிந்திருக்கவில்லை.\n2008ம் ஆண்டில் அருகிலுள்ள சுத்த மல்லி என்ற கிராமத்தின் கோவிலில் இருந்த விக்கரகங்கள் காணமல் போன சமயத்தில் இம்மாதிரி கோவில்களின் விக்கரகங்களை அருங்காட்சியகத்தில் பத்திரபடுத்தலாம் என்று யோசனை தெரிவிக்கபட்டிருந்தது. அதற்கான முயற்சியில் தொல்பொருள் துறை இறங்கிய போது கிராம மக்கள் எங்கள் தெய்வத்தை எல்லையை விட்டு வெளியே அனுப்ப சம்மதிக்க மாட்டோம் என ஒத்துழைக்க மறுத்தார்கள். பாதுகாப்பகாக கோவிலின் நுழைவாயில்களுக்கு சுருக்கி –விரிக்கும் இரும்புகதவுகளை (collapsible gate) போடலாம் என்று பஞ்சாயத்தாயிற்று. போலீஸின் சிலைதிருட்டுகளை தடுக்கும் பிரிவின் உதவியுடன் அதற்காக கோவிலின் கதவுகளை திறந்த போது அதிர்ச்சி. உள்ளே இருக்கும் நடராஜர் உள்பட 8 சிலைகளும் காணவில்லை, எப்போது எப்படி திருடு போனது என்பதே தெரியவில்லை.. இந்த அதிர்ச்சியான செய்தி வெளியானபோது நடராஜர் 9000 கிமீ பயணித்து ஆஸ்திரேலியாவில் கானிபரா நகரத்தில் தேசிய அருங்காட்சியகத்திலிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாமில்லை.\nசுபாஷ் கபூர் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் நீயூயார்க் நகரில் கலைப்பொருட்கள் இறக்குமதி செய்து விற்கும் கடையை நடத்தி வரும் அமெரிக்க இந்தியர். உலகின் பல பிரபல மீயூசியங்களுக்கும், கலைச்செல்வங்களை சேகரிக்கும் உலக பணக்கார்களுக்கும் அறிமுகமானவர் ஆனால் இறக்குமதி என்ற போர்வையில் பாரம்பரிய சிலைகளை கடத்தி விற்பனை செய்வது தான் உண்மையான தொழில் என்பது யாருக்கும் தெரியாது. உலகின் கண்ணுக்கு இவர் ஒரு செல்வாக்குள்ள, நிறைய விஷய்ங்கள் தெரிந்த ஆர்ட் டீலர்.\n.100 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான (1மில்லியன்= 10 லட்சம்) 150க்குமேலான இந்தியாவிலிருந்து பழைய சிலைகளை கடத்தியிருப்பதாக இவர் மீது வழக்கு போடபட்டிருக்கிறது. உலகம் முழுவதும் இண்டர்போலால் தேடப்பட்டு வந்த இவரை ஜெர்மானிய போலீஸார் கைது செய்து தமிழக போலீசிடம் ஒப்படைத்தது. இப்போது சிறையில் இருக்கிறார், இவருக்கு உதவிய ஆட்களையும் கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் தந்த ஓப்புதல் வாக்குமூலத்தின் படி குற்ற பத்திரிகை தயாரிக்க பட்டிருக்கிறது.\nகபூருக்கு உலகம் முழுவதுமுள்ள கோவில்களில், அரண்மனைகளில் இருக்கும் பராம்பரிய சின்னங்கள் சிலைகளின் விபரங்கள் அத்துப்படி. இந்தியாவைத்தவிர பாக்கிஸ்தான். ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ்,ஹாங்காங்,இந்தோனிஷியா,துபாய்.கம்போடியா என உலகின் பலநாடுகளில் இவருக்கு உள்ளுர் எஜெண்ட்கள். தாஜ் மாதிரியான ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி தனது ஏஜெண்ட்களிடம் எந்த கோவிலிருந்து எந்த சிலை வேண்டும் என்பதை போட்டோவை காட்டி சொல்லிவிடுவார். அவர்களுக்கு பெருமளவில் ப��ம் தரப்படும். 28 சிலைகளுக்கு 7 லட்சம் டாலர்கள் இவருடைய எச் எஸ் பி வங்கி கணக்கிலிருந்து இந்தியாவிற்கு இதற்காகவே மாற்றபட்டிருக்கிறது என்கிறது போலீஸ் குற்றபத்திரிகை. அந்த ஏஜண்ட்கள் உள்ளூர் ஆட்கள் மூலம், யாருக்காக செய்கிறோம் என்பது கூட தெரியாமல் வேலையை முடித்து கொடுப்பார்கள். சென்னையில் இவரது எஜெண்ட் அசோகன் இவர் இந்த பணியை செய்ய ஓப்புகொண்டார். இந்த கோவிலில் பாழடைந்த நிலையில் இருந்தது வசதியாக போய்விட்டது. முதலில் அந்த பழைய பூட்டை உடைத்து 3 சிலைகளை அப்புறப்டுத்திவிட்டு பூட்டை மீண்டும் பூட்டிய நிலையில் இருப்பது போல ஒட்டிவிட்டார்கள். கிராமத்தில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு சில நாட்களில் ஒரு லாரியில் நிறைய மண்ணை கோண்டுவந்து அருகில் நிறுத்தி கொண்டு 3 அடி உயரமும் 150கிலோ எடையையும் கொண்ட அந்த நடராஜரை கோவிலிலிருந்து கிளப்பி மண்ணில் புதைத்து கொண்டுபோய்விட்டார்கள்.\nநடராஜர் ஆஸ்திரேலியா எப்படி போனார்.\nசர்வதேச சிலைகடத்தல் மன்னன் கபூரின் நெட் ஒர்க் மிகப் பெரியது. வலிமையானது. இந்தியாவிலிருந்து ஒரு சிலை அல்லது கலைப்பொருள் ஏற்றுமதி செய்யப்படவேண்டுமானால் அது பழங்கால அல்லது பாதுக்காக்க பட்ட சிற்பம் இல்லை என்பதை தொல்பொருள் துறையினர் அல்லது அவர்து அங்கீகாரம் பெறப்பட்டவர்கள் சான்றிதழ் அளிக்கவேண்டும். கபூர் தான் திருடும் சிலைகளின் படங்களையும் மாதிரிகளையும் கொடுத்து ஸ்வாமிமலையில் சிற்பிகளிடம் புதிய சிலைகளை வடிக்கசெய்யவார். ”பழையது மாதிரியான (”antic look சிலகளுக்கு இப்போது மவுசு அதிகம் என்பதால் அதே போல் செய்ய சில சிலைகளைச் செய்ய சொல்லி அதற்கு சான்றிதழ் வாங்கி அனுப்பும் போது அதில் ஒன்றாக திருடிய சிலையையும் கலந்து அனுப்பிவிடுவார். நியூயார்க்கில் அவருடைய நிறுவனதிற்கு எது மதிப்பு வாய்ந்தது என்பதை கண்டுபிடிக்க தெரியும். இப்படி கொண்டுவரபட்ட சிலைகளை தனது நிறுவன கேட்லாக்கில் மிகபழமையான அரிய சிற்பம் என்றும் அது எங்கிருந்து எப்போது வாங்கி யாரல் விற்பட்டது என்ற சரித்திரங்களை, ஆதாரங்களாக போலியாக தயரித்து ஆவணமாக்கியிருப்பார். அப்படி 2010ம் ஆண்டு இவர் வெளியிட்டிருந்த கேட்லாக்கிலிருந்த இந்த நடராஜரை ஆஸ்திரேலிய தேசிய மீயூசிய இயக்குனர் பார்த்துவிட்டு நியார்க் வந்து இவரை சந்தித்து விலை பேசி தனது மியூசியத்திற்கு வாங்கியிருக்கிறார். விலை என்ன தெரியுமா இந்திய மதிப்பில் 31 கோடிகள்.\nஇந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ள திருடர்களில் ஒருவன் பிச்சுமணி. ஸ்ரீபுரந்தன் நடராஜரை திருடும் முன் சுத்த மலை சிலைகலை திருடிய போது ஒரு நாலு அங்குல அளவில் ஒரு அழகான வினாயகர் சிலையை தனக்காக ஒதுக்கி கொண்டுவிட்டான். அன்னை பார்வதியை வினாயகர் மடியில் இருத்தியிருக்கும் அபூர்வமான சிலை அது. எப்போதும் அதை தன்னுடன் வைத்திருப்பான். ஒரு நாள் கேரள எல்லையை தாண்டும்போது மதுபானம் இருக்கிறதா என சோதனையிட்ட செக்போஸ்ட் போலீஸாருக்கு இது கோவில் சன்னதி சிலையாக இருக்கும் என்ற சந்தேகத்தில் கைது செய்து தமிழக சிலை திருட்டு பிரிவு போலீசிடம் ஒப்படைத்ததுவிட்டார்கள். சுத்த மலை சிலை திருட்டை ஆராய்ந்து கொண்டிருந்த அவர்களுக்கு அப்போது லட்டுவாக கிடைத்த துப்பு இது. அவர்களது கவனிப்பில் அசோகன் தொடர்பு, ஸ்ரீபுரந்தன் கோவில் திருட்டு வெளிநாட்டிலிருந்து பணம், உடன் வேலை செய்தவர்கள் எல்லாம் வெளிவந்துவிட்டது.\nஆண்டவனே ஆனாலும் ஆவணம் முக்கியம்\nதமிழகத்தில் பெருமளவில் சிலைகடத்தல் நடைபெற்றுகொண்டிருந்ததால் காவல்துறையின் அந்த பிரிவு விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது. அவர்கள் எதிர் கொண்ட ஒரு விஷயம் ஆஸ்திரேலிய தேசிய மீயூசியத்தின் ஆண்டுமலர் புத்தகத்தில் புதிய சேர்க்கை என போடபட்டிருக்கும் நடராஜரின் படம் நமது ஸ்ரீபுரந்தன் கோவிலைச்சேர்ந்தது என்பது. உடனே முழித்துகொண்டார்கள். அதை அவர்களிடமிருந்து மீட்க கோர்ட் உத்தரவு வேண்டும். என்பதால் சட்ட விதிகளின்படி உள்ளூர் மாஜிஸ்ட்ரேட் கோட்டில் மனுச்செய்தார்கள். நீதிபதி கேட்ட கேள்வி இந்த சிலைதான் கோவிலில் இருந்தது என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா தெய்வ சன்னதிகளை படம் எடுக்க அனுமதிப்பதில்லை என்பதால் ஒரு போட்டோ கூட இல்லை. அரசின் அறநிலத்துறையிலும் இல்லை. திகைத்தது போலீஸ். செய்திகளை தினசரியில் பார்த்து கைகொடுத்து உதவினர் பாண்டிச்சேரியை சேர்ந்த பிரென்ச் இன்ஸிடியூட் ஆப் பாண்டிச்சேரி என்ற நிறுவனத்தினர். இவர்களின் ஆராய்ச்சையில் ஒரு அங்கம் இந்து கோவில்களீன் சிலைகள். உரிய அனுமதியுடன் தமிழக பண்டைய கோவில்கலையும் சிலைகளை ஆராய்பவர்கள். அவர்களிடம் 1 லட��சத்திற்கும் மேற்பட்ட கோவில் சிலைகளின் படங்கள் இருக்கின்றன. அதன் ஆராய்ச்சியாளர் முருகேசன் இந்த நடராஜரின் படத்தை கொடுத்து உதவினார். அவர் 1958ல் எடுத்தது, 1994ல் மீண்டும் எடுத்ததையும் கொடுத்தார். (இந்த படங்களும்,ஆஸ்திரேலிய மீயூசிய படமும் கபூரின் போனிலிருந்த படமும் ஒத்துபோயிற்று. இதனால்தான் இண்டர்போல் கபூரை கைது செய்யவும் முடிந்தது.) அதை ஏற்று மாஜிஸ்ட்ரேட் ஆஸ்திரிலியே மீயூசியத்துக்கு நோட்டிஸ் அனுப்பினார். மத்திய அரசு அதிகாரிகளுக்கு மீயூசியம் இம்மாதிரி சிறிய கோர்ட் ஆணைகளை ஏற்பார்கள் என்ற நம்பிக்கையில்லை. ஆனால் ஆச்சரியமாக அந்த மியூசியம் உடனடியாக செயலில் இறங்கி விசாரணையில் அது திருட்டு பொருள் என கண்டுபிடித்துவுடன்.இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிவிடுவதாக அறிவித்துவிட்டார்கள். கபூர்நிறுவனத்தின் மீது தாங்கள் செலுத்திய பணத்தையும் நஷ்ட ஈடாக மிகப்பெரிய தொகையையும் கேட்டு வழக்கு போட்டிருக்கிறார்கள்.\nஇந்த நடராஜரைத்தான் ஆஸ்திரேலிய பிரதமர் தன் கையோடு கொண்டுவந்திருக்கிறார். இந்திய பிரதமரிடம் ஒப்படைத்திருக்கிறார். இந்த நடராஜருடன் ஆஸ்திரேலிய பிரதமர் கொண்டுவந்தது ஒரு அர்தநாரிஸ்வரர் சிலை. இது விருத்தாச்சலத்திலிருக்கும் விருந்த கீரிஸ்ரவர் கோவிலில் இருந்து திருடபட்டு ஆஸ்திரேலியாவிற்கு கடத்தபட்ட கற்சிலை. இது ஆஸ்திரேலியாவின் நீயூ சவுத் வேல்ஸ் பகுதி மீயூசியத்தில் இருந்தது.. கர்பக்கிருஹத்தின் பக்கவாட்டு சுவரிலிருந்த இதன் இடத்தில் ஒரு போலியை நிறுவி விட்டு இதை அபேஸ் செய்திருக்கிறார்கள். எப்போது காணாமல் போனது என்று யாராலும் சொல்ல முடியவில்லை. பாண்டிச்சேரி இன்ஸ்டியூட் 1974ல் படம் எடுத்திருக்கிறார்கள். அதற்கு பின்னால் என்றோ ஒரு நாள் இடம் மாற்றப்பட்டிருக்கிறது\nஎப்போது இந்த சிலைகள் கோவிலுக்கு வரும்\nடில்லி வந்து விட்ட நடராஜர் எப்போது ஸ்ரீபுரந்தன் வருவார் நாட்டின் பிரதமரே கொண்டுவந்து கொடுத்தாலும் சில சட்ட சிக்கல்களை நடராஜர் சந்திக்கவேண்டியிருப்பதை தவிர்க்க முடியாது. . சட்டப்படி இவைகள் கோர்ட்டால் ஆணையிட்டு கண்டுபிடிக்க பட்ட திருட்டு சொத்துக்கள். வழக்கு முடியம் வரை இவை கோர்ட்டின் பாதுகாப்பில்தான். இருக்க வேண்டும். வழக்கு, மேல்முறையீடுகள் முடிய பல வருடங்கள் ஆகலாம். ஆனால் இ���்மாதிரி வழக்குகளில் சில முன்மாதிரிகள் இருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் நடராஜர் கடத்தபட்டு மீட்க பட்ட போது வழக்கு முடியம் வரை அதை மயிலாப்பூர் கபாலி கோவிலில் பாதுகாக்கவும் பூஜிக்கவும் நீதிபதி அனுமதித்தார். அதுபோல் இதற்கு அனுமதிப்பார்கள் என கிராம மக்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கிறார்கள். பாழடைந்த கோவிலை சீராக்க நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.\nநம் கடவுள்கள் பத்திரமாக இருக்கிறார்களா\nஅபின் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கடத்துவதைவிட சிலைகடத்தல் மிக பெரிய லாபத்தைக்கொடுக்கும் பிஸினஸ் என்பதால் உலகின் பல இடங்களில் கபூர்கள் இயங்கிகொண்டிருக்கிறார்கள். இந்தியா ஒரு முக்கிய டார்கெர்கெட். தமிழக காவல்துறையின் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறார்கள். இப்போது 28 சிலைகளை மும்பரமாக தேடிக்கொண்டிருக்கிறார்கள். 5 சிலைகள் மீயூசியங்களில் இருப்பதை கண்டுபிடித்துவிட்டார்கள். இவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்னை மாநிலத்தில் இருக்கும் 45000 கோவில்கள். இதில் பலவற்றில் சிற்பங்களுக்கும் சிலைகளுக்கும் போட்டோக் களோ விபரங்களோ இல்லை. காணாமல் போனால் அடையாளம் சொல்லக்கூட முடியாது. இவர்கள் முயற்சியில் ஒரு 900 ஆண்டு பழமையான நடராஜர் சிலையும் ஒரு1000 ஆண்டு பழமையான சம்பந்தர் சிலையும் வெளிநாட்டு மியூசியத்தில் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவைகள் தமிழ்நாட்டிலிருந்து கடத்த பட்டிருக்கும் தொன்ம சிலைகள் என நம்புகிறார்கள். ஆனால் எந்த கோவிலுடையது என்பது தெரியவில்லை. அது தெரியாமல், அதை நீருபிக்காமல் அவைகளை மீட்க முடியாது. அந்த கோவில்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கேட்டு திரு பொன் மாணிக்கம் டிஐஜி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். (அவசியமானல் போலீஸ் அறிவிப்பை பாக்ஸில் போடாலாம்-தந்தி 7/9/14)\nஸ்ரீபுரந்தன் நடராஜர். கூடவே இருந்து காணமல் போன அம்பிகை இப்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். நல்ல வேளையாக விற்பனை செய்யப்படுமுன் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை கைபற்றிவிட்டது. இந்தியா கொண்டுவர முயற்சிகள் துவங்கியிருகின்றன. உலகம் சுற்றியபின் ஆண்டவன் வந்துவிட்டார். அம்பிகை எப்போது வருவாரோ\nஅரும் சிலைகளும் கலைப்பொ��ுட்களும் வெளிநாடுகளுக்கு கடத்தபடுவதும், மீட்கபடுவதும் நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும் விஷயங்கள். ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் நல்லெண்ண பயணத்தின் போது கொண்டுவந்து தருவது இதுவே முதல் முறை. நமது பிரதமர் இதற்காக நன்றி சொன்ன போது டோனி அபோட் சொன்னது ”இந்தியர்களின் கோவில் வழிபாட்டு முறைகளை நாங்கள் அறிவோம். அவற்றை மதிக்கிறோம்”\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல் , சமுக பிரச்சனைகள் , புதியதலைமுறை\nவிஜயகுமார் சீங்கப்பூர் 13 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:11\nவிபரமான கட்டுரை. விறுவிறுப்பாக எழுதியிருக்கீறீர்கள். நன்றி\nrajan 13 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:35\n திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் கோவிலில் பழங்கால சிற்பங்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை , அறநிலையத்துறை அனுமதி வேண்டும்என்றார்கள். ஆனால், எல்லாக் கோவில்களின் விவரம் மற்றும் புகைப்படங்கள் அவர்களிடம் இல்லாதது வருத்தைக்குரியது. கடவுள் கைவிடவில்லை , பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் முலம் தன்னை அறிமுகபடுதிக்கொண்டு இருக்கிறார்\n திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் கோவிலில் பழங்கால சிற்பங்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை , அறநிலையத்துறை அனுமதி வேண்டும்என்றார்கள். ஆனால், எல்லாக் கோவில்களின் விவரம் மற்றும் புகைப்படங்கள் அவர்களிடம் இல்லாதது வருத்தைக்குரியது. கடவுள் கைவிடவில்லை , பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் முலம் தன்னை அறிமுகபடுதிக்கொண்டு இருக்கிறார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி ��ஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive2.tamil.srilankamirror.com/features", "date_download": "2019-02-22T07:43:39Z", "digest": "sha1:RV4GT4UHRTZ7L6SFDZLOWTP3TH7YTDOM", "length": 7115, "nlines": 84, "source_domain": "archive2.tamil.srilankamirror.com", "title": "Features", "raw_content": "\nஇத்தாலியில் நிலநடுக்கம் - Monday, 31 October 2016 18:01\nபூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் - Monday, 31 October 2016 17:52\nதீபாவளி கொண்டாடினார் ஒபாமா - Monday, 31 October 2016 17:41\nஐஸ்லாந்து பிரதமர் பதவி விலகல் - Monday, 31 October 2016 17:32\nமீண்டும், ஸ்பெய்ன் பிரதமராக மரியானோ ரஜோய் - Monday, 31 October 2016 17:20\nஎப்போதும் தனித்துவமான பரிசுப்பொருட்களை கொடுக்கவே நாம் விரும்புவோம். அதற்காகவே ஒரு வித்தியாசமான பரிசுப்பொருள் வந்துள்ளது .\nஆப்பிள் டிவிக்கு புதிய App\nஆப்பிளின் புதிய MacBook Pro அறிமுகப்படுத்தும் நிகழ்வில் ஆப்பிள் டிவிக்கு புதிய Appன் அறிமுகமும் நடைபெற்றது .\nஆப்பிளின் புதிய MacBook Pro லேப்டாப்கள்\nஅக்டோபர் 27ம் திகதி வியாழக்கிழமை ஆப்பிளின் தலைமையகமான Cupertinoவில் சிறப்பு அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.\nஅதில் MacBook Pro லேப்டாப்களின் புதிய மாடல்களையும் அதன் சிறப்பம்ச���்களையும் அறிமுகம் செய்தனர் .\nதாமதமாகிறது ஆப்பிள் AirPods வெளியீடு\nஆப்பிள் தயாரிப்புக்களுக்கு உலகம் முழுவதும் மிகபெரிய வாடிக்கையாளர் கூட்டமுண்டு . கடந்த செப்டெம்பர் மாதம் ஆப்பிள், iphone 7 மற்றும் 7 Plus ஐ உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தனர் .\nமழை பெய்வதை கணித்து கூறும் ஸ்மார்ட் குடை\nபல தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்மார்ட் குடையொன்றை பிரான்ஸ் நிறுவனமொன்று வடிவமைத்துள்ளது.\nகடவுச்சொல்லுக்கு பதிலாக செல்பி : அமேசான் நிறுவனம்\nமுன்னணி ஒன்லைன் பொருள் கொள்வனவு இணையதளமான அமேசான் நிறுவனம், தனது ஸ்மார்ட்போன் அப்ஸ்,\nஏன் தற்பொழுது பகலை விட இரவில் அதிக சூடு\nபொதுவாக இரவு நேரம் என்பது இதமான, குளிரான காலநிலையையே கொண்டிருக்கும் என்பது அனைவரதும் கருத்து. எனினும் தற்பொழுது அந்த நிலைமை முற்றாக மாற்றமடைந்தே உள்ளன.\nபேஸ்புக் கணக்குகள் தாக்கப்படும் அபாயத்தை உணர்த்திய இளைஞருக்கு பரிசுத்தொகை\nஹேக்கர்கள் மூலமாக பேஸ்புக் கணக்குகள் தாக்கப்படும் அபாயத்தை உணர்த்திய இந்தியாவைச் சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞருக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசுத்தொகையை வழங்கியுள்ளது.\nஆவணங்களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ள வாட்ஸ் அப்\nஉலகின் முன்னணி மெசெஞ்சர் அப்ளிகேஷனான வாட்ஸ் அப் சேவை. அடிக்கடி புதிய புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றது.\nஆப்பிளின் புதிய MacBook Pro லேப்டாப்கள்\nஅக்டோபர் 27ம் திகதி வியாழக்கிழமை ஆப்பிளின் தலைமையகமான Cupertinoவில் சிறப்பு அறிவிப்பு கூட்டம்…\nஆப்பிள் டிவிக்கு புதிய App\nஆப்பிளின் புதிய MacBook Pro அறிமுகப்படுத்தும் நிகழ்வில் ஆப்பிள் டிவிக்கு புதிய Appன்…\nதாமதமாகிறது ஆப்பிள் AirPods வெளியீடு\nஆப்பிள் தயாரிப்புக்களுக்கு உலகம் முழுவதும் மிகபெரிய வாடிக்கையாளர் கூட்டமுண்டு . கடந்த செப்டெம்பர்…\nஅதிவேக மொபைல் இண்டர்நெட்டை உவாக்கம்\nசினிமா படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் பதிவு தற்போது ‘4ஜி’ தொழில்நுட்பத்தில் இயங்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?p=1208", "date_download": "2019-02-22T09:38:18Z", "digest": "sha1:4BCQI5AZZAIJZHUIJ7NSZNFXP6QHTRRL", "length": 36079, "nlines": 96, "source_domain": "poovulagu.org", "title": "பசுமை புரட்சியும் காற்று மாசுபாடும் – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\nபசுமை புரட்சியும் காற்று மாசுபாடும்\nபசுமை புரட்சியும் காற்று மாசுபாடு��்- மொழிபெயர்ப்பு: அஹமத் கபீர்\nவேளாண் சீர்திருத்தம் பயிர் உற்பத்தியை அதிகபடுத்தியிருக்கிறது ஆனால் பயிர்க் கழிவுகளை எரிப்பது, காற்றை மாசுபடுத்துவது என்கிற பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது.\nகழிவுகளை எரிப்பது என்பது முன்னோர்களின் பழக்கம் என்று நகர்ப்புறங்களில் நிலவிவரும் பிரபலமான கருத்து உண்மைக்கு நேர் எதிரானது. பெரிய அளவில் கழிவுகளை எரிப்பது, என்கிருந்து தொடங்கியது என ஆராய்ந்தால், ஒரு சில தசாப்தங்களுக்கு முன்புதான் இப்பழக்கம் ஆரம்பித்திருக்கிறது.\n1960-1970 க்கும் இடைப்பட்ட காலத்தில் பரவலாக்கப்பட்ட‌ பசுமைப்புரட்சி, அதனைத்தொடர்ந்து வந்த விவசாயக்கொள்கைகள், அதனால் தூண்டப்பட்ட‌ வேளாண் செயல்பாடுகளின் மாற்றம், அரசின் கொள்கை, தொழிலாளர் சந்தையில் ஏற்பட்ட மாற்றம் போன்றவைகள் விளைவாகவே இவை நிகழ்கின்றன.\nபசுமைப்புரட்சிக்கு முன்பாக ஹரியானா, பஞ்சாப் மாநிலங்கள் அரிசி உற்பத்தியாளர்களாகவோ, உண்பவர்களாகவோ இருந்ததில்லை. பசுமைப்புரட்சிக்கு முன்பதாக RWCS (Rice-Weat cropping system) அரிசியும்-கோதுமையும் பயிரிடுவது வழக்கத்தில் இல்லாததினால், இது போன்று பெருமளவு பயிர்க்கழிவுகளை எரிக்கும் வழக்கமும் இருந்ததில்லை. பயிர்க்கழிவுகளை எரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கம் எந்த ஆண்டிலிருந்து புழக்கத்தில் வந்தது என்பதை சரியாக குறிப்பிட்டுச் சொல்லமுடியாவிட்டாலும், இதனால் ஏற்படும் மோசமாக காற்று மாசு ஹரியான, பஞ்சாப் வட்டாரங்களில் நிகழ்வதென்பது 2000 ம் ஆண்டில் ஆரம்பத்திலிருந்தே நிகழ்கிறது.\nபசுமைப்புரட்யின் நோக்கம் உயர்வானது, அது இந்த பகுதியின் முன்னேற்றத்தில் மிக முக்கிய பங்காற்றியதோடு, இந்தியாவிற்கு உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்திருக்கிறது. இது போன்ற புரட்சி விவசாயத்தில் தேவைப்பட்டது என்பதாலேயே அது விவாதத்திற்கு உட்படுத்தப்படவில்லை.\nஇது போன்ற‌ புரட்சியும் அதனால் ஏற்பட்ட கொள்கை மாற்றங்களுமே காற்றுமாசு என்கிற சிக்கலை உருவாக்க பங்களித்திருக்கிறது. அத்தோடு நிலத்தடி நீர் மிக வேகமாக குறைவதற்கும் முக்கிய பங்காற்றுகிறது. இதையே வேளாண்சார்ந்த சூழலியல் சிக்கல் எனப்படுகிறது.\nவிவசாயச் சீர்திருத்தம் குறித்து இரண்டுவகையான சிந்தனைப் போக்கு உள்ளது. சிலர் தொழில் நுட்பத்தில் புரட்சி வேண்டும் ���ன்கின்றார்கள், இன்னும் சிலரோ சமூகமாற்றம் ஏற்படவேண்டும் என்று விரும்புகின்றார்கள். தொழில் நுட்பத்தில் புரட்சி நிகழவேண்டும் என்பவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உரம், உயிர்க் கொல்லி, கடன் போன்றவற்றிற்கு சாதகமாகவும் அதே நேரத்தில் வீரிய ரக விதைக்கு ஆதரவாகவும் சிந்திக்கிறார்கள்.\nஇந்திய வேளாண் ஆராய்ச்சி மைய அறிவியலாளர், எம்.எஸ்.சுவாமிநாதன், மற்ற‌ நாடுகளில் சமீபத்தில் ஏற்ப்பட்ட வெற்றியை மேற்கொள்காட்டி ,இந்திய அரசு, வெளிநாடுகளிலிருந்து விலையுயர்ந்த, அதிகவிளைச்சல் தரக்கூடிய விதைகளை இறக்குமதி செய்வதையும், விலைக்கான உத்திரவாதமும், அவர்களின் முதலீடுக்கு நியாயமான பலன் கிடைக்கும் என்பதையும் உறுதி செய்யவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.\nதிட்ட ஆணையமே (Planning Commission) இதை எதிர்த்த‌து. விதைகளை இறக்குமதி செய்வதற்கும், விலை உத்திரவாதம் வழங்கவும் 1964 ல் வேளாண் அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியமும், அப்போதைய அரசும் இசைவு தெரிவித்தார்கள். இதனால் பெரும் விவசாயிகளே பயனடைவார்கள் என்றும் நுகர்வோருக்கு தீங்கு விளையும் என்றும் எதிக்கட்சிகளிடமிருந்தும் சமூக மாற்றம் வேண்டும் என்று விருபியவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.\n1963ல் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்ஸனால் இவ்விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவருக்கு இந்தியாவோடு சுமூக உறவில்லாததால், இந்தியாவிற்கு கொடுத்து வந்த உணவு உதவியை எப்பொதும் வழங்க இயலாது என்றும், இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது என்று காட்டமாகக் கூறினார். 1966 ல் ஒவ்வொரு உணவுப்பொருள் நிறைந்த கப்பல் எப்பொழுது வரும் என்று எதிர்பார்க்கும் நிலையையும், கிடைத்தவுடன் பயன்படுத்துவதைத்தவிர‌, சேமிக்கமுடியாதப‌டியான‌ திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.\nஅமெரிக்க ஜனாதிபதி ஜான்ஸனால் அவமானப்படுத்தப் படுகிறோம் என்பதை உணர்ந்த இந்தியா, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி எதிர்கட்சிகளின் எதிர்ப்பை புறந்தள்ளி, தொழில்நுட்பத்தில் புரட்சியும்,அதற்கு உதவியாக‌ ஆதார விலை போன்றவற்றால் தூண்டப்பட்டதே பசுமைப்புரட்சி என்றே நாம் அறிகிறோம். இதனால் கோதுமை உற்பத்தியில் ஓராண்டிலேயே 40 சதவீதவளர்ச்சி கண்டது அதாவது 12 மில்லியன் டண்ணிலிருந்து 17 மில்லியன் டண்ணானது.\nபசும��ப் புரட்சியும் அதனைத்தொடர்ந்த‌ கொள்கைகளும் இந்தியாவை, விவசாய உற்பத்தியில் குறிப்பிடத்தக முன்னேற்றத்தற்கு இட்டுச்சென்றது. இறுதியாக இந்தியா உணவிற்காக வெளிநாட்டு உதவியை நம்பி இருந்த நிலை மாறி தன் மக்களுக்கு தானே உணவளிக்கும் நிலை உருவானது. இக்கொள்கைகள் இந்தியாவில் பயிர்முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் நிகழ்த்தியது.\nஇறுதியாக பயிர்க் கழிவுகளை எரிக்கும் “விவசாய அதிர்ச்சி (Agricultural Shock)” என்ற நிலைக்கு இட்டுச் சென்றது. ஆதாரவிலை, அதிகவிளைச்சல் தரக்கூடிய விதைகளின் அறிமுகம், ஆழ்துழை கிணறுகளின் திடீர் பெருக்கம், அறுவடை இயந்திரங்களின் பெருக்கம், விவாயத்தில் அதிகாரிகளின் தலையீடு போன்றவைகளால் அரிசியும்-கோதுமையும் பயிடும் முறை உருப்பெற்றது,அதனாலேயே இரு பயிர்களுக்குமான‌ கால இடைவெளி குறைந்தது, பயிர்க் கழிவுகளை எரிப்பதே, இம்மண்டலம் முழுமையும் காற்று மாசு என்னும் சிக்கலை சந்தித்துவருகிறது.\nபசுமைப் புரட்சியின் போது பிலிப்பைன்ஸிலிருக்கும் பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI) கண்டுபிடித்த உயர் விளைச்சல் தரக்கூடிய நெல் அறிமுகப்படுத்தப்பட்டது இவ்வகை நெல்லானது, முழுவிளைச்சலுக்கு மிகக்குறைந்த காலஅளவை எடுத்துக் கொண்டு, ஒரு ஹெக்டேருக்கு 7 டண் அளவு விளைச்சலை கொடுத்தது, ஏற்கனவே புழக்கத்திலிருந்த ரகங்கள் யாவும் ஒரு ஹெக்டேருக்கு 2 டன் அளவிலேயே விளைச்சல் தந்தன.\nபாரம்பரியமாக நெல் ரகங்களை விளைவித்து வந்த தென் இந்தியாவில் இந்த உயர்விளைச்சல் ரக நெல்லை பயன்படுத்த இயலவில்லை. இங்கு ஏற்கனவே நடைமுறையிலிருந்த நெல்ரகங்களானது பருவமழை தொடங்கும் ஜூனில் ஆரம்பித்து டிபசம்பரில் அருவடைக்கு வரும் சுழற்சி முறையைக் கொண்டது. ஆனால் உயர் விளைச்சல் ரக நெல்லையும் இதே சுழற்சி முறையில் பயிரிட்டால், ஜூனில் ஆரம்பித்து அக்டோபரில் அறுவடைக்கு வந்துவிடும். அக்டோபர் மாதம் தொடர் மழைக்காலம் ஆகையால் அழியும் நிலை ஏற்படும்.\nஇறுதியாக இவ்உயர்விளைச்சல் ரக நெல்லானது, ஆழ்துளை கிணறுகள் பெருக்கத்தால் நன்கு பாசனவசதி பெற்ற பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம் பகுதியில் வெற்றிகண்டது. கோதுமை பயிரிட்டதால் கிடைத்த வருவாயில் ஆழ்துளை கிணறு அமையப்பெற்றது, பிற்காலத்தில் நெல்பயிரிடலுக்கு வசதியாகிப் போனது. பசு��ைப் புரட்சிக்கு முன்னதாக இம்மண்டலத்தில் எங்கும் பாரம்பரியமாக நெல் பயிரிடுதல் நடைபெற்றதில்லை. மேலும் பாரம்பரியமாக அரிசி விளைவித்துவந்த மண்டலங்களில், உயர் விளைச்சல் ரக நெல்லைப் பயிரிடுதலில் ஏற்பட்ட இடர்பாடுகள் ஏதும் இவர்களுக்கு ஏற்படவில்லை.\nநெல் பயிரிடுதல் பரவலாக்கப்பட்டு, பஞ்சாபில் அரிசி உற்பத்தி நடைபெற்றதால் தேசிய உற்பத்தியில் பஞ்சாப்பின் பங்கு 1960 ல் 0.7 சதவீதத்திலிருந்து 1979 ல் 7 சதவீதமாக உயர்ந்தது. 1980 களில் பஞ்சாபில் விளைவிக்கப்பட்ட நெல்லில் 80 சதவீதத்தை மாநில அரசே கொள்முதல் செய்து ஊக்கப்படுத்தியது.இது போன்ற ஹரியானாவிலும், மேற்கு உத்தரப்பிரதேசத்திலும் இது போன்ற வளர்ச்சி யைக் கண்டது. குளிர்காலத்தில் கோதுமையை பயிரிட்டு அறுவடை செய்வது, பருவமழைக்காலத்தில் நெல் பயிரிடுதலும் என்கிற இரட்டை பயிர் முறை மிகப் பெரிய அளவில் நடைமுறைக்கு வந்து அரிசி-கோதுமை என்கிற பயிரிடுதல் முறை நிலை நிறுத்தப்பட்டது.\nபருவமழை தீவிரமடையும் ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் நெல்பயிரிடுதலை பஞ்சாப், ஹரியான அரசுகள் கட்டாயமாக்கியது. பஞ்சாப் நிலத்தடி நீர் பாதுகாப்புச் சட்டம் பயன்பாட்டுக்கு வந்த 2009 ம் ஆண்டிலிருந்து அரசு நிர்ணயிக்கும் தேதிக்கு முன்னதாக நெல் சாகுபடி செய்வதை தடைசெய்துவிட்டது. இது பொன்ற கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாயத்தால் கரீஃப், ராபி பருவகால பயிர்களான நெல், கோதுமை ஆகிய‌ இரு பயிர்களும், பயிரிடுவதற்கான சுழற்சி இடைவெளி என்பது சுருங்கி 15 நாட்களாகக் குறைந்தது. இது போன்ற அழுத்தங்களால், மிகக் குறுகிய காலத்தில், அடுத்த பயிருக்கு விளைநிலங்களை தயார் செய்வதற்கான சூழலே, பயிர்க் கழிவுகளை எரிப்பதே மிக எளிதான, வேகமான நடைமுறையாகிப் போனது\nஇது போன்ற பயிர்முறை என்பது உலளாவிய நிகழ்வல்ல. இந்தியாவின் பருவமழை என்பது தனித்துவம் வாய்ந்தது, அதைப் போன்றது தான் .RWCS ம். ஐரோப்பாவை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் பருவ‌மழையைப் போலல்லாமல் தொடர்ச்சியற்ற மழைப் பொழிவு ஆண்டுமுழுவதும் நிகழும். பருவழை எப்பொழுது நிகழும் என்பதை வானியல் ஆய்வாளர்கள் கூறுவது போல் போல் கடல் மற்றும் நிலப்பரப்பிற்கிடையே நிகழும் வெப்பச் சலனத்தால் காற்று வீசும் திசையில் மாற்றம் நிகழும் போது, எதிர்பார்த்த, குறிப்பிடத்தக்க அளவிலான‌ பருவகா�� மழைப் பொழிவு நிகழ்கிறது.\nஇந்தியாவில் நிகழும் தென்மேற்கு பருவமழையே உலகில் இது போன்ற நிகழ்வுக்கு சிறந்த எடுத்துகாட்டாக விளங்குகிறது.\nபயிர்க் கழிவுகளை எரிப்பதென்பது பசுமைப்புரட்சி காலத்தில் தொடங்கி அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் பருவ‌மழையை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் போன்றவற்றால் பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் வார்த்தெடுக்கப்பட்ட‌ RWCS முறையால் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வே.\nRWCS என்பது இரட்டை பயிர் விளைச்சல்உற்பத்தியை பெருக்கியதோடு, இந்தியாவின் உணவு பாதுக்காப்பை மேம்படுத்தியது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனாலும் வெளிப்படையான சில பாதகங்களையும் விளைவித்திருக்கிறது, உதாரணத்திற்கு கழிவுகளை எரிப்பது. பயிர்க் கழிவுகளை எரிப்பதனால் ஏற்படும் காற்று மாசால், பயிர் விளைச்சல் குறைவதாகவும் விஞ்ஞானிகள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.\nபயிர்க் கழிவுகளை எரிப்பதென்பது இப்பகுதிவிவசாயிகளால் பல்வேறு காரணங்களால் தவிர்க்கமுடியாத ஒன்றாகிப் போனது.முதலாவது காரணம், உயர் விளைச்சல் ரக நெல்லின் கழிவானது பாசுமதி நெல்லின் கழிவை விட நீளமானது அத்தோடு அதன் ருசியற்ற தன்மை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுவதில்லை. அதைவிடவும் முக்கியமானது அறுவடை இயந்திரங்களின் பெருக்கமும், அதனால் உற்பத்தியில் நல்ல பலன் ஏற்படுவதும், வேளாண்கழிவுகளை கையாள்வதை கடினமாக்கியுள்ளது.\nஅறுவடைக்கு இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு முன்பு தொழிலாளர்களைக் கொண்டு கைகளால் அறுவடைசெய்யட்ட போது, உண்ணக்கூடிய பகுதியையும், சந்தைப்படுத்த வேண்டியவைகளையும் தனியாக பிரித்தெடுத்துவிட்டு, தேவையற்ற மற்ற‌வைகளை மொத்தமாக பிடுங்கும் நிலை இருந்தது, அது கடுமையான உழைப்பு சார்ந்ததாகவும், அதிக நேரமெடுப்பதாகவும் இருந்தது. அறுவடை இயந்திரம் இவை அனைத்தையும் மாற்றியமைத்தது.\nஅறுவடை செய்வது, போர் அடிப்பது, தானியங்களைப் பிரிப்பது போன்ற பணிகளையும், அத்தோடு இணைக்கப் பெற்ற கருவியால் எளிதாக செய்யமுடிந்ததால், மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், ஓர் அடி உயர கழிவுகளை விட்டுச் செல்லுதல் என்கிற பயனற்ற நிகழ்வும் நடக்கிறது. இயந்திர அறுவடைக்கு பின்னர் விடப்பட்ட கழிவை அகற்றுவதென்பது இன்னும் கடினமானதாக இருப்பதால், ���ரிப்பதை தவிர வேறுவழியில்லை என்கிறாரகள் விவசாயிகள். இயந்திர அறுவடைக்கு பின்னான கழிவானது கூர்மையாக இருப்பதால் கால்நடைகள காயப்படுத்திவிடும் என்பதால் மேய்க்கவும் இயலவில்லை.\nஇக்கழிவுகளை கண்டிப்பாக அகற்றிவிட‌வேண்டும், இல்லையேல் அடுத்த பயிரிடலுக்கு இயந்திரங்களை பயன்படுத்தும் போது இவ் வைக்கோல் கழிவில் இயந்திரங்கள் சிக்கிக் கொள்கின்றன. இதிலிருந்து எளிதாக விடுபட மண்ணெண்யையோ அல்லது வேறு எண்ணையையோ நிலத்தில் ஊற்றி கொழுத்திவிடுவதே அவர்களுக்கு எளிய‌ வழிமுறையாக இருக்கிறது.\nதற்போது,இந்தியாவில் 26000க்கும் அதிகமான அறுவடை இயந்திரஙகள் பயன்பாட்டிலிருந்தாலும் அவைகளில் பாதி, இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் பயன் பாட்டில் உள்ளன. இவைகளின் பயன்பாடே இந்தியாவின் காற்றுமாசுக்கு மிகப் பெரிய காரணியாக அமைந்திருக்கிறது.\nஅதிகப்படியான இயந்திரப்பயன்பாடு விசாயக்கூலிகளையும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட கால்நடைகளையும் அப்புறப்படுத்தியிருக்கிறது. பயிர்க்கழிவானது ஒரு காலத்தில் கால்நடைகளுக்கான மிக முக்கிய தீவனமாக கருதப்பட்டது, ஆனால் இயந்திரங்கள் வருகைக்குப் பின் விவசாயத்திற்கு கால்நடைகளின் தேவையில்லை என்ற நிலை வந்ததால் பயிர்க்கழிவுகளும் தேவையற்றதாக ஆனதே, கழிவுகளை எரிப்பது ஊக்கம் பெற்றது.\nகுறிப்பாக பஞ்சாப், ஹிரியான மாநிலங்களில் நெல்பயிலிருந்து கிடைக்கும் வைக்கோல் கழிவுகள் சத்துக்கள் இல்லாததால் பால் உற்பத்தியிலும், தரத்திலும் அதன் தாக்கமிருப்பதால், விவசாயிகள் அதை சேகரிப்பதிலும், விற்பதிலும் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை.\nகாற்றின் வேகம் குறைந்த காலகட்டத்தில், விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான, பண்ணை உரிமையாளர்கள், ஒட்டுமொத்தமாக பயிர்கழிவுகளை எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகையும், புகை மூட்டதிலும் மூழ்கியிருப்பது இயல்பான ஒன்றே.\nஇதுவே ஒவ்வொரு ஆண்டும், டெல்லியில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த வடக்கு மண்டல பகுதி முழுவதும் புகைமூட்டமாக இருப்பதற்கான உண்மையான காரணமாகும். வருடத்தின் இந்த காலத்தில் வெளியேறும் ,வேறு சில மாசுக்களும் அத்துடன் மிதமான வெப்பமும், காற்றின் வேகம் குறைவதாலும் துகள்மப் பொருள்கள் மிகக் குறைந்த உயரத்தில் ந��லைகொண்டுவிடுகின்றன.\nபசுமைப் புரட்சியால், தொழில் நுட்பம், தேர்ந்த விதைகள், ஒரு சில பயிர்களுக்கான ஆதார விலை, ஒரு சில விவசாய நடைமுறைகளை இந்நாட்டிற்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட இது போன்ற நடவடிக்கை களுக்கு பிறகு, விவாயத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது முடங்கிப் போனது. இதனால் மலிந்து போன சமூகப் பிரச்சினைகளாலும்,, கட்டமைப்பு பிரச்சினைகளாலும் இத்துறை தொடர்ந்து நலிவைச் சந்தித்து வருகிறது. இது போன்ற காரணங்களால் விவாயத் சார்ந்த தொழில் சிரமத்திலிருக்கிறது, ஆகையால் பெரிய அளவிலான புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதில் இருக்கும் மந்தநிலை, விவசாயம் சார்ந்த காற்று மாசிலும் பிரதிபலிக்கிறது.\n← கஜ புயலிலிருந்தாவது நாம் பாடம் கற்றுக்கொள்வோமா\nபருவநிலை மாற்றம் (Climate Change) மூன்றாம் உலகப்போருக்கு முக்கியமான காரணமாக அமையுமா\nசூழலியல் அரசியல் பேசுவோம் …..\nநம்முடைய விதைகள் இனி யாருடையவைகளாகும்\nநெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்…\nமத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பாணை சட்டத்திற்கு புறம்பானது – பூவுலகின் நண்பர்கள்\nபருவநிலை மாற்றம் (Climate Change) மூன்றாம் உலகப்போருக்கு முக்கியமான காரணமாக அமையுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2018/01/", "date_download": "2019-02-22T08:08:00Z", "digest": "sha1:JT3AO2QGWBKO5RI43HSSRC23F3X4Y6SC", "length": 12418, "nlines": 164, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 01/01/2018 - 02/01/2018", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\n மழை காலச் சென்னை 'நரகம்' \nசென்னையில் (Chennai-dwellers) வாழ்பவர்களுக்கு எப்போதுமே மழைக்காலம் ஒரு அபாய காலம் சென்னையைத் தவிர்த்த பி��� மாவட்டக் காரர்கள் மழையை உள...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவதை...\nThe child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்\nமலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான் அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். இவன் மட்டும...\n நான் பூமியில் பிறந்த மனிதன்\nவானத்தில் இருப்பதாக கருதப் படுகிற தேவர்களைப் பற்றி பேசுவதைக் காட்டிலும் நான் பூமியில் வாழ்கிற மனிதர்களைப் பற்றி பேசுவதையே பெரிதும் வி...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/australia-vs-india-1st-odi-match-report", "date_download": "2019-02-22T08:51:45Z", "digest": "sha1:2BJQJWPCACDCAI6Y2NA7J5ODDCLKLQW5", "length": 10521, "nlines": 122, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலியா vs இந்தியா 2018/19: முதல் ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்", "raw_content": "\nஆஸ்திரேலியா vs இந்தியா 2018/19: முதல் ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 4 டெஸ்ட், 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என டிரா ஆனது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என இந்திய அணி முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று உலகச்சாதனையை படைத்தது . 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று( ஜனவரி 12) சிட்னியில் இந்திய நேரப்படி 7:50 ற்கு தொடங்கியது.\nடாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஇந்திய XI : ரோகித் சர்மா( துணை கேப்டன்), ஷிகார் தவான் , விராட் கோலி ( கேப்டன் ), ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி (விக்கெட் கீப்பர்) , ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அகமது.\nஆஸ்திரேலிய XI: ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரி ( விக்கெட் கீப்பர்), கவாஜா, ஹான்ட்ஸ் கோம், ஷான் மார்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேக்ஸ் வெல், நாதன் லயான், சிடில், ரிச்சர்ட்சன், ஜேஸன் பெஹான்ட்ஆப்.\nஆஸ்திரேலிய இன்னிங்ஸ் : ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் அலெக்ஸ் கேரி களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். 3வது ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய இரண்டாவது பந்தில் ஆரோன் ஃபின்ச் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 11 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்களை அடித்தார். இந்த விக்கெட்டின் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 100 வது விக்கெட்டினை வீழ்த்தினார் புவனேஸ்வர் குமார். பின்னர் சற்று அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த அலெக்ஸ் கேரி-யும் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி ரோகித் சர்மா-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 31 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 24 ரன்களை அடித்தார்.\nமுதல் பவர்பிளே-வில் ( 1-10 ஓவர்) ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய ஷான் மார்ஸ் கவாஜா-வுடன் சேர்ந்து பொறுப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20வது ஓவரில் இவர்களது பார்ட்னர் ஷிப்பில் 50 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு வந்தது. இன்றைய போட்டியில் கேதார் ஜாதவ் இடம் பெறாததால் ராயுடு பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டார்.\nநிதானமாக விளையாடி வந்த கவாஜா 26வது ஓவரில் தனது 5வது சர்வதேச ஓடிஐ அரைசதத்தை விளாசினார். 28வது ஓவரில் ஜடேஜாவின் சுழலில் கவாஜா எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 81 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 59 ரன்களை அடித்தார். 36வது ஓவரில் ஷான் மார்ஸ் தனது 13வது ஓடிஐ அரை சதத்தை அடித்தார். 38வது ஓவரில் குல்தீப் சுழலில் ஷான் மார்ஸ் , முகமது ஷமி-யிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 70 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 54 ரன்களை அடித்தார்.\nஆஸ்திரேலியா vs இந்தியா 2018/19: மூன்றாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nஆஸ்திரேலியா vs இந்தியா 2018/19: இரண்டாவது ஒருந���ள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nஇந்தியா - ஆஸ்திரேலிய முதல் ஒருநாள் போட்டியின் சாதனை துளிகள்\nஆஸ்திரேலியா vs. இந்தியா 2018/19 : நான்காவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் மேட்ச் ரிப்போர்ட்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டிக்கான தகவல்கள் மற்றும் ஃபான்டஸி (Fantasy) குறிப்புகள் :\nஆஸ்திரேலியா vs. இந்தியா 2019 : இரண்டாவது டெஸ்ட் போட்டி - முதல் நாள் மேட்ச் ரிப்போர்ட்\n2017ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் மறுபார்வை\nஆஸ்திரேலியா vs இந்தியா 2018/19 : மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மேட்ச் ரிப்போர்ட்\nஆஸ்திரேலியா vs. இந்தியா 2019 : முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் மேட்ச் ரிப்போர்ட்\nநியூஸிலாந்து vs இந்தியா 2019: முதல் ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்புள்ள XI வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2013/08/blog-post_12.html", "date_download": "2019-02-22T08:30:49Z", "digest": "sha1:XFTEXTZANG4AE7AAAKCOWXEV4HXDKYWG", "length": 19165, "nlines": 208, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: \"பேசும்” பொன்னியின் செல்வன்", "raw_content": "\nஒரு நல்ல புத்தகத்தை வாசிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம், அதைவிட சுகமானது அதை யாராவது உணர்ச்சி பொங்க படிக்க, ரசித்து கேட்பது. கல்கியின் அமர காவியமான பொன்னியின் செல்வனின் அத்தனை கதாபாத்திரங்களும் அவர் எழுதிய வார்த்தைகளை அப்படியே பேசுகின்றன. கதாசிரியரின் வர்ணனைகள் சொல்ல படும்போது அந்த காட்சிகள் கண்முன்னே விரிகிறது ஸ்ரீகாந்த் சீனிவாசா தயாரித்திருக்கும் ஆடியோ புத்தகத்தில். கடந்த சில ஆண்டுகளாக ஆங்கில புத்தகங்களைபோலநல்ல தமிழ் புத்தகங்களும் ஆடியோ புத்தகமாக சி. டி வடிவில் வெளிவருகின்றன. ஆனால் ஸ்ரீகாந்த் தயாரிப்பு இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடிய ஆடியோ புக் வகையைசேர்ந்தது.\nஸ்ரீகாந்த் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் சான்பிரான்ஸிஸ் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக வசிப்பவர். மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரியாக பணி. பாரதியின் கவிதைகள் நாடகம், தமிழசை போன்ற பலவற்றில் ஆர்வம்கொண்டவர். பாரதி தமிழ் மன்ற தலைவர். ”ஸ்ரீ” என்று பாப்புலராக அறியபட்டிருக்கும் இவரது முகம் மட்டுமில்லை குரலும் அங்கிருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் பரிச்சியமானது., காரணம். நகரிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலை கழகம் நடத்தும் பண்பலை ரேடியோ நிலையத்தின் தமிழ் சேவைக்காக ஒவ்வொரு புதன் கிழமையும் 3 மணி நிகழ்ச்சியை தயாரித்து, தொகுத்துவழங்குபவர் இவர்தான். அதில் பாடல். நேர்காணல். நாடகம், தமிழகத்திலிருந்துவரும் பிரமுகர்களின் பேட்டி எல்லாம் உண்டு. கடந்த 11 ஆண்டுகளாக இதை செய்து வருகிறார்.\nஆடியோ புத்தக ஐடியா எப்படி வந்தது வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழை முறையாக கற்பதில்லை. பல குடும்பங்களில் நன்றாக புரிந்தாலும் கூட தமிழில் பேசுவது கூட குறைந்து வருகிறது.. அவர்களை கவர, படிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியோரின் வசதிக்காக இதைச்செய்தால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. தமிழ் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம், ஆர்வம் நம்பிக்கையை தந்தது. என்று சொல்லுகிறார். ஆடியோ புத்தகம் எனறால் செய்தி வாசிப்பது போலிருக்கும் என்ற எண்ணத்தை மாற்றுகிறது இவரது படைப்பு.. நாவலின் நடையில், காட்சி விவரிப்புக்கு ஒரு குரலையும், கதாபாத்திரங்கள் பேசுவதற்கு பல வகையான குரல்களையும் பயன்படுத்தி. கல்கியின், \"பொன்னியின் செல்வன்' நூலில் வரும், பெண்பாத்திரங்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, இவர் மட்டுமே பேசி அசத்தியுள்ளார். பேசியிருப்பவர் ஒரே நபர் என்பது சொன்னால் தான் தெரியும் அந்த அளவிற்கு பாத்திரங்களுக்கேற்ற கச்சிதமான குரல் மாடுலேஷன். நாவல் முழுவதும் பாத்திரங்கள் தொடர்ந்து அதே குரலில் பேசுகிறார்கள். 75 மணி நேரம் ஓடும் இந்த ஆடியோ புத்தகம் 5 பகுதிகளானது. இதைப்போல பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் ஆடியோ புத்தகங்களையும் தயாரித்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.. நிறைய மனழுத்தம் கொடுக்ககூடிய பரப்பரபான பணியுடனும் பயணங்களுக்குமிடையே ஸ்ரீகாந்த்தால் இதை எப்படி செய்ய முடிந்த்தது வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழை முறையாக கற்பதில்லை. பல குடும்பங்களில் நன்றாக புரிந்தாலும் கூட தமிழில் பேசுவது கூட குறைந்து வருகிறது.. அவர்களை கவர, படிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியோரின் வசதிக்காக இதைச்செய்தால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. தமிழ் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம், ஆர்வம் நம்பிக்கையை தந்தது. என்று சொல்லுகிறார். ஆடியோ புத்தகம் எனறால் செய்தி வாசிப்பது போலிருக்கும் என்ற எண்ணத்தை மாற்றுகிறது இவரது படைப்பு.. நாவலின் நடையில், காட்சி விவரிப்புக்கு ஒரு குரலையும், கதாபாத்திரங்கள் பேசுவதற்கு பல வகையான குரல்களையும் பயன்படுத்தி. கல்கியின், \"பொன்னியின் செல்வன்' நூலில் வரும், பெண்பாத்திரங்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, இவர் மட்டுமே பேசி அசத்தியுள்ளார். பேசியிருப்பவர் ஒரே நபர் என்பது சொன்னால் தான் தெரியும் அந்த அளவிற்கு பாத்திரங்களுக்கேற்ற கச்சிதமான குரல் மாடுலேஷன். நாவல் முழுவதும் பாத்திரங்கள் தொடர்ந்து அதே குரலில் பேசுகிறார்கள். 75 மணி நேரம் ஓடும் இந்த ஆடியோ புத்தகம் 5 பகுதிகளானது. இதைப்போல பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் ஆடியோ புத்தகங்களையும் தயாரித்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.. நிறைய மனழுத்தம் கொடுக்ககூடிய பரப்பரபான பணியுடனும் பயணங்களுக்குமிடையே ஸ்ரீகாந்த்தால் இதை எப்படி செய்ய முடிந்த்தது ஆர்வம், சாதிக்கவேண்டும் என்றவெறி, அன்பு மனைவி ஜானகியின் ஒத்துழைப்பு என்கிறார், வீட்டிலேயே ஒரு சின்ன ஆடியோ ஸ்டுடியோ அமைத்துகொண்டு இரண்டு வருடங்கள் நீண்ட இரவுகளிலும்,அத்தனை விடுமுறைநாட்களிலும் உழைத்திருக்கிறார்.\nஐ போன், ஐபேட், டேபிளட் என எதில் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ளகூடிய வசதியுள்ளது.. கட்டணம் மிக மிக குறைவு, 120 ரூபாய் ஆன்லைனைல் செலுத்தினால் போதும் ஒரு புத்தகத்தை டௌன்லோட் செய்துகொள்ளாலாம். (www.tamilaudiobooks.com)விற்பனை எப்படியிருக்கிறது மிக மிக குறைவு, 120 ரூபாய் ஆன்லைனைல் செலுத்தினால் போதும் ஒரு புத்தகத்தை டௌன்லோட் செய்துகொள்ளாலாம். (www.tamilaudiobooks.com)விற்பனை எப்படியிருக்கிறது உலகின் பல மூலைகளிலிருக்கும் தமிழர்கள் வாங்குகிறார்கள். விற்பனையைவிட “என் தந்தைக்கு அவரது இளமை காலத்தை திருப்பி கொடுத்திருக்கிறீர்கள்” ஆடியோ புத்தகத்தை கேட்ட என் அம்மா அழுதுவிட்டார்” போன்ற வார்த்தைகள் தான் மிகுந்த சந்தோஷத்தை தருகிறது என்கிறார். “ஸ்ரீ” இவரது அடுத்த பிராஜெக்ட் தமிழ் தாத்தாவின் “ என் சரித்திரம்”\nகல்கியின் அமர காவியங்களுக்கு தனது குரலால் உயிருட்டி உலகமெங்கும் ஒலிக்க செய்திருக்கும் இந்த மனிதரின் பணி மகத்தானது.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபாலா- மாண்ட்ரியல் கனடா 12 ஆகஸ்ட், 2013 ’அன்று��� பிற்பகல் 12:23\nகல்கியில் உங்கள் கட்டுரையை படித்தவுட்னேயே டவுன்லோட் செய்தேன். அருமையாக இருக்கிறது. நண்பர்களுக்கு லிங்க் அனுப்பியிருக்கிறேன். அதில் உவே சா சாம்பிளும் இருக்கிறது. தாங்க்ஸ்\nராஜன் 12 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 12:52\nஒரு தனி மனிதனின் முயற்சி என்றறியும் போது, இது மகத்தான சாதனை என்றுதான் சொல்லவேண்டும் . \"ஸ்ரீ\" க்கு எமது வாழ்த்துக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/161318?ref=archive-feed", "date_download": "2019-02-22T09:03:33Z", "digest": "sha1:MO47SA65EQTOB2L4BVM5GDDVDUQ47RF6", "length": 6899, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "செல்பி எடுக்க வந்த ரசிகனிடம் மோசமாக நடந்துகொண்ட நடிகர் சிவகுமார்- வைரலாகும் வீடியோ, இவரா இப்படி செய்துவிட்டார் - Cineulagam", "raw_content": "\nவாட்ஸ் அப் குரூப்பில் தவறாக பேசி மானத்தை வாங்கிறார்.. தாடி பாலாஜி மீது நித்யா புகார்..\nஉக்கிரத்தில் இருக்கும் சனி 4ம் எண்ணில் பிறந்தவர்களை குறிவைத்திருக்கிறார் 2020ஆம் ஆண்டு வரை அதிர்ஷ்டம்\nவிஸ்வாசம் மொத்தமாக எவ்வளவு வசூல், லாபம் பெற்றார்களா விநியோகஸ்தர்கள்- தயாரிப்பாளர் முழு விளக்கம்\nதுப்பாக்கி படத்தையும் கலாய்த்த ஆர்.ஜே பாலாஜி - LKG படத்தில் வரும் காட்சி\nதல ஸ்டைலில் சூர்யா கொடுத்த ஸ்பெஷல் அத்தனை பேரும் குஷி - வெளியான புகைப்படம்\nசமீபத்தில் திருமணம் செய்த பிரபல நடிகை கர்ப்பம் வைரலாகும் புகைப்படம் - அதிர்ச்சியான தாயார்\nஆணுடன் இருக்கும் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி..\nதேவ் படம் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\n ராகு,கேது மாற்றத்தினால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஆரம்பம்\nநடிகையுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து மிரட்டிய பிரபல நடிகர்- வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nகர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை சாண்ட்ராவின் புதிய புகைப்படங்கள்\nபிரபல பாலிவுட் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் இதோ\nசிவகார்த்திகேயன் புது பட நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் இதுவரை பார்க்காத புகைப்படங்கள்\nபிரபல நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இதோ\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nசெல்பி எடுக்க வந்த ரசிகனிடம் மோசமாக நடந்துகொண்ட நடிகர் சிவகுமார்- வைரலாகும் வீடியோ, இவரா இப்படி செய்துவிட்டார்\nசினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்கள் பலர் இப்போது அடையாளம் தெரியாமல் இருக்கின்றனர். ஆனால் சிவகுமார் அப்படி கிடையாது, சினிமாவில் ஏதாவது ஒரு வகையில் செய்திகளில் வருவார்.\nஇவர் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு ஒரு ரசிகன் அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சிவகுமார் அந்த ரசிகனின் போனை சட்டென்று தட்டிவிட்டுவிட்டார்.\nஅந்த சம்பவம் அங்கு இருப்பவர்களுக்கும் செல்பி எடுக்க வந்த ரசிகனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதோ அந்த வீடியோ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamil-nadu_86423.html", "date_download": "2019-02-22T07:52:35Z", "digest": "sha1:BBMTKN4EJKKGRKSL3OBKLGF7XCZSV6LI", "length": 19094, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "தஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை", "raw_content": "\nஎடப்பாடி அணியுடனான கூட்டணியில் பா.ம.க.வுக்‍கு நிகரான இடங்களைக்‍ கேட்டு தே.மு.தி.க. நிர்ப்பந்தம் - திருநாவுக்‍கரசரைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தும், விஜய்காந்தை சந்தித்ததால் அரசியல் பரபரப்பு\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்கள் - இலங்கை தமிழர்கள் நலனை ஒருபோதும் பாதுகாக்கவில்லை : தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி\nஅ.தி.மு.க - பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி- கொள்கை இல்லாத கூட்டணி : காங்கிரஸ் கட்சி மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் பேட்டி\nநாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்‍கட்சிகள் வியூகம்: குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து வரும் 27-ம் தேதி டெல்லியில் மீண்டும் கூடி ஆலோசனை\nவறுமைக்‍கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில் குளறுபடி : தமிழக அரசு முறையான கணக்‍கெடுப்பு நடத்தாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு\nகஜா புயல் பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி அரசு சரிசெய்யவில்லை என கமல்ஹாசன் குற்றச்சாட்டு : 2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் விமர்சனம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமான நிர்வாகிகள் கழகப் பணிகள் குறித்து ஆலோசனை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்: ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை\nமெகா கூட்டணி, பலமான எதிர்க்கட்சி என கூறுவோர் ���ிருவாரூர் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை : டிடிவி தினகரன் கேள்வி\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதஞ்சையில் ஆயிரத்து 600 மாணவ, மாணவிகள் ஒன்றுகூடி கிராமிய நடனமாடி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.\nகுழந்தை தொழிலாளர்கள் மற்றும் அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக தஞ்சை தனியார் பள்ளி ஒன்றில், ஆயிரத்து 600 மாணவர்கள் பங்கேற்ற கிராமிய நடன நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றன. இதில் ஆர்வமுடன் கலந்துகொண்ட மாணவ - மாணவிகள், ஒரே வண்ணத்தில் உடையணிந்து, நாட்டுபுற பாடல்களுக்கு 15 நிமிடங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நடனமாடி அசத்தினர்.\nஇந்நிகழ்ச்சியில், உலக சாதனை நடுவராக universal record forum மற்றும் guinness world record holder டாக்டர் சுனில் ஜோசப் கலந்து கொண்டு மாணவர்களின் சாதனைக்கான சான்றிதழை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், திரைபட பின்னணி பாடகியும் நாட்டுப்புற இசைக்கலைஞருமான சின்னப்பொன்னு, திரைபட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஎடப்பாடி அணியுடனான கூட்டணியில் பா.ம.க.வுக்‍கு நிகரான இடங்களைக்‍ கேட்டு தே.மு.தி.க. நிர்ப்பந்தம் - திருநாவுக்‍கரசரைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தும், விஜய்காந்தை சந்தித்ததால் அரசியல் பரபரப்பு\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்கள் - இலங்கை தமிழர்கள் நலனை ஒருபோதும் பாதுகாக்கவில்லை : தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி\nஅ.தி.மு.க - பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி- கொள்கை இல்லாத கூட்டணி : காங்கிரஸ் கட்சி மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் பேட்டி\nவறுமைக்‍கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில் குளறுபடி : தமிழக அரசு முறையான கணக்‍கெடுப்பு நடத்தாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு\nகஜா புயல் பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி அரசு சரிசெய்யவில்லை என கமல்ஹாசன் குற்றச்சாட்டு : 2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் விமர்சனம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம�� : ஏராளமான நிர்வாகிகள் கழகப் பணிகள் குறித்து ஆலோசனை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்: ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை\nஅமைச்சர் கே.சி. வீரமணியின் உதவியாளர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் அதிரடி சோதனை - வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை நடவடிக்‍கை\nசிலைக்‍கடத்தல் வழக்‍கில் பொன். மாணிக்‍கவேலின் பணி நீட்டிப்புக்‍கு எதிரான வழக்‍கு - தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஎடப்பாடி அணியுடனான கூட்டணியில் பா.ம.க.வுக்‍கு நிகரான இடங்களைக்‍ கேட்டு தே.மு.தி.க. நிர்ப்பந்தம் - திருநாவுக்‍கரசரைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தும், விஜய்காந்தை சந்தித்ததால் அரசியல் பரபரப்பு\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்கள் - இலங்கை தமிழர்கள் நலனை ஒருபோதும் பாதுகாக்கவில்லை : தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி\nஅ.தி.மு.க - பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி- கொள்கை இல்லாத கூட்டணி : காங்கிரஸ் கட்சி மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் பேட்டி\nநாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்‍கட்சிகள் வியூகம்: குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து வரும் 27-ம் தேதி டெல்லியில் மீண்டும் கூடி ஆலோசனை\nவறுமைக்‍கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில் குளறுபடி : தமிழக அரசு முறையான கணக்‍கெடுப்பு நடத்தாமல் முறைகேட்டில் ஈடுபடுவதாக பொதுமக்‍கள் குற்றச்சாட்டு\nகஜா புயல் பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி அரசு சரிசெய்யவில்லை என கமல்ஹாசன் குற்றச்சாட்டு : 2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் விமர்சனம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமான நிர்வாகிகள் கழகப் பணிகள் குறித்து ஆலோசனை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்: ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை\nஅமைச்சர் கே.சி. வீரமணியின் உதவியாளர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் அதி���டி சோதனை - வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை நடவடிக்‍கை\nஎடப்பாடி அணியுடனான கூட்டணியில் பா.ம.க.வுக்‍கு நிகரான இடங்களைக்‍ கேட்டு தே.மு.தி.க. நிர்ப்பந்தம ....\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் : மதிமுக ....\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி, தமிழக மக்கள் - இலங்கை தமிழர்கள் நலனை ஒருபோதும் பாதுகாக்கவில்லை : த ....\nஅ.தி.மு.க - பா.ம.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி- கொள்கை இல்லாத கூட்டணி : காங்கிரஸ் கட்சி மாநில ....\nநாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்‍கட்சிகள் வியூகம்: குறைந்தபட்ச செயல் திட்ட ....\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nதண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஆடி உலக சாதனை ....\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970752/painter-madness_online-game.html", "date_download": "2019-02-22T08:19:59Z", "digest": "sha1:MLHIUTCO2S5L3RTWVUNPWKBOX7SBLJHB", "length": 10132, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பைத்தியம் ஓவியர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மா��ிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பைத்தியம் ஓவியர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பைத்தியம் ஓவியர்\nமுதல் மாடியில் கீழே சென்று அவர் அதை விரித்து, வெறும் ஜாடி இழுக்க முடிவு சோம்பலாக ஓவியர். விரும்பிய இலக்கை பெற பெயிண்ட் உதவும். . விளையாட்டு விளையாட பைத்தியம் ஓவியர் ஆன்லைன்.\nவிளையாட்டு பைத்தியம் ஓவியர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பைத்தியம் ஓவியர் சேர்க்கப்பட்டது: 18.03.2012\nவிளையாட்டு அளவு: 0.37 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பைத்தியம் ஓவியர் போன்ற விளையாட்டுகள்\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nடாம் பூனை 2 பேசி\nவிளையாட்டு பைத்தியம் ஓவியர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பைத்தியம் ஓவியர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பைத்தியம் ஓவியர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பைத்தியம் ஓவியர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பைத்தியம் ஓவியர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nஇருட்டுல பை மக்கள் துளை திட்டம்\nடாம் பூனை 2 பேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1144949.html", "date_download": "2019-02-22T09:11:06Z", "digest": "sha1:WZLW7WZX25KNLTLGUOMACHTN7BOILT33", "length": 13036, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், கௌரவிக்கப்பட்ட திரு.தனம் அண்ணர்..! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், கௌரவிக்கப்பட்ட திரு.தனம் அண்ணர்..\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், கௌரவிக்கப்பட்ட திரு.தனம் அண்ணர்..\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், கௌரவிக்கப்பட்ட திரு.தனம்..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், கடந்த 28.03.2018 அன்று நடைபெற்ற “வேரும் விழுதும் -2018” விழாவில், பொதுசேவை மற்றும் சமூக சேவைகளில் தம்மை இணைத்துக் கொண்டோரும், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் உறுப்பினர்களுமான பலரில், முதல்கட்டமாக ஐவரை கௌரவித்து விருது வழங்குவதென “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய” நிர்வாகசபை தீர்மானித்து செயல்பட்டது.\nஇதன் காரணமாக “வேரும் விழுதும் -2018” விழாவில், திரு.சிவகுமார் (பீல்), திரு.தங்கராஜா (மதி- பீல்), திரு.வடிவேலு (தூண்), திரு.சிவகுமார் (தூண்) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவராகிய திரு.க.தனபாலசுப்ரமணியம் (தனம் -சூரிச்) சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் இருந்த காரணத்தினால், எம்மால் அன்று கௌரவிக்கப்படவில்லை.\nஆயினும் கடந்த 08.04.2018 அன்று திரு தனம் அண்ணர் அவர்களின் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகளினால் அவரது பிறந்ததினத்தை செய்த போது, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” சார்பில் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் கலந்து கொண்டு, பொன்னாடை, சந்தனமாலை அணிவித்ததுடன் விருதையும் வழங்கிக் கௌரவித்தார் என்பதை அறிய தருகிறோம். நன்றி…\nபுங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.\nபாம்பன் பாலத்தில் பஸ் விபத்து..\nஅமெரிக்க தாக்குதல் பற்றி உளவு சொன்ன ரஷியா – உஷாரான சிரியா பெரும் சேதத்தை தவிர்த்தது..\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில��� 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1197939.html", "date_download": "2019-02-22T08:32:50Z", "digest": "sha1:3FHX3JUMRZOTFF6NTQHINRGKTP6QZRZY", "length": 11677, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது..!! – Athirady News ;", "raw_content": "\nஅதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது..\nஅதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது..\nஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதியான ஹனா சிங்கருக்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையேயான சந்திப்பொன்று இன்று (08.09.2018) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஇச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.\nமுன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் உள்ளது எனினும் மக்கள் எதிர்பார்த்த அளவில் கருமங்கள் இடம்பெறவில்லை என சம்பந்தன் இதன்போது கூறியுள்ளார்.\nஇந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விடயத்தையும் மேலே காணலாம்.\n02 கோடிக்கும் அதிக பெறுமதியடைய தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது..\nதிருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் க���து..\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2018/06/utj.html", "date_download": "2019-02-22T08:06:36Z", "digest": "sha1:KL32B3NWANXPZJB43PKZXJM7VEHVUVKM", "length": 3287, "nlines": 42, "source_domain": "www.onlineceylon.net", "title": "இலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு | Online Ceylon", "raw_content": "\nஉங்கள் ஊர் செய்திகளை அனுப்ப\nHome Breaking News Local Slider இலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறை சர்ச்சை தீர்ந்தது. இலங்கையில் நாளை (15) நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) தனது உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.\nஇலங்கையின் அக்கரைப்பற்று, நீர்கொழும்பு, மன்னார் மற்றும் சில பிரதேசங்களில் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டமை ஊர்ஜீதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இலங்கை முஸ்லிம்களுக்கு நாளை 15.06.2018 வெள்ளிக்கிழமை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் அனுஷ்டிக்கப்படுகிறது என்பதை ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் உத்தியோகபூர்வகா அறிவித்துக்கொள்கிறது.\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ)\nபதிப்புரிமை.. Online Ceylon © 2018.அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2009/02/", "date_download": "2019-02-22T09:06:25Z", "digest": "sha1:OAYRDPTOCNXUJRZWE6S7MDWM7SZCEN6H", "length": 9524, "nlines": 148, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 02/01/2009 - 03/01/2009", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nமுத்துக் குமரன் - தீயை தின்றொரு தீபமானவன்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\n மழை காலச் சென்னை 'நரகம்' \nசென்னையில் (Chennai-dwellers) வாழ்பவர்களுக்கு எப்போதுமே மழைக்காலம் ஒரு அபாய காலம் சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டக் காரர்கள் மழையை உள...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவ���ை...\nThe child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்\nமலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான் அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். இவன் மட்டும...\n நான் பூமியில் பிறந்த மனிதன்\nவானத்தில் இருப்பதாக கருதப் படுகிற தேவர்களைப் பற்றி பேசுவதைக் காட்டிலும் நான் பூமியில் வாழ்கிற மனிதர்களைப் பற்றி பேசுவதையே பெரிதும் வி...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nமுத்துக் குமரன் - தீயை தின்றொரு தீபமானவன்\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-02-22T08:35:39Z", "digest": "sha1:SFWL37AC6X4443NF5EOS2KOB23LI5CNL", "length": 19840, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருப்பை நார்த்திசுக் கட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு[1]\nஉடல் பருமன், சிவப்பு இறைச்சி உட்கொள்வது[1]\nகருப்பை நார்த்திசுக்கட்டி என்பது கருப்பையினுள் உருவாகும் மென்மையான தசைக் கட்டிகள் ஆகும்.[1] பெரும்பாலும் இக்கட்டிகள் இருப்பதன் அறிகுறி சிலருக்கு ஏற்படுவதில்லை ஆனால் சிலருக்கு மாதவிடாயின் பொழுது மிகுந்த வலியும் அதிக குருதிப்பெருக்கும் ஏற்படும்.[1] இக்கட்டிகள் பெரிதாக வளர்கையில் சிறுநீர்ப்பையைத் தள்ளியபடி அழுத்தும். அதனால் அடிக்கடி சிறுநீர்க்கழிக்க உந்துதல் ஏற்படும்.[1] சிலவேளை பாலுறவின்போது மிகுந்த வலியை அல்லது முதுகெலும்பு வலியை ஏற்படுத்தலாம்.[1] ஒரு பெண்ணுக்கு ஒரு கருப்பை நார்த்திசுக்கட்டியோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகளோ இருக்கலாம்.[1] சில நேரங்களில் நார்த்திசுக்கட்டிகள் இருக்கும்போது கருத்தரித்தல் கடினமாக ஆகலாம்.ஆயினும் இது அனைவருக்கும் பொதுவானதல்ல. [1]\nகருப்பை நார்த்திசுக்கட்டிகள் வருவதற்கான காரணம் இதுவரை தெளிபடுத்தப்படவில்லை.[1] ஆயினும் குடும்ப வழியாகவோ உடல் இயக்குநீரின் அளவுகளை வைத்தோ ஓரளவு தீர்மானிக்கப்படுகிறது.[1] உடற்பருமன், சிவப்பு இறைச்சி உட்கொள்ளுதல் ஆகியன கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாவதற்கான ஆபத்தான காரணிகள் ஆகும்.[1] இடுப்பெலும்புச் சோதனை, மருத்துவப் படச்சோதனை ஆகியவை மூலம் இதனைக் கண்டறியலாம்.[1]\nஅறிகுறிகள் எதுவும் தென்படாதபோது எவ்வித சிகிச்சையும் தேவையில்லை.[1] ஆயினும் வலியுடன் குருதிப்போக்கு இருக்கும் பொழுது ஐபுரூபன், பாராசிட்டமால் ஆகியவை ஓரளவு பயன் தரும்.[1][2] கூடுதலாக இரும்புச்சத்துள்ள துணையுணவை அதிக உதிரப்போக்கின்போது எடுத்துக்கொள்ளலாம்.[1] கோனாடோட்ரோபின்- இயக்குநீர் வெளியீட்டு மருந்து வகைகள் மூலம் மருத்துவம் செய்தல் நார்த்திசுக்கட்டிகளின் அளவைக் குறைக்கக்கூடும் ஆனால் பக்க விளைவுகள் ஏற்படுவதோடு செலவும் அதிகமாகும்.[1] தீவிர அறிகுறிகள் தென்படுகையில் கட்டிகளை அகற்றவோ அல்லது கருப்பையை அகற்றவோ அறுவை சிகிச்சை உதவக்கூடும்.[1] கருப்பை தமனி நீக்கம் சில நேரஙகளில் பயன் தரும்.[1] புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வகையைச் சேர்ந்த லெயோமையொசார்கோமா என்றழைக்கப்படும் நார் திசுக்கட்டிகள் மிகவும் அரிதாகும்.[1] இவை தீங்கற்ற நார்த்திசுக்கட்டிகளில் இருந்து உருவாவதில்லை.[1]\nஐம்பது வயது வரையுள்ள பெண்களில் 20 விழுக்காடு முதல் 80 விழுக்காடு பெண்களுக்கு கருப்பை நார்த்திசுக்கட்டிகள் வளர்கின்றன. [1]2013 இல் சுமார் 171 மில்லியன் பெண்கள் இதனால் பாதிப்படைந்தார்கள்.[3] பொதுவாக மத்திய அல்லது பிந்தைய இனப்பெருக்க வயதுள்ளவர்களுக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டது.[1] மாதவிடாய் நிறுத்த காலத்திற்குப் பின் இக்கட்டிகள் அளவில் சிறிதாகிவிடுகின்றன.[1] ஐக்கிய அமெரிக்காவில் கருப்பை நீக்கு அறுவை சிகிச்சைக்குப் பொதுவான காரணமாக கருப்பை நார்த்திசுக்கட்டிகள் அமைகின்றன.[4]\nகருப்பை நார்த்திசுக்கட்டி உள்ள பெண்களுக்கு பொத���வாக எந்த அறிகுறியும் காணப்படுவதில்லை. அடிவயிறு வலித்தல் இரத்த சோகை, அதிகமான குருதிப்போக்கு ஆகியன நார்த்திசுக்கட்டிகள் கருப்பையினுள் இருப்பதற்கான அடையாளங்கள் ஆகும்.[5] நார்த்திசுக்கட்டிகள் உருவாகியுள்ள இடத்தைப் பொறுத்து பாலியல் உறவின் போது வலி ஏற்படலாம். கருத்தரித்தபின் இக்கட்டிகள் காரணமாக கருச்சிதைவு,[6] குருதிப்போக்கு, முன்கூட்டியே பிறத்தல் அல்லது கருவின் நிலையில் குறுக்கீடு, ஆகியன ஏற்படலாம். மேலும் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மலக்குடல் அழுத்தத்தை ஏற்படுத்தும். கருத்தரித்த பின் அடிவயிறானது கர்ப்பத் தோற்றத்தில் காணப்படுவதைவிட மிகவும் பெரிதாக இருக்கும்.[1] சில பெரிதான கட்டிகள் கருப்பைவாய் மற்றும் யோனிக்கு வெளியே வெளிப்பட்டுக் காணப்படும்.[5]\nபொதுவாக கருப்பை நார்த்திசுக்கட்டிகள் கொண்ட ஒரு பெண்ணுக்கு கருத்தரிக்காமைக்கு அக்கட்டிகள் காரணமாக இருப்பதில்லை. இக்கட்டிகள் காரணமாக மூன்று விழுக்காடு பெண்கள் மட்டுமே குழந்தை பெறமுடியாமல் இருக்கின்றனர்.[7] பெருவாரியான பெண்களுக்கு கருப்பை நார்த்திசுக்கட்டிகள் இருந்தும் கூட கருத்தரித்து சாதாரணமாகக் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர்.[8][9]சில நேரங்கள் தவறான இடத்தில் உருவாகும் நார்த்திசுக்கட்டிகள் கருமுட்டைச் செயலைத் தடுத்து மலட்டுத்தன்மையை உருவாக்கலாம்.[7]\nகருப்பை நார்த்திசுக்கட்டி வளர்வதற்கான சில அபாயக் காரணிகள் மாறுபடக்கூடும்.[10] பொதுவாக உடற்பருமன் கொண்ட பெண்களுக்கு நார்த்திசுக்கட்டிகள் உருவாகின்றன. இனப்பெருக்கக் காலங்களில் (வயதில்) மட்டுமே அது தொடர்புடைய ஈத்திரோசன் புரோஜெஸ்திரோன் ஆகியவற்றைச் சார்ந்தே கருப்பைத் நார்த்திசுக்கட்டிகளின் வளர்ச்சி அமைகிறது\nபழங்கள் காய்கறிகள் அதிகமாகவுள்ள உணவை எடுத்துக்கொள்ளுதல் நார்த்திசுக்கட்டிகள் வளரும் வாய்ப்பைக் குறைக்கிறது.[10] நார்ச்சத்து, வைட்டமி ஏ, சி, இ, பைட்டோஸ்ட்ரோஜென்கள், கரோட்டினாய்டுகள், இறைச்சி, பால்பொருட்கள் ஆகியவை சில தெளிவற்ற விளைவுகளை ஏற்படுத்தும்.[10] சாதாரானமாக வைட்டமின் டி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நார்த்திசுக்கட்டிகள் வளர்வதைக் குறைக்கக்கூடிம்.[10]\n↑ 5.0 5.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; mor2015 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவ��ல்லை\n↑ 10.0 10.1 10.2 10.3 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; par2015 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2018, 15:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/all-is-not-well-between-mumtaz-sendrayan-055606.html", "date_download": "2019-02-22T07:53:20Z", "digest": "sha1:XEXXNEJCWB2ID62IIVETYMSYJAKZYA2J", "length": 13047, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அந்த ஒரு வார்த்தை'யால் சென்றாயன், மும்தாஜ் இடையே மோதல் | All is not well between Mumtaz and Sendrayan - Tamil Filmibeat", "raw_content": "\nExclusive: குஷ்பு டீம் என்னை ஏமாற்றிவிட்டது... கொந்தளிக்கும் நந்திதா ஜெனிபர்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\n'அந்த ஒரு வார்த்தை'யால் சென்றாயன், மும்தாஜ் இடையே மோதல்\nசென்னை: மும்தாஜுக்கு தற்போது எல்லாம் எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது.\nபிக் பாஸ் 2 வீட்டில் மகத் இருந்து அத்தனை அட்டகாசம் செய்தபோது மும்தாஜ் பொறுமையின் சிகரம் போன்று இருந்தார். அமைதியாக இருந்து சிரித்து சிரித்து பார்வையாளர்களிடம் நல்ல பெயர் எடுத்தார்.\nதற்போது அந்த பெயரை எல்லாம் கெடுத்துக் கொள்வது போன்று கோபப்படுகிறார்.\nசென்றாயனுக்கு சமைக்க வராது, அவருக்கு புரிதல் சக்தி இல்லை என்று மும்தாஜ் கமலிடமே தெரிவித்தார். இதையடுத்து வேண்டும் என்றே கமல் சென்றாயனை மும்தாஜுடன் சமைல் அணியில் சேர்க்குமாறு கூறினார். இந்நிலையில் அதை சென்றாயன் கூறியது தவறு என்று அவருடன் மல���லுக்கட்டுகிறார் மும்தாஜ். என்னாச்சு மோமோ\nபிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் மும்தாஜ் பற்றி விமர்சனம் செய்கிறார்கள். இத்தனை நாள் அன்பு அன்பு என்றதெல்லாம் போலியா என்கிறார் தாடி பாலாஜி. இதை எல்லாம் கேட்டு மும்தாஜ் கடுப்பாகும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. வர வர ஐஸ்வர்யா ரேஞ்சுக்கு மும்தாஜுக்கு கோபம் வருகிறது.\nமகத் அவ்வளவு மோசமாக நடந்து கொண்டபோதும், பேசிய போதும் மும்தாஜுக்கு கோபமே வரவில்லை. அவர் கோபப்படாததை பார்த்து பார்த்தே மகத்துக்கு வெறி ஏறியது. ஆனால் தற்போது சின்ன விஷயத்திற்கு எல்லாம் கோபப்படுகிறார் மும்தாஜ். அப்படி என்றால் மகத் இருந்தபோது கோபமே வராத மாதிரி நடித்தாரா, இல்லை தற்போது நடிக்கிறாரா\nமும்தாஜுக்கு ஐஸ்வர்யா, யாஷிகாவை தான் பிடிக்கும். தமிழ் பெண்களான ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமியை பிடிக்காது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ரித்விகாவை காப்பாற்ற தனது தலைமுடியை கலர் செய்ய மறுத்துள்ளார் மும்தாஜ். இது மும்தாஜாக செய்வதா, இல்லை பிக் பாஸ் சொல்லிக் கொடுத்து செய்வதா என்ற சந்தேகம் இருக்கத் தான் செய்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்தில் ஆடுவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி.. விஜய் பட நாயகி மீது வழக்கு\nபணத்திற்காக அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்ட நடிகர்கள், பாடகர்கள்\nநடிகை அதிதி என் மனைவி, காரில் அழைத்துச் சென்று மிரட்டினார்கள்: அபி சரவணன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2013/12/pothu-arivu-thagavalgal.html", "date_download": "2019-02-22T08:12:23Z", "digest": "sha1:OBGJBPESTBCDIC7M6KHGS6HBO6VYPA2Q", "length": 11532, "nlines": 71, "source_domain": "www.tnpscgk.net", "title": "பொது அறிவு தகவல்கள் - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\n2) ஒரிசாவின் பழைய தலைநகரம் எது\n3) புதுதில்லியின் மெட்ரோ ரயில் சேவை எந்த நாட்டின் உதவியோடு துவக்கப்பட்டது\n4) விஸ்வநாதன் ஆனந்த் எந்த விளையாட்டோடு சமந்தப்பட்டவர்\n5) மகாபாரதத்தில் அபிமன்யுவின் தாயாரின் பெயர் என்ன\n6) இந்தியாவின் தலைநகரமாக தில்லி நடைமுறைக்கு வந்த ஆண்டு\n7) பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் யார்\n8) உத்திரப்பிரதேசத்தின் மாநில விலங்கு எது\n9) ஒலிம்பிக் விளையாட்டுகள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது\n10) FIFA உலக கால்பந்து போட்டி 2014 ல் எங்கு நடைபெற உள்ளது\nLabels: GK, பொது அறிவு\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=5cce8dede893813f879b873962fb669f", "date_download": "2019-02-22T08:36:59Z", "digest": "sha1:5YLTNV43CVDI6FKPDP3VOQ6DCJU2V7BS", "length": 6715, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகேரள அரசின் 1000-வது நாள் கொண்டாட்டம்: ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்ட பேரூராட்சி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது, பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை, குமரி மாவட்டத்தில் கூடுதலாக 2 தாலுகாக்கள் பிரித்ததற்கு நன்றி அறிவிப்பு விழா தளவாய்சுந்தரம் பங்கேற்பு, ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவடைந்தது இன்று பணிக்கு திரும்புகிறார்கள், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.12½ லட்சம், ராஜாக்கமங்கலம் பகுதியில் குழிகளில் பாதுகாக்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன, நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது 4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரிக்கை,\nவெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்....\nவெண்டைக்காய்களை எடுத்து நன்றாக கழுவி அதன் தலைப்பகுதியையும் வால் பகுதியையும் வெட்டி விடுங்கள். பின்னர் அதனை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற வேண்டும். குறைந்தது எட்டு மணி நேரம் வரை ஊற வேண்டும் என்பதால் முந்தைய நாள் இரவு ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்கலாம். இந்த நீர் எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்டிருக்கிறது.\nரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் மிகச் சிறந்த பலன்களை தரும். இந்த நீரை குடிப்பதனால் ரத்த சோகை கட்டுப்படும். எலும்புகளை வலுவாக்க இந்த வெண்டைக்காய் சாறு தினமும் பருகலாம்.\nவெண்டைக்காயில் நிறைய இன்ஸுலின் இருக்கிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதோடு வெண்டைக்காய் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தவும் செய்கிறது. அதனால் இந்த நீரை தொடர்ந்து எடுத்து வர சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.\nநீர் சத்தினை சரிகட்டவும், வயிற்றுப்போக்கினை நிறுத்தவும் வெண்டைக்காய் சாறினை குடிக்கலாம். உங்களுக்கு வேறு ஏதேனும் உபாதைகள் இருந்தாலோ அல்லது காய்ச்சல், தலைவலி இருந்தாலோ மருத்துவரை சந்திப்பது மிகவும் அவசியமானதாகும்.\nவெண்டைக்காயில் அதிகப்படியா��� ஃபைபர் இருக்கிறது. மேலும் அது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்திடும் அதோடு நம் இதயத்தையும் பாதுகாக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/01/01/siddarth-catherine-tresa-starrer-aruvam-first-look-unveiled/", "date_download": "2019-02-22T08:59:55Z", "digest": "sha1:HA6BLMGMD5BY44EB3REDSZVCLBRBUDXW", "length": 10963, "nlines": 151, "source_domain": "mykollywood.com", "title": "SIDDARTH-CATHERINE TRESA STARRER ARUVAM FIRST LOOK UNVEILED – www.mykollywood.com", "raw_content": "\nடிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரனிடம் இருந்து ஏதாவது ஒரு விஷயம் வருகிறது என்றால் அது மிகவும் தரமானதாக இருக்கும் என்பது உறுதி. குறிப்பாக, மிக திறமையானவர்கள் இணைந்து பணிபுரியும் “அருவம்” திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படம். சித்தார்த் மற்றும் கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்க, சாய் சேகர் இயக்கியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புத்தாண்டுக்கு நமக்கு ஒரு விருந்தாக வெளியாகியிருக்கிறது.\nஃபர்ஸ்ட்லுக் வெளியீடு “அருவம்” படக்குழுவினர் கூறியதாவது “அருவம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில், அதற்கேற்ற நீதியை செய்வதில் விழிப்புடன் இருந்தோம். நிச்சயமாக, “முதல் ஈர்ப்பு, சிறந்த ஈர்ப்பு என்பது போல, பார்வையாளர்களிடமிருந்து சிறந்த வரபேற்பை பெறுவதில் ஆர்வமாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். “அருவம்” என்ற தலைப்பு, இது திகில் படம் என்பதை உறுதி செய்கிறது. அருவம் என்பது உருவம் என்பதின் எதிர் பதமாகும். ஒவ்வொருவரும் நம்ப மறுக்கும், ஆனால் நம்மை சுற்றி நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் நம்மை நம்ப வைக்கும் ஒரு விஷயத்தை பற்றி நாங்கள் பேசுகிறோம். இந்த படத்தை இயக்கியது ஒரு மிகச்சிறந்த உணர்வாகும். குறிப்பாக சித்தார்த் போன்ற இந்திய அளவிலான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் இந்த படத்தில் இருந்தது கூடுதல் பொறுப்புகளை சேர்த்திருக்கிறது. இந்த படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் ரவிந்திரன் சாருக்கு நன்றி” என்றார்.\nசித்தார்த், கேத்ரின் தெரசா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கபிர் துகன் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா மற்றும் போஸ்டர் நந்தகுமார் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி இன்னும் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.\nஇத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது வென்ற பிரவீன் KL எடிட்டிங் செய்ய, ஜி துரைராஜ் கலை இயக்குனராக பணிபுரிகிறார். ஸ்டண்ட் சில்வா வில்லனாக நடிப்பதோடு, படத்தின் சண்டைப்பயிற்சியாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.\nதெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ” உஷாரு” தமிழில் ரீமேக் ஆகிறது.. V.V.கதிர் இயக்குகிறார்..\nஇன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு ஆரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036490/disney-princess_online-game.html", "date_download": "2019-02-22T07:58:44Z", "digest": "sha1:AJ6RS4P72P43U3C3EBMVAITEUI27KODY", "length": 11730, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டிஸ்னி இளவரசி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட டிஸ்னி இளவரசி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டிஸ்னி இளவரசி\nநீங்கள் சேகரிக்கும் புதிர்கள் namayalis எனவே, அவர் உதவி நண்பர்கள் அழைக்க முடிவு இருக்கிறோம். அவர்கள் வெவ்வேறு ஆலோசனை வழங்குவார் மற்றும் திட்டமிட்டபடி இறுதியில் எல்லாம் செல்கிறது. நான்கு அழகான இளவரசி ஒரு சந்தோசமான புன்னகை உங்களுக்கு பார்த்து சேவைக்காக சந்தோஷப்பட தோன்றியது. அது அறிவுறுத்தல் இல்லாமல் அனைத்து சேகரிக்க அடுத்த முறை முயற்சி. . விளையாட்டு விளையாட டிஸ்னி இளவரசி ஆன்லைன்.\nவிளையாட்டு டிஸ்னி இளவரசி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டிஸ்னி இளவரசி சேர்க்கப்பட்டது: 21.05.2015\nவிளையாட்டு அளவு: 0.26 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.41 அவுட் 5 (44 மதிப்��ீடுகள்)\nவிளையாட்டு டிஸ்னி இளவரசி போன்ற விளையாட்டுகள்\nமிக்கி மவுஸ். நிறங்கள் நினைவகம்\nநிகழ்ச்சியில் இருந்து Violetta மற்றும் இசை\nஉறைந்த எல்சா. உறைபனி தயாரிப்பிலும்\nஅவரது நிழல் எதிராக ஓலஃப்\nஇளவரசி பெல்லி. பல் வருகை\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nஇளவரசி ஏரியல் காலணிகள் வடிவமைப்பு\nபிணத்தை மணமகள் சேமி இளவரசர்\nபார்பி இளவரசி சார்ம் ஸ்கூல்\nசகோதரர் மரியோ மீட்பு இளவரசி\nமிக்கி மற்றும் நண்பர்கள். பாராகிளைடிங்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\nவிளையாட்டு டிஸ்னி இளவரசி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டிஸ்னி இளவரசி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டிஸ்னி இளவரசி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டிஸ்னி இளவரசி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டிஸ்னி இளவரசி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமிக்கி மவுஸ். நிறங்கள் நினைவகம்\nநிகழ்ச்சியில் இருந்து Violetta மற்றும் இசை\nஉறைந்த எல்சா. உறைபனி தயாரிப்பிலும்\nஅவரது நிழல் எதிராக ஓலஃப்\nஇளவரசி பெல்லி. பல் வருகை\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nஇளவரசி ஏரியல் காலணிகள் வடிவமைப்பு\nபிணத்தை மணமகள் சேமி இளவரசர்\nபார்பி இளவரசி சார்ம் ஸ்கூல்\nசகோதரர் மரியோ மீட்பு இளவரசி\nமிக்கி மற்றும் நண்பர்கள். பாராகிளைடிங்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/chennai/page/983?filter_by=random_posts", "date_download": "2019-02-22T08:48:20Z", "digest": "sha1:7SJNPIU76AVTMGU7CDP3QVDUSAJDLYT7", "length": 8117, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "சென்னை | Malaimurasu Tv | Page 983", "raw_content": "\nதலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் | அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகள் பங்கேற்பு\nஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை – பிரேமலதா விஜயகாந்த்\nஎருதுவிடும் விழாவில் கலவரம் | வாக்குவாதம் முற்றி போலீசார் வாகனம் மீது கல்வீச்சு\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும்…\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nநீதி விசாரணை நடத்த வலியுறுத்தல், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் \nவள்ளுவர் சிலைக்கு வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை..\nமத்திய அரசின் நிதியை மாநில அரசு என்ன செய்தது : பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பதவி ஏற்ற பிறகு, அக்கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் சென்னை சத்யமூர்த்திபவனில் இன்று நடைபெறுகிறது.\nஹாஜி மஸ்தான் கதையில் ரஜினி நடிக்கவில்லை : நடிகர் தனுஷ் விளக்கம்\nசென்னையை குடிசையற்ற மாநகரமாக மாற்றுவதே அரசின் நோக்கம் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்\nவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண உதவி வழங்கினார்.\nஇளைஞர்கள் போராட்டத்தை கைவிடவில்லையெனில், யாராலும் தாங்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் : பாஜக...\nஆளுனருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு..\n2வது நாளாக தொடரும் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்..\nஇபிஎப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம்...\nசென்னையில் நடைபெற்ற “ஸ்டாண்ட் பை மீ” என்ற கருத்தரங்கில் இந்தியாவின் முதல் திருநங்கை பொறியியல்...\nதயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் சேரன்-விஷால் தரப்பினரிடையே வாக்குவாதம்\nஇன்ஸ்டாகிராமில் உலக அளவில் அதிக நபர்கள் பின்பற்றும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/jarkhand", "date_download": "2019-02-22T07:49:25Z", "digest": "sha1:CQP772ETGL3MB7VMT5ZSL3SWROFOGNOH", "length": 8395, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஜார்க்கண்ட் மாநிலத��தில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து குழந்தைகள் உட்பட 12 பேர் பலி..! | Malaimurasu Tv", "raw_content": "\nஒருதலை காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் | ஆசிரியை கழுத்து அறுத்து கொலை\nதேங்காய் மட்டை கிடங்கில் தீ விபத்து | அருகில் இருந்த 2 குடிசை வீடுகள்…\nஎருதுவிடும் திருவிழா | 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு\nமுகிலனை உடனடியாக மீட்டுத்தர வேண்டும் – நெல்லை ஆட்சியரிடம் அரசியல் கட்சிகள், அமைப்புகள் மனு\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nHome இந்தியா பீகார் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து குழந்தைகள் உட்பட 12 பேர்...\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து குழந்தைகள் உட்பட 12 பேர் பலி..\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தினர் நேற்று இரவு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். பல்மாதிபா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது வேகமாக வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அறிந்த மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.\nPrevious articleசீனக் கடலில் ஒருவாரம் கொளுந்து விட்டு எரிந்த எண்ணைய் கப்பல் கடலில் மூழ்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது..\nNext articleமகர சங்கராந்தியை முன்னிட்டு கங்கையில் புனித நீராட பல லட்சம் மக்கள் நதிக்கரையில் திரண்டனர்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஒருதலை காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் | ஆசிரியை கழுத்து அறுத்து கொலை\nதேங்காய் மட்டை கிடங்கில் தீ விபத்து | அருகில் இருந்த 2 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்\nஎருதுவிடும் திருவிழா | 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/author/user1/page/194/", "date_download": "2019-02-22T08:00:14Z", "digest": "sha1:FAJOPRDJ56T6ITOZK6D6EGSD7NHIZKRB", "length": 16551, "nlines": 218, "source_domain": "www.supportaiadmk.org", "title": "elango, Author at Support AIADMK - Page 194 of 394", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\n20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பவானி சாகர் அணையில்,புனரமைப்புப் பணிகள் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,விவசாயிகள் நன்றி\nகூலி தொழிலாளி மகள் எம்.பி.பி.எஸ். படிக்க முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி\nசனி, ஜூன் 25,2016, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினியின் ஏழ்மை நிலையை அறிந்து, மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டுக் கட்டணமாக ரூ.1 லட்சத்து10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மருத்துவக் கல்வி பயில்வதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, சென்னை, கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, கண்ணக்குறுக்கை\nகூலி தொழிலாளி மகள் எம்.பி.பி.எஸ். படிக்க முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி\nதமிழகத்தில் மின்வெட்டு என���ற பேச்சுக்கே இடமில்லை,மின் உற்பத்தித்திறன் மேலும் அதிகரிக்கப்படும் : முதல்வர் ஜெயலலிதா உறுதி\nவெள்ளி, ஜூன் 24,2016, கடந்த 5 ஆண்டுகளில் 8,432.5 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக பெறப்பட்டு தமது தலைமையிலான அரசு ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்தார். வரும் 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல் மின்திறனும், 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்திறனும் கொண்ட அலகுகள் கூடுதலாக நிறுவப்பட்டு, தமிழ்நாட்டின் மின் உற்பத்தித்திறன் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் இல்லை\nபயிர்க்கடனை குறித்த காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி தொடரும்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nவெள்ளி, ஜூன் 24,2016, சென்னை:குறித்த காலத்தில் பயிர்க்கடனை செல்லும் விவசாயிகளுக்கு வட்டி அறவே தள்ளுபடி தொடரும் என்று சட்டபேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பதிலளித்து பேசியதாவது:” உணவு தானிய உற்பத்தியில் கடும் வறட்சி நிலவிய 2012-2013-ஆம் ஆண்டை தவிர ஏனைய ஒவ்வொரு ஆண்டும், உயரிய சாதனைகளை எனது தலைமையிலான அரசு படைத்து வந்துள்ளது.சாகுபடி பரப்பை அதிகரித்தல், விவசாயத்தில் புதிய உத்திகளைக் கையாளுதல், தரமான விதைகள், இதர\nகாவிரி வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா உறுதி\nவெள்ளி, ஜூன் 24,2016, காவிரி நதிநீர் வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து, முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை ஆற்றிய உரை:- காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத்தில் இறுதி உத்தரவு 2007-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்த இறுதி உத்தரவை மத்திய அரசிதழில் வெளியிடவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு\nஅ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவு தானிய உற்பத்தி 63 சதவீதம் அதிகரிப்பு; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்\nவெள்ளி, ஜூன் 24,2016, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவு தானிய உற்பத்தி 63 சதவீதம் அதிகரித்துள்ளதாக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் முதன்மைத் துறையான வேளாண் துறைக்கு கடந்த 5 ஆண்டுகளில் அளித்த முக்கியத்துவத்தைப் போன்றே மிகுந்த முக்கியத்துவத்தை எனது தலைமையிலான அரசு தொடர்ந்து அளிக்கும். வேளாண்\nஇந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து சென்னையில் ரூ.202 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nவெள்ளி, ஜூன் 24,2016, இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து சென்னையில் ரூ.202 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 3 தினங்களாக நடந்தது. இதற்கு இன்று முதல்வர் ஜெயலலிதா பதிலுரை வழங்கினார். முதல்வர் தன் உரையில் கூறியதாவது: ”தமிழகத்தில் 2010ல் ஆயிரம் குழந்தைகளுக்கு 24 என இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் தற்போது 21 ஆக குறைந்துள்ளது. 2010ல் 27\nதமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை,மின் உற்பத்தித்திறன் மேலும் அதிகரிக்கப்படும் : முதல்வர் ஜெயலலிதா உறுதி\nபயிர்க்கடனை குறித்த காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி தொடரும்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?p=4315", "date_download": "2019-02-22T08:38:54Z", "digest": "sha1:24K3KTU64REIO7BF3RSK333UFGY5XMXB", "length": 2513, "nlines": 55, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "உனை பார்க்க ஏங்கிடும் அன்னைய���ன் குறள் – The MIT Quill", "raw_content": "\nஉனை பார்க்க ஏங்கிடும் அன்னையின் குறள்\nஉன்னத பசிபோக்கும் பார் எங்குமே\nநீ இல்லையெனில் நாடெங்கும் பதர்நிலமே\nஉனை அழித்து நீ உணவளித்தாய்,\nஉனை மறக்க சினம் தகர்த்தாய்.\nஉந்தன் தாயின் மனமோ உன் உழுநிலம்,\nஉந்தன் உயர்ந்த குணமோ பிறர் மனம் மறந்திடும்.\nஅன்று பிறர் வாழவோ நீ உயிர்கசிந்தாய்,\nஇன்று நீ வாழவே துயர்அடைந்தாய்\nஉனை நீங்கினால் அக்கணமே எம்முயிரும் நீங்கும்\nகவிஞர்: வர்ஷினி, இரண்டாம் ஆண்டு, RPT.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/family-death-badh-puja-performed-before-they-hang-323947.html", "date_download": "2019-02-22T07:55:18Z", "digest": "sha1:6VTWIE6OLU25PU6EVE6I35N35IOX2GGL", "length": 17656, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆலமரத்தின் விழுதுகள் போன்று தொங்க வேண்டும்.. டெல்லி 11 பேர் மரணத்தில் அவிழாத முடிச்சு | Family death: Badh Puja performed before they hang - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் ட்விஸ்ட் விஜயகாந்த்துடன் ரஜினி சந்திப்பு\n3 min ago அனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை மு.க.ஸ்டாலினும் சந்திக்கிறார்\n7 min ago எங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\n13 min ago லவ் மேட்டர்.. கடலூரில் பயங்கரம்.. வகுப்பறைக்குள் புகுந்த கும்பல்.. ஆசிரியை சரமாரி வெட்டி கொலை\n20 min ago கோவிந்தா.. திருப்பதியில் தம்பிதுரை திருப்தி.. சாமி கும்பிட்டு பாஜகவுக்கு ஆதரவாக பேட்டி\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nMovies ஆஸ்கர் விருது விழா எங்கு, எப்பொழுது நடக்கிறது: தமிழர்கள் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்\nTechnology இந்தியா தாக்குதல் திட்டம்: போர் பீதியால் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் தயார்.\nAutomobiles ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை\nLifestyle கனவில் பெண்கள் இப்படி வருகிறார்களா அப்ப உங்கள் நிலைமை இனிமே அவ்வளவுதான்...\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nஆலமரத்தின் விழுதுகள் போன்று தொங்க வேண்டும்.. டெல்ல��� 11 பேர் மரணத்தில் அவிழாத முடிச்சு\n11 பேர் தற்கொலை வழக்கில் தொடர்புடைய சாமியாருக்கு போலீஸ் வலை வீச்சு- வீடியோ\nடெல்லி: 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆலமரத்தின் விழுதுகள் போன்று தொங்க வேண்டும் என்று டைரியில் எழுதி வைத்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.\nடெல்லியில் புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தரையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.\n11 பேரின் சடலங்களை கைப்பற்றிய போலீஸார் அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅந்த வீட்டின் பூஜை அறையில் ஒரு டைரியை போலீஸார் கண்டெடுத்துள்ளனர். அதில் எந்த நாளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி தற்கொலை செய்து கொள்வது உள்ளிட்ட குறிப்புகள் எழுதியிருந்தன.\nகண்களையும், வாயையும் கட்டிக் கொண்டால் தூக்கிலிட்டுக் கொள்ளும் போது வலி தெரியாது என்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இத்துடன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அனைவரும் பாத் பூஜை செய்துள்ளனர். அதாவது ஆலமர விழுதுகள் போல் தொங்க வேண்டும் என்பதுதான் அந்த பூஜை.\nஇதை அனைவரும் உறுதிமொழியாகவே எழுதி வைத்திருந்துள்ளனர். மேலும் கடவுளை பார்க்கவே இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் எழுதியிருந்தது. இந்த அமானுஷ்ய கடிதம் சிக்கியதால் போலீஸார் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். இதை மாந்த்ரீகர்கள் யாரேனும் சொல்லி இவர்கள் செய்தனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதனிடையே அவர்களது பிரேத பரிசோதனை அறிக்கைகள் வந்துள்ளன. அதில் 11 பேரும் எந்தவித போராட்டமுமின்றி அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. மேலும் அந்த டைரியில் இறைவனை பார்க்க போவதற்கு முன்பு யாரும் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று எழுதியிருந்ததால் 6 செல்போன்கள் சைலன்ட் மோடில் வைத்து ஒரு கவரில் சுற்றப்பட்டு அலமாரியில் இருந்தன.\nஇவர்களுக்குள் உயிரிழந்த பிரியங்காவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஷாப்பிங் செல்வது குறித்து தனது உறவினருடன் இறப்பதற்கு முன்பு பிரியங்கா பேசியுள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது குடும்பத்தினர் அனைவரும் 10.40 மணிக்கு உணவருந்தியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nகாங்கிரஸின் \"சர்ஜிகல் ஸ்டிரைக்\".. 2016 ஹீரோ தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு அமைப்பு\nராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\nஐ யம் யுவர் டாட்.. மாயாவதியுடன் கூட்டணி வைத்தது தவறு மை சன்.. அகிலேஷை கடுமையாக திட்டும் முலாயம்\nபுல்வாமா தாக்குதலின்போது.. டீ, சமோசாவுடன் இமயமலையில் ஷூட்டிங்கில் இருந்தார் மோடி- காங்கிரஸ்\nபுல்வாமா சோகம் எதிரொலி.. இனி காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு சாலை பயணம் கிடையாது.. விமானம்தான்\nஅடிச்சு தூக்கு.. கூட்டணியை படுவேகத்தில் உருவாக்கும் பாஜக.. ஆமை வேகத்தில் காங்.. ராகுல் சுதாரிப்பாரா\nரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்.. சுப்ரீம் கோர்ட் உறுதி\nஇந்தியா - பாக் பிரச்சனையில் சவுதி தலையிட போகிறதா பாக் - சவுதி கூட்டறிக்கை இதைத்தான் சொல்கிறது\nதிருநாவுக்கரசருக்கு 70 வயசாச்சு.. இன்னும் கல்யாணம் பத்தியே யோசிக்கிறாரே.. ராஜேந்திர பாலாஜி கலாய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfamily delhi குடும்பம் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/17419-people-without-brains-sent-here-kerala-cpm-leader-to-woman-ias-officer.html", "date_download": "2019-02-22T08:43:06Z", "digest": "sha1:LRA7SHN5DVSLC67WWGQRRONSCO2LGVLF", "length": 9286, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "பெண் ஐஏஎஸ் அதிகாரியை மூளையற்றவர் என திட்டிய கேரள எம்.எல்.ஏ. | People Without Brains Sent Here: Kerala CPM Leader To Woman IAS Officer", "raw_content": "\nபெண் ஐஏஎஸ் அதிகாரியை மூளையற்றவர் என திட்டிய கேரள எம்.எல்.ஏ.\nவணிக வளாகம் கட்ட தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்த பெண் ஐஏஎஸ் அதிகாரியை கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் 'மூளையற்றவர்' என விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nகேரள மாநிலம் தேரிகுளம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் இவர் இடுக்கி மாவட்ட துணை ஆட்சியர் ரேணுகா ராஜை தரக்குறைவாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nதுணை ஆட்சியரை அவர் திட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.\nபெண் அதிகாரியை அவர் \"அரசாங்கமே அரசு அதிகாரியிடம் தடையில்லா சான்றிதழ் கோர வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இங்கு கட்டப்படும் கட்டிங்களுக்கான விதிமுறைகள் பஞ்சாயத்துக்கு உட்பட்���து. துணை கலெக்டர் சொல்வதுபோல் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல. அவருக்கு மூளையில்லை. அவர் கலெக்டராகவே படித்தார். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் மூளை இப்படி அதீதமாக வேலை செய்யும். அவர் இன்னும் படிக்க வேண்டும். இங்குள்ள கட்டிட வரைமுறை விதிகள், திட்டங்கள் பற்றி படிக்க வேண்டும். பஞ்சாயத்து சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டிட விவகாரங்களில் அவர் தலையிட முடியாது. மூளையற்ற அதிகாரிகள்தான் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறார்கள். இது ஜனநாயக நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களது குரல் கேட்கப்பட வேண்டும்\" என எம்.எல்.ஏ., ராஜேந்திரன் விமர்ச்சித்துப் பேசுவது அந்த வீடியோவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.\nஇந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்திருந்தாலும் இணையத்தில் வைரலாகி தற்போது ஊடக கவனத்துக்கு வந்திருக்கிறது.\nஇந்நிலையில் அதிகாரிக்கு ஆதரவாக வருவாய்த்துரை அமைச்சர் இ.சந்திரசேகரன் கருத்து தெரிவித்திருக்கிரார். \"உதவிக் கலெக்டர் மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டத்துக்கு உட்பட்டதே . சட்டவிதிகளுக்கு ஏற்ப அவர் நடவடிக்கை எடுக்கும்போது நாம் துணை நிற்க வேண்டும்\" என அமைச்சர் கூறியிருக்கிறார்.\nகேரள உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, மூனாறு பகுதியில் உள்ள 7 கிராமங்களில் புதிதாக கட்டிடம் எழுப்ப வருவாய் துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த விதிமுறை அமலில் உள்ளது.\nஇந்நிலையில் சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு தடையில்லா சான்றிதழ் பெறப்படாதாலேயே கடந்த பிப்.6-ம் தேதி துணை ஆட்சியர் ரேணுகா ராஜ் மெமோ கொடுத்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபெண் ஐஏஎஸ் அதிகாரியை மூளையற்றவர் என திட்டிய கேரள எம்.எல்.ஏ.\nராஜ தர்மத்தை பின்பற்றவில்லை; தனிப்பட்ட தாக்குதல் பேச்சைத் தவிருங்கள்: பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு எச்சரி்க்கை\nரூ. 27 ஆயிரம் கோடி கையிருப்பை அரசுக்குத் தர வேண்டும்: ரிசர்வ் வங்கியிடம் நிதி அமைச்சகம் கோரிக்கை\nமற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்ஜிஆர்: திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/20049", "date_download": "2019-02-22T08:22:54Z", "digest": "sha1:KF63G6IMV7AB2SZ7IKOWYOTDLQGY3HDR", "length": 6713, "nlines": 69, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "டோபி காட் எம்ஆர்டி நிலையத்தில் சண்டை போட்டுக்கொண்ட இரு ஆடவர்கள் கைது. | Tamil Murasu", "raw_content": "\nடோபி காட் எம்ஆர்டி நிலையத்தில் சண்டை போட்டுக்கொண்ட இரு ஆடவர்கள் கைது.\nடோபி காட் எம்ஆர்டி நிலையத்தில் சண்டை போட்டுக்கொண்ட இரு ஆடவர்கள் கைது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n2019ஆம் ஆண்டில் புகைமூட்டம் இருக்காது என இந்தோனீசியா நம்பிக்கை\nகிறிஸ்மஸ் மாதத்தைக் கொண்டாட 2000க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள்\nபொறுப்பில்லாமல் நடந்துகொண்டால் மேலும் கடுமையான தண்டனை\nசிறிய ரகப் பேருந்தால் அடிப்பட்ட வெளிநாட்டு ஊழியர்; ஓட்டுநர் கைது\nமகளைக் கடத்திக் கொன்ற இந்திய ஆடவர் தற்கொலை\nகட்டட வெளிச்சுவரின் விளிம்பில் அமர்ந்திருந்த ஆடவர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\nநினைவு ஆண்டில் நினைத்துப் பார்க்க வேண்டியவை\nவாழ்க்கைச் செலவு குறைய திறந்த மின்சார சந்தை எப்படி உதவும்\nமுரசொலி - 27-1-2019 - போதைப்பொருளுக்கு எதிரான போரில் புதிய எழுச்சி\nதவில் முழங்கும் தைப்பூச பக்தியில் கட்டொழுங்கும் மிளிரட்டும்\nஹைரூல் ஹக்கீம், செய்தி, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஒரே இலக்கில் உறுதியோடு பயணம்\nகடந்த மாதம், தேசிய நூலக வாரிய வளாகத்தில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்ட ‘இளமை 2.0’. படத்தில் இளமை 2.0 குழுவினர், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள்.\nஇளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’\nநாடகம்வழி சமூகச் சிந்தனையைத் தூண்டும் பூஜா\nகுறிக்கோளுக்கு ஏற்ற உணவும் உடற்பயிற்சியும்\nதமிழ் முரசு எஸ்பிஎச் கல்வி உபகாரச் சம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/69238/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E2%80%93-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-02-22T08:03:21Z", "digest": "sha1:IQNZL37PLHR2K6JF6NKSSQSGC2XFH7TG", "length": 10228, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nசங்கிகளால் பத்திரிகையாளர் சுவாதிக்கு தொடரும் மிரட்டல்கள் – ஐநா அதிருப்தி \nஸ்வாதி சதுர்வேதிக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல்களின் பாங்கு, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களை ஒத்த… read more\nஇந்தியா பத்திரிக்கை சுதந்திரம் தலைப்புச் செய்தி\nகோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு \nகடந்த ஐந்தாண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ குண்டர்கள் முசுலீம்கள், தலித்துகள், பழங்குடிகள் மீது பசு பாதுகாவலர் பெயரில் 123 வன்முறைகளை நிக… read more\nநூல் அறிமுகம் : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி \nவெறுமனே, பெரியார் பிறந்த மண் என்று பெருமை பட்டுக்கொள்வதும்; Go Back Modi என்பதை தேசிய அளவில் டிரெண்டிங் செய்வது என்பதையும் தாண்டி... ஆர்.எஸ்.எஸ். கும்… read more\nபாஜக Book Review நூல் அறிமுகம்\n130 ரூபாய் பஸ் பாஸ் இப்போ 300 ரூபா ஆயிருச்சு மோடி கலர்கலரா ரூபா நோட்டடிச்சா போதுமா \nபல ஆயிரம் கோடி, கடன் கொடுத்து முதலாளிகளை அனுப்பிடுறாங்க. விவசாயிகள் உதவி கேட்டா, நிர்வாணமா அலையவுடுறானுங்க...அரசு விடுதி மாணவர்கள் நேர்காணல்\nபாஜக கல்லூரி மாணவர்கள் பணமதிப்பழிப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் “ காதல் வனம் “\nநாவல் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா\nபத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்கவிடும் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இந்திய நாளிதழ்கள்\nஎன் அட்மீன் தலைப்புக்கு ஏற்றபடம் போடுகிறேன் என்று சொல்லி தவறாக ஒரு படத்தை போட்டுவிட்டான்..ஹீஹீ பத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்கவிடும் டைம்ஸ் ஆ… read more\nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்.\nபுல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது \nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங���கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nதுப்பறியும் காந்த் : சிநேகிதன்\nஅறிவினில் உறைதல் : SELVENTHIRAN\nஇயற்கை என்னும் : வினையூக்கி\nஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும் : சித்ரன்\nஆட்டு நாக்கு : பத்மினி\nகல்லூரியில் அவளை முதலில் பார்த்த போது : வெறும்பய\nஊடலும்...ஊடல் நிமித்தமும் : அப்பாவி தங்கமணி\nஅப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்\nகண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் : விசரன்\nமீ த புலம்பிங் : புதுகைத் தென்றல்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_hindu-baby-names-list-D.html", "date_download": "2019-02-22T09:05:54Z", "digest": "sha1:CHGHOYC27MIZ7SVNL7PT77GAN4F2R5N6", "length": 20707, "nlines": 593, "source_domain": "venmathi.com", "title": "hindu baby names | hindu baby names Boys | Boys hindu baby names list D - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – ���மிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\nஉங்��ள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nதமிழ் பொண்ணுங்க சேலையுடன் செய்யும் Tamil Dubsmash | tamil...\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/10/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27562/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:17:34Z", "digest": "sha1:GYTDC6ZQ6JLZ33BJN5SAUPLPS4TEO2FQ", "length": 24431, "nlines": 237, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது நிறுத்தப்பட வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome ஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்\nஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக தயாரிக்கப்படும் கொள்கைத் திட்டங்கள் உண்மை மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.\nஇழப்பீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் உண்மையைக் கண்டறிவது மற்றும் நீதியை நிலைநாட்டுவது என்பவற்றை ஒதுக்கிவைத்துவிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇழப்பீடுகள் பற்றிய அல��வலகம் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் உரையாற்றிய அவர், இழப்பீடுகள் பற்றிய அலுவலகத்தினால் தயாரிக்கப்படும் கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு சுயாதீனமானதாக இருக்க வேண்டும். இழப்பீடுகளை வழங்குவதற்கான பொறுப்பு அரசாங்கத்திடம் இருப்பதைவிட சுயாதீனமான கட்டமைப்பொன்றிடம் இருப்பதே வினைத்திறன் மிக்கதாக இருக்கும் என்றார்.\nகாணாமல்போனோர் அலுவலகம் பற்றிய சட்டம் பாரிய நீண்டகால இழுபறியின் பின்னர் நிறைவேற்றப்பட்டது. எனினும், இழப்பீடுகள் பற்றிய அலுவலக சட்டமூலம் விரைவில் கொண்டுவரப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. காணாமல்போனோர் அலுவலகத்துக்கு திறமையானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் சரியான முறையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.\nஇழப்பீட்டு அலுவலக சட்டமூலம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் உண்மை மற்றும் நீதியை ஒதுக்கிவைத்துவிட்டு இதனை நிறைவேற்ற முடியாது. உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவது என்பதன் அடிப்படையில் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.\nஇழப்பீட்டு அலுவலகத்தினால் கொள்கைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயாதீனமான முறையில் இழப்பீடுகள் வழங்கப்படுவதாக இருக்க வேண்டும்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகல தரப்பினருக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்குவதாயின் அவர்களின் திறன்களை கட்டியெழுப்புவதற்கும் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பொது மக்கள் பொருளாதார ரீதியில் பலப்படுத்தப்பட வேண்டும்.\nகாணி, அடிப்படையான விடயமாகவுள்ளது. பொது மக்களின் பல காணிகள் இன்னமும் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆட்சிமாற்றத்தின் பின்னர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், இன்னும் காணிகள் பல விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. வடக்கு, கிழக்கில் காணிக் கச்சேரிகள் இல்லை. எனவே இழப்பீடு பற்றிய கொள்கைத் திட்டத்தைத் தயாரிக்கும்போது சகல காணிப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்பட வேண்டும்.\nநீண்டகாலமாக இளைஞர்கள் பலர் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் சிலருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன, சிலருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை, சிலருக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை. தம்மை விடுவிக்கக் கோரி சிறைச்சாலைகளிலிருந்து அவர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். இவர்களை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்புதல் வாக்குமூலத்தின் ஊடாகவே இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஅரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்துள்ளது. இதில் ஒப்புதல் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியாக எடுப்பது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியமானதாகும்.\nஇவ்வாறான நிலையில் இழப்பீட்டு அலுவலகம் தயாரிக்கும் கொள்கைத் திட்டங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்ட கஷ்டங்களுக்கு உண்மையான, நியாயமான தீர்வை வழங்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.\nலோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக் கட்டணங்களை இரட்டிப்பாக்கியதாக முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில் நிர்மாணிக்கப்படுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.இங்கிரிய றைகம் தோட்டம்...\nஅதிவேக நெடுஞ்சாலைகளில் கார்ட் மூலம் கட்டண அறவீடு\nஎதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இலத்திரனியல் கார்ட் மூலமான கட்டண அறவீட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக...\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்; யாழ். நகரில் வர்த்தக மையம் அமையும்\nஇலங்கை - இந்திய அரசுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்துஇந்திய அரசின் உதவியுடன் வட பகுதி இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் மையத்தை நிறுவ ...\nகாணாமல்போன எவருக்கும் இதுவரை மரணச்சான்றிதழ் வழங்கப்படவில்லை\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சுகாணாமல் போனதாகக் கருதப்படும் எந்தவொரு நபருக்கும் இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லையென உள்ளக, உள்நாட்டு அலுவல்கள்,...\nதமிழர்கள் அதிகாரங்களை கையிலெடுத்து முன்னேற அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்\nஇந்தப் பாராளுமன்ற காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரங்களைக் கையிலெடுத்து, ஒருபடி முன்னேற அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தமிழ்த்jதேசியக்...\nடீசல் எஞ்சின் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்\nமருதானை டீசல் - மின்சார புகையிரத எஞ்சின் சாரதிகள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, புகையிரத சேவையில் தாமதம் ஏற்படலாம் என புகையிரதத்...\nடி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினம்\nலேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் டி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினத்தையொட்டி நேற்று இரவு பிரித்பாராயணம் நடைபெற்ற போது, அமரர் டி.ஆர். விஜயவர்தனவின்...\nமலையகத்தில் தபால்காரர்களாக நியமிக்கப்பட்ட 400 பேரும் தொழிலை கைவிட்ட அவலம்\nமலையகப் பகுதிகளில் காணப்படும் தபால்காரர்களுக்கான வெற்றிடத்தை பூர்த்திசெய்ய 400 பேருக்கு நியமனம் வழங்கியபோதும் பலர் அத்தொழிலை கைவிட்டுச்...\nதமிழருக்கான அபிவிருத்தியை முன்னெடுக்க கூட்டமைப்பு அரசுடன் இணைய வேண்டும்\nஅரசாங்கத்துடன் இன்று கைகோர்த்துள்ளது போன்று எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிவிருத்தியை முன்னெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணையவேண்டுமென...\n2019 பட்ஜட் மார்ச் 5ஆம் திகதி\nபாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில்...\nஅரசியலமைப்புப் பேரவை முழுமையாக அரசியல் மயம்\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை19ஆவது திருத்தச்சட்டமென்ற குழந்தை இன்று துஷ்பிரயோகம்பாராளுமன்றின் தீர்மானத்துக்கமைய...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன��� முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/sep/16/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3001303.html", "date_download": "2019-02-22T08:34:32Z", "digest": "sha1:M5XPVWQTJ6CZ55HDWRMAXHP5ZCKMTT33", "length": 7424, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பச்சமலையில் பழங்குடியின சான்று கோரியவர்களிடம் கோட்டாட்சியர் விசாரணை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபச்சமலையில் பழங்குடியின சான்று கோரியவர்களிடம் கோட்டாட்சியர் விசாரணை\nBy DIN | Published on : 16th September 2018 03:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் ���ெய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதுறையூர் வட்டம் பச்சமலையில் உள்ள வெவ்வேறு கிராமங்களில் பழங்குடியின சான்று கோரியவர்களிடம் முசிறி கோட்டாட்சியர் சனிக்கிழமை நேரில் விசாரணை செய்தார்.\nபச்சமலையில் கோம்பை ஊராட்சிக்குள்பட்ட ஏரிக்காடு, எருமப்பட்டி, மருதை, செம்புளிச்சாம்பட்டி, தாளூர் ஆகிய கிராமங்களிலிருந்தும் 70-க்கும் மேற்பட்டோர் பழங்குடியின சான்று வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தனர்.\nஇந்நிலையில் முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் அந்தந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்று மனுதாரர் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்பாக நேரில் விசாரணை செய்தார். அவருடன் மண்டல துணை வட்டாட்சியர்கள் தனலட்சுமி(துறையூர்), ஆனந்த்(உப்பிலியபுரம்), வருவாய் ஆய்வர் ஐயப்பன், கிராம நிர்வாக அலுவலர்கள் முரளி(வண்ணாடு), ஜெகநாதன்(கோம்பை) உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் சென்று மனுதார்கள் விவரங்களை கேட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2018/sep/16/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88-3000996.html", "date_download": "2019-02-22T07:47:12Z", "digest": "sha1:XBLB7IK72TVNMQ6IMK7OWCVELB2GGZ2X", "length": 7708, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் நன்கொடை- Dinamani", "raw_content": "\nபத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் நன்கொடை\nBy திருப்பதி, | Published on : 16th September 2018 12:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் ச���ய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபத்மாவதித் தாயாருக்கு இந்து தர்மார்த்த சமிதி சார்பில் 2 திருக்குடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.\nசென்னையைச் சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி ஆண்டுதோறும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 11 திருக்குடைகளை வழங்கி வருகிறது. அவற்றில் 2 திருக்குடைகள் பத்மாவதித் தாயாருக்கு அளிக்கப்படுகின்றன. திருமலையில் கடந்த 13ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்கியது. அதன் 5ஆம் நாள் இரவு கருட சேவை நடைபெறும். அப்போது பயன்படுத்துவதற்காக இந்து தர்மார்த்த சமிதி ஆண்டுதோறும் புதிய திருக்குடைகளை தேவஸ்தானத்திற்கு அளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி சென்னையிலிருந்து 11 திருக்குடைகள் இந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஊர்வலமாக திருமலையை நோக்கிப் புறப்பட்டன. வழியில் பல்வேறு இடங்களில் தங்கிய அந்தக் குடைகள் சனிக்கிழமை மாலை திருச்சானூரை அடைந்தன. அவற்றில் 2 குடைகளை இந்து தர்மார்த்த சமிதியின் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி, பத்மாவதித் தாயார் கோயில் அதிகாரிகளிடம் வழங்கினார். மற்ற 9 திருக்குடைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை திருமலையை அடைய உள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜின சுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/11/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-2998345.html", "date_download": "2019-02-22T08:50:14Z", "digest": "sha1:3FPQOEZJBUXDL7K5VJEKY7YJYT2HPLOI", "length": 15204, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "வேலை... வேலை... வேலை...- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nBy இரா.வெங்கடேசன் | Published on : 11th September 2018 07:58 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நி��ழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி பெல் நிறுவனத்தில் வேலை\nதகுதி: 8, 10 மற்றும் பிளஸ் டூ தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 13.10.2018 தேதியின்படி 18 முதல் 27வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி/ஓபிசி பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.bheltry.co.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் விவரங்கள் அறிய: https://www.bheltry.co.in/tms/app_pro/AppCircular.pdf என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.09.2018\nகேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலை\nவயது வரம்பு: 30.09.2018 தேதியின்படி கணக்கிடப்படும். Principal பதவிக்கு 35 வயதிலிருந்து 50 வயதுக்குள்ளும், Vice-Principal பதவிக்கு 35 வயதிலிருந்து 45 வயதுக்குள்ளும், Post Graduate Teachers பதவிக்கு அதிக பட்சம் 40 வயதுக்குள்ளும், TRAINED GRADUATE பதவிக்கு அதிக பட்சம் 35 வயதுக்குள்ளும், PRIMARY TEACHER பதவிக்கு அதிக பட்சம் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.\nதகுதி: ஹிந்தி, ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், வரலாறு, புவியியல், வணிகவியல், பொருளாதாரம், கணினி அறிவியல், சமஸ்கிருதம், இசை போன்ற துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள், ஆசிரியர் பயிற்சி (டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் விவரங்கள் அறிய: http://kvsrochennai.tn.nic.in/files/English%20Advertisement.pdf என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.09.2018\nதமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் வேலை\nதகுதி: குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் போதுமான தமிழ் அறிவு பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் பிற வகையினருக்கு வயது உச்சவர���்பில் தளர்வு உண்டு.\nதேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அதனடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் The Secretary, TNCWWB' என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் அல்லது நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: http://www.labour.tn.gov.in வலை தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: செயலாளர், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், 8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034\nமேலும் விவரங்கள் அறிய: http://www.labour.tn.gov.in/Labour/recruitment/notification.pdf என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.09.2018\nதகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 22.09.2018 தேதியின்படி 18 வயதிலிருந்து 22 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எம்பிசி, ஓபிசி, இபிசி, பிசிம், பிடி பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.\nதேர்வு நடைபெறும் இடம்: புதுச்சேரிதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.police.pondicherry.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.police.pondicherry.gov.in என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.09.2018\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம��� - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/forum/forum_news/minister_tamil_development_culture_archeology_k_pandia_rajan/", "date_download": "2019-02-22T07:55:27Z", "digest": "sha1:37QUAJ5VKWL57NP35KJJEGNN46VZDSGF", "length": 9028, "nlines": 87, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையின் புத்தக பரிசு! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 22, 2019 1:25 pm You are here:Home பேரவை பேரவை செய்திகள் தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையின் புத்தக பரிசு\nதமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையின் புத்தக பரிசு\nதமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையின் புத்தக பரிசு\nதமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் இன்று புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார்.\nசிறப்பு பட தொகுப்பை காண….\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nகீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு அரசு ரூ.1 கோடி ஒதுக்க... கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல் கீழடியில் 4-வது கட்டமாக அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தமிழ...\nஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தி.மு.க-வின் ரூ.1 கோடி... ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தி.மு.க-வின் ரூ.1 கோடி - அமைச்சரின் பேச்சும் முரசொலியின் வீச்சும் அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அம...\nஉலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யா... உலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் க��ிஞர் கிம் யாங்-ஷிக் அவர்களின் தமிழில் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு கொரிய நாட்டு இலக்கியங்களைத் தமிழில் மொ...\nகீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி எப்போது அ... கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி எப்போது அ... கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி எப்போது அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம் சிவகங்கை மாவட்டம் கீழடியில், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ – உயர் நீதிமன்றம் கேள்வி’ – உயர் நீதிமன்றம் கேள்வி\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் உங்களை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/14th-century-inscription-2/", "date_download": "2019-02-22T07:47:31Z", "digest": "sha1:JZV2O4JP4ND7L5UX6XOYJA2IBREXHNOZ", "length": 10967, "nlines": 89, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரசனின் கல்வெட்டு பேரிகையில் கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 20, 2019 9:55 am You are here:Home வரலாற்று சுவடுகள் 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரசனின் கல்வெட்டு பேரிகையில் கண்டுபிடிப்பு\n14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அர��னின் கல்வெட்டு பேரிகையில் கண்டுபிடிப்பு\nசென்னை, பாகலுார் அருகேயுள்ள பேரிகையில், ஒய்சாளர்களின் கடைசி அரசனான வீர வல்லாளன், நிலம் தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து, பாகலுார் செல்லும் வழியில், 15வது கி.மீ., யில் உள்ளது பேரிகை கிராமம். இங்குள்ள ஏரியில், அறம் வரலாற்று ஆய்வு மையத்தினர் நடத்திய கள ஆய்வில், 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரசனின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nபேரிகை ஏரியின் கிழக்கு கரைப் பகுதியில், நான்கு அடி உயரம், இரண்டு அடி அகலமுடைய துாண் உள்ளது. அதன் மூன்று பக்கங்களிலும், கல்வெட்டுகள் உள்ளன. அவை, ஒய்சாள அரசின், கடைசி அரசனான, வீர வல்லாளன் ஆட்சி காலத்தைச் சார்ந்தவை.\nமுன் பக்க கல்வெட்டை மட்டும், 1975ல், தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. அக்கல்வெட்டுகள், 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. முன், பின் பக்கங்களில், தலா, 13 வரிகளும், வலப்பக்கத்தில் ஆறு வரிகளும் உள்ளன. துாணின் மேல்பகுதியில், இரண்டு அடுக்குகளுடன் குத்து விளக்குகளும், இரண்டு உடுக்கைகளும், நடுவில் திரிசூல குறியீடும் உள்ளன. கல்வெட்டில், திருவத்தீசுரமுடைய நாயனாருக்கு, கோவில் செலவுக்காக, நிவந்தம் என்ற நில தானம் கொடுக்கப்பட்டது மற்றும் அவ்வூர் சிவன் கோவிலுக்கு தானம் கொடுக்கப்பட்ட நில எல்லைகள் குறித்த, விபரங்கள் உள்ளன. இவ்வாறு அறம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர், கூறினார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nமூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, 14ம் நுாற்... மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, 14ம் நுாற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு ஓசூர் அடுத்த தேன்கனிக் கோட்டை அருகே, மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்...\nநடு கல் – வீரர்களின் நினைவு சின்னம் கிருஷ்ணக... நடு கல் - வீரர்களின் நினைவு சின்னம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிய கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், நல்லுாரில், 14ம் நுாற்றாண்டை சேர்ந்த, நடு கற்க...\nபசுவை தெய்வமாக கருதுவது, தானம் வழங்குவது குறித்த, ... பசுவை தெய்வமாக கருதும் 15ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு பசுவை தெய்வமாக கருதுவது, தானம் வழங்குவது குறித்த, 15ம் நுாற்றாண்டு கல்வெட்டு, திண்டு...\nதிப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்திய 134 பீரங்கி... திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்திய 134 பீரங்கி கற்குண்டுகள் கண்டுபிடிப்பு திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்திய, பீரங்கி கற்குண்டுகள் கண்டுபிட...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ – உயர் நீதிமன்றம் கேள்வி’ – உயர் நீதிமன்றம் கேள்வி\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் உங்களை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/chennai-62", "date_download": "2019-02-22T08:31:20Z", "digest": "sha1:635UXRU56BNEKBZEVCGBSGLE3U5QTWDY", "length": 8516, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தகவல்..! | Malaimurasu Tv", "raw_content": "\nஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை – பிரேமலதா விஜயகாந்த்\nஎருதுவிடும் விழாவில் கலவரம் | வாக்குவாதம் முற்றி போலீசார் வாகனம் மீது கல்வீச்சு\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும்…\nகன்னியாகுமரியில் வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nஎதிர்க்கட்சிகளை குறை ���ொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nHome மாவட்டம் சென்னை தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தகவல்..\nதி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தகவல்..\nதி.மு.க. தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nடெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த ராகுல்காந்தி ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் உடன் வந்தனர். இதையடுத்து, கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் ராகுல்காந்தி கேட்டறிந்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், கருணாநிதியை தாம் நேரில் பார்த்ததாகவும், அவர் நலமுடன் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தங்களுடன் நீண்டகாலம் நட்புறவு கொண்டவர் கருணாநிதி என்றும் ராகுல் காந்தி கூறினார்.\nPrevious articleவிமானத்தில் கடத்தி வரப்பட்ட 40 லட்சம் ரூபாய் தங்கம் பறிமுதல்..\nNext articleசேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி இன்று நடைபயணம் – கே.பாலகிருஷ்ணன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை – பிரேமலதா விஜயகாந்த்\nசர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தடை | சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தற்காலிக உத்தரவு\nஎருதுவிடும் விழாவில் கலவரம் | வாக்குவாதம் முற்றி போலீசார் வாகனம் மீது கல்வீச்சு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/26.html", "date_download": "2019-02-22T08:55:14Z", "digest": "sha1:5WTA4GS4F735OGTQLSPJC7GQCJQAZV74", "length": 6050, "nlines": 52, "source_domain": "www.onlineceylon.net", "title": "இரு குழந்தைகளின் தாய் மாணவனுடன் ஓட்டம் | Online Ceylon", "raw_content": "\nஉங்கள் ஊர் செய்திகளை அனுப்ப\nHome India இரு குழந்தைகளின் தாய் மாணவனுடன் ஓட்டம்\nஇரு குழந்தைகளின் தாய் மாணவனுடன் ஓட்டம்\nஇரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், கல்லூரி மாணவனை இழுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் நெல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகம் – நெல்லை மாவட்டம் பேட்டை செந்தமிழ் நகரை சேர்ந்த தம்பதியினரின் மகன், ஒரு நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. சிவில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டில் இருந்த படி அவர் தினமும் அவர் கல்லூரிக்கு சென்று வந்தார்.\nஇந்நிலையில், கடந்த திங்கட் கிழமையன்று கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவே இல்லை. நண்பர்கள், உறவினர்கள் என எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇதனால் பதட்டமடைந்த மாணவரின் பெற்றோர் நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nகாவற்துறையினரின் விசாரணையில், பேட்டை, எம்.ஜி.டி நகரைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் அவர் சென்றுவிட்டார் என்பது தெரிய வந்தது.\nஅந்த பெண்ணுக்கு ஏற்கனவே 3 பேருடன் திருமணம் நடந்துள்ளது. ஒவ்வொருவரிடம் சில ஆண்டுகள் மட்டுமே குடும்பம் நடத்தும் அவர், அவ்வப்போது கணவரை மாற்றி வந்தார். அவருக்கு 2 குழந்தைகளும் இருக்கிறது.\nதற்போது 4-வதாக பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவரின் பராமரிப்பில் அவர் இருந்து வந்துள்ளார்.\nஅந்த ஆணும் ஏற்கனவே திருமணமானவர். எனவே, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், அவருடன் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.\nஅந்த நிலையில்தான், அந்த பெண், கல்லூரி மாணவரை தன்னுடைய வலையில் அவர் சிக்க வைத்துள்ளார்.\nகல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, அந்த பெண்ணின் விட்டிற்கு சென்று தங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார் அந்த மாணவர்.\nதற்போது அந்த மாணவனை இழுத்துக் கொண்டு அந்த பெண் தலைமறைவாகி விட்டார்.\nஅவரின் 2 குழந்தைகளையும் அவருடனேயே அழைத்துச் சென்றுள்ளார்.\nஅடிக்கடி தங்கள் இருப்பிடத்தை அவர்கள் மாற்றிக் கொண்டே இருப்பதால் அவர்களை பிடிக்க காவற்துறையினர் போராடி வருகிறார்���ள்.\nஇந்த சம்பவம் நெல்லை பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபதிப்புரிமை.. Online Ceylon © 2018.அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/list-of-animals-which-can-predict-death-023431.html", "date_download": "2019-02-22T08:28:08Z", "digest": "sha1:ZOMUB4GQSFKB4GD62PJDTBZ436ZVNGMT", "length": 17818, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "நாய் மட்டுமல்ல இந்த மிருகங்களும் உங்களுக்கு மரணம் ஏற்படபோவதை முன்கூட்டியே அறிய இயலும் | list of animals which can predict death - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nநாய் மட்டுமல்ல இந்த மிருகங்களும் உங்களுக்கு மரணம் ஏற்படபோவதை முன்கூட்டியே அறிய இயலும்\nமரணம் என்பது பூமியில் பிறந்த அனைவருக்குமே நிகழும் பொதுவான நிலையாகும். ஆனால் அது எப்போது நிகழும், எப்படி நிகழும் என்பதே நமது வாழ்வின் ஆகச்சிறந்த மிகப்பெரிய ரகசியம் ஆகும். அனைவருக்குமே தங்கள் மரணத்தை பற்றி தெரிந்து கொள்ள சிறிது ஆர்வமும், நிறைய பயமும் இருக்கும். மற்ற உயிரினங்களை விட அறிவு அதிகமாக இருக்கிறது என்று கூறப்படும் நம் மனித இனத்தால் மரணம் நிகழப்போவதை அறியமுடியாது. ஆனால் மற்ற உயிரினங்களால் நம் மரணத்தை முன்கூட்டியே அறிய முடியும்.\nஉண்மைதான், நமக்கு மரணம் நேரப்போவதை நம்மை விட நம்மை சுற்றியுள்ள சில உயிரினங்களால் உணர இயலும். பொதுவாக எமன் வருவது நாய் கண்களுக்கு தெரியுமென்று கூறுவார்கள், நாய்க்கு மட்டுமல்ல வேறு சில உயி���ினங்களுக்கும் எமன் வருவது தெரியும். இந்த பதிவில் எமன் வருவது எந்தெந்த உயிரினங்களுக்கு தெரியும் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேற்கு நாடுகளில் உள்ள ஒரு பிரபலமான பழமொழி \" ஒரு ஆந்தை அலறும்போது ஒரு இந்தியர் மரணிப்பார் \". இந்த ஆந்தை அலறும்போது அந்த இடத்திற்கு நெருக்கமான ஒருவர் விரைவில் மரணிக்க போகிறார் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நம்பிக்கையானது கான்ஸ்டன்ட் சமயத்தில் தோன்றியது, சில கத்தோலிக்க புனிதர்கள் ஆந்தைகள் தீயசக்திகளின் பறவை எனவும் அவை இரவில் கூடி அலறும்போது அவை துர்சகுனத்தின் அடையாளம் என நம்பப்படுகிறது.\nஇது பூர்வ காலங்களில் இருந்த நம்பிக்கையாகும், இன்றும் இது பல நாடுகளில் நிலவி வருகிறது. அவற்றின் நிறம் மற்றும் உருவம் காரணமாக அவை தீயசக்திகள் மற்றும் மந்திரவாதிகளுடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது. இதனால்தான் இன்றும் மக்கள் வீட்டிற்குள் கருப்பு பட்டாம்பூச்சி நுழைந்தால் அச்சம் கொள்கிறார்கள். அப்படி நுழைந்தால் விரைவில் அந்த இல்லத்தில் மரணம் சம்பவிக்கும் என்பது நம்பிக்கை.\nஇது உலகம் முழுவதும் நிலவி வரும் கலாச்சாரமாகும், பண்டைய நாகரிகங்களான மாயன், ஆஸ்டெக்ஸ் போன்ற காலங்களிலேயே வௌவால் தீயசக்தியாக கருதப்பட்டது. கருப்பு பட்டாம்பூச்சி போலவே வௌவால் ஆனது மரணம் மற்றும் இருள்சக்திகளுடன் தொடர்புடையது. இரவு நேரத்தில் வௌவால் கதவு அல்லது ஜன்னலில் இறக்கை கொண்டு மோதினால் அங்கு உறங்குபவர் விரைவில் மரணிக்க வாய்ப்புள்ளது.\nமாந்திரீகம் மற்றும் தீயசக்திகளுடன் தொடர்புடைய விலங்குகளில் மற்றொரு விலங்கு வெள்ளை ஆந்தையாகும். வெள்ளை ஆந்தை ஆனது கெட்ட சகுனம் மற்றும் துரதிர்ஷ்டத்தை கொண்டுவர கூடியது என்பது பல நூறாண்டுகளாக நிலவும் நம்பிக்கையாகும். நோய்வாய்ப்பட்டவர்கள் வெள்ளை ஆந்தையை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் அன்றே இறக்க நேரிடலாம். மேலும் இது அழுவதை கேட்க நேர்ந்தால் விரைவில் உங்களுக்கு நெருக்கமானவர் இறக்க வாய்ப்புள்ளது.\nMOST READ: வெறும் ரூ.234யுடன் தெருவில் அழுதுக் கொண்டிருந்த நடிகர், இன்று 1500 கோடிகளுக்கு அதிபதி\nகருப்பு குதிரையும் ஒருவரின் மரணத்தை அறிவிக்க இயலும். கருப்பு குதிரையானது ஒருவரை தொடர்ந்து பார்த்து��்கொண்டே இருந்தால் அவருக்கு விரைவில் மரணம் ஏற்படும்.\nஇது பரவலாக நிலவும் ஒரு நம்பிக்கையாகும், கோழியுடன் ஒரு சேவல் இருப்பதை பார்த்தால் அவருக்கு தெரிந்த திருமணம் ஆகாத ஒரு பெண் விரைவில் மரணிப்பார். இரண்டு கோழிகளுடன் ஒரு சேவலை பார்த்தால் தம்பதிகளாக இறக்க வாய்ப்புள்ளது.\nபூனையால் ஒருவர் இறப்பதற்கு முன் அவர் உடலில் இருந்து வெளிப்படும் வாசனையை அறிய இயலும். அந்த வகையில் ராட் தீவில் ஒரு மருத்துவமனையில் வசித்து வந்த ஆஸ்கர் என்னும் ஒரு பூனை அந்த மருத்துவமனையில் 50 நபர்கள் இறக்கும்போதும் அந்த அறையில் இருந்தது. ஏனெனில் சடலங்களாக மாறும் முன் மனித உடலில் வெளிப்படும் மணத்தை பூனைகள் உணர இயலும்.\nபூனைகள் போலவே நாய்களாலும் இறப்பதற்கு முன் மனிதர்கள் வெளிப்படுத்தும் வாசனையை உணர இயலும். குறிப்பாக தங்கள் உரிமையாளரின் மரணத்தை நாய்கள் முன்கூட்டியே அறிய இயலும். அதனால்தான் நாய்கள் இப்போது பல நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் நாய்களால் சுனாமி, பூகம்பம் போன்றவற்றை முன்கூட்டியே அறிய இயலும்.\nMOST READ: ஜிம்மிற்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே கட்டுமஸ்தான உடலை பெற இந்த ஒரு பயிற்சியே போதும்\nநீங்கள் பயணத்தில் இருக்கும்போது இந்த விலங்கு வலது புறம் இருந்து இடப்புறம் நோக்கி சென்றால் அது மிகவும் மோசமான சகுனம் ஆகும். ஒருவேளை இது உங்கள் வீட்டுக்குள் நுழைய நேர்ந்தால் விரைவில் உங்கள் இல்லத்தில் மரணம் ஏற்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇப்படி கூன்முதுகோட பிறந்த குழந்தைய கூட இப்படி மாத்தலாம்... எப்படினு தெரியுமா\nமூக்கு சும்மா நமநமனு அரிச்சிக்கிட்டே இருக்கா உப்பு எடுத்து இப்படி செய்ங்க அரிப்பு அடங்கிடும்...\nஇந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/indru-netru-naalai-review-035466.html", "date_download": "2019-02-22T09:24:02Z", "digest": "sha1:G4QUDLIOWJU5DAKB65PFM6K2KLNG52LM", "length": 13871, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்று நேற்று நாளை- விமர்சனம் | Indru Netru Naalai Review - Tamil Filmibeat", "raw_content": "\nLKG movie audience opinion: ஆர்.ஜே. பாலாஜி நடித்த எல்.கே.ஜி. படம் பற்றி மக்கள் கருத்து- வீடியோ\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழ��பறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஇன்று நேற்று நாளை- விமர்சனம்\nStar Cast: விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன்\nநடிகர்கள்: விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், ஆர்யா (சிறப்புத் தோற்றம்), கருணாகரன்\nதயாரிப்பு: ஞானவேல் ராஜா, சிவி குமார்\nதமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் புதிய கதைக் களம்தான். இன்னும் சிரத்தையெடுத்து, விஷுவலில் நம்பகத் தன்மை காட்டியிருந்தால், ஹாலிவுட் ரேஞ்சுக்கு வந்திருக்க வேண்டிய படம் இந்த இன்று நேற்று நாளை.\nடைம் மெஷின் எனும் கால எந்திரத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை.\n2065 ஆம் ஆண்டு ஒரு டைம் மெஷினைக் கண்டுபிடிக்கிறார் ஆர்யா. தவறுதலாக அது கடந்த காலம், அதாவது 2015-ம் ஆண்டுக்கு வந்து, விஷ்ணு, கருணாகரன் கைகளில் சிக்குகிறது. அப்புறமென்ன புகுந்து விளையாடுகிறார்கள் அந்த மெஷினை வைத்துக் கொண்டு. காதல், பிஸினஸ் என அனைத்தையும் தங்களுக்கு வசதியாக மாற்றிக் கொள்ள அந்த டைம் மெஷின் உதவுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் ஆட்டம் முடிவுக்கு வந்து, டைம் மிஷினே ஆபத்தாக மாறுகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nபுகுந்து விளையாட வேண்டிய கதைக் களம். ஆனால் பட்ஜெட் காரணமாக கொஞ்சம் அடக்கியே வாசிக்க வேண்டிய நிலை போலிருக்கிறது இயக்குநருக்கு. ஆனால் அந்த 'லிமிடெட்' வட்டத்துக்குள்ளேயே சுவாரஸ்யமான காட்சிகளை வைத்து ரசிகர்களை உட்கார வைத்துவிடுகிறார் இயக்குநர் ரவிக்குமார்.\nவிஷ்ணு தண்ணீர் மாதிரி. பாத்திரத்துக்கு ஏற்ற வடிவத்தில் ஜொலிக்கிறார். டைம் மெஷினை வைத்து தன் சொந்தத் தொழில் கனவை நிறைவேற்றிக் கொள்வது, காதலில் ஜெயிப்பது போன்ற காட்சிகளில் அந்தப் பாத்திரமாகவே மாறி கலக்குகிறார்.\nகருணாகரன் காமெடி படத்துக்கு ப்ளஸ். அவரது ஒன்லைனர்கள் ரசிக்க வைக்கின்றன.\nநாயகி மியா ஜார்ஜ் அழகான காதலியாக மனதில் பதிகிறார். டிஎம் கார்த்திக், வில்லன் ரவிசங்கர், ஜெயப்பிரகாஷ் என அனைவருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.\nஒளிப்பதிவு (வசந்த்), இசை (ஆதி), எடிட்டிங் (லியோ ஜான் பால்) எதுவும் சொதப்பவில்லை. அவரவர் பணியை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.\nஇந்தப் படத்தின் முதுகெலும்பு அதன் திரைக்கதைதான். அதற்காக இயக்குநர் ரவிக்குமாருக்கு பாராட்டுகள். குழப்பமில்லாமல், லாஜிக் மீறாமல் காட்சிகளை வைத்திருக்கிறார். ஆனால் பெரிய குறை என்றால், டைம் மெஷின் இருந்தாலும், கருணாகரன் சொல்வதுபோல ஒரு கால் டாக்ஸியைப் பார்க்கிற மாதிரிதான் இருக்கிறது. பிரமிப்பு ஏற்படவில்லை.\nகுடும்பத்தோடு பார்க்கக் கூடிய சுவாரஸ்யமான படம்தான் இன்று நேற்று நாளை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹன்சிகாவை அடுத்து விஷால் பட நடிகையின் செல்போன் ஹேக்\nபணத்திற்காக அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்ட நடிகர்கள், பாடகர்கள்\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/intellectual-game_tag.html", "date_download": "2019-02-22T07:59:23Z", "digest": "sha1:VIGW3CQDJGBWJ4QX2DEESAMTSFG2OMYF", "length": 4829, "nlines": 53, "source_domain": "ta.itsmygame.org", "title": "மனதில் விளையாட்டுகள் ஆன்லைன்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செ��்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nMasha மற்றும் பியர்: அட்டை நினைவில்\nபோலார் எக்ஸ்பிரஸ். ரயில் சாதனை\nடாம் அம்புலன்ஸ் 2 ஆக\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும். காதலர்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nத டா வின்சி கேம்\nகருப்பு கடற்படை போர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47116", "date_download": "2019-02-22T09:29:25Z", "digest": "sha1:OOKAY6LXEGZNKKQXX4DI7BR74RAVO26N", "length": 8202, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "பட்டிப்பளைப் பிரதேச செயலகத்தில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபட்டிப்பளைப் பிரதேச செயலகத்தில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்தின் புதிய இரண்டு மாடிக் கட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25.ஏப்ரல் 2017) காலை பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்றது.\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய குரு வ.சோதிலிங்கம் அவர்களின் வழிபாடு மற்றும் ஆசீர்வாதத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.\nஅத்துடன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.நவேஸ்வரன், பிரதிதிட்டமிடல் பணிப்பாளர்கள், உதவி திட்டதிடல் பணிப்பாளர்களான எஸ்.பிரபாகரன், கே.குணரெத்தினம், கட்டிட பொறியிலாளர் எஸ்.கிலக்சன் கிராம சேவையாளர்கள், ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்களும் இந் நிழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.\nபல்வேறு இட நெருக்கடிகளுக்குள் இயங்கி வரும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கென அமைக்கப்படவுள்ள புதிய கட்டடம் மூலம் இப்பிரதேச செயலகத்தின் இட நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.\nஇந்த வருடத்தில் உள்நாட்டு அலுவல்கள் அமைச��சின் ஊடாக திராய்மடுவில் அமைக்கப்பட்டுவரும் மாவட்ட செலயகத்திற்கான புதிய கட்டடத்திற்கென 200 மில்லியன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்கென முதல் கட்டமாக 20 மில்லியன், கோரளைப்பற்று பிரதேச செயலகக்கட்டடத்துக்கு 13 மில்லியன், ஏறாவூர் நகர் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று ஆகிய பிரதேச செயலகக்கட்டங்களுக்காக தலா 10 மில்லியன், மண்முனைப் பற்று பிரதேச செயலளக்கட்டத்துக்காக 7 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே கடந்த வருடத்தில் மண்முனைப்பற்று, கோரளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலகக்கட்டங்களுக்கு அடிக்கல் நடப்பட்டதுடன், மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துக்கான புதிய அலுவலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசட்ட விரோத மண் அகழ்வை தடுக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nNext articleஅம்பாரை தமிழ் மக்குளுக்காக என் உயிரையும் விடத்தயார் – கி. மா. சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன்\nமூதூர் சேனையூர் மத்தியகல்லூரியின் 62வது கல்லூரிதினத்தை முன்னிட்டு\nபாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி\nபெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கல்\nசிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் காணிகோரி போராட்டம்\nமீண்டும் சாதனை படைத்தது பேத்தாழை விபுலானந்தா கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48007", "date_download": "2019-02-22T09:27:32Z", "digest": "sha1:A6QPJ36UWPFLOUFOUSW56EZTP7R3AVFN", "length": 6695, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "முறைகேடாக பதவியை பெற்றுக்கொள்வதற்கு ஏனைய இனத்தவர்களின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமுறைகேடாக பதவியை பெற்றுக்கொள்வதற்கு ஏனைய இனத்தவர்களின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது.\n(படுவான் பாலகன்) முறைகேடாக பதவியை பெற்றுக்கொள்வதற்கு ஏனைய இனத்தவர்களின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது.\nபதவி ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக முறைகேடான விதத்தில் ஏனைய சகோதர இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது என கிழக்கு மாகாணசபையின் பிரதித்தவிசாளரும், மாகாணசபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்..\n��கிடித்தீவில் திங்கட்கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மேற்கு வலய விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டார்.\nஒரு பதவிக்கு வருவதற்கு, முறைகேடான முறையில் ஏனைய சகோதர இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது. என்பதை கல்விமான்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு அபிவிருத்தி குழுக்கூட்டமொன்றில், மாகாண கல்வி அமைச்சரையும், மாகாணசபை உறுப்பினர்களையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் ஒருவரை முறைகேடான விதத்தில் கொண்டுவருவதாக கூறி அமைச்சர் ஒருவர் கொச்சைப்படுத்தியிருந்தார். எந்த பதவியாகவிருந்தாலும் அவற்றினை முறையாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து முறைகேடாக உள்நுழைய கூடாது எனவும் மேலும் கூறினார்.\nPrevious articleமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை தொடங்கிய பெருமை பிள்ளையானையே சாரும்.\nNext articleநான்கு மாதங்கள் கடந்தும் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை\nஉங்களிடம் கும்பிட்டு வணக்கம் ஜயா என்றுதானா பேசவேண்டும்.காரைதீவு பிரதேசபை அமர்வில்\nமட்டக்களப்பில் பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் .\nசுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிகள்.\nகிழக்கு முதலமைச்சர் வேட்பாளரை த. தே.கூ பகிரங்கப்படுத்த வேண்டும்\nவகுப்புக்கள் கருத்தரங்குகள் நடத்தப்படுவதற்கு; தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48403", "date_download": "2019-02-22T09:32:42Z", "digest": "sha1:HUBX2W7NCR2EBMSHAGIMWV35X5KSR7HY", "length": 5857, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் சம்பந்தன் சந்திப்பு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமுல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் சம்பந்தன் சந்திப்பு\nமுல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்..\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முல்லைத்தீவ���ற்கு விஜயம் செய்திருந்தார்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் , முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.\nமுல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று 71 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleபாடுமீன் சமர்” கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில்\nNext articleகாணாமல் போனவர்கள் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்த மஹிந்தவே தடையாகவுள்ளார்\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கேள்வி கணக்குக்கு உட்படுத்தப்பட முடியாத எதேச்சாதிகாரம் கொண்டதால் அதனை எதிர்க்க வேண்டும்.\nமீராவோடை வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள கட்டிடத்திற்கான நிருவாக ரீதியான செயற்பாடுகள் பூர்த்தி\nமட்டக்களப்பு வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஓய்வு\nஅம்பாறை மாவட்டத்தில் ஜ.தே.கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்\nஉரிமை என கூறிக்கொண்டு தேர்தலில் களமிறங்கியிருப்பவர்களின் பின் புலங்களை நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=54640", "date_download": "2019-02-22T09:32:34Z", "digest": "sha1:MSZAHJSIX4Z4AUUKHEPGAZDQCV2ICMMZ", "length": 8008, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "ஜனா­தி­பதி மைத்­திரி சட்­டமா அதி­ப­ருக்கு ஆலோ­சனை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஜனா­தி­பதி மைத்­திரி சட்­டமா அதி­ப­ருக்கு ஆலோ­சனை\nஅநு­ரா­த­புரம் சிறைச்­சா­லை­யி­லுள்ள அர­சியல் கைதி­களின் வழக்கை மீண்டும் வவு­னியா மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­று­வது தொடர்பில் சட்ட மா அதி­ப­ரூ­டாக நீதி­மன்றில் விட­யங்­களை முன்­வைக்க சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருக்­கிறார்.\nஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கிறார்.\nஇந்தச் சந்­திப்பு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்றுப் பிற்­பகல் நடை­பெற்­றது. இதன்­போது மூன்று அர­சியல் கைதி­களின் ��ழக்­குகள் அனு­ரா­த­புரம் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் அதனை மீண்டும் வவு­னியா நீதி­மன்­றத்­திற்கு மாற்ற வேண்டும் எனவும் மாண­வர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.\nஇதன்­கா­ர­ண­மாக தற்­போது யாழ்ப்­பா­ணத்தில் போராட்­டங்கள், ஆர்ப்­பாட்­டங்கள் எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் ஜனா­தி­ப­தி­யிடம் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர். இதன்­போது அனு­ரா­த­புரம் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து வவு­னியா நீதி­மன்­றத்­திற்கு வழக்கை மாற்­று­வ­தா­னது நீதி­மன்ற நட­வ­டிக்கை என்­பதால் அது தொடர்பில் சட்­டமா அதிபர் திணக்­க­ளத்­திற்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தா­கவும் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஊடாக நீதி­மன்­றத்­திற்கு இந்த விட­யங்கள் குறித்து விளக்­க­ம­ளிப்­ப­தா­கவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அது­மட்­டு­மன்றி இதன்­போது ஜனா­தி­பதி சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு ஆலோ­சனை வழங்­கி­ய­தாக ஜனா­தி­பதி செய­லகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்தச் சந்திப்பில் அமைச்சர் சாகல ரட்ணநாயக்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.\nPrevious articleகந்த சஸ்டி விரதம் ஏன் எவ்வாறு அனுஸ்டிக்க வேண்டும். விளங்குகிறார் சிவஸ்ரீ.மு.குசச்சிதானந்தக் குருக்கள் (வீடியோ)\nNext articleஇரட்டைக் கொலையை கண்டித்து போராட்டம்\nஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம்\nயானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு கவனயீர்ப்புப் பேரணி\nவடக்கு, மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை : கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை\nவெல்லாவெளி மக்களுக்கு விடுபட்ட 105 வீட்டுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64441", "date_download": "2019-02-22T09:25:16Z", "digest": "sha1:NTFK2A62SUAA5W2KVDCJTOSDBWNKPMUT", "length": 7335, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "சுவிஸில் வினோதா ஜெயமோகன் சேவையைபாராட்டிய சுவிஸ் பத்திரிகை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசுவிஸில் வினோதா ஜெயமோகன் சேவையைபாராட்டிய சுவிஸ் பத்திரிகை\nஇலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்திற்குச் சென்று பிரபல வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வினோதா ஜெயமோகன் என்பவரின் சேவையைப் பாராட்டி சுவிஸ் அரச பிராந்திய பத்திரிகையான வைனந்தால் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nயாழ். வடமராட்சியை பிறப்பிடமாகக்கொண்ட குறித்த பெண் மட்டக்களப்பு தாதியர் பாடசாலையில் தாதியர் பயிற்சியை நிறைவுசெய்து, அதன் பின்னர் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக பணிபுரிந்துள்ளார்.\nஇந்நிலையில், சுவிஸ் நாட்டில் pain nurse , ICU துறைகளில் உயர்கல்வியை மேற்கொண்ட இவர் தற்போது சுவிட்சர்லாந்தில் உள்ள பிரபல வைத்தியசாலையான அசான வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தராக பணிபுரிந்து வருகின்றார்.\nஆர்காவோ மாநிலத்தில் உள்ள குறித்த வைத்தியசாலையில் உள்ள அவசர சிகிச்சைப்பிரிவின் தாதிய உத்தியோகத்தராக கடந்த ஆறு ஆண்டுகளாக கடமையாற்றிவருகிறார் .\nஅங்கு தற்போது Lean Management of hospital என்கிற நவீனத்துவமான திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது, இத்திட்டம் சுவிஸில் உள்ள பிரபல இரு வைத்தியசாலைகளிலே அமுலில் உள்ளதுடன் இத்திட்டத்தின் நோக்கம் நோயாளர்களுக்கு மிக உயர்தரமான சேவையை வழங்குவதாகும்.\nஇந்நிலையில், இத்திட்டம் குறித்து அறிந்து செய்தியை வெளியிடும் முகமாக வைனந்தால் பத்திரிகையாளர் நேரடியாக வைத்தியசாலைக்கு சென்று அவதானித்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.\nஅந்த வகையில் அவசரசிகிச்சைப்பிரிவுக்கு பொறுப்பாக கடமையாற்றிய வினோதா ஜெயமோகன் தொடர்பில் அவதானிக்கையில், நோயாளர்களோடு அன்பாகவும், அமைதியாகவும், உயர்மருத்துவ அறிவோடும், உயர்தர மருத்துவ உபகரணங்களை கையாண்டும், நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து வந்துள்ளார்.\nPrevious articleகிழக்குப் பல்கலைக் கழகத்தின் விஷேட பொது பட்டமளிப்பு விழா\nNext articleஓட்டமாவடி வாகன விபத்தில் ஒருவர் பலி\nஉங்களிடம் கும்பிட்டு வணக்கம் ஜயா என்றுதானா பேசவேண்டும்.காரைதீவு பிரதேசபை அமர்வில்\nமட்டக்களப்பில் பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் .\nசுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிகள்.\nHNDA பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பரீட்சைக்கு அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்படவில்லை\nநேர்ம���கப் பரீட்சை இடை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/26840/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-90%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-12-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?page=2", "date_download": "2019-02-22T09:05:49Z", "digest": "sha1:WZJFO6IKFUHB7R7L3US34PCLIZOWWDEX", "length": 18903, "nlines": 230, "source_domain": "www.thinakaran.lk", "title": "கொழும்பு சாஹிரா கல்லூரி 90வது பழைய மாணவர்கள் குழு 12 வது தடவையாக ஒழுங்கு செய்துள்ள விளையாட்டு விழா | தினகரன்", "raw_content": "\nHome கொழும்பு சாஹிரா கல்லூரி 90வது பழைய மாணவர்கள் குழு 12 வது தடவையாக ஒழுங்கு செய்துள்ள விளையாட்டு விழா\nகொழும்பு சாஹிரா கல்லூரி 90வது பழைய மாணவர்கள் குழு 12 வது தடவையாக ஒழுங்கு செய்துள்ள விளையாட்டு விழா\nகொழும்பு சாஹிரா கல்லூரி 90வது பழைய மாணவர்கள் குழு 12 வது தடவையாக ஒழுங்கு செய்துள்ள விளையாட்டு விழா இம் மதம் 16ம் திகதி கல்லூரி மைதானத்தில் காலை 8.00 மணி முதல் நடைபெறவுள்ளது\nஇப் பொட்டியில் கிரிக்கெட் போட்டி , ரக்பி போட்டி, கால்பந்தாட்ட போட்டி, 90 வது குழு மற்றும் பழைய மாணவர்கள் இடையிலான உதைபந்தாடட போட்டி, கல்லூரி மாணவர்களின் கராட்டி போட்டி மற்றும் குழந்தைகளுக்கான வேடிக்கை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என பத்திரிகையாளர் மகாநாட்டில் 90 வது குழு தலைவர் எம். ஆர். ஏ ரசாக் தெரிவித்தார்.\nபிரதான அனுசரணை எம்எச் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் , சில்வர் ஸ்பான்சர் கோசோனிக் லங்கா பிரைவேட் லிமிட்டட் மற்றும் வெண்கல ஸ்பான்ஸர் ஜெனியஸ் இன்ஜினியரிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் அனுசரணை ஊடக மாநாட்டில் தமது ஆதரவை வழங்கினார்கள்\nகல்லூரி அதிபர் ரிஸ்வி மரிக்கார், 90வது குழு தலைவர் எம். ஆர். .ஏ. ரசாக் மற்றும் திட்டத் தலைவர் முகம்மத் மிஹன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமை விசேட அம்சமாகும்.\nபழைய மாணவர்களினால் 25 ஆயிரத்திற்கும் அதிகமான நூல்களை எதிர்காலங்களில் சேகரித்து வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளததாகவும் ஏற்பாட்டுக்குழுவினர்கள் இதன் போது கருத்து தெரிவித்தனர்.முதற்கட்டமாக 1000 புத்தங்களை இந்த விளையாட்டு களியாட்ட நிகழ்வில் கிடைக்கும் நி��ியை கொண்டு கல்லூரி நூலகத்திற்கு வழங்கவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமாத்தறையில் அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nமாத்தறை சென் தோமஸ் கல்லூரியின் 165 ஆவது ஆண்டு நிறைவையொடடி ‘தோமியன் நாங்கள்’ உயன்வத்த பழைய மாணவர் சங்கம் Thomian’7s என்னும்...\nபாலமுனை மஹாசினுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கிடையே கிரிக்கெட் போட்டி\n71 வது தேசிய தினத்தை முன்னிட்டு பாலமுனை வை.எம்.எம்.ஏ.கிளையினால் பாலமுனை மஹாசினுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்...\nஇலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியக அனுசரணையில் 2ஆவது Sri Lanka IRONMAN 70.3\nஉலகளாவில் பிரபலமான IRONMAN விளையாட்டு நிகழ்வு இலங்கையில் இரண்டாவது தடவையாகவும் இடம்பெறவுள்ளது.டன்,சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளுக்கு மிகவும் சிறந்த...\nஜோ ரூட் விஷயத்தில் நடந்தது என்ன\nஇங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட்டுடன் நடந்த வாக்குவாதம் குறித்து மேற்கிந்திய தீவு வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல் விளக்கம் அளித்துள்ளார்.சென்...\nவிளையாட்டுடன் தொடர்புடைய தேர்தல்கள் இவ்வருட இறுதிக்குள்\nஅமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிளையாட்டுடன் தொடர்புடைய அனைத்துத் தேர்தல்களும், இவ்வருட இறுதிக்குள் நடாத்தி முடிக்கப்படும். அதற்கான சகல ஆயத்தங்களும்...\nஇலங்கையிலிருந்து 8 வீரர்களுக்கு வாய்ப்பு; மாகாண மட்ட தெரிவுப் போட்டிகள் மார்ச்சில்\nசீனாவில் நடைபெறவுள்ளஅங்குரார்ப் பண மைலோ உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்களைத் தெரிவு செய்வதற்கான 12...\nகட்டாரின் தேசிய விளையாட்டு தினம்\nகொழும்பில் உள்ள கட்டார் தூதரகம் கட்டாரின் தேசிய விளையாட்டு தினமான கடந்த (12) கொழும்பு ரோயல் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் கொண்டாடியது.இந்...\nயாழ்ப்பாணத்தில் பெட்மின்டன் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பம்\nEast Eagle Smashers (UK) நிறுவனம் மற்றும் MSR நிறுவனம் ஆகியன யாழ் மாவட்ட பெட்மின்டன் மன்றத்துடன் இணைந்து இரண்டாவது வருடமாகவும் ஏற்பாடு செய்துள்ள யாழ்...\n4வது ஆண்டாக 85வது ‘Battle of the Saints’ டயலொக் ஆசிஆட்டா அனுசரணை\nஇலங்கையின் பிரதான சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் முன்னணி கத்தோலிக்க பாடசாலைகளான கொழும்பு 10 இல் அமைந்துள்ள சென். ஜோசப் கல்லூரி...\nஇலங்கை 191 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா 170 ஓட்டங்கள் முன்னிலை\nடர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் ஸ்டெயின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 191 ஓட்டங்களுக்கு சுருண்டது.தென்ஆபிரிக்கா−இலங்கை...\nதேசிய கரம் ஒற்றையர் பிரிவுகளில் சஹீட், சலனிக்கு சம்பியன் பட்டம்\nதேசிய கரம் சம்பியன் பட்டத்தை மூன்றுதடவைகள் வென்றவரும்,நடப்பு உலக கரம் ஒற்றையர் சம்பியனுமான நிஷாந்த பெர்னாண்டோவை வீழ்த்தி இவ்வருடத்துக்கான தேசிய கரம்...\nஆசிய கிண்ணத்தை வென்ற தேசிய வலைப்பந்து வீராங்கனைகள் 12 பேருக்கு வீடுகள் அன்பளிப்பு\nதேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளில் வலைப் பந்துவிளை யாட்டில் கிண்ணங்களை வென்ற தேசிய வலைப்பந்து அணியினர் 12 பேருக்கும் தலா 3 மில்லியன்...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masterskaya-kovcheg.ru/category/tamil-actress-sex/page/10/?filter_by=random_posts", "date_download": "2019-02-22T09:28:32Z", "digest": "sha1:4UYHA2MCINLV7AQ7XQPZNH33UOVD3G3F", "length": 16856, "nlines": 152, "source_domain": "masterskaya-kovcheg.ru", "title": "தமிழ் நடிகைகள் - Page 10 of 12 - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | masterskaya-kovcheg.ru", "raw_content": "\nநடிகை ஆண்ட்ரியாவை குழற குழற குத்திய தனுசும் அனிருத்தும் \nஇந்த கதை இளகிய மனம் கொண்டவர்களுக்கு ஏற்றது அல்ல. ஆரம்பத்தில் decentஆக செல்லும் கதை போக போக கொடூரமாக இருக்கும். ஒரு பெண் எப்படி சந்தர்ப்ப வசத்தால் செக்ஸ்ual Pervertகளிடம் சிக்கி விதவிதமாக...\nTami Actor sex நடிகைகள் நவ்யா நாயரும் இல்லறத்தில் திளைத்து நன்கு இன்பம்...\nTamil Kamakathaikal செக்ஸ் பட நடிகைகள் நவ்யா நாயரும் அவள் கணவன் பிரதீப்பும் கல்யாணத்திற்கு பிறகு லண்டனில் செட்டில் ஆயினர். இருவரும் இல்லறத்தில் திளைத்து நன்கு இன்பம் கண்டனர்.இருவரும் வீட்டின் எதிர்ப்பையும் மீறி...\nசிம்பு நயன்தாராவையும் சிநேகாவையும் வெறித்தனமாக ஓத்துகொண்டு இருந்தான்\nநயன்தாரா பெருமூச்சு விட்டுக்கொண்டு குளியலறையில் ஷவரின் கீழ் நின்று குளித்துக்கொண்டிருந்தாள். கண்ணாடியில் தனது உடலை நன்கு ரசித்து பார்த்தாள். அவளது மார்புக்காம்பு விறைத்து நின்று பல நாட்கள் ஆகியிருந்தது. பிரபுதேவாவிடம் இரண்டாவது முறையாக காதல்...\nகாமலோகத்தில் நடிகை சமந்தா தாறு மாறு ஓல் \nஇரு சுன்னிகளுக்கு நடுவில் சிக்கி கொண்டு ஐயோ அம்மா என்று கதறினாள் சினேஹா\nநடிகை தேவயானியின் அக்குள் ஷேவிங்..(Story)\nஎன் பெயர் பாபு நான் சென்னையில் ஒரு பிரபல அழகு நிலையத்தில் வேலை செய்கிறேன். இங்கு சினிமா நடிகைகள் பலர் வருவது உண்டு. ஒரு நாள் நடிகை தேவயாணி இங்கு வந்தாள். முதலில்...\nதிரிஷா மனமின்றி ஆரியாவின் சுன்னிய விடுவித்தாள்\nதன் புருஷனிடம் ரொம்ப சலித்துக்கொண்டாள் திரிஷா ‘ஏங்க… நீங்க போகும்போது அந்த ஏசி ஷோரூமிலே சொல்லிட்டு போங்களேன். இந்த வெயிலுக்கு ஏசி சரியா வேலை செய்யலைன்னா எப்படிங்க தூங்குறது’ ‘சரிடி.. நான் போறப்போ சொல்லிட்டுப்போறேன்’...\nநடிகை பாவனாவை கடத்தி காருக்குள் வைத்து 10 பேர் ஒத்த உண்மை கதை\nகீர்த்தி சுரேஷ்க்கு முரட்டு குத்து குத்திய மாமா\nநடிகை சமந்தா கல்லூரி மாணவனுடன் ஓல் கசமுசா\nநடிகை சினேகாவை ரூம் போட்டு வெறிதீர கதற கதற ஓல் போட்ட உண்மை...\nஹன்சிகாவை பற்றி சொல்வதற்கு இந்த ஜன்மம் பத்தாது. அவள் முகம் ஒன்று போதும் ஆண்களை மயக்க. மிச்ச அங்கங்களை பார்த்தால், காம ரசம் நம் ஆண்மையிலிருந்து வடிய ஆரம்பிக்கும். அவள் உடம்பின் முக்கிய...\nஆம் நடிகை அணுஷ்காவே தான். அவள் என்னுடன் செக்ஸ் கொண்டதை பற்றி கூர இருக்கிறேன். எப்படி ஆரம்பிட்டது தெரியுமா நான் நடிகை அணுஷ்காவின் தீவிர ரசிகன். எனக்கு அவங்க படங்களும் அவங்களும் என்றால்...\nநடிகை அணுகாவின் ப்ளூ ஃபில்ம் நடிப்பு காமக்கதை\nஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும் ஜல்ஸா விளையாட்டு\nகாஜல் அகர்வாலும் அரசியல் வாதியும்\nநாகலிங்கம் (வயது 39) தமிழ்நாட்டு அரசியலில் ஒரு முக்கிய பிரமுகர். மக்களவையில் சேலம் தொகுதியை சேர்ந்த ஒரு எம். பி அரசியல்வாதி என்பதால் அவனது வாழ்க்கையில், தினமும் ஓய்வென்ற பேச்சுக்கே இடம் இருக்காது....\nகணவனுக்கு லைவ் இல் முலை காட்டும் வீடியோ\nசூத்தில் விட்டு குத்தும் காதலன் வீடியோ\nகாட்டுக்குள் காதலன் சுன்னியில் ஏறி அடிக்கும் வீடியோ \nஆசை சித்தியின் கூதியில் ஓட்டை போடும் வீடியோ\nஆட்டம் போட்டுக்கொண்டே ஆடை அவிழ்க்கும் காமினி\nஇந்து அக்கா ஒரு அரிப்பு எடுத்த தேவுடியா\nடேய் மச்சான் அவள் டீச்சர் இல்லடா அவள் அயிட்டம்டா\nகுண்டில ஓக்க ஆசையா இருக்குடா\nபாலில் மாத்திரை கலந்து மாமியின் பணியாரத்தை வேட்டையாடிய உண்மை கதை\nஇசைக்கு என் பூட்டை உங்க சாவி தான் திறக்கணும் மாமா\nTamil kamakathaikal, amma magan kamakathaikal, teacher kamakathaikal,tamil kamakathaikal நோகாம நோன்பு கும்பிடுற மாதிரி சுகம் இந்த உலகத்துல வேற எதிலேயும் கிடையாது. அதை அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும். நானெல்லாம் அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2018/sep/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3000971.html", "date_download": "2019-02-22T07:48:41Z", "digest": "sha1:2EYDU2LRRIOMATM7WKARLSLSCH7UFGPP", "length": 13020, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "பாலியல் பலாத்கார வழக்கு: உபேர் ஓட்டுநரின்ஆயுள் தண்டனையை உறுதி செய்தது தில்லி உயர் நீதிமன்றம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nபாலியல் பலாத்கார வழக்கு: உபேர் ஓட்டுநரின்ஆயுள் தண்டனையை உறுதி செய்தது தில்லி உயர் நீதிமன்றம்\nBy DIN | Published on : 15th September 2018 11:53 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த இளம் பெண்ணை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் உபேர் தனியார் டாக்ஸி நிறுவனத்தின் ஓட்டுநருக்கு வழங்கப்பட்ட கடுங்காவல் ஆயுள் தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது. அப்போது, கடுமையான சட்ட விதிகள் புதிதாக அமலுக்கு வந்த போதிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை எதிர்த்து குற்றவாளி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். முரளிதர், விநோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் (யாதவ்) மீது முந்தைய குற்றப் புகார்கள் இருந்த போதிலும், அதிலிருந்து அவர் எவ்வித பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.\nஇந்திய தண்டனைச் சட்டம் 376-ன் கீழ் அவருக்கு எதிராக போடப்பட்ட வழக்கில் விடுவிக்கப்பட்ட நிலையில், அதே குற்றச்சாட்டு தொடர்புடைய இதர வழக்கு நிலுவையில் உள்ளது.\nஅவருடைய நடத்தை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாக ஏற்பட்ட வேதனை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் போது, மனுதாரருக்கு அளிக்கப்பட்ட தண்டனை விஷயத்தில் எவ்விதக் கருணையும் காட்டுவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.\nபாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கி, அச்சுறுத்தியுள்ளார். இதனால், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான புதிய விதிகள் இருந்த போதிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.\n2012, டிசம்பர் 12-ஆம் தேதி பாலியல் சம்பவத்திற்குப் பிறகு கடுமையான சட்டவிதிகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரையின்பேரில் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு பிரிவு 372(2) (எம்) அமலுக்கு வந்ததுள்ளது. தேசிய குற்ற ஆவணப் பிரிவு புள்ளிவிவரத் தகவலின்படி 2016-ஆம் ஆண்டு 38,947 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.\nஇதை வேறுவிதமாக சொல்ல வேண்டுமெனில் அந்த ஆண்டில் (2016) ஒவ்வொரு மணிநேரத்திற்கும் குறைந்தது 5 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nபின்னணி: குருகிராமில் தனியார் நிதி நிறுவனத்தில் நிதிப் பிரிவில் பணியாற்றும் 25 வயது பெண் கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி பணி முடித்துவிட்டு ஒரு விருந்துக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து உபேர் கால் டாக்ஸியில் வசந்த் விஹார் பகுதியில் இருந்து தில்லி\nஇந்தர்லோக் பகுதியில் உள்ள வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.\nஅப்போது, அந்த கால் டாக்ஸியின் ஓட்டுநர் ஷிவ் குமார் யாதவ் (32), அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு தினங்களுக்குப் பிறகு ஓட்டுநர் ஷிவ் குமார் யாதவ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தில்லி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவில் ஓட்டுநர் ஷிவ்குமார் யாதவுக்கு கடுங்காவல் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் 2015, நவம்பர் 3-ஆம் தேதி தீர்ப்பளித்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜின சுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல���", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/176333", "date_download": "2019-02-22T08:49:55Z", "digest": "sha1:3TLA3E5APDM5HUDTMY5JUJBVY7WSB6GD", "length": 5610, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "சிஎன்என் நியூயார்க் அலுவலகங்களில் வெடிகுண்டு மிரட்டல் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் சிஎன்என் நியூயார்க் அலுவலகங்களில் வெடிகுண்டு மிரட்டல்\nசிஎன்என் நியூயார்க் அலுவலகங்களில் வெடிகுண்டு மிரட்டல்\nநியூயார்க் – அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு உலகம் முழுவதும் பரவியிருக்கும் தொலைக்காட்சி ஊடகமான சிஎன்என் நிறுவனத்தின் நியூயார்க் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10.30 மணிக்கு அந்த அலுவலகங்களிலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nமேற்கொண்டு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.\nPrevious articleபிடிபிடிஎன்: மக்களை சந்தித்தப் பின்பு முடிவுகளை பொதுவில் பகிர வேண்டும்\nNext article40 ஆண்டுகளுக்குப் பிறகு மலாயா பல்கலைக்கழகத்தில் கால் பதித்த கிட் சியாங்\nஅமெரிக்காவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும் – டிரம்ப்\nஅமெரிக்கா: பனிப்புயலால் 1600 விமானங்கள் இரத்து\nஅணு ஆயுதத் தடை ஒப்பந்தம் – இரஷியாவும் இரத்து செய்தது\nபெருநிலவு: 19-ஆம் தேதி வானில் நடக்க இருக்கும் அதிசயம்\nஇந்தியாவிற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயார்\nவங்காளதேச தீ விபத்தில் 60 பேர் பலி\nஅமெரிக்காவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும் – டிரம்ப்\nபில் கேட்சைக் கவர்ந்த ‘1எம்டிபி ஊழல்’ புத்தகம்\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000032509/ben-10-tractor_online-game.html", "date_download": "2019-02-22T08:14:18Z", "digest": "sha1:CFOTUHNPJ75VUFQ542POBB2S2MARPI7H", "length": 10606, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பென் 10: டிராக்டர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பென் 10: டிராக்டர்\nவிளையாட்டு விளையாட பென் 10: டிராக்டர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பென் 10: டிராக்டர்\nபென் கிராமத்திற்கு வந்து அவர் இழந்த கேஜெட்டுகள் சேகரிக்க ஒரு டிராக்டர் கற்று கொண்டேன். அவரை குழிகளை மற்றும் குழிகள் கொள்ள கடினமாக கிராமப்புற சாலைகள் கடக்க மற்றும் முதல் பம்ப் மணிக்கு மேல் ரோல் உதவும். நடவடிக்கை - அம்புகள். . விளையாட்டு விளையாட பென் 10: டிராக்டர் ஆன்லைன்.\nவிளையாட்டு பென் 10: டிராக்டர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பென் 10: டிராக்டர் சேர்க்கப்பட்டது: 17.10.2014\nவிளையாட்டு அளவு: 0.8 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.27 அவுட் 5 (108 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பென் 10: டிராக்டர் போன்ற விளையாட்டுகள்\nமிகவும் இறுதியில் ஒரு பயணம்\n4 வீலர் டிராக்டர் சவால்\nபென் 10 பறவை வேட்டை\nபென் 10 ரேஸ் சோதனை\n10 வைரங்கள் இல் பென் ஹண்டர்\nபென் 10 ஏடிவி: காட்டில் ரஷ்\nபென் 10 Vs ஜோம்பிஸ் 2\nபென் 10 டிராகன் ஃபிளேம்\nபென் 10 மேக்ஸ் கிறிஸ்துமஸ்\nபென் 10 வேகம் ரன்னர்\nSpongeBob வேகம் பந்தய கார்\nவிளையாட்டு பென் 10: டிராக்டர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பென் 10: டிராக்டர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பென் 10: டிராக்டர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பென் 10: டிராக்டர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பென் 10: டிராக்டர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமிகவும் இறுதியில் ஒரு பயணம்\n4 வீலர் டிராக்டர் சவால்\nபென் 10 பறவை வேட்டை\nபென் 10 ரேஸ் சோதனை\n10 வைரங்கள் இல் பென் ஹண்டர்\nபென் 10 ஏடிவி: காட்டில் ரஷ்\nபென் 10 Vs ஜோம்பிஸ் 2\nபென் 10 டிராகன் ஃபிளேம்\nபென் 10 மேக்ஸ் கிறிஸ்துமஸ்\nபென் 10 வேகம் ரன்னர்\nSpongeBob வேகம் பந்தய கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968710/goomalane_online-game.html", "date_download": "2019-02-22T08:47:27Z", "digest": "sha1:6EVCOS36J435B234HXEADG74S3UTALRH", "length": 9613, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Goomalane ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Goomalane ஆன்லைன்:\nஒரு பொம்மை கிளைடர் மீது பறக்க இதனால் வழியில் நீங்கள் பிடிக்க மற்ற விமானங்கள் சுட்டு. நீங்கள் கணக்கில் அவர்கள் downed விமானம் வெளியே விழுந்து வெடிமருந்துகளையும் நிரப்பவும் வேண்டும் என்று தோட்டாக்களை ரன் அவுட் என்று உண்மையில் எடுக்க வேண்டும். . விளையாட்டு விளையாட Goomalane ஆன்லைன்.\nவிளையாட்டு Goomalane தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Goomalane சேர்க்கப்பட்டது: 20.10.2011\nவிளையாட்டு அளவு: 0.28 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.67 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Goomalane போன்ற விளையாட்டுகள்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Goomalane பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Goomalane நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Goomalane, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, ���லக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Goomalane உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-02-22T08:55:27Z", "digest": "sha1:OMK23IV2OGRJ7RBWQROFJDLQPQFFB3LW", "length": 8353, "nlines": 70, "source_domain": "tamilentrepreneur.com", "title": "வங்கி Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nதொழில்முனைவோர்கள் வங்கிகளிடமிருந்து கடன்களை பெற சமர்பிக்கும் திட்ட அறிக்கையில் இடம் பெறவேண்டிய முக்கிய விஷயங்கள்\nதொழில்முனைவோர்கள் நிறுவனத்தை தொடங்கவும் மற்றும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் முதலீடு (Investment) தேவைப்படும். தொழிலுக்கு தேவையான முதலீட்டை வங்கிகள் (Bank), முதலீட்டாளர்கள் (Investors), துணிகர முதலீட்டு\nஇ-காமர்ஸ் தளங்களில் விற்கும் விற்பனையாளர்களுக்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது e-Smart SME e-Commerce Loan\nஇணையத்தின் அபரிவிதமான வளர்ச்சிக்கு பிறகு நமக்கு தேவைப்படும் பொருட்களை நேரடியாக வாங்குவது குறைந்து ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது. ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும்,\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/2782", "date_download": "2019-02-22T08:35:32Z", "digest": "sha1:WCL4VQ7F2MU5XXH6OYV2OKMFH4O4FVTZ", "length": 14797, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடுவதால் மாத்திரம் தமிழர் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக கருத முடியாது | Virakesari.lk", "raw_content": "\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nபுகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nதேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடுவதால் மாத்திரம் தமிழர் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக கருத முடியாது\nதேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடுவதால் மாத்திரம் தமிழர் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக கருத முடியாது\nவர­லாற்றில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 68 ஆவது சுதந்­திர தினத்தில் தேசிய கீ��த்தை தமிழ் மொழியில் பாடு­வ­தற்­கான இய­லுமை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தமை வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு விட­ய­மாகும். ஆனால் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடு­வதால் மாத்­திரம் தமி­ழர்­களின் பிரச்­சி­னைகள் தீர்ந்­து­விட்­ட­தாக கருத முடி­யாது. எனினும் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கான முன்­னெ­டுப்­பு­களில் இதனை ஒரு ஆரம்­ப­மாக கொள்­ள­மு­டியும். இதனை யாரும் இன­வாத கண்­கொண்டு பார்க்க வேண்டாம். இதனை அர­சியல் பிரச்­சி­னை­யாக மாற்­று­வ­தற்கு யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்று கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார்.\n68 ஆவது தேசிய சுதந்­திர தின நிகழ்­வுகள் நேற்று வியா­ழக்­கி­ழமை காலை நுவ­ரெ­லி­யாவில், நுவ­ரெ­லியா மாவட்ட செய­லாளர் எலன் மீகஸ்­முல்ல தலை­மையில் நடை­பெற்­றது. இதன்­போது பாட­சாலை மாண­வர்­களின் அணி­வ­குப்பு மரி­யா­தையும் இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன், சிறப்பு அதி­தி­யாக நுவ­ரெ­லியா மாந­கர சபையின் முதல்வர் மகிந்த தொடம்பே கமகே ஆகி­யோரும் கலந்து கொண்­டனர்.\nதொடர்ந்து பேசிய இரா­ஜாங்க அமைச்சர்,\nசுதந்­திர தினம் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு தின­மாக மாறி­யுள்­ளது. அதற்கு பல கார­ணங்­களை குறிப்­பி­டலாம். குறிப்­பாக நாட்டின் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் வெவ்­வேறு கட்­சி­களின் தலை­வர்­க­ளாக இருந்த போதும் நல்­லாட்சி எனும் குடையின் கீழ் ஒன்­று­பட்டு செயற்­ப­டு­வது வர­வேற்­கத்­தக்­கது. இன்று இவர்­களின் ஆட்­சியின் கீழ் எமது நாட்டை பல உலக நாடுகள் திரும்­பிப்­பார்க்க ஆரம்­பித்­துள்­ளன. இது நாம் குறு­கிய காலத்தில் பெற்­றுக்­கொண்ட வெற்­றி­யாகும்.\nஇந்த வெற்­றிகள் தொடர வேண்­டு­மாக இருந்தால் நாம் ஒற்­று­மை­யாக செயற்­பட வேண்டும். 1948 ஆம் ஆண்டு நாம் சுதந்­திரம் பெற்­றுக்­கொண்ட பொழுது தேசிய கீதம் இரண்டு மொழி­க­ளிலும் அதா­வது தமி­ழிலும் சிங்­கள மொழி­யில் பாடப்­பட்­டுள்ளது. ஆனால் அதன் பின்பு இன்று நல்­லாட்­சியில் அந்த நிலை மீண்டும் உரு­வா­கி­யுள்­ளது. எனவே, இவை பாரிய மாற்­றங்­க­ளாக இல்­லா­விட்­டாலும் ஆரம்பம் ஒரு சிறப்­பாக இருப்­ப­தாக நான் கரு­து­கின்றேன். இதனை யாரும் இன­வாத கண்­கொண்டு பார்க்க வேண்டாம். ���ர­சியல் பிரச்­சி­னை­யாக மாற்­று­வ­தற்கு முயற்சி செய்ய வேண்டாம்.\nதேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்­ப­தற்கு அர­சாங்கம் அங்­கீ­காரம் வழங்­கி­யதன் கார­ண­மாக இன்று கொழும்பில் நடை­பெற்ற தேசிய நிகழ்வை ஒரு சில இன­வாத அர­சி­யல்­வா­திகள் புறக்­க­ணித்­தி­ருப்­பது மீண்டும் இந்த நாட்டில் ஒற்­றுமை இன்மை ஏற்­பட்­டு­வி­டுமோ என்ற அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சுதந்­திரம் என்­பது ஒரு தனிப்­பட்ட நப­ருக்கோ அல்­லது ஒரு குறித்த இனத்­திற்கோ அல்­லது ஒரு மதத்­திற்கோ உரித்­து­டை­யது அல்ல. மாறாக அது நாட்டின் அனைத்து இன, மத, மொழி­யி­ன­ருக்கும் பொது­வா­னது. சுதந்­தி­ரத்­திற்­காக அனைத்து தலை­வர்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டி­ருப்­பதை வர­லாறு எமக்கு தெளிவாக விளக்­கு­கின்­றது. ஒரு நாட்டின் ஒற்­றுமையை கல்­வியின் ஊடாக பெற்­றுக்­கொள்ள முடியும் என்­பது எனது அசைக்க முடி­யாத நம்­பிக்­கை­யாகும் என்றார்.\nதமிழ் மொழி தேசிய கீதம் சுதந்­திர தினம் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் அர­சாங்கம்\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n2019-02-22 13:26:15 வன்முறைச்சம்பவம் யாழ்ப்பாணம் வாள்வெட்டு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவைத்திசாலையில் சிகிச்சை பெற வந்த முதி­ய­வ­ரால் தவ­ற­வி­டப்­பட்ட பணப்­பையை (பேர்ஸ்) எடுத்த பெண் மறை­கா­ணி­யின் உத­வி­யு­டன் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\n2019-02-22 13:24:34 முதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை 7.30 மணியளவில் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-22 13:21:24 வவுனியா சுற்றிவளைப்பு கைது\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nயாத்திரிகர்களாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த 53 இலங்கையர்கள் இஸ்ரேல் அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\n2019-02-22 12:59:34 நாடுகடத்தல் இஸ்ரேல் இலங்கை\nபுகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nஹட்டன் ப���லிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் காமினிபுர பகுதியில் வீடு ஒன்றிலிருந்து புகையிலைத் தூள் அடைக்கப்பட்ட 750 குப்பிகளுடன் இன்று காலை ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-22 12:59:18 புகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/6346", "date_download": "2019-02-22T08:32:48Z", "digest": "sha1:RA67IAIIU3HLC7R4QCIXHMFK2GS7VTU5", "length": 9893, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சம்மாந்துறை கோரைக்கல் கிராம அம்மன் கோவிலை சேதப்படுத்தியோர் யார்? | Virakesari.lk", "raw_content": "\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nபுகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nசம்மாந்துறை கோரைக்கல் கிராம அம்மன் கோவிலை சேதப்படுத்தியோர் யார்\nசம்மாந்துறை கோரைக்கல் கிராம அம்மன் கோவிலை சேதப்படுத்தியோர் யார்\nசம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் கோரைக்கல் கிராமத்தை சேர்ந்த அகோர மாரியம்மன் ஆலயம் மற்றும் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் ஆகியவற்றை நேற்று இரவு சேதமாக்கியுள்ளோர் எவர் என்பதை உடன் கண்டு பிடித்து நடவடிக்கை எடுத்து அறிவிக்கும்படி சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி உபுல் பிரியலால் மற்றும் இந்த பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.ஆர்.ரணவீர ஆகியோருக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் அமைச��சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,\nஎனது கவனத்துக்கு சம்பந்தப்பட்ட பிரதேச மக்களால் இச்சம்பவம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மத நிறுவனங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் இந்த சம்பவம் மூலம் தொடர கூடாது என்பதில் நான் கவனமாக உள்ளேன். பல மதத்தவர், பல இனத்தவர் வாழும் இந்த பிரதேசத்தில் இப்படியான சம்பவங்கள் நடப்பது தேவையற்ற பதட்ட நிலைமையை உருவாக்கி தேசிய சகவாழ்வுக்கு பாதகமாக அமையும் என்பதால், இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து அடையாளம் கண்டு உடன் சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸ் அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்.\nவிசாரணை அறிக்கை அமைச்சர் மனோ கணேசன்\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n2019-02-22 13:26:15 வன்முறைச்சம்பவம் யாழ்ப்பாணம் வாள்வெட்டு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவைத்திசாலையில் சிகிச்சை பெற வந்த முதி­ய­வ­ரால் தவ­ற­வி­டப்­பட்ட பணப்­பையை (பேர்ஸ்) எடுத்த பெண் மறை­கா­ணி­யின் உத­வி­யு­டன் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\n2019-02-22 13:24:34 முதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை 7.30 மணியளவில் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-22 13:21:24 வவுனியா சுற்றிவளைப்பு கைது\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nயாத்திரிகர்களாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த 53 இலங்கையர்கள் இஸ்ரேல் அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\n2019-02-22 12:59:34 நாடுகடத்தல் இஸ்ரேல் இலங்கை\nபுகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் காமினிபுர பகுதியில் வீடு ஒன்றிலிருந்து புகையிலைத் தூள் அடைக்கப்பட்ட 750 குப்பிகளுடன் இன்று காலை ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-22 12:59:18 புகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலி���ார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/17010243/In-Karnataka-Offering-the-number-of-victims-was-15.vpf", "date_download": "2019-02-22T09:02:38Z", "digest": "sha1:QGQJ7ZSDQNPA3JQZOCYCUETLRB346FOJ", "length": 13498, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Karnataka Offering the number of victims was 15 - TamilNadu Catch the priest individual force rushed || கர்நாடகாவில் பிரசாதம் சாப்பிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது - தமிழக பூசாரியை பிடிக்க தனிப்படை விரைந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகர்நாடகாவில் பிரசாதம் சாப்பிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது - தமிழக பூசாரியை பிடிக்க தனிப்படை விரைந்தது + \"||\" + In Karnataka Offering the number of victims was 15 - TamilNadu Catch the priest individual force rushed\nகர்நாடகாவில் பிரசாதம் சாப்பிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது - தமிழக பூசாரியை பிடிக்க தனிப்படை விரைந்தது\nகர்நாடகாவில் பிரசாதம் சாப்பிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. தமிழக பூசாரியை பிடிக்க தனிப்படை விரைந்தது.\nகர்நாடகவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா கோவில் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த கலச பூஜை நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு தக்காளி சாதம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.\nஅந்த பிரசாதத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 12 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார்கள். வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகளால் அவதிப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nஅதில் நேற்று முன்தினம் நளினி என்ற பெண் பலியானார். இதைத்தொடர்ந்து நேற்று காலையில் மேலும் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.\nஇந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகி உள்பட 7 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணகிரியை சேர்ந்த காலப்பா என்ற பூசாரியை பிடிப்பதற்காக போலீசார் கிருஷ்ணகிரி விரைந்துள்ளனர்.\n1. கர்நா��கா: ஆடியோ விவகாரம் - குமாரசாமி குற்றச்சாட்டுக்கு எடியூரப்பா மறுப்பு\nமதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.,வுக்கு லஞ்சம் வழங்க, பேரம் பேசியது தொடர்பாக எழுந்த புகாரை எடியூரப்பா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\n2. மஜத கட்சி எம்.எல்.ஏ-வின் மகனிடம் எடியூரப்பா பேரம் பேசியதாக கூறும் ஆடியோ வெளியீடு: கர்நாடக அரசியலில் பரபரப்பு\nமதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ-வின் மகனிடம் எடியூரப்பா பேரம் பேசியதாக கூறும் ஆடியோ வெளியாகியுள்ளது.\n3. கர்நாடகத்தில் சிறப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.3,007 கோடி நிதி - கவர்னர் உரையில் தகவல்\nகர்நாடகத்தில் சிறப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.3,007 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ளது.\n4. கர்நாடக அரசியலில் மீடியாக்கள்தான் பிரச்சனைகளை உருவாக்குகிறது - சித்தராமையா குற்றச்சாட்டு\nகர்நாடக அரசியலில் மீடியாக்கள்தான் பிரச்சனைகளை உருவாக்குகிறது என சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.\n5. சொகுசு விடுதியில் மோதல் வழக்கு: தலைமறைவான கர்நாடக காங்.எம்.எல்.ஏவை தேடும் பணி தீவிரம்\nசொகுசு விடுதியில் இருந்த போது எம்.எல்.ஏ ஆனந்த் சிங்கை தாக்கிய வழக்கில் தலைமறைவாகியுள்ள கம்பளி தொகுதி எம்.எல்.ஏ கணேசை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை\n2. ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான், வெளியாகும் அதிர்ச்சி தகவல்\n3. வந்தே பாரத் ரெயில் மீது மூன்றாவது முறையாக கல்வீச்சு, ஜன்னல் சேதமடைந்தது\n4. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வ���ங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் - ஆய்வில் தகவல்\n5. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/15766-dhoni-kohli-on-camera-crew-s-vehicle.html", "date_download": "2019-02-22T09:08:15Z", "digest": "sha1:MG426TSMD5ONWHU6FCDQQLWKOVB3CZ6N", "length": 8179, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "மைதானத்தில் ஒளிப்பதிவாளர்கள் பயன்படுத்தும் வண்டியில் ஏறி விளையாடிய தோனி, கோலி: வைரல் வீடியோ | Dhoni, kohli on Camera crew's vehicle", "raw_content": "\nமைதானத்தில் ஒளிப்பதிவாளர்கள் பயன்படுத்தும் வண்டியில் ஏறி விளையாடிய தோனி, கோலி: வைரல் வீடியோ\nநேப்பியர் மைதானத்தில் நியூசிலாந்துடனான ஒரு நாள் போட்டிக்குப் பிறகு,ஒளிப்பதிவாளர்கள் பயன்படுத்தும் வண்டியில் தோனி, கோலி இருவரும் ஏறி விளையாடினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் கைப்பற்றி வரலாற்று வெற்றியை இந்திய அணி பெற்றது. அதன்பின் அங்கிருந்து நியூசிலாந்து சென்ற இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.\nநேப்பியரில் நேற்று (புதன்கிழமை) நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 157 ரன்களில் ஆட்டமிழந்தது. வெயில் காரணமாக இலக்கு 49 ஓவர்களுக்கு 156 ரன்கள் என மாற்றப்பட்டது. வெறும் 34.5 ஓவர்களில் இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nபோட்டி முடிந்த பிறகு மைதானத்தில் தோனி, கோலி ஆகிய இருவரும் ஒளிப்பதிவாளர்கள் பயன்படுத்தும் வண்டியில் ஏறி விளையாடினர். பந்து செல்லும் திசைக்கு ஏற்றவாறு, வேகமாக நகர்ந்து காட்சிகளைப் படம் பிடிக்க ஏதுவாக இந்த வண்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறி இருவரும் வட்டமடித்து, விளையாடினர்.\nபிசிசிஐ வெளியிட்ட இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.\nதோனியைப் பார்த்து வீறிட்டு அழுத குழந்தை: வைரலாகும் வீடியோ\nஇது சரியான நேரம் இல்லை: புல்வாமா தாக்குதலின்போது, ட்விட் செய்த விராட் கோலியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nநீங்கள் தோனியாகிவிட முடியாது: தினேஷ் கார்த்தை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nகாலில் விழுந்த ரசிகர்: தேசியக் கொடிக்கு மதிப்பளித்த தோனி; 0.099 வினாடிகளில் ஸ்டெம்பிங் :ரசிகர்கள் பாராட்டு\nஐசிசி எச்சரிக்கை பலித்தது: தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கில் சீபெர்ட் பலி\nதோனி இருக்கிறார்: பேட்ஸ்மேன்களுக்கு ஐசிசி எச்சரிக்கை\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nமைதானத்தில் ஒளிப்பதிவாளர்கள் பயன்படுத்தும் வண்டியில் ஏறி விளையாடிய தோனி, கோலி: வைரல் வீடியோ\nநான் திமுகவின் அறங்காவலர் என்பதை நிரூபிக்க முடிந்தால் பாஜகவில் இணைந்து விடுகிறேன்: பாஜக நிர்வாகிக்கு உதயநிதி பதிலடி\nகேரளாவை ஊதித்தள்ளிய உமேஷ் யாதவ்; உணவு இடைவேளைக்கு முன்னரே 106 ரன்களுக்கு ஆல் அவுட்\nமணிரத்னம் பாடலை ஹம்மிங் செய்தபடி பனியில் நனையும் ஸ்ரேயா: வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206627?ref=archive-feed", "date_download": "2019-02-22T07:50:21Z", "digest": "sha1:6NE6BQYNWFENNFRVAJFLWP3GATS42MGN", "length": 7706, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வைத்தியசாலையில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட வயோதிபர் - மனிதாபிமானம் இல்லாதவர்களின் கொடூர செயல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவைத்தியசாலையில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட வயோதிபர் - மனிதாபிமானம் இல்லாதவர்களின் கொடூர செயல்\nபாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிப தந்தை ஒருவரை வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் துரத்தியடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஎப்படியிருப்பினும் வைத்தியசாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த வயோதிபர் பாணந்துறை வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள ATMஇற்கு அருகில் விழுந்து கிடந்துள்ளார்.\nதலையில் ஏற்பட்ட நோய் மற்றும் முதுகில் ஏற்பட்ட வருத்தம் காரணமாக கடந்த 5ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் வைத்தியசாலை பாதுகாப்பு பிர���வினர் குறித்த தந்தையை இவ்வாறு வெளியே துரத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogs.thetirupattur.com/tag/yelagiri-summer-festival/", "date_download": "2019-02-22T08:02:34Z", "digest": "sha1:2MPURK2QWLFD3CBYJ3KRPNDSHKDLJBYR", "length": 2642, "nlines": 17, "source_domain": "blogs.thetirupattur.com", "title": "Yelagiri Summer Festival | The Tirupattur", "raw_content": "\nஏலகிரி கோடை விழா நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது. இதில் 3 அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். கோடை விழா வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய சுற்றுலா தலமாக கருதப்படும் ஏலகிரி மலையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை விழா நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணி நிகழ்ச்சி தொடங்குகிறது. கலெக்டர் சங்கர் தலைமை தாங்குகிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் குத்து […]\nமலைகளின் இளவரசி என்றும், ஏழைகளின் ஊட்டி என்றும் சுற்றுலா பயணிகளால் வர்ணிக்கப்படும் ஏலகிரி மலையில் வரும் 8, 9ம் தேதிகளில் கோடை விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின் பேரில் விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் 8ம் தேதி தொடக்க விழாவும் 9ம் தேதி நிறைவு விழாவும் நடக்கிறது. மராத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டிகளுக்கு பின்னர் கோடை விழா ஆரம்பமாகும். விழாவில் மதுரை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1134529.html", "date_download": "2019-02-22T08:55:40Z", "digest": "sha1:SETORSSSI7FXGRDR6OSHWGS2FMEJNK7V", "length": 11321, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "வீடியோ கேம் விளையாட அனுமதிக்காத அக்காவை சுட்டுக்கொன்ற 9 வயது தம்பி..!! – Athirady News ;", "raw_content": "\nவீடியோ கேம் விளையாட அனுமதிக்காத அக்காவை சுட்டுக்கொன்ற 9 வயது தம்பி..\nவீடியோ கேம் விளையாட அனுமதிக்காத அக்காவை சுட்டுக்கொன்ற 9 வயது தம்பி..\nஅமெரிக்காவின் மிஸ்சிஸ்சிப்பி மாநிலத்தில் உள்ள மோன்ரே கவுண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. நேற்று மதியம் டிஜோனே ஒயிட் (13) என்பவர் வீடியோ கேம் விளையாட அனுமதிக்காததால் அவரது 9 வயது தம்பி துப்பாக்கியால் அக்காவை தலையில் சுட்டுள்ளான்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒயிட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள நகர போலீசார், சிறுவன் கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாகிஸ்தான் – இலங்கை மகளிர் கிரிக்கட் அணி ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்..\nதமிழ்நாட்டில் விசுவ இந்து பரிஷத் ரத யாத்திரையை அனுமதிக்க கூடாது – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1165417.html", "date_download": "2019-02-22T07:50:32Z", "digest": "sha1:UTUDOAMLKMYQBBCBZXY3MZNMON7KM5TC", "length": 23064, "nlines": 202, "source_domain": "www.athirady.com", "title": "யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை வழக்கில் திருப்பம் – 3 பொலிஸார் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு?..!! – Athirady News ;", "raw_content": "\nயாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை வழக்கில் திருப்பம் – 3 பொலிஸார் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு\nயாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை வழக்கில் திருப்பம் – 3 பொலிஸார் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரை விடுவிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பணித்துள்ளது என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.\nஅத்துடன், 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்து சுருக்க முறையற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறும் சட்ட மா திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.\nகொலையை விபத்தாக மாற்ற முயற்சி\nசம்பவம் நடைபெற்ற மறுநாள் முற்பகல், யாழ்ப்பாணம் பொலிஸார் விபத்து என்ற அடிப்படையில் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.\nமாணவர்களின் சடலங���கள் நள்ளிரவே பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. அதனால் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்ட போக்குவரத்துப் பொலிஸார், விபத்துச் சம்பவம் என்ற வகையிலேயே நீதிவானுக்கு முதல் அறிக்கை முன்வைத்தனர்.\nசம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட நீதிவான், சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்று விசாரணையும் ஆராய்ந்து வழக்கை துப்பாக்கிச் சூட்டில் கொலை என்றே முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.\nஅதனடிப்படையில் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினாார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.\nசுலக்சன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தும், கஜன் விபத்தாலும் கொல்லப்பட்டனர் என்று சட்ட மருத்துவ அதிகாரி மன்றுக்கு அறிக்கையிட்டிருந்தார்.\nஇந்தச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, பொலிஸ் விசாரணையின் போது, பொலிஸ் நிலையத்தில் வேறுபடுத்தப்பட்டிருந்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. எனினும் யாழ்ப்பாணம் நீதிவானின் உத்தரவில் அந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டு இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது.\nஎனினும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையின் திருப்திகரமான அறிக்கை எதையுமே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் முன்வைக்கவில்லை. விசாரணைகளை அவர்கள் இழுத்தடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு மன்றில் முன்வைக்க போதும், விசாரணைப் பணிகள் முன்னேற்றகரமாக முன்னெடுக்கப்படவில்லை.\nமாணவர்கள் சுலக்சன், கஜனின் குடும்பங்கள் சார்பில் பாதிக்கப்பட்டோர் நலன் சார் சட்டத்தரணிகளாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகி வந்தனர்.\n“உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு பொலிஸார் அழைத்தனர். அதனால் மறுநாள் கஜன் எனும் மாணவனின் தாயார் பொலிஸ் நிலையம் சென்றார். அங்கிருந்த பொலிஸ் உயர் அதிகாரி, இது தற்செயலாக நடந்��� சம்பவம் இது தவறுதலாக நடந்து விட்டது, வேணும் என்று செய்த ஒன்றல்ல என பல விடயங்களை கஜனின் தாயாரிடம் தெரிவித்தார்” என்று மன்றில் சமர்ப்பணம் செய்தார்.\nபொலிஸ் அதிகாரியின் அழுத்தம் தொடர்பில் விசாரணை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். எனினும் அதுதொடர்பான விசாரணை அறிக்கையையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு இதுவரை நீதிமன்றில் முன்வைக்கவில்லை.\n5 பொலிஸாரும் பிணையில் விடுவிப்பு\n5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடந்த செப்ரெம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பான சுருக்கமுறையற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் வழக்கு வரும் 26ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.\nஅன்றைய தினம் வழக்கிலுள்ள 5 சந்தேகநபர்களில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 3 பொலிஸாரை விடுவிப்பதற்கான சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலை குற்றப் புலனாய்வுப் பிரிவு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கும். 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வழக்கிலிருந்து நீதிமன்றால் விடுவிக்கப்படுவார்கள்.\nமேலும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்வர். அதனையடுத்து சுருக்க முறையற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிய வருகிறது.\nமாணவர்கள் இருவரின் படுகொலைக்கு உடனடியாக நீதி வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதுதொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் 3 மாதங்களுக்கு உரிய விசாரணைகளை முறிவுறுத்தி நீதி வழங்கப்படும் என மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருந்தார். அதனையடுத்தே மாணவர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.\nஎனினும் அடுத்து வந்த மாணவர் ஒன்றியம் இந்த விவகாரத்தை தட்டிக் கழித்துவிட்டது.\nயாழ்.சுன்னாகம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் – நகைகள் கொள்ளை..\nகாத்தா���்குடியில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு..\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் கைகள் சிதைவடைந்த நிலையில் சிகிச்சை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1190563.html", "date_download": "2019-02-22T07:57:09Z", "digest": "sha1:AH6C5DIFACNBDX6PEXM575JARZLX2E4B", "length": 14297, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "டாக்டர் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்த பெண்ணிற்கு பிறந்த குழந்தை பலி..!! – Athirady News ;", "raw_content": "\nடாக்டர் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்த பெண்ணிற்கு பிறந்த குழந்தை பலி..\nடாக்டர் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்த பெண்ணிற்கு பிறந்த குழந்தை பலி..\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கருப்பட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30) விவசாயி. இவரது மனைவி கனிமொழி (24). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.\nஇந்நிலையில் கனிமொழி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று மாலை இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள வடக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.\nஅப்போது அங்கிருந்த செவிலியர்கள் டாக்டர் தற்போது பணியில் இல்லை. எனவே நாங்கள் தான் பிரசவம் பார்க்க வேண்டும் என்று கூறி கனிமொழிக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.\nஇதில் கனிமொழிக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை இறந்து விட்டது. இதனால் செவிலியர்கள் மற்றும் கனிமொழி உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்நிலையில் இன்று காலை இறந்த குழந்தையின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். தகவலறிந்த ஒரத்தநாடு போலீசார் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பிரகாஷ் மற்றும் அவர்களது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது அவர்கள் அவசர கால சிகிச்சைக்கு வடக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தால் இங்கு டாக்டர் பணியில் இருப்பதில்லை. நேற்று இரவு பிரசவ வலியால் துடித்த எனது மனைவியை இங்கு அழைத்துவந்தபோதும் டாக்டர் இல்லை.\nஅப்போது பணியில் இருந்த 2 செவிலியர்கள் எனது மனைவிக்கு பிரசவம் பார்த்தனர். ஆனால் குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டது. இதற்கு காரணம் இங்கு டாக்டர் பணியில் இல்லாததே என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு கொண்டு சென்ற பெண்ணிற்கு பிறந்த குழந்தை இறந்ததால் ஓரத்தநாடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nரத்த ���ிவப்பாக மாறிய கடல்- டென்மார்க்கில் திமிங்கலங்கள் கொன்று குவிப்பு..\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது..\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் கைகள் சிதைவடைந்த நிலையில் சிகிச்சை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=74878", "date_download": "2019-02-22T08:34:26Z", "digest": "sha1:OBHERSRNXEMF7OFA4VH6E2HJAI5ABFQE", "length": 1504, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "திருவாரூர் கோயில் தெப்பத் திருவிழா!", "raw_content": "\nதிருவாரூர் கோயில் தெப்பத் திருவிழா\nதிருவாரூர் தியாகராஜர் கோயிலில், தெப்பத் திருவிழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேர் திருவிழா, கடந்த மே மாதம் 27 - ம் தேதி நடைபெற்றது. பங்குனி உத்திரப் பெருவிழாவின் நிறைவுத் விழாவான தெப்பத் திருவிழா இப்போது தொடங்கியுள்ளது. ஜூலை 5,6,7 ஆகிய மூன்று நாள்கள் இத்திருவிழா நடக்கவிருக்கிறது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/namakkal/namakkal-2/", "date_download": "2019-02-22T08:51:12Z", "digest": "sha1:DBK5M2454MLXJVV5AJN6Q52NKQERDIKU", "length": 26222, "nlines": 156, "source_domain": "www.supportaiadmk.org", "title": "Namakkal - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nநாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பி. பாஸ்கர் வாக்குச் சேகரிப்பு\nநாமக்கல்லில் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து திரும்பிய இஸ்லாமியர்களிடம் நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர் வெள்ளிக்கிழமை மதியம் வாக்குச் சேகரித்தார்.\nநாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் பேட்டை அஞ்சுமனே பள்ளிவாசல் உள்ளது. இந்த மசூதியில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரையிலான தொழுகை முடித்து வெளியில் வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக ஆட்சியின் கடந்த 5 ஆண்டு கால சாதனைகள் குறித்த துண்டுப்பிரசுரங்களை வழங்கி கே.பி.பி.பாஸ்கர் வாக்குச் சேகரித்தார்.\nநாமக்கல் நகர்மன்றத் தலைவர் ரா.கரிகாலன், முன்னாள் எம்பி அன்பழகன் மற்றும் கடசி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.\nஅதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கரை ஆதரித்து, நடிகர் ஆனந்தராஜ் வாக்கு சேகரிப்பு\nநாமக்கல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கரை ஆதரித்து, நடிகர் ஆனந்தராஜ் நாமக்கல் அருகே புதன்சந்தையில் செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் செய்தார்.\nஅப்போது அவர் பேசியது: கடந்த ஐந்து ஆண்டுகளாக காணாமல் போயிருந்த கருணாநிதியை, தேர்தல் கதாநாயகனாக மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் 2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 2 ஏக்கர் இலவச நிலம் தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிக்க கருணாநிதி நடவடிக்கை எடுப்பாரா 2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 2 ஏக்கர் இலவச நிலம் தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிக்க கருணாநிதி நடவடிக்கை எடுப்பாரா இதில், காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு உடன்பாடு உண்டா என்பதற்கு கருணாநிதி பதில் அளிக்க வேண்டும்.\n5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் வருவதால், தற்போதைய தேர்தலில் வெற்றி பெறலாம் என திமுக வினர் நினைக்கின்றனர். வரும் தேர்தலில் இந்த எண்ணம் நிறைவேறாது. அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டதும், பிற கட்சிகளால் மக்களை சந்திக்கவே முடியாது.\nதமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இந்நிலை தொடர மீண்டும் அதிமுகவுக்கு வாக்களியுங்கள். தயவு செய்து ஜாதியின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டாம். தமிழகம் சாதிக்க அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்றார்.\nபுதுச்சத்திரம் ஒன்றிய அதிமுக செயலர் மின்னாம்பள்ளி நடேசன், பிரபு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.\nநாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பி. பாஸ்கர் இஸ்லாமியர்களிடம் வாக்குச் சேகரிப்பு\nநாமக்கல்லில் தொழுகை முடிந்து திரும்பிய இஸ்லாமியர்களிடம் நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர் திங்கள்கிழமை மாலை வாக்குச் சேகரித்தார்.\nநாமக்கல் – சேந்தமங்கலம் சாலையில் பேட்டை அஞ்சுமனே பள்ளிவாசல் உள்ளது. இங்கு தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுகவின் 5 ஆண்டு கால சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி கே.பி.பி.பாஸ்கர் வாக்குச் சேகரித்தார். அப்போது, நாமக்கல் நகர்மன்றத் தலைவர் ரா.கரிகாலன், கட்சி நிர்வாகிகள் உடன் இருதனர்.\nநாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல்\nநாமக்கல் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nநாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏவும் நாமக்கல் நகர செயலருமான கே.பி.பி.பாஸ்கர் போட்டியிடுகிறார். அவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.கண்ணனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக மோகனூர் ஒன்றிய செயலாளர் கருமண்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nமுன்னாள் எம்பி அன்பழகன், நாமக்கல் மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.காந்தி முருகேசன், நகர்மன்றத் தலைவர் இரா.கரிகாலன், துணைத்தலைவர் கே.சேகர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மயில்சுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nநாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு\nநாமக்கல் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பி. பாஸ்கர் நாமக்கல் நகராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தார்.\nநாமக்கல் நகராட்சி 25, 31 மற்றும் 34 வது வார்டு பகுதிகளுக்குட்பட்ட கணேசபுரத்தில், வீதிவீதியாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அதிமுக அரசின் நலத் திட்டங்களை எடுத்துக்கூறி தீவிரமாக வாக்குச் சேகரித்தார். பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளர் பாஸ்கரை வரவேற்றனர்.\nமுன்னாள் எம்.பி அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி, நாமக்கல் நகராட்சித் தலைவர் இரா.கரிகாலன், மாவட்ட மருத்துவ அணி செயலர் செல்வன், என்சிஎம்எஸ் தலைவர் தென்னரசு, நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதர், லியாகத் அலி, வெங்கடேஷ், குப்புசாமி, தேவராஜன், விஜயமுருகேசன், சம்பத் உள்ளிட்டடோர் வேட்பாளருடன் உடன் சென்றனர்.\nநாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர் வாக்குச் சேகரிப்பு:பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்றனர்\nநாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.பி. பாஸ்கர் புதுச்சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தார்.\nபுதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாச்சல், கதிராநல்லூர், கண்ணூர்பட்டி, தாத்தையங்கார்பட்டி, காரைக்குறிச்சிப்புதூர், காரைக்குறிச்சி, திருமலைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள பிடாரிப்பட்டி, கடந்தப்பட்டி, கொம்மப்பட்டி, ராமாயிப்பட்டி, நத்தமேடு, நடுப்பட்டி, தோப்புப்பட்டி, கோவிந்தம்பாளையம், எம்ஜிஆர் காலனி, தாத்தையங்கார்ப்பட்டி, பெருமாள்கோவில்மேடு, காரைக்குறிச்சி, சோலுடையான்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீதிவீதியாக நடந்து சென்று அதிமுக அரசின் நலத் திட்டங்களை எடுத்துக்கூறி வாக்குச் சேகரித்தார். பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்றனர்.\nமுன்னாள் எம்பி அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி, புதுச்சத்திரம் ஒன்றியச் செயலர் நடேசன், மாவட்ட மருத்துவ அணிச் செயலர் செல்வன் உள்ளிட்ட அதிமுகவினர் பாஸ்கருடன் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.\nநாமக்கல் தொகுதி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு: அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிப்பு\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அரசின் சாதனைகளை விளக்கி அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று வாக்குகளை சேகரித்தனர்.\nநாமக்கல் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் நாமக்கல் – மோகனூர் சாலையில் அய்யப்பன் கோவில் அருகே அ.தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை நேற்று கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பி.ஆர்.சுந்தரம் எம்.பி., முன்னாள் எம்.பி. அன்பழகன், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் காந்திமுருகேசன், நகராட்சி தலைவர் கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபின்னர் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. திறந்த ஜீப்பில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று அரசின் சாதனைகளை விளக்கி இரட்டை இலை சி���்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். முன்னதாக நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.\nஇதில் நகராட்சி துணை தலைவர் சேகர், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் மயில்சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத், ஒன்றிய பொருளாளர் சந்திரன், கரையாம்புதூர் மகேஷ்வரன், வக்கீல் சரவணன், அ.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி தலைவர் தென்னரசு, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜய்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14004243/Ooty-Rose-Exhibition-completed.vpf", "date_download": "2019-02-22T09:06:43Z", "digest": "sha1:INEJIEW523QJJBWHC26Y24X5C4XXVHR2", "length": 17030, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ooty Rose Exhibition completed || ஊட்டி ரோஜா கண்காட்சி நிறைவு: 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஊட்டி ரோஜா கண்காட்சி நிறைவு: 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர் + \"||\" + Ooty Rose Exhibition completed\nஊட்டி ரோஜா கண்காட்சி நிறைவு: 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்\nஊட்டியில் 2 நாட்கள் நடைபெற்ற ரோஜா மலர் கண்காட்சியை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.\nகோடை சீசனை முன்னிட்டு ஊட்டி ரோஜா பூங்காவில் நேற்று முன்தினம் 16–வது ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 25 ஆயிரம் ரோஜா மலர்களால் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு இருந்த இந்தியா கேட் (இந்திய நுழைவு வாயில்) சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத்துறை சார்பில், ஜல்லிக்கட்டு காளை, மயில், கப்பல், ரோஜா இதழ்களால் தயாரிக்கப்பட்ட திருநெல்வேலி ரோஜா அ���்வா, கல்யாண மாலை போன்றவை இடம் பெற்று இருந்தது.\nரோஜா கண்காட்சியையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கண்காட்சியை ரசிக்க பூங்காவின் நுழைவுவாயில் பகுதியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ரோஜா கண்காட்சியை நேற்று முன்தினம் 19 ஆயிரத்து 820 பேரும், நேற்று 20 ஆயிரத்து 300 பேரும் என மொத்தம் 40 ஆயிரத்து 120 சுற்றுலா பயணிகள் வருகை தந்து இருந்தனர்.\nரோஜா கண்காட்சியின் நிறைவு விழா மற்றும் சிறந்த அரங்குகள், ரோஜா பூக்கள் மற்றும் பூங்காக்களுக்கான கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கே.ஆர்.அர்ஜூனன் எம்.பி., போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா சிறந்த தனியார் ரோஜா பூங்காக்கள், அரங்குகள், ரோஜா பூக்களுக்கான கோப்பைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:–\nமலைகளின் அரசிக்கு மகுடம் சூட்டும் வகையில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நூற்றாண்டு மலர் கண்காட்சியை பெருமைப்படுத்தும் வண்ணம் கடந்த 1995–ம் ஆண்டு அமைக்கப்பட்ட ரோஜா பூங்கா தற்போது உலக பிரசித்தி பெற்ற பூங்காவாக திகழ்கிறது. ஜப்பான் நாட்டில் உள்ள உலக ரோஜா சம்மேளனம் கடந்த 2006–ம் ஆண்டு உலகின் தலைசிறந்த பூங்கா என்ற விருதை வழங்கியது. கடந்த 2017–2018–ம் ஆண்டில் ரோஜா பூங்காவுக்கு 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து இருந்தனர். பல வண்ணங்களில் ஜொலிக்கும் ரோஜாக்கள் ஒரே இடத்தில் சங்கமித்து அனைவரையும் ரசிக்க வைக்கும் இடம்.\nநீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவை கண்டு ரசிக்காமல் செல்வது இல்லை. ரோஜா பூக்கள் பல மருத்துவ குணங்களை கொண்டு விளங்குகிறது. இதில் வைட்டமின் ‘சி’ உள்ளது. ரோஜா இதழ்களை கொண்டு தயாரிக்கப்படும் குல்கண்ட், சந்தைகளில் தனி இடம் உண்டு. இதனை உட்கொள்வதால் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் ஜீரண சக்தி அதிகரிக்கிறது. ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் ‘ரோஸ் வாட்டர்’ மன இறுக்கத்தை கட்டுப்படுத்துவதோடு, கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவ��ர்த்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. இத்தாலியில் தொடங்கிய பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தில் பல வேடமிட்டு அசத்திய சுற்றுலா பயணிகள்\nஇத்தாலியில் தொடங்கிய பாரம்பரிய திருவிழா கொண்டாட்டத்தில் பல வேடமிட்டு சுற்றுலா பயணிகள் அசத்தினர்.\n2. ‘வாழ்க்கைக்கு இலக்கணம் கற்றுக்கொடுத்தது தமிழ்மொழி மட்டும் தான்’ குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு\nதிருப்பூர் புத்தக கண்காட்சி விழாவில் கலந்து கொண்ட குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், வாழ்க்கைக்கு இலக்கணம் கற்றுக்கொடுத்தது தமிழ்மொழி மட்டும் தான் என்று கூறினார்.\n3. கோவையில் ஓட்டலில் நடந்த கண்காட்சியில் 24 பவுன் நகை திருட்டு\nகோவையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த கண்காட்சியில் 24 பவுன் நகை திருடிய 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n4. தபால் தலை கண்காட்சி: மாணவர்கள் பேனா நட்பை தொடங்க வேண்டும் கோபால் கிருஷ்ண காந்தி அறிவுரை\nமாணவர்கள் பேனா நட்பை தொடங்க வேண்டும் என்று கோபால் கிருஷ்ண காந்தி கூறினார்.\n5. கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nகன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென��ற கல்லூரி மாணவி\n3. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னிமலை அருகே பயங்கரம்: கணவன்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tamil-entrepreneurs-forum-tefcon-2017/", "date_download": "2019-02-22T09:08:26Z", "digest": "sha1:IK6EHM5UP537TPX4F3AHGFW52DM5O4BA", "length": 23274, "nlines": 122, "source_domain": "tamilentrepreneur.com", "title": "உலகத் தமிழ் தொழில்முனைவோர்கள் சங்கமிக்கும் மாநாடு : TAMIL ENTREPRENEURS FORUM (TEFCON 2017) அமெரிக்காவில் - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஉலகத் தமிழ் தொழில்முனைவோர்கள் சங்கமிக்கும் மாநாடு : TAMIL ENTREPRENEURS FORUM (TEFCON 2017) அமெரிக்காவில்\nஅமெரிக்காவிலுள்ள ஏராளமான தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்த் திகழ்வது, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையாகும் (Federation of Tamil Sangams North America (FeTNA)). வட அமெரிக்காவிலிருக்கிற அந்தப்பகுதி தமிழ்ச்சங்கத்தோடு இணைந்து, ஆண்டுதோறும் அமெரிக்கத் தமிழர் விழாவாகத் (FeTNA Annual Convention 2017) தன் ஆண்டு விழாவினைக் கொண்டாடி வருகிறது பேரவை.\nஅதன் தொடர்ச்சியாக, மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் (Minnesota Tamil Sangam), பேரவையுமிணைந்து இவ்வாண்டுக்கான விழாவினை எதிர்வரும் ஜூலை 1, 2 ஆகிய நாட்களில் மினியாபொலிசு நகரில் (Minneapolis Convention Center) நடத்தவிருக்கிறது.\nஇத்திருவிழாவின் ஒரு அங்கமாக இடம் பெறுவதுதான் அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடு (TAMIL ENTREPRENEURS FORUM (TEFCON 2017)).\nகடந்த ஆண்டுகளில் மிக வெற்றிகரமாக நடந்தேறிய அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடு (TEFCON 2017), ஜூலை 1 தேதி, மினியாபொலிசு மாநாட்டு அரங்கில், இணைநிகழ்ச்சியாக துணையரங்கில் முழுநாள் நிகழ்ச்சியாக நடக்கவிருக்கிறது.\nஇம்மாநாட்டில் தொழில்முனைவோர், வர்த்தக முன்னோடிகள், முதலீட்டாளர்கள், நிர்வாகவியல் வல்லுநர்கள், பொறியியல் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், கல்வியாளர், சாதனை புரிந்தவர்கள் என பலரும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டுக்கான, தமிழ் முனைவோர் மாநாட்டில் (TEFCON 2017) கல்வியியற்துறை, சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, எரிபொருட்துறை, புத்தாக்க மேம்பாட்டுத்துறை முதலானவற்றின் சிறப்புரைகள், கலந்துரையாடல், இணையமர்வு, பயிற்சிப் பட்டறை, தமிழர் முன்னோடி விருது வழங்கல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.\nஇம்மாநாட்டில் கலந்து கொள்வதன் வாயிலாக சக தொழில்முனைவோர், புத்தாக்க வல்லுநர்கள், துறைத்தலைவர்களோடு கலந்துரையாட, அவர்களிடமிருந்து துறைத்தகவல்களைக் கற்றுக்கொள்ள, தொழில்விரிவாக்கத்திற்கான சூட்சுமங்கள், நெறிமுறைகள், யோசனைகள், பயிற்சி முதலானவற்றை ஈட்டிக்கொள்ள பெரும் வாய்ப்பாக அமையும்.\nஅதுமட்டுமல்லாது, அந்தந்தத்துறையின் சமகால நிகழ்வுகள், அடுத்து வரப் போகும் தொழில்நுட்பங்கள், வணிகநோக்குகள், மாற்றங்கள் முதலானவற்றை உள்வாங்கித் தத்தம் தொழில் நிலைப்பாடுகளைச் செம்மையாக்கிக் கொள்ளவும் இது வழிவகுக்கும்.\nதொடர்புகளை விரிவாக்கிக் கொள்வதன் வாயிலாக புது வாய்ப்புகளுக்குப் பல திறப்புகளும் ஏதுவாக அமையுமென்பதில் இருவேறு கருத்துகளிருக்க முடியாது. செய்திறன், செய்முறை போன்றவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, குறைந்த செலவில் நிறைவான பொருளீட்டல் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளையும் இம்மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் தொழில்முனைவோரும் நுகர்வோரும் செய்து கொள்ள முடியும்.\nதத்தம் துறையில் கோலோச்சி, தலைவர்களாக விளங்கிவரும் சகதமிழர்களான பல வல்லுநர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.\nஅவர்களில் சிலரைப் பற்றிய அறிமுகத்தைத் தெரிந்து கொள்வதன் வாயிலாக இம்மாநாட்டின் போக்கினை நாம் அறிந்து கொள்ளலாம்.\nதிரு சுரேஷ் இராமமூர்த்தி – Chairman and CTO, CBW Bank\nCBW வங்கித் தலைவராகவும் முதன்மைத் தொழில்நுட்ப அலுவலராகவும் திகழ்ந்து வருபவர். கூகுள் நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். கூடுதலாக சில நிறுவனங்களைத் துவக்கி, அவற்றையும் அதனதன் துறையில் வெற்றிகரமாக்கிக் காட்டியவர். நிதித்துறை, மென்பொருள் தொழில்நுட்பம் முதலானவற்றின் சிறந்த ஆளுமையாக விளங்கி வருபவர்.\nசென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தை நிறுவியவரும் வேந்தரும் தலைவரும் ஆவார். தமது தந்தை ஐசரி வேலனின் நினைவாக வேல்ஸ் கல்வி அறக்கட்டளையை நிறுவியவர். பச்சையப்பா அறக்கட்டளை குழுவின் தலைவராக உள்ளார்.\nதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள கல்லூரிகளுக்கான கூட்டமைப்பின் செயலாளராகவும் விளங்க��கிறார். தொடர்ந்து கல்வித்துறை, பொதுப்பணி, சமூகப்பணிகளில் முனைப்புக் கொண்டு மேம்பாடுகளை ஈட்டிவருபவர்.\nதிரு. இராஜன் நடராஜன் அவர்கள் மேரிலாந்து மாகாணத்தின் போக்குவரத்துத்துறை ஆணையர் பொறுப்பு வகிப்பவர். இதற்கு முன்னர் மாகாணத்தின் துணைச் செயலராகவும் விளங்கியவர். தொழில்நுட்பம், நிர்வாகவியல், பொதுப்பணி முதலான துறைகளின் சிறந்த ஆளுமையாகத் திகழ்பவர்.\nடேலண்ட் மேக்சிமஸ் நிறுவனத்தின் இயக்குநர், நிர்வாகவியல், தொழில்நுட்பம், கட்டுமானத் துறைகளின் ஆளுமையாக விளங்குபவர்.\nஆச்சி மசாலா குழுமத்தின் பெருந்தலைவராகப் பொறுப்பு வகிப்பவர். நிர்வாகவியல், வணிக மேம்பாடு, சந்தைப்படுத்துதல், உற்பத்தித்திறன் மேம்பாடு முதலிய துறைகளின் வல்லுநர்.\nமேரிலாந்து மாகாண அரசின் முதன்மைத் தொழில்நுட்ப இயக்குநராகப் பொறுப்பு வகிப்பவர். தொழில்நுட்பம், கொள்வனவு, மனிதவளமேம்பாடு முதலிய துறைகளில் சிறந்து விளங்குபவர்.\nBrand Avatar and Celebrity Badminton League இன் நிறுவனரும் தலைவருமாகத் திகழ்பவர். தகவற்தொழில் நுட்பம், மக்கள் தொடர்பு, கேளிக்கை, விளையாட்டு முதலிய துறைகளின் வல்லுநர். இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களுக்கான ஆசிரியராகவும் விளங்குகிறார்.\nதிரு பிரபாகரன் முருகையா – CEO, TechFetch :\nTechFetch நிறுவனத்தின் தலைவர். மென்பொருள் கட்டுமானத்துறை, அயல்வனவு, மனிதவள மேம்பாட்டுத்துறை, தொழில்நுட்பம் முதலான துறைகளின் ஆளுமையாக விளங்குபவர்.\nDigility Inc நிறுவனத்தின் தலைவர். தொழில்நுட்பம், நிர்வாகம், மென்பொருள் கட்டுமானம், வர்த்தக அபிவிருத்தி, உற்பத்தித்திறன் மேம்பாடு போன்ற துறைகளின் ஆளுமையாக, பெருநிறுவனங்கள் 500 எனும் பட்டியலில் இடம் பெற்றுள்ள பல நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் திகழ்பவர்.\nமேற்கூறிய ஆளுமைகளுடன் இன்னும் பல ஆளுமைகள் மாநாட்டில் கலந்து கொள்ளத் தொடர்ந்து இசைவளித்த வண்ணம் இருக்கின்றனர். விளம்பரதாரர்களும் தொழில்நிறுவனங்களும் கொடையளித்து மாநாட்டை சிறப்புறச் செய்வது அனைவருக்கும் பயனளிப்பதாய் அமையும்.\nஅண்மையத் தகவலுக்கும் கூடுதல் தகவலுக்கும் பேரவையின் இணையதளத்தின் https://tefcon.fetnaconvention.org எனும் பிரிவினைத் தொடருமாறு வேண்டுகிறோம். ஆர்வலர்கள் பெருமளவில் வந்திருந்து ஆதரவினை நல்கிப் பயனுறுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_christian-baby-names-list-D.html", "date_download": "2019-02-22T08:11:28Z", "digest": "sha1:QRXDVPLP3U6CBJ5DQQUBHHRV4JV5XUSL", "length": 20618, "nlines": 593, "source_domain": "venmathi.com", "title": "christian baby names | christian baby names Boys | Boys christian baby names list D - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nமன அழுத்தம் வராமல் தடுக��க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nஇந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்....\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nமாரி-2 தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1114915.html", "date_download": "2019-02-22T09:03:05Z", "digest": "sha1:27RYWMM6SQ2ZTZCTML75BSH77DKLF5VD", "length": 11330, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சிலாவத்துறை: விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nசிலாவத்துறை: விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு..\nசிலாவத்துறை: விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு..\nசிலாவத்துறை, முருங்கன் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nசிலாவத்துறை நோக்கி சென்ற ட்ரக்டர் ஒன்று சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசைக்கிளில் பயணித்த சிறுமி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிலாவத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nஅகத்திமுருத்து பிரதேசத்தைச் சேர்ந்த 10 வய���ுடைய சிறுமி ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nவிபத்து தொடர்பில் ட்ரக்டர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலாவத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\n35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் பிரசவம் பார்த்த இந்திய டாக்டர்..\nகாவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு: பிப்ரவரி 23-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்க வாய்ப்பு..\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமா��்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1131448.html", "date_download": "2019-02-22T09:07:16Z", "digest": "sha1:N26V36K7UCVXZP372NRAPUQF623H5PIF", "length": 12205, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வேலையில்லாமல் பட்டதாரிகள் ஆனால் வவுனியாவில் கிராம சேவையாளர்களுக்கு பற்றாக்குறை…!! – Athirady News ;", "raw_content": "\nவேலையில்லாமல் பட்டதாரிகள் ஆனால் வவுனியாவில் கிராம சேவையாளர்களுக்கு பற்றாக்குறை…\nவேலையில்லாமல் பட்டதாரிகள் ஆனால் வவுனியாவில் கிராம சேவையாளர்களுக்கு பற்றாக்குறை…\nவவுனியாவில் 17 கிராம சேவையாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.\nவவுனியா பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடங்கள் பற்றாக்குறை காணப்படுவதாக பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார். வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “வவுனியா பிரதேச செயலக பிரிவில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது.\nகுறிப்பாக எமது பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடம் காணப்படுகின்றது. இந்த ஆளணி நிரப்பப்படாமையால், எமது சேவைகளை இலகுவாக செயற்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.\nஇதனைக் கருத்தில் கொண்டு பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்கள் கிராம அலுவலர் வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.‌\nஇதனடிப்படையில் பட்டதாரிகள் வேலையற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆயுதங்களை வைத்திருந்த இருவர் கைது…\nபெண்களின் கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மாதுளம் பழம்…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164954.html", "date_download": "2019-02-22T08:53:33Z", "digest": "sha1:XHFN7PTXPUIIPXA4BFFKUYKGMQVYCWLN", "length": 14480, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "போலீஸ் விசாரணைக்கு பயந்து ஆசிட் குடித்த 3 வாலிபர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை..!! – Athirady News ;", "raw_content": "\nபோலீஸ் விசாரணைக்கு பயந்து ஆசிட் குடித்த 3 வாலிபர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை..\nபோலீஸ் விசாரணைக்கு பயந்து ஆசிட் குடித்த 3 வாலிபர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை..\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு சாலை தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவருடைய மகள் உமா(வயது 20). இவர் கட்டிமேட்டில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.\nகடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவர் வேலை முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.\nஅப்போது அந்த வழியாக வந்த அதே தெருவை சேர்ந்த முருகையன் மகன் வெற்றிவேலுக்கும்(25), உமாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரையும் அக்கம், பக்கத்தினர் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.\nஇந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு உமா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.\nஅப்போது வெற்றிவேல் மற்றும் அவருடைய நண்பர்களான சுந்தரபாண்டி(22), கோகுல்(22) ஆகியோர் உமாவின் உறவினரான வடபாதியை சேர்ந்த கண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தனர்.\nஇதைப்பார்த்த உமா, வெற்றிவேல் உள்ளிட்ட 3 பேரிடமும், எனது உறவினரிடம் என்ன பேசினீர்கள் என கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது வெற்றிவேல், சுந்தரபாண்டி, கோகுல் ஆகிய 3 பேரும் சேர்ந்து உமாவை தாக்கினர்.\nஇதில் காயமடைந்த உமா திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇது குறித்து உமா அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேல், சுந்தரபாண்டி, கோகுல் ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர்.\nபோலீசார் தங்களை தேடுவதை அறிந்த வெற்றிவேல் உள்பட 3 பேரும் போலீசாரின் விசாரணைக்கு பயந்து கழிவறையை சுத்தம் செய்யும் ‘ஆசிட்’டை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.\nஇதில் உயிருக்கு போராடிய அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபோலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர்கள் 3 பேர் ‘ஆசிட்’ குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமலேசிய அரசின் தலைமை வழக்கறிஞராக இந்திய வம்சாவளியினர் நியமனம்..\nநுரையீரல் புற்று நோயை ரத்த பரிசோதனை மூலம் அறியலாம்..\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள��­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1180431.html", "date_download": "2019-02-22T08:42:14Z", "digest": "sha1:4WXEQFAPHVOGLVZUJ2EYQF2LUCPWEHQP", "length": 12861, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வயதில் மூத்தவரை திருமணம் செய்து கொண்ட 17 வயது சிறுமி: நேர்ந்த விபரீதம்..!! – Athirady News ;", "raw_content": "\nவயதில் மூத்தவரை திருமணம் செய்து கொண்ட 17 வயது சிறுமி: நேர்ந்த விபரீதம்..\nவயதில் மூத்தவரை திருமணம் செய்து கொண்ட 17 வயது சிறுமி: நேர்ந்த விபரீதம்..\nநைஜீரியாவில் 17 வயது சிறுமி தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் 33 வயதான நபரை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் சிறுமி குடும்பத்தார் திருமணத்தை ரத்து செய்ய கோரியுள்ளனர்.\nஇம்மானுவேல் (33) என்ற நபரும் பிளஸ்ஸிங் உடயி (17) என்ற சிறுமியும் வெவ்வேறு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில் பொது இடம் ஒன்றில் சந்தித்து நட்பாகியுள்ளனர்.\nஇதையடுத்து தன்னை விட பல வயது மூத்தவர் என்றும் பாராமல் இம்மானுவேல் மீது உடயி காதல் கொண்டார்.\nஇதன்பின்னர் இருவரும் திருமணம் செய்ய நினைத்த நிலையில் ஆறு மாதங்களாக அது குறித்து திட்டம் தீட்டியுள்ளனர்\nஇந்நிலையில் சமீபத்தில் இம்மானுவேலும், உடயியும் குடும்பத்தினருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.\nஇது குறித்து உடயி தனது குடும்பத்தாரிடம் கூறிய நிலையில் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.பின்னர் உடயியை அடித்து உதைத்த குடும்பத்தார், 17 வயது மட்டுமே அவருக்கு ஆவதால் இந்த திருமணம் செல்லாது என புகார் கொடுத்துள்ளனர்.\nஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதுமாப்பிள்ளை இம்மானுவேல் உள்ளூர் அரசாங்கக் கவுன்சிலிடம் தான் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழை வாங்கிவிட்டதாகவும், இதை சட்டப்படி சந்திப்பேன் எனவும் கூறியுள்ளார்\nசிறு வயதில் மது அருந்திய குற்றத்திற்காக இளைஞருக்கு கொடூர தண்டனை வழங்கிய நீதிமன்றம்..\nபள்ளி மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய பெண் ஆசிரியை: கைது செய்த பொலிசார்..\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196898.html", "date_download": "2019-02-22T07:54:06Z", "digest": "sha1:3LRVCVD5T2HYYNXAS55HQI23YSBFE7EV", "length": 15647, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "மரபணு மாற்ற கடுகு பயிரிட விரைவில் அனுமதி- மத்திய அரசு தீவிர ஆலோசனை..!! – Athirady News ;", "raw_content": "\nமரபணு மாற்ற கடுகு பயிரிட விரைவில் அனுமதி- மத்திய அரசு தீவிர ஆலோசனை..\nமரபணு மாற்ற கடுகு பயிரிட விரைவில் அனுமதி- மத்திய அரசு தீவிர ஆலோசனை..\nபல நாடுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தானியங்கள், காய்கறி- பழங்கள் போன்றவற்றை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.\nஇதேபோல் இந்தியாவிலும் மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்களை அறிமுகப்படுத்த தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை உற்பத்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்ப்��ு கிளம்பியதால் கைவிடப்பட்டது.\nதற்போது மரபணு மாற்றப்பட்ட பருத்தியை மட்டும் பயிரிட அனுமதி அளித்துள்ளனர். பருத்தி உணவு பொருள் அல்ல என்பதால் இந்த அனுமதி கிடைத்துள்ளது.\nஇப்போது மரபணு மாற்றப்பட்ட கடுகை பயிரிட அனுமதிப்பது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன.\nவடமாநிலங்களில் கடுகு மூலம் எடுக்கப்படும் எண்ணையையே அதிக அளவில் சமையலில் பயன்படுத்துகிறார்கள். மரபணு மாற்றப்பட்ட கடுகை உற்பத்தி செய்தால் எண்ணை தேவையை பெருமளவு பூர்த்தி செய்யலாம் என்பதால் மரபணு மாற்ற கடுகை உற்பத்தி செய்ய முயற்சிகள் நடக்கிறது.\nஇந்த கடுகை டெல்லி பல்கலைக்கழக மரபணு மாற்றல் மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த கடுகை விவசாயம் செய்தால் அதில், பூச்சி தாக்குதல்கள், நோய் தாக்குதல்கள் ஏற்படாது. அதை சமாளித்து வளரும் வகையில் மரபணு மாற்றம் செய்து விதை உரு வாக்கப்பட்டுள்ளது.\nஆனால், இந்த கடுகு தேனீக்கள், புழு பூச்சிகள் பேக்டீரியாக்கள் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உயிரியல் முறையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விவசாய ஆராய்ச்சியாளர்கள் ஒரு தரப்பினர் எச்சரிக்கிறார்கள்.\nமேலும் இந்த கடுகினால் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படலாம். புற்றுநோய் உள்ளிட்டவற்றை உருவாக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nஇதன் காரணமாக மத்திய சுற்றுச்சூழல் துறை மரபணு மாற்ற கடுகுக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டது.\nஆனால், சில கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. குறிப்பிட்ட பகுதிகளில் இந்த கடுகுகளை பயிரிட்டு ஆய்வு செய்தனர். ஆனால், உயிரியல் பாதிப்புகள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.\nஎனவே, மரபணு மாற்ற கடுகுகளை அனுமதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.\nஇதுசம்பந்தமாக மரபணு மாற்ற தொழில்நுட்ப கமிட்டியின் கூட்டம் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. அதில், மரபணு கடுகை அனுமதிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கிறார்கள்.\nபரவலாக இல்லாமல் சில பகுதிகளில் மட்டும் இவற்றை பயிரிட்டு பரீட் சார்த்தமாக ஆய்வு செய்வது என்றும், அது நல்ல பலனை கொடுத்தால் அனைத்து இடங்களிலும் மரபணு மாற்ற கடுகு பயிரிட அனுமதிப்பது என்று முடிவு செய்ய இருக்கிறார்கள்.\nநேருவுக்கு பல் டாக்டராக இருந்த பாகிஸ்தான் ஜனாதிபதியின் தந்தை..\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்னூல் பொதுக்கூட்டத்���ில் பங்கேற்பு..\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் கைகள் சிதைவடைந்த நிலையில் சிகிச்சை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/11330-God-as-love-messenger", "date_download": "2019-02-22T08:49:12Z", "digest": "sha1:VFXOEJO4SHBXEUTZ7DEVWTGXVNBTJZNT", "length": 15422, "nlines": 342, "source_domain": "www.brahminsnet.com", "title": "God as love messenger", "raw_content": "\nகாதலுக்குத் தூது போன கடவுள்\nமற்ற எந்த மதங்களுக்கும் இல்லாமல் நம் மதத்திற்கு மட்டுமுள்ள பெருமை கடவுளே காதலித்த - கல்யாணம் செய்த கதைகள் நம் மதம் போல் வேறெந்த மதத்திலும் இல்லை\nஅதை, காமம் சார்ந்ததாகச் சித்தரித்துக் கேலி செய்வார்கள் பகுத்தறிவே இல்லாமல், அப்படி ஒரு அறிவு தமக்கு இருப்பதாகக் கூறிக் கொள்பவர்கள்\nமனித இயல்புக்கு மாறில்லாமல், உயிர்களுக்கு இயல்பான காதலையும் காமத்தையும் தாமே முன்னுதாரணமாக்கி வாழ்ந்து காட்டுகின்றன நம் தெய்வங்கள் என்பதை, அவர்கள் தலைகீழாகவே நின்றாலும், அவர்களுக்குப் புரிய வைக்க முடியாது\nஅந்த வரிசையில், இறைவன் காதலுக்காக தூது சென்றான் என்பது, அதிலும் தன் அடியவனின் காதலுக்காக தூது சென்றான் என்பது, நம் தமிழ் மண்ணிலன்றி, வேறெங்குமே கூறப்படாத நெகிழவைக்கும் சம்பவம்.\nதிருவாரூரில் பரவையாரை மணந்து வாழ்ந்து வந்த சுந்தரமூர்த்தி நாயனார், பின் திருவொற்றியூருக்குச் சென்ற போது, சங்கிலி எனும் பேரழகியைக் கண்டு காதல் கொண்டு அவளை மணம் புரிகிறார். சங்கிலியும் \"தன்னைப் பிரிந்து ஊர் எல்லையைத் தாண்டக் கூடாது\" என்று சத்தியம் வாங்கி அவருடன் இல்லற இன்பம் துய்க்கின்றாள்.\nதிருவொற்றியூரில் நீண்ட காலம் தங்கியிருந்த சுந்தரர், திருவாரூர் ஞாபகம் வரவே, சங்கிலியிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப, ஒற்றியூர் எல்லை தாண்டுகையில் இறைவன் ஆடலால் அவர் கண்ணிரண்டும் குருடானது.\nபின் பல தலங்களிலும் ஈசனைக் கண்டு வேண்டி, மீண்டும் கண்பார்வையைப் பெற்றுக் கொள்ளும் சுந்தரர், திருவாரூர் வந்துவிட்டதையும் அவரது சங்கிலி மீதான காதலையும் அறிந்துகொள்ளும் பரவையம்மை, தன் மாளிகைக் கதவை அடைத்து விடுகிறாள். யார் கூறியும் அவள் சுந்தரரைக் காண்பதற்கோ அவருடன் வாழ்வதற்கோ மறுத்து விடுகிறாள். அவளின் ஊடலைத் தீர்க்க, சுந்தரர் இறுதியாக நாடுவது.... வேறு யாரை\nதன் திருப்பாதங்கள் மண்ணில் பதிய திருவாரூர்த் தெருவில் நடந்து வந்த எம்பெருமான், தன் அடியவனை மன்னித்து ஏற்றுக் கொள்ளுமாறு பரவையாரிடம் சென்று வேண்டுகின்றான்\nஉலகுக்கெல்லாம் படியளக்கும் ஈசனே தன்னிடம் வந்து இரந்து நிற்பதைக் கண்டு பதறிய பரவை நாச்சி, திருக்கதவம் திறந்து சுந்தரரையும் ஏற்றுக் கொள்��ிறாள். அவர்களிருவரும் இணைந்து, தொடர்ந்தும், சிவத்தொண்டு புரிகின்றார்கள் என்று தொடர்ந்து செல்கிறது பெரிய புராணம்\nஇந்தக் கதையை உலகியல் விடயம் என்று மிக எளிமைப் படுத்தி, சின்ன வீடு வைத்துக் கொண்டு, பெரிய வீட்டை சமாளிக்க உதவி கேட்டால் இறைவன் உதவுவான் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள்\nஊழ்வினையை உறுதியாக நம்பும் மதங்களுள் ஒன்றான நம் சமயத்தில் இந்தச் சந்தர்ப்பமும் ஊழ்வினையை வலியுறுத்தத் தான் சொல்லப்படுகிறது.\nதிருக்கயிலையில் கமலினி, அநிந்திதை எனும் உமையவள் தோழியர் இருவரைக் கண்டு சுந்தரர் மோகித்ததாலேயே அவர்கள் மூவரும், சுந்தரர், பரவை, சங்கிலியாக பூவுலகில் பிறக்க நேர்ந்தது என்பது பெரிய புராணமே சொல்லும் சேதி சங்கிலியுடனான சுந்தரரின் வினைப்பயன் தீர்ந்ததும் அவர் பரவையிடமே திரும்புகிறார்.\nஇடையில் அவர் கண்கள் குருடானதும், பரவையை சுந்தரருடன் சேர்த்து வைக்க தாமே தூது சென்றதும் எல்லாமே ஈசனது ஆடல்கள் சுந்தரர் கண்ணைக் குருடாக்கி, ஒரு பெண்ணுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வது கண்ணில்லாதார் செய்யும் இழிந்த செயலுக்குச் சமனென்று வலியுறுத்தி, அவரைத் தண்டித்த ஈசன், பின் சுந்தரரே தவறுணர்ந்து இரந்து வேண்டக் கண்களைக் கொடுத்ததுடன், அவரது மூத்த மனைவியுடனும் சேர்த்து வைத்தார்.\nஇந்த உலகில் தவறு செய்யாதவர்கள் என்று யாருமே இல்லை ஆனால், அவர்கள் செய்த தவறை உணரும் போதும், இறைவனைச் சரணடையும் போதும், அவன் நேரே வந்து அவர்களுக்கு உதவவும் தயங்க மாட்டான் என்பது சுந்தரரின் வாழ்க்கை நமக்குத் தரும் பாடம்\n\"வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\n« பூமியைக் கடக்கும் ராட்சத விண்கல் மோதின& | 'இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு' »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/129812-what-happened-in-day-17-bigg-boss-midnight-masala.html", "date_download": "2019-02-22T09:01:45Z", "digest": "sha1:CMIXOKFWC6LNJOXXE5QB3ZRIL5Q5G3DY", "length": 27615, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "`ப்ரீத் இன்... ப்ரீத் அவுட்...' யாஷிகாவின் ரிலாக்ஸ் ரகசியம்! | What happened in day 17 bigg boss midnight masala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:55 (05/07/2018)\n`ப்ரீத் இன்... ப்ரீத் அவுட்...' யாஷிகாவின் ரிலாக்ஸ் ரகசியம்\nபொன்னம்பலம் சொற்பொழிவு, யாஷிகா டான்ஸ்... வாட்டர் டேங்க் பஞ்சாயத்து... ம��ட்நைட் மசாலாவில் என்ன நடந்தது\nநேற்று நடந்த பிரச்னைகளுக்கு எடுத்த தீர்வில் பாதியாவது தமிழ்நாட்டுக்காக எடுத்திருந்தால் இந்நேரம் தண்ணீர்ப் பிரச்னை தீர்ந்திருக்கும். சிந்திய தண்ணியை அடைக்கப் போறேன் டா என்றபடி ஒவ்வொருவரும் சிறப்பாகவே நேற்றைய டாஸ்க்கை முடித்தார்கள். மும்தாஜ் இன்னும் கூடுதல் சிறப்பு. டாஸ்க்கை முடித்த பின்னர் நள்ளிரவு, அதவாது பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது\n* நீண்ட நேரமாக டேனியலுக்கு உபதேசம் சொல்லிக்கொண்டிருந்தார், பொன்னம்பலம். `நீங்க இன்னும் ட்ரெயினிங் ஆகணும். நான்லாம் ஒரு காலத்துல என ஆரம்பித்து... என் ஆபீஸ்ல கறி கஞ்சிலாம் போடுவேன்' ரம்பமாய் அறுத்துவிட்டார் மனிதர். `நாலு பேர் இல்லாட்டா ஏன் இந்தக் கலாட்டா' என்று பன்ச் எல்லாம்கூட அடித்தார், பொன்னம்பலம். டேனியலும் பொன்னம்பலத்துக்கும் ஈடு கொடுத்து சமாளித்துக்கொண்டிருந்தார். தலையைச் சொரிந்துகொண்டே கேட்டுக்கொண்டிருந்த லீடர் வைஷ்ணவி ஏதோ சொல்லி ஒரு வழியாக கான்வர்சேஷனுக்கு ஃபுல் ஸ்டாப் வைத்தார். `ஒண்ணு தூங்குற இல்ல தூறு வாருற' என்றபடி எழுந்து போய்விட்டார், அனந்த் வைத்தியநாதன்.\n* இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா எல்லோருடைய உண்மை முகமும் தெரியுது என்று ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் கிச்சனில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் இணைந்தால் அதிகபட்சமாக என்ன பேசப் போகிறார்கள். நீங்களே இந்நேரம் யூகித்திருப்பீர்கள். ஷாரிக்கைப் பற்றி ஏதோ முணுமுணுவென பேசிக்கொண்டு, பிங்கி பிராமிஸ் செய்துகொண்டார்கள். அப்படியே அங்கிருந்து நைஸாக நழுவி வந்த ஐஸ்வர்யா, சோஃபாவில் அரைத் தூக்கத்தில் இருந்த ஷாரிக்கிடமும் `நீ முன்ன மாதிரி இல்ல ரொம்ப மாறிட்ட' என்று புலம்பிக்கொண்டிருந்தார், `ரெண்டு நாளா ரொம்ப டயர்டா இருக்கு முதுகு வலிக்குது' எனச் சொல்லி இவரும் எஸ் ஆகிவிட்டார்.\n* அந்தப் பக்கம் டேனியலிடமும், வைஷ்ணவியிடமும் வம்பிழுத்துக்கொண்டிருந்த பொன்னம்பலம், அப்படியே யூ-டர்ன் அடித்து ரித்விகாவிடமும், ரம்யாவிடமும் ஒரண்டை இழுத்துக்கொண்டிருந்தார். அனந்த் அன்று கற்றுக்கொடுத்த மொத்த வித்தையையும் இவர்களிடம் இறக்கிக்கொண்டிருந்தார். இவர்கள் பழைய பாடல்களாகப் பாடிக்கொண்டிருக்க, இவர்தான் பாட்டைக் கேட்டாலே குஷியாகிவிடுவாரே. அவர்களோடு சேர்ந்து இவரும் பாட ஆரம்பித்துவிட்டார். என்ன ஒன்று அவர்களோடு சேர்ந்து பாடும்போது சிங்க்தான் ஆகவில்லை. கால் மணி நேரத்துக்கு முன்னாடி அடித்த காலிங் பெல்லைப் போல் படு லேட்டாகப் பாடிக்கொண்டிருந்தார். போற போக்கைப் பார்த்தால் அனந்த் ஃபைட் மாஸ்டராகவும், பொன்னம்பலம் பாடகராகவும்தான் வெளியே வருவார்கள் போல.\n* கிச்சன் ஏரியாவில் அனந்த் வைத்தியநாதன், டேனியல், பாலாஜி மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தார்கள். டேனியல் சமையல் டீம் என்பதால் அனந்திடம் இது வைக்கப் போறேன், உங்களுக்கு என்ன சமைக்கத் தெரியும் என பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தார். நடுவில் அனந்த், இப்போ நீங்க சாப்பாடு வெச்சீங்கன்னா காகானு சொல்லி எல்லோரும் வந்துருவாங்க பாருங்க என மற்றவர்களைக் கலாய்த்துக்கொண்டிருந்தார். அதன் பிறகு, `இந்த இடம் என்ன கத்துத் தருதுன்னா... நம்ம யாரை வேணாலும் பிரிஞ்சு இருந்துறலாம். இங்க யாரையும் விலக முடியாது. இவங்ககூட இருந்தேதான் ஆகணும்' என்று சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார். `தனி மனிதனுக்கு எவ்வளவு சோதனை' என்று நினைத்துக்கொண்டு டேனியல் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார்.\n* அந்த வீட்டில் ஒட்டுமொத்த என்டர்டெயின்மென்டும் டேனியலும், பாலாஜியும்தான். கிச்சனில் சமைத்துக்கொண்டே இருவரும் எல்லோரையும் இமிடேட் செய்து நக்கலடித்துக்கொண்டிருந்தனர். `பேட்டா இதுல பச்ச மிளகாய் போடணும், உப்பு போடணும்' என்று மும்தாஜை இமிடேட் செய்துகொண்டிருந்தார், டேனியல். மும்தாஜ் மாடுலேஷனில் 'முடியாது' என்று பாலாஜி சொல்லியதும் குபீர் என்று சிரித்துக்கொண்டிருந்தார், டேனியல்.\n* `தூள்' படத்தில் இடம்பெற்ற `ஆசை ஆசை இப்பொழுது' பாடலை யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் ஏதோ குத்துப் பாட்டென்று நினைத்துவிட்டார்கள்போல. கண்ணாடி முன் நின்று அவர்கள்பாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் செய்யும் கூத்துக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் கலந்துகட்டி ஏதோ ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார், பாலாஜி. `இதெல்லாம் பாவம் மை சன்'. இதைப் பார்த்த யாஷிகா, `நீங்க ரொம்பக் கோபத்துல இருக்கீங்க கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணுங்க... ப்ரீத் இன் ப்ரீத் அவுட்' என்று இன்னும் கடுப்பாக்கிக்கொண்டிருந்தார். பாலாஜியின் மைண்டு வாய்ஸ் அப்படியே அவர் முகத்தில் தெரி��்தது.\n* மஹத் அண்டு கோவின் டேங்கில், நேற்றுவரை 1200-ல் இருந்த தண்ணீரின் அளவு, யாரோ செய்த சேட்டையால் 1000-ஆக குறைந்துவிட்டது. இல்லை மும்தாஜ்தான் மீண்டும் இதைச் செய்தாரா எனத் தெரியவில்லை. ஷாரிக் அண்டு கோவின் டேங்குக்கு இன்னும் இரண்டு பக்கெட் தண்ணீர் கிடைத்தால் ஓவர் ஃப்லோ ஆகிவிடும். ஆனால், மும்தாஜுக்குக் கொடுத்திருந்த டாஸ்க்படி டேங்கில் 1200 இருக்க வேண்டும். கடைசியில் எல்லா கோட்டையும் அழிங்க, நம்ம மொதல்ல இருந்து விளையாடுவோம் என்று பிக் பாஸ் புது ட்விஸ்ட் வைக்கப்போகிறார். மும்தாஜ் தனக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க்கைச் சரியாக முடிப்பாரா... பார்ப்போம்\nபிக்பாஸின் அண்டர் வாட்டர் ஆபரேஷன்... அண்டர் கவர் ஆபிஸர் மும்தாஜ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/13154521/1227623/160-lakh-power-production-in-Sathanur-Dam.vpf", "date_download": "2019-02-22T09:10:19Z", "digest": "sha1:LRWWBFBO474RH4GH6KGAKF3567R27ARO", "length": 17258, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாத்தனூர் அணையில் தினமும் 1.60 லட்சம் யூனிட் மின் உற்பத்தி || 1.60 lakh power production in Sathanur Dam", "raw_content": "\nசென்னை 22-02-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசாத்தனூர் அணையில் தினமும் 1.60 லட்சம் யூனிட் மின் உற்பத்தி\nபதிவு: பிப்ரவரி 13, 2019 15:45\nசாத்தனூர் அணையில் இருந்து பாசன நீர் வெளியேற்றப்படுவதால் புனல் மின் நிலையத்தில் தினமும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.\nசாத்தனூர் அணையில் இருந்து பாசன நீர் வெளியேற்றப்படுவதால் புனல் மின் நிலையத்தில் தினமும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையின் உயரம் 119 அடி. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அணையில் 96 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. இந்நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக வலதுபுற கால்வாயில் இருந்து 200 கன அடி தண்ணீரும், இடதுபுற கால்வாயில் இருந்து 150 கன அடி நீரும் கடந்த ஜனவரி 23-ந் தேதி முதல் திறக்கப்பட்டது.\nஅன்று முதல் இங்குள்ள புனல் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு தண்டராம்பட்டு மின் தொகுப்பில் சேர்க்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்போதும் மற்றும் பாசனத்திற்காக நீர் திறக்கும்போதும் புனல் மின்நிலையம் இயங்கும்.\nதமிழக அரசு 40 நாட்கள் மட்டுமே பாசன நீர் திறக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி ஜனவரி 23-ந் தேதி முதல் வரும் மார்ச் 4-ந் தேதி வரை பாசன நீர் திறக்கப்படும். அந்த 40 நாட்கள் மட்டுமே மின் உற்பத்தியும் இங்கு நடைபெறும். அணையில் இருந்து பாசன நீர் வெளியேற்றப்படுவதால் புனல் மின் நிலையத்தில் தினமும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி நடக்கிறது.\nபாசனத்துக்காக நீர் திறப்ப��ற்கு முன் அதாவது ஜனவரி 23-ந் தேதி அணையின் நீர் மட்டம் 96.20 அடி (கொள்ளளவு 3,222 மில்லியன் கன அடி) ஆகும். நேற்று 10 அடி நீர்மட்டம் குறைந்தது. 86.05 அடி (கொள்ளளவு 2,047 மில்லியன் கன அடி) ஆக இருந்தது. இதற்கிடையில் திருக்கோவிலூர் ஆயக்கட்டு பகுதிக்காக 10 நாட்கள் அணையில் இருந்து 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. திறப்பு இன்றுடன் நிறுத்தப்பட்டது.\nகடந்த ஆண்டு இதே நாளில் சத்தனூர் அணை முழுவதும் நிரம்பியிருந்ததால் 95 நாட்கள் பாசன நீர் திறக்கப்பட்டது. இந்தாண்டு பருவமழை பொய்த்துப்போனதால் அணையில் நீர் மட்டம் குறைவாக இருப்பதால் 40 நாட்கள் மட்டுமே பாசன நீர் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாசன நீர் திறக்கப்பட்டதால் திருவண்ணாமலை தாலுகாவில் 20 ஏரிகளிலும், தண்டராம்பட்டு தாலுகாவில் 10 ஏரிகளிலும் 60 சதவீத அளவு நீர் இருப்பு உள்ளது.\nசாத்தனூர் அணை | மின் உற்பத்தி\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nமதுரையில் பாஜக தேசயி தலைவர் அமித்ஷாவுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை- பிரேமலதா விஜயகாந்த்\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை\nவிஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது- ரஜினிகாந்த்\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்க செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nரஜினி ஆதரவு தருவார் என்று நம்புகிறேன்- கமல்ஹாசன்\nமதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு\nவிஜயகாந்துடன் ஸ்டாலின் சந்திப்பு- உடல்நலம் குறித்து விசாரித்தார்\nசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருட்டு\nசாத்தனூர் அணையில் 2-ம் போக சாகுபாடிக்கு தண்ணீர் திறப்பு\nதொடர் மழையால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரி���் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/vijay-mallaya-come-to-india", "date_download": "2019-02-22T09:02:00Z", "digest": "sha1:QDTRGHG4K64DI7AYJLHXRGIC3TLZ4X6Q", "length": 8233, "nlines": 54, "source_domain": "www.tamilspark.com", "title": "இந்தியாவுக்கு கடத்தப்படுகிறார் விஜய் மல்லையா!! இங்கிலாந்து அரசு அதிரடி முடிவு!! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nஇந்தியாவுக்கு கடத்தப்படுகிறார் விஜய் மல்லையா இங்கிலாந்து அரசு அதிரடி முடிவு\nஇந்திய வங்களில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி வெளிநாடு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. இந்தநிலையில் விஜய் மல்லையாவைஇந்தியாவிற்கு அனுப்ப இங்கிலாந்து ஒப்புதல் அளித்துள்ளது.\nஅஇதுதொடர்பான வழக்கில் மல்லையாவை இந்தியா கொண்டுவர லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்தியாவில் வங்களில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி கொண்டு அதை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச்சென்றார் விஜய் மல்லையா.\nஇதனைத் தொடா்ந்து மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மல்லையா தொடா்பான பொருளாதார குற்ற வழக்குகளை விசாரித்து வந்த மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 5ம் தேதி அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.\nஇந்நிலையில், லண்டன் நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, மல��லையாவை பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் கையெழுத்திட்டார். நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nசன் டிவி வாணி ராணி சீரியல் குட்டி பொண்ணு தேனுவா இது\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து\nசன் டிவி வாணி ராணி சீரியல் குட்டி பொண்ணு தேனுவா இது\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t98998p15-20-mp3", "date_download": "2019-02-22T08:57:15Z", "digest": "sha1:6JL4BNYPK2VAGA4NGFTBAYGWZ3ALGLDI", "length": 30181, "nlines": 325, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3 - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» க்கற்றவனுக்கு தெய்வமே துணை…\n» மனதில் உறுதி வேண்டும்…\n» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)\n» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..\n» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்\n» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்\n» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» புதிய மின்னூல் வேண்டல்.\n» இந்திய வானம் எஸ்.ரா\n» சென்னையில் ஒரு திருக்கடையூர்\n» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\n» நீதி மன்ற துளிகள்.\n» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா \n» தமிழ் மகனே வாடா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\n» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\n» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\n» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\n» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am\n» வாட்ஸ் அப் -நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am\n» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\n» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு\n» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\n» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்\n» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி\n» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.\n» இது புதிது - தொழில்நுட்பம்.\n» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை\n» மன முதிர்ச்சி என்றால் என்ன\n» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை\n» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf\n» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்\n» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது\n» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை\nமகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download :: பக்திப் பாடல்கள்\nமகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nதனக்கே உரிய அழகான எடுத்துக்காட்டுகளுடன் மகாபாரதக் கதையை மிகச் சிறப்பான உரையாயாகத் தந்துள்ளார் திரு சுகிசிவம் அனைவரும் தரவிறக்கம் செய்து கேட்டுப் பயன்பெறுங்கள்\nமகாபாரதம் பகுதி 1 - 20\nமகாபாரதம் பகுதி 2 - 20\nமகாபாரதம் பகுதி 3 - 20\nமகாபாரதம் பகுதி 4 - 20\nமகாபாரதம் பகுதி 5 - 20\nமகாபாரதம் பகுதி 6 - 20\nமகாபாரதம் பகுதி 7 - 20\nமகாபாரதம் பகுதி 8 - 20\nமகாபாரதம் பகுதி 9 - 20\nமகாபாரதம் பகுதி 10 - 20\nமகாபாரதம் பகுதி 11 - 20\nமகாபாரதம் பகுதி 12 - 20\nமகாபாரதம் பகுதி 13 - 20\nமகாபாரதம் பகுதி 14 - 20\nமகாபாரதம் பகுதி 15 - 20\nமகாபாரதம் பகுதி 16 - 20\nமகாபாரதம் பகுதி 17 - 20\nமகாபாரதம் பகுதி 18 - 20\nமகாபாரதம் பகுதி 19 - 20\nமகாபாரதம் பகுதி 20 - 20\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nமகாபாரதம் பகுதி 15 - 20\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nமகாபாரதம் பகுதி 16 - 20\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nமகாபாரதம் பகுதி 17 - 20\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nமகாபாரதம் பகுதி 18 - 20\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nமகாபாரதம் பகுதி 19 - 20\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nமகாபாரதம் பகுதி 20 - 20\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nஇரண்டு பாகம் கேட்டுவிட்டேன் சிவா. மிக மிக எளிமையாகப் பேசியுள்ளார். அனைவருக்கும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\n@சிவா wrote: தனக்கே உரிய அழகான எடுத்துக்காட்டுகளுடன் மகாபாரதக் கதையை மிகச் சிறப்பான உரையாயாகத் தந்துள்ளார் திரு சுகிசிவம் அனைவரும் தரவிறக்கம் செய்து கேட்டுப் பயன்பெறுங்கள்\nநன்றி தல , தரவிறக்கம் ஆரம்பித்து விட்டேன் .....\nகைப்பேசியிலும் சேமித்து கொள்கிறேன் , அவ்வப்போது கேட்கலாம்\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nமிக நன்றி மாமா அங்கள், இப்படி நல்ல சரக்கா எக்க சக்கமா கைவசம் இருந்தா கொஞ்சம் இந்தப் பக்கம் தள்ளி விடுங்களேன்.\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\n@மாணிக்கம் நடேசன் wrote: மிக நன்றி மாமா அங்கள், இப்படி நல்ல சரக்கா எக்க சக்கமா கைவசம் இருந்தா கொஞ்சம் இந்தப் பக்கம் தள்ளி விடுங்களேன்.\nநல்ல சரக்கா .... நல்லா கேட்டிங்க ...\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nமிக்க நன்றி தல , இன்றுடன் 19 ஆவது பகுதி கேட்டு முடித்து விட்டேன். மதியம் வீட்டிற்கு போகும்போது கடைசி பகுதியையும் கேட்டு முடித்து விடுவேன்.\nநான் அலுவலகம் வந்து செல்வதற்கு 2 மணிநேரம் ஆகும் இத்தனை வருடம் இதை நினைத்து வருத்தபடுவேன் பயணத்திலேயே இவ்வளவு நேரம் வீணாகிறதே என்று இந்த தரவிறக்கத்தை கொடுத்து என் நேரத்தை பயனுள்ளதாக ஆக்கிய உங்களுக்கு அந்த புண்ணியம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\n@ராஜா wrote: மிக்க நன்றி தல , இன்றுடன் 19 ஆவது பகுதி கேட்டு முடித்து விட்டேன். மதியம் வீட்டிற்கு போகும்போது கடைசி பகுதியையும் கேட்டு முடித்து விடுவேன்.\nநான் அலுவலகம் வந்து செல்வதற்கு 2 மணிநேரம் ஆகும் இத்தனை வருடம் இதை நினைத்து வருத்தபடுவேன் பயணத்திலேயே இவ்வளவு நேரம் வீணாகிறதே என்று இந்த தரவிறக்கத்தை கொடுத்து என் நேரத்தை பயனுள்ளதாக ஆக்கிய உங்களுக்கு அந்த புண்ணியம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nகேட்க தறவிறக்க ஆரம்பித்து விட்டேன்.\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nvishwajee wrote: கேட்க தறவிறக்க ஆரம்பித்து விட்டேன்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download :: பக்திப் பாடல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்து��ம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/168713", "date_download": "2019-02-22T08:41:07Z", "digest": "sha1:UNXSOI52YJAV44K4UL7XPNFEZXVBSO5M", "length": 6597, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "1-1: ஈரானுடன் சமநிலை – 2-வது சுற்றுக்கு முன்னேறியது போர்ச்சுகல் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் 1-1: ஈரானுடன் சமநிலை – 2-வது சுற்றுக்கு முன்னேறியது போர்ச்சுகல்\n1-1: ஈரானுடன் சமநிலை – 2-வது சுற்றுக்கு முன்னேறியது போர்ச்சுகல்\nமாஸ்கோ – உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 25) நடைபெற்ற ‘பி’ பிரிவுக்கான போர்ச்சுகல் – ஈரான் இடையிலான ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே தலா 1 கோல் மட்டுமே அடித்து சமநிலை கண்டன.\nமலேசிய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது.\nஇந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘பி’ பிரிவில் போர்ச்சுகல் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிச் செல்கிறது.\n‘பி’ பிரிவில் ஸ்பெயின் 5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிச் செல்கிறது.\nபோர்ச்சுகலுடன் சமநிலை கண்ட காரணத்தால் ஈரான் போட்டிகளிலிருந்து வெளியேறுகின்றது.\nஇதே பிரிவில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாடான மொரோக்கோவும் உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது.\n2018 உலகக் கிண்ணக் காற்பந்து\nPrevious article2 -2 : ஸ்பெயின் – மொரோக்கோ சமநிலை கண்டன\nNext articleபுரோட்டான் புதிய எஸ்யுவி கார் சிறப்பாக இருப்பதாக மகாதீர் கருத்து\nகண்டெடுக்கப்பட்ட சடலம் எமிலானோ சாலாவுடையதுதான்\nஎமிலானோ பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் கண்டுபிடிப்பு\nபெருநிலவு: 19-ஆம் தேதி வானில் நடக்க இருக்கும் அதிசயம்\nஇந்தியாவிற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயார்\nவங்காளதேச தீ விபத்தில் 60 பேர் பலி\nஅமெரிக்காவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும் – டிரம்ப்\nபில் கேட்சைக் கவர்ந்த ‘1எம்டிபி ஊழல்’ புத்தகம்\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/176336", "date_download": "2019-02-22T08:58:32Z", "digest": "sha1:NDDHIJLA73OYFJ2SWZAD7IZJDQ3DCD4K", "length": 6510, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "பிடிபிடிஎன்: வருமானம் அடிப்படையில் கடனை திரும்பப் பெறும் திட்டம் நிறுத்தம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பிடிபிடிஎன்: வருமானம் அடிப்படையில் கடனை திரும்பப் பெறும் திட்டம் நிறுத்தம்\nபிடிபிடிஎன்: வருமானம் அடிப்படையில் கடனை திரும்பப் பெறும் திட்டம் நிறுத்தம்\nபெட்டாலிங் ஜெயா: வருமான அடிப்படையில் பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டமானது தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மலிக் கூறினார்.\nஇப்பதிவுக் குறித்து பலர், தற்போதைக்கு ஏற்ற முடிவுதான் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nஇதற்கிடையே, பிடிபிடிஎன் தலைவர், வான் சைபுல், 2,000 ரிங்கிட் மற்றும் அதற்கும் அதிகமான வருமானம் பெறுபவர்களிடம், அவரவர் வருமானம் அடிப்படையில் உதவிக் கடன்களை பெறும் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.\nஇந்த அறிவிப்பு மக்களிடமிருந்து பெருத்த எதிர்ப்பை எதிர்கொண்டது.\nPrevious article40 ஆண்டுகளுக்குப் பிறகு மலாயா பல்கலைக்கழகத்தில் கால் பதித்த கிட் சியாங்\nNext articleபொருளாதார வளர்ச்சி அடைவுப் பட்டியலில் இந்திய நகரங்கள்\nநச்சு உணவினால் 49 மாணவர்கள் பாதிப்பு\nசெமினியில் புதிய ஆரம்பப் பள்ளி கட்டப்படும்\nபள்ளிகள் தங்கள் பிரச்சனைகளை பிபிடி, ஜெபிஎனிடம் தெரிவிக்க வேண்டும்\nஅபுடாபியில் 5 தங்கங்களை வென்ற சிறுமி அபிராமி\n“நமது தாய்மொழியைப் பேசுவதில் பெருமைக் கொள்ள வேண்டும்\nசெமினி: இளம் வேட்பாளர்களுக்கு ஆதரவு அதிகம்\nமேலும் 3 நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெறக் கூடிய சாத்தியம்\nரந்தாவ்: மற்றுமொரு இடைத் தேர்தல், முகமட் ஹசானின் வெ���்றி செல்லாது\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:45:58Z", "digest": "sha1:QQVIROWEG24TO4U6WU4XZ4G4J2V5BCK7", "length": 10549, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "பேட்ட திரைப்படம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags பேட்ட திரைப்படம்\nரஜினிக்கே சவால் விட்ட அஜித்தின் சாதனை\nசென்னை - தனது விஸ்வாசம் படத்தை பொங்கல் திருநாளை முன்னிட்டு 'பேட்ட' படத்துடன் போட்டி போட்டுக் கொண்டு துணிச்சலாக வெளியிட்டதில் அஜித் தற்போது ஒட்டுமொத்த தமிழ் நாடு மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள தமிழ்...\nதிரைவிமர்சனம்: “பேட்ட” – இளமையான ரஜினியின் இரசிக்க வைக்கும் துள்ளாட்டம்\nகோலாலம்பூர் – நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின்னர் வந்திருக்கும் ‘பேட்ட’ படத்தில் ரஜினி இரசிகர்களை கொஞ்சம்கூட ஏமாற்றவில்லை. 68-வது வயதிலும் அவரது உற்சாகம், துள்ளல், சண்டைக் காட்சிகளில் அதிரடி, இளம் வயது கல்லூரி மாணவர்களுடன்...\nஇரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘விஸ்வாசம்’, ‘பேட்ட’ படத்தை முந்துகிறது\nசென்னை - தமிழ்த் திரையுலகம் என்றால் முதலிடம் எப்போதும் ரஜினிக்கும் அவரது படங்களுக்கும்தான். ஆனால் முதன் முறையாக சில அம்சங்களில் ரஜினிக்கும் 'சபாஷ் சரியான போட்டி' என்ற குரல்கள் கேட்கும் அளவில் போட்டியில்...\nரஜினி பட விளம்பரம் : அன்று விமானத்தில், இன்று கனரக வாகனங்களில்\nகோலாலம்பூர் - நடிகர் ரஜினிகாந்தின் படங்களைப் போல, அவரது படங்களுக்கான விளம்பரங்களும் பிரம்மாண்டமான அளவில் விளம்பரம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ரஜினியின் கபாலி பட வெளியீட்டின்போது ஏர் ஆசியா விமானம் முழுவதும் கபாலி...\nபேட்ட படத்தின் முன்னோட்டம் வெளியீடு கண்டது\nசென்னை: ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் பேட்ட படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. பொங்கலுக்கு வெளியீடு காண இருக்கும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கடந்த வாரங்களில் வெளியிடப்பட்டு இரசிகர்கள் மத்தியில் ப���ரும் வரவேற்பை...\nடிசம்பர் 28 பேட்ட படத்தின் முன்னோட்டம் வெளியீடு\nசென்னை: ரஜினிகாந்தின் அடுத்தப் படமான “பேட்ட” பொங்கலுக்குவெளிவர இருக்கும் வேளையில் அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கடந்த வாரங்களில் வெளியிடப்பட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. மேலும், மெருகூட்டும் வண்ணமாக , ரஜினிகாந்தின்...\n“பேட்ட” 3-வது பாடல் – ‘பேட்ட பராக்’ – அனிருத்தின் அதிரடி\nசென்னை - பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டிருக்கும் 'பேட்ட' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்னால் அவ்வப்போது, பாடல்கள், முன்னோட்டங்கள் என சமூக ஊடங்களில் வெளியிட்டு படத்திற்கான பரபரப்பை அதிகரிக்கச்...\nரஜினியின் பிறந்தநாள் பரிசாக ‘பேட்ட’ பட முன்னோட்டம்\nசென்னை: ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (டிசம்பர் 12) ‘பேட்ட’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை சிறப்பாக, அவருக்கு வாழ்த்து கூறும் பாணியில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. தற்போது டுவிட்டர் பக்கத்தில் #PettaBirthdayTrEAtSER #HBDSuperstarRajinikanth...\nபேட்ட: இசைவெளியீடு கோலாகலமாக நடந்தேறியது\nசென்னை - எதிர்வரும் பொங்கல் திருநாளின்போது வெளியாகவிருக்கும் ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடந்தேறியது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் கலந்து சிறப்பித்த வேளையில் அவர்களோடு,...\nபேட்ட : ரஜினியின் இளமை ஆட்டத்துடன் ‘உல்லாலா’ பாடல்\nசென்னை - நாளை ஞாயிற்றுக்கிழமை ரஜினியின் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி - பொங்கல் வெளியீடாக வெளிவரவிருக்கும் - 'பேட்ட' படத்தின் இசைவெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அனிருத் இசையில் 'மரண...\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/startup-pongal-in-chennai/", "date_download": "2019-02-22T08:54:39Z", "digest": "sha1:QB4W64FLR4ZJ7XEGL6FEFRPDI5PLM7X6", "length": 15247, "nlines": 100, "source_domain": "tamilentrepreneur.com", "title": "ஸ்டார்��் அப் நிறுவனங்கள் சென்னையில் ஒன்று கூடி ஆனந்தமாய் கொண்டாடும் ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’ திருவிழா - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சென்னையில் ஒன்று கூடி ஆனந்தமாய் கொண்டாடும் ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’ திருவிழா\n“தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும், “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் முழங்கிய பொங்கல் என்பது தமிழர்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல் பண்டிகை தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.\nவளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவான பொங்கலை, சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் ஒன்று கூடி கொண்டாடப் போகிறார்கள்.\n‘ஸ்டார்ட் அப் பொங்கல்’ விழா சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், அதன் நிறுவனர்களும் ஒன்று கூடி ஆனந்தமாய் கொண்டாடும் ஒரு திருவிழா. இந்த கொண்டாட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் வருகிற ஜனவரி 12 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 6 மணி வரை நடைப்பெற உள்ளது.\nபொங்கல் நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வது போல, ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகத்தையும், நட்பையும் ஏற்படுத்திக்கொள்ளவும், தங்களின் தொடர்புகளை விரிவடையச் செய்யவும் இந்த ஸ்டார்ட் அப் பொங்கல் விழா உதவும்.\nஇவ்விழாவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் கள் கலந்துகொள்ள உள்ளனர்.\nஸ்டார்ட்-அப் பொங்கல் (Startup Pongal) விழாவில் பாரம்பரிய இசை மற்றும் நடனம், தமிழர் விளையாட்டுகளான கபடி, பம்பரம், கோலி, கிட்டிப் புள்ளு, நொண்டி, உறியடி, பாண்டி ஆட்டம், மாட்டு வண்டி சவாரி, பொங்கல் சமைப்பது, தமிழ் பாரம்பரிய உணவுகள் மற்றும் பல வேடிக்கையுடன் கூடிய பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெறும். ஒரு உண்மையான பாரம்பரிய கிராம அனுபவத்தை கொடுக்கும் நிகழ்ச்சியாக அமையவுள்ளது.\n‘ஸ்டார்ட் அப் பொங்கல்’ விழாவில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனர்கள் உடனடியாக கீழே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நுழைவுக் கட்டணமாக ரூ.100 செலுத்தி உங்கள் டிக்கெட்டை பெற்று கொள்ளலாம்.\nபண்பட்ட கலாச்சாரத்தின் விதைகளை ஆழமாக உழுது வைக்க ஸ்டார்ட் அப் பொங்கல் நிகழ்வில் ஒன்றிணைவோம்.\nஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தில் முதல் மாதத்தில் 200 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவுச் செய்துள்ளன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டை பெற எதிர்பார்க்கும் முக்கிய Venture Capital நிறுவனங்கள் NASSCOM அமைப்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் Startup Warehouse-ஐ சென்னையில் அமைத்துள்ளது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூடும் Startup Conclave 2016 மாநாடு பிப்ரவரி 29 முதல் மார்ச் 1 வரை கோயம்புத்தூரில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பார்வையிடுவதற்கான ‘ஸ்டார்ட் அப் பயணம்’ (Startup Payanam) எனும் பேருந்து பயண திட்டம் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது\n← கார்ப்பரேட்டும், நம்மூர் ஐயப்பன் டீ கடையும்\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம் →\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்க��ம், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_indian-baby-names-list-S.html", "date_download": "2019-02-22T07:48:15Z", "digest": "sha1:LPL7WOQJKRJ4NSIGHQOZ4GRDJUL5VUZC", "length": 21561, "nlines": 593, "source_domain": "venmathi.com", "title": "indian baby names | indian baby names Boys | Boys indian baby names list S - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன�� மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\nவாட்ஸ்அப்பயன்பாட்டின் குழுஅமைப்பதற்கான அழைப்பு இணைப்பு...\nகைபேசி அல்லதுதிறன்பேசிகள் பேசுவதற்குமட்டுமல்லாது மின்னஞ்சல்களை கையாளுவது இணைய உலாவருவது...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபடத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், ரெஜினா கேஸண்ட்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர்....\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nமரியாதை ராமன் வசித்து வந���த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும்...\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும்...\nஏர்டெல் நிறுவனம், அதன் போட்டியாளர்களை எதிர்க்கும் மிகப்பெரிய முயற்சியொன்றில் களமிறங்கியுள்ளது....\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nவிஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/177-government-doctors-award/", "date_download": "2019-02-22T08:14:40Z", "digest": "sha1:JKRUER5NOOJBL25JH7FFJZBAPFFFVY3Z", "length": 11365, "nlines": 89, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 177 அரசு மருத்துவர்களுக்கு விருது, பதக்கங்கள்! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 22, 2019 1:44 pm You are here:Home தமிழகம் தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 177 அரசு மருத்துவர்களுக்கு விருது, பதக்கங்கள்\nதமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 177 அரசு மருத்துவர்களுக்கு விருது, பதக்கங்கள்\nதென்னிந்தியாவில் முதல் முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மருத்துவத்துறையைத் தொடங்கி, அந்தத் துறையில் பட்டமேற்படிப்பையும் தொடங்கிய டாக்டர் கி.நாராயணசாமிக்கு சிறந்த டாக்டருக்கான விருதை வழங்குகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். உடன் சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்.\nதமிழக மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் விருது, பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ் நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடந்தது. விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் கலந்து கொண்டு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். சிறப்பாக பணியாற்றிய 12 மருத்துவர்களுக்கு (அரசுக்கு உதவிய தனியார் மருத்துவர்கள் உட்பட) விருதுகளும், பதக்கம், 50 ஆயிரம் ரூபாய்கான காசோலை வழங்கப்பட்டன. சிறப்பாக சேவை புரிந்த 165 அரசு மருத்துவர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் (பொறுப்பு) பெ.அமுதா, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக நிர்வாக இயக்குநர் பு. உமாநாத், தேசிய சுகாதார இயக்கத்தின் குழும இயக்குநர் டரேஸ் அகமது, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் கி.செந்தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nசிறப்பாக பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழ் மொழியில் சிறந்த படைப்புகளுக்காக, வேலு சரவணன்... தமிழ் மொழியில் சிறந்த படைப்புகளுக்காக, வேலு சரவணன், மனுஷி ஆகியோருக்கு ‘சாகித்ய அகாடமி’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன சாகித்ய அகாடமி அமைப்பு, ஆண்டு ...\nகால்நடை இன பாதுகாவலர் விருது – தமிழகத்திலிரு... கால்நடை இன பாதுகாவலர் விருது - தமிழகத்திலிருந்து இருவர் தேர்வு அழிந்து வரும் நாட்டு மாடு இனங்களை பேணிக் காக்கும் இருவருக்கு, தேசிய விருது வழங்கப்பட...\nகடற்கரை (பீச்) கபடி போட்டியில் 2 முறை தங்கம் வென்ற... கடற்கரை (பீச்) கபடி போட்டியில் 2 முறை தங்கம் வென்றும் தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லையே - வீராங்கனை அந்தோணியம்மாள் ஆதங்கம் பீச் கபடி போட்டியில் 2 முற...\nதமிழறிஞர்களுக்கு செம்மொழி விருது: ஜனாதிபதி பிரணாப்... தமிழறிஞர்களுக்கு செம்மொழி விருது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட கடந்த 3 ஆண்டுகள...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ – உயர் நீதிமன்றம் கேள்வி’ – உயர் நீதிமன்றம் கேள்வி\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அம���ரிக்க வாழ் தமிழர்கள்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் உங்களை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1134307.html", "date_download": "2019-02-22T07:56:16Z", "digest": "sha1:LJSPQSUK54RCUUDCXUXIGU6N66GRKVU2", "length": 12194, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வெள்ளி விழா…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வெள்ளி விழா…\nவவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வெள்ளி விழா…\nவவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வெள்ளி விழா இன்று பாடசாலை அதிபர் ஜெபநெசன் தலைமையில் நடைபெற்றது.\nவடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில் பாடசாலையின் வரலாற்றை உள்ளடக்கிய தரிசனம் மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிகழ்வில் பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அதிபர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.\nஇதன் போது விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், இ.இந்திரராஜா, வவுனியா வடக்கு, தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், மற்றும் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nரணிலுக்கு எதிராக தீர்மானம்;மைத்திரி அணியை நாடுகிறது மஹிந்த அணி…\nரஷிய அதிபர் தேர்தல் – 76.67 சதவீதம் வாக்குகளுடன் விளாடிமிர் புதின் அபார வெற்றி..\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை வி���ியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் கைகள் சிதைவடைந்த நிலையில் சிகிச்சை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149718.html", "date_download": "2019-02-22T08:24:32Z", "digest": "sha1:U6RSE2VG5ZMIPGCONHHRHFKGFPRHMTZX", "length": 15299, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பௌத்தர்களின் புனித நாளான வெசாக்கை தமிழ்தேசிய கூட்டமைப்பு உதாசீனம் செய்யவில்லை.- துரைராஐசிங்கம்..!! – Athirady News ;", "raw_content": "\nபௌத்தர்களின் புனித நாளான வெசாக்கை தமிழ்தேசிய கூட்டமைப்பு உதாசீனம் செய்யவில்ல��.- துரைராஐசிங்கம்..\nபௌத்தர்களின் புனித நாளான வெசாக்கை தமிழ்தேசிய கூட்டமைப்பு உதாசீனம் செய்யவில்லை.- துரைராஐசிங்கம்..\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டங்கள் திட்டமிட்டபடி மே-01ம் திகதி வடகிழக்கு மாகாணங்களில் நடத்த்டுமெனத் தெரிவித்திருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலளர் துரைராஐசிங்கம் பௌத்த மகா நாயக்கர்களின் கோரிக்கையினையும், பௌத்தர்களின் புனித நாளான வெசாக்கையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உதாசீனம் செய்யவில்லை. அவர்களை நாம் மதிக்கிறோம். எனவும் கூறியிருக்கின்றார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அலுவலகத்தில் நேற்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மே தின நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே துரைராஐசிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ,தன்போது மேலும் அவர் கூறுகையில்,\nபௌத்த மத புனித நாளான வெசாக் பண்டிகையும், மே-01 தொழிலாளர் தினமும் ஒரே நாளில் வருகின்றது. ,வ்வாறு முன்னரும் ஒரு தடைவ வந்திருக்கின்றது. அப்போது தொழிலாளர் தினத்தை ஒரு வாரம் பிற்போட்டு நடத்தப்பட்டது. அவ்வாறே ,ந்த ஆண்டு தொழிலாளர் தினத்தையும் ஒரு வாரம் பின் தள்ளி நடத்தவேண்டும் என மகாநாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த அமைப்புக்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.\nஇதற்கமைய மே-07ம் திகதி தொ ழிலாளர் தினத்தை கொண்டாட ஒத்துழைப்பு வழங்குமாறு சகல கட்சிகளினதும் செயலாளர்களிடமும் கேட்டுள்ளது. ஆனாலும் சர்வதேச தொழிலாளர் தினம் மே-01ம் திகதியே என்பதால் தொழிலாளர்களை கௌரவிக்க வேண்டும் என்பதால் பௌத்தர்களுக்கும், பௌத்த வணக்க தலங்களுக்கும் இடையூறு விளைவிக்காத வகையில் பௌத்தர்கள் வாழாத வட கிழக்கு மாகாணங்களில் மே-01ம் திகதி சர் வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாட தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.\nஇந்த தீர்மானத்திற்கமைவாக வடமாகாணத்தில் பருத்துறையிலும், கிழக்கு மாகாணத்தில் வெல்லா வெளியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொழிலாளர் தினம் நடைபெறும். தமிழ்தேசிய கூட்டமைப்பின் ,ந்த தீர்மானம் பௌத்த மதத்தவர்களையோ, மகாநாயக்கர்களையோ, பௌத்தர்களின் புனித நாளான வெசாக்கையோ மலினப்படுத்துவதாக அமையாது.\nஅவர்களை நாங்கள் மதிக்கிறோம். அந்தவகையில் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள வர்த்தகர்கள் ,ந்த மே தி��த்திற்காக தமது தொழிலாளர்கள் மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வகையில் தமது வர்த்தக நிலையங்களை பூட்டி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என வும் கேட்டுக் கொண்டார்.\nH-4 விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய பிரச்சினை: 70,000 பேர் பாதிக்கப்படலாம்..\nபிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார்..\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156769.html", "date_download": "2019-02-22T07:55:51Z", "digest": "sha1:4UEOVMHQIUPH7XOPOUNHUZRDQ4SPDKSO", "length": 11002, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "முள்ளிவாய்க்கால் ஊர்திப் பவனி வல்வெட்டித்துறையிலிருந்து ஆரம்பமானது..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் ஊர்திப் பவனி வல்வெட்டித்துறையிலிருந்து ஆரம்பமானது..\nமுள்ளிவாய்க்கால் ஊர்திப் பவனி வல்வெட்டித்துறையிலிருந்து ஆரம்பமானது..\nமுள்ளிவாய்க்கால் இனப் படுகொலையினை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீப ஊர்திப் பவனி வீரம் விளைந்த மண் வல்வெட்டித்துறையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇது வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களூடாகவும் பயணித்து மே 18 முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடைகிறது.\nஇவ் ஊர்திப் பவனியைத் தரிசித்து வணக்கம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nகைக்குழந்தையுடன் சிறுத்தையிடம் சிக்கிய குடும்பத்தினர்.. பதறவைக்கும் திக் திக் வீடியோ காட்சி..\nஇரணை தீவு மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தின் வெற்றி – மீள்குடியேற அனுமதி..\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் கைகள் சிதைவடைந்த நிலையில் சிகிச்சை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் மு���்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alpsnisha.blogspot.com/2015/11/blog-post_22.html", "date_download": "2019-02-22T09:04:15Z", "digest": "sha1:CRHCA5CWUPNCEJGCAVS3ZDNSNX3OL6C2", "length": 43792, "nlines": 308, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: இன்றைய சூழலில் பெண்கள்! எப்படி இருக்கின்றார்கள்? எப்படி இருக்க வேண்டும்?", "raw_content": "\nமாதவம் செய்திடல் வேண்டுமம்மா \"\nஇன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, விட்டுகொடுத்தல் இல்லை,அன்பில்லை.அடக்கமில்லை எல்லாமே தங்கள் இஷ்டப்படி நடக்க வேண்டும் எனும் போக்கு மொத்தத்தில் சுயநலத்தின் முழுவடிவமாய் தனக்கு மட்டும் தான் என நடந்து கொள்கி்றார்கள்இல்லையில் தம் இயலாமையை நிறைத்து நிற்கின்றார்கள்.\nமுற்காலத்தில் படிப்பறியாது வீட்டுக்குள் இருக்கும் பெண்களிடம்இருந்த நற்குணங்கள் எல்லாம் மாயமாகிப் போனது.பாரதியின் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்.அச்சம், பயிர்ப்பு, நாணம், மடமென சொல்லப்பட்ட நாற் குணங்களும் தப்புத்தப்பாய் புரிந்து கொள்ளப்பட்டு இன்றைய எதிர்கால பெண்கள் சந்ததி எதைநோக்கி போகிறது என அவர்களுக்கேதெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது\nஎங்கே நிமிர்ந்த பார்வை,நேர்கொண்டநன்னடைவேண்டுமோ அங்கே ���ீறப்படுகிறது. எங்கே அச்சமும்,மடமும்,நாணமும் தேவையோஅங்கே அவையனைத்தும் காலில் மிதிபடுகின்றது நிமிர்ந்து தைரியமாக நிற்க வேண்டிய இடத்தில் அவை வெளிப்பட்டு பெண் எனில் பேதைகளோ என எண்ணும் படி அவர்களின் மேதைத்தனம் மறுதலிக்கப்படுகின்றது.\nபெண் சுதந்திரம்,பெண்கல்வி எனபதை தவறாக புரிந்து கொண்டு தன்னம்பிக்கை இல்லாதோராய் ஒடிந்து விழுவோராய் இக்கால பெண்கள் இருக்கிறார்கள்புலியை முறத்தால் அடித்து விரட்டினாள் என நம் பெண்களை சொல்வார்கள்.இன்றைக்கு அப்படி யார் இருக்கின்றார்கள்\nஅன்பும்,அறிவும், பொறுமையும் ஆளுகை செய்ய வேண்டியவளிடம் ஆணவமும்,பொறாமையும்,பெருமையுமே குடிகொண்டுள்ளது\nஒரு பெண்ணால் முடியாதது எதுவுமே இல்லை. தாயின் கருவின்றி எவரும் வெளியே வருவதுமில்லை எனும் போது தன்னிடம் இருப்பது என்னதனக்கான தேவை என்ன வென்பதைபெண்ணே உணராதவளாயிருக்கிறாள்.\nஅன்பு எனும் அருமையான ஆயுதம் தங்களிடம் இருப்பதை புரிந்திடாமல் அதிகாரம் செய்து சாதிக்க முற்படும் போது குடும்பங்கள் உடைகின்றன்.வேற்றுமைகள் தோன்றுகின்றன.பெண் என்பவள் அன்பால் அக்குடும்பத்தினை கட்டியாள வேண்டுமே தவிர ஆணவத்தினால்அடக்கி ஆளநினைக்கக்கூடாது என்பதோடு\nநம்பத்தகுந்தவளாக தான் இருப்பதோடு மட்டுமல்லதன்னை சார்ந்தோரையும் நம்புபவளாக தவறுகண்டுகண்டித்து மன்னிப்பவளாக் இருக்க வேண்டும்.சந்தேகப்படுபவளாக இருக்க கூடாது சந்தேகம் வாழ்க்கைக்கே கேடு என்பதை அவள் உணர வேண்டும். அதே நேரம் அனைத்தையும் நம்பும் வெகுளியாகவும் இருக்க கூடாது\nபொதுவாகவே பெண்களிடம் கூரிய அறிவும்,கவனிக்கும் திறனும் ஆண்களை விட அதிகமாய் இருக்கும் போது தன்னுடன் பழகும் ஆண் எப்படிபட்டவன் என்பதை பல காலம் பழகித்தான் தெரிந்து கொள்ளலாம என்பதில்லை.ஒருசிலவார்த்தை,சில செயல்கள்,கண் பார்வை போகுமிடம் என ஒரு சில நொடிகளிலேயே ஒரு ஆண் நம்பதகுந்தவனா இல்லையா என முடிவெடுத்து விலகிச்செல்ல முடியும்.அக்கால பெண்களிடம் காணப்படும் இந்த அகக்கண் உணரும் தன்மை இக்கால பெண்களிடம் இல்லைஅத்தனை கூரிய சக்தியை கடவுள் பெண்ணீன் படைப்புடனே இணைத்தே படைத்திருக்கும் போது விளக்கினை தேடிப்போய் விழும் விட்டீல்களாய் இருக்கின்றார்களே\nஅவள் அணியும் ஆடைகள் தான் அவள் மதிப்புக்குரியவள் என்பதை காட்டும���.அவன் புன்னகைதான் அவளுக்கு கிரீடம்.ஆனால் இப்போதெல்லாம் பாதி உடல் வெளியே தெரியும் படியாய் ஆடைகள் இருப்பதும்.அதுவே பலவிபரீதங்களுக்கு காரணமாய் இருப்பதும்றியாமலா இருக்கின்றார்கள்அவள் அணியும் ஆடை அவள் மீதான மதிப்பை தருவதாய் இல்லையேஅவள் அணியும் ஆடை அவள் மீதான மதிப்பை தருவதாய் இல்லையே உடல் அழைகினை வெளிக்காட்டும் இறுக்கிபபிடித்த ஆடைகளும் முன்பின் உடலழகை வெளிக்காட்டும் படியாய் உடையமைப்புமாய் தன் கவரிச்சியினால் தன்னையே கேலிப்பொருளாக்குபவளாயும் தான் பெண் இருக்கின்றாள்\nஇறைவன் படைப்பில் பெண் பலவீனமானவளாய்தான் படைக்கப்பட்டிருகிறாள் எனினும் உலகில் இருக்கும் வலிகளை விட மிகபெரிய வலியாம் பிரசவ வலியை தாங்குமவள் சின்ன விடயங்களில் சோர்ந்து தடம் மாறுகின்றாள். அவளுக்கான மன் உடல் ரிதியான் பிரச்சனைகள்அனேகம் எனினும் உலகில் இருக்கும் வலிகளை விட மிகபெரிய வலியாம் பிரசவ வலியை தாங்குமவள் சின்ன விடயங்களில் சோர்ந்து தடம் மாறுகின்றாள். அவளுக்கான மன் உடல் ரிதியான் பிரச்சனைகள்அனேகம்\nஅவளுக்கான பணி உணர்ந்து அவள் செயல் பட வேண்டும்.\nயாரானாலும் பெண்கள் தங்கள் குடும்ப விடயம், அந்தரங்கம் எல்லை மீறிப் பேசக்கூடவே கூடாது. அது போல் எடுத்தவுடன் தன் மனைவி தன் வீட்டுபெண்களை குறைவாய் சொல்லி அனுதாபம் தேட முயல்வோர். தன்மீது அனுதாபம் வேண்டி பழைய கதை சொல்ல முயலும் அந்நிய ஆண்களிடம் கவனமாகவே இருக்க வேண்டும் என்பதை விட அப்படிபட்டவர்களை ஆரம்பத்தில் இனம் கண்டு விலகி விட வேண்டும்.பாவம் பரிதாபம் பச்சாதாபம் பார்த்து தம் வாழ்க்கையை அழித்து கொள்ளல் கூடாது.\nஒரு பெண் ஒரு ஆணை நம்பி பாசம்,நட்பு பாராட்டி விட்டால் அவ்வளவு சீக்கிரம் அந்த நட்பை அன்பை உதறிச்செல்லாத உறுதியுடையவளாய் இருந்தால் அவனிடம் இருக்கும் கெட்ட சுபாவங்கள் கூட நல்லதாக மாற வாய்ப்பிருக்கும். வாழ்வில் மன உறுதி, மனதிடம் நம்பிக்கை வேண்டும். அன்புக்கு அடங்கலாம், அதுவோ கழுத்தை இறுக்கும் கயிறாகாது அடக்கியாளாது பொஷிசிவ் தன்மை யாக்காது அன்னிய ஆடவருடனான பழக்கங்களுக்கு எல்லை கட்டாயம் வேண்டும்.\nஅதையும் மீ்றி நம்பிக்கை துரோகங்களானால் எதிர்த்து நிற்க தெரிய வேண்டும். பயந்து ஒளியகூடாது. சட்டங்கள் பெண்களுக்கு சாதகமாய் இருப்பதால் தனனைபோல் இன்னொரு பெ���் பாதிக்கப்படகூடாது எனும் நல்லெண்னம் கொண்டு போராட முயல வேண்டும். தன் வாழ்க்கையில் நடந்தவைகள் இன்னொரு பெண்ணுக்கும் நேரிடாமல் காத்திட வேண்டும் எனும் பொது சிந்தையோடு அவள் செயல் இருக்க வேண்டும்.\n35 வயதுக்கும் மேல் குழந்தைகள் வளர்ந்த பின் தனனை யாரும் புரிந்துக்கவிலலையே மனம் விட்டு பேச யாருமில்லையே என்பதால் தான் அவள் மனம் அல்லல் அடைகிறது.வழி தடுமாறி அன்னிய ஆடவர் அன்பை நாட காரணம் ஆகின்றது. அந்த சூழலில் கணவன் அன்பும் வீட்டார் அரவணைப்பும் கிடைத்தாலே போதும். ஆனால் பெரும்பாலான வீட்டுஆண்கள் இதை உணர்வதே இல்லை என்பது தான் சோகமானது.\nமுற்காலத்தில்கூட்டுக்குடும்பமாயிருந்தார்கள்,ஆயிரம் சண்டைசச்சரவு இருந்தாலும் மனம்விட்டுப்பேச ஆளிருக்கும்.\n35 வயதிலிருந்து 40,45 வயது வரையான கால கட்டம் பெண்கள் தாண்டவேண்டிய கடுமையான காலம்.குழந்தை வளர்ப்பு,வீட்டுவேலை,வெளிவேலை,பள்ளிகாரியம், உடல் சோர்வு என வாட்டி எடுக்கும்.அந்த நேரம் அவளை புரிந்து தாங்கிட்டால் போதும்.அவளை ஜெயிக்க யாராலும் முடியாதேஅவளை உணரும் குடும்ப சூழலும் இன்றில்லாமல் தான் போகின்றது\nபெண் என்பவள் காற்று மாதிரி,சுழன்று அடித்தால் வீடும் நாடும் நாசம்.இனிய சாமரமாய் அவள் விசினால் வீடும் நாடும் வளம்பெறும். இதை அவள் உணர்ந்து தன் தேவை எதுவென் கேட்டு பெற முயலாத வரை அவள் கற்ற கல்வியும், அவளுக்காக சட்ட ஒதுக்கீடும் பயனற்றதாயே இருக்கும்.\nஒருபெண்ணின்அன்பு,தாயாய்,தங்கையாய்,தோழியாய், மனைவியாய், மகளாய் எந்த ரூபத்தில் வந்தாலும் அவள் அன்புக்கு அடங்காத ஆண் இந்த உலகில் இல்லைவே இல்லை எனும் போது தாய்மையோடு அன்பெனும் ஆயுதம் அவளிடம் உண்டு.சரியாத புரிதல் இருந்து விட்டால் எந்த ரூபத்திலாவது நல்ல பெண் அன்பை பெற்ற ஆண்மகள் வாழ்க்கையில்தோல்வியை சந்திக்கவே மாட்டான்.\nபெண் என்பவள் யாருக்கும் அடிமையாக இல்லை.தன் குடும்ப நலன் வேண்டி அவளாகவே அடங்கிவாழ்ந்தாள் என உணர்ந்து இல்லறத்தினை நல்லறமாக்கி அன்புக்குஅடங்கி அன்பால்ஆளவேண்டும்\nசேனைத்தமிழ் உலாவில் ஒரு கேள்வி பதில் திரியில் இன்றைய சூழலில் பெண்கள் வீட்டிலும்(குடும்பத்திலும்) வீட்டிற்கு வெளியேயும் எப்படி நடந்துகொள்கிறார்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது\nஅங்கே இட்ட பதி���ை கொஞ்சமாய் திருத்தி இங்கே பதிந்துள்ளேன்\nஉங்கள் கருத்தினை சொல்லுங்கள் நட்பூக்களே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கட்டுரை, பெண் சுதந்திரம், பெண்கள்\nதிண்டுக்கல் தனபாலன் முற்பகல் 1:18:00\nஅனைத்து ஆற்றலும் கொண்ட சக்தி...\nதங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன் சார்.\nஇந்தப் பதிவின் சில உண்மைகளுக்குச் எதிர்ப்புகள் வரலாம்\nஈ மெயில் சப்ஸ்கிரிப்ஷன் வைக்கவும்.\n எப்போதும் உண்மைகள் கசக்கத்தானே செய்யும் ஐயா\nஈமெயில் சப்ஸ்கிரிப்ஷன் பற்றி எனக்கு தெரியவில்லை ஐயா.. நான் இந்த பிளாக்குக்கே புதிது அல்லவா எப்படி என சொன்னால் அப்படியே செய்கின்றேன் ஐயா\nஎன்னைப் பொருத்தவரையில் இன்றைய சூழலில் பெண்கள் எப்படி இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் மிக ஸ்மார்ட்டாகத்தான் இருக்கிறார்கள் என்பேன்.\nநீங்கள் முப்பது பிளஸ்ஸில் இருப்பவராயிருந்தால் இப்படித்தான் தோன்றும் சார். ஸாமாடாக இருப்பதும் ஸ்லிம்மாக இருப்பதும் மட்டுமே வாழ்க்கைக்கு நிம்மதி தருவது இல்லையே\nமுடிந்தால் எழுதுக்களின் சைஸை கொஞ்சம் சிறிதாக்கவும் மேலும் எழுத்துக்களின் பின்னால் நீங்கள் செய்த ஷேடோவை எடுத்துவிடவும்\n‘தளிர்’ சுரேஷ் முற்பகல் 10:58:00\nஒட்டு மொத்த பெண்களின் எண்ணத்தை சொன்னது பதிவு\nவணக்கம் மிகவும் சிறந்த இக்கால சூழ்நிலைக்கு அவசியமானதொரு நல்ல கட்டுரை வாழ்த்துகள் இதனைக்குறித்து நானும் சில விடயங்களை எழுத நினைக்கிறேன் விரைவில் தருவேன் நன்றி.\nவிரைவில் தாருங்கள் படிக்க காத்திருக்கின்றேன். கருத்துரைக்கு நன்றிங்க கில்லர் ஜி சார்.\n தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.\nஉலகின் ஆக்க சக்கதியும் அழிக்கும் சக்தியும் பெண்ணே...நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nஇன்றைய பெண்கள் எப்படி இருக்கின்றார்கள் அன்றய பெண்கள் எப்படி இருந்தார்கள் இன்றய பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைந்த உங்கள் கட்டுரை மிக மிக அருமை. அதிக பயனுள்ள ஒவ்வொரு விளக்கங்களும் நீங்கள் ஒரு பெண் என்பதை மறந்து நீங்கள் மாமேதை என்பதை உணர்த்தி நிற்கிறது.\nநாகரீகம் என்ற பெயரில் இன்றய பெண்கள் சீரழிவதையும் அழகாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள் அன்பாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள் பல மங்கையர்கள் இதைப் படிக்க வேண்டும் பயன் பெற வேண்டும்.\nஇன்றைய சூழலி���் பெண்கள் பொறுமை இல்லை,புரிதல்இல்லை,விட்டுகொடுத்தல் இல்லை,அன்பில்லை.அடக்கமில்லை எல்லாமே தங்கள் இஷ்டப்படி நடக்க வேண்டும் எனும் போக்கு மொத்தத்தில் சுயநலத்தின் முழுவடிவமாய் தனக்கு மட்டும் தான் என நடந்து கொள்கி்றார்கள்\nஇல்லையில் தம் இயலாமையை நிறைத்து மறைத்து நிற்கின்றார்கள்.\nஅருமையான ஒரு விளக்கம் சொல்லியுள்ளீர்கள் தன் கணவனை பிள்ளைகளை குடும்பத்தை ஒரு பெண் என்பவள் அன்பால் கட்டியாள வேண்டுமே தவிர ஆணவத்தினால் அடக்க ஆள நினைக்கக்கூடாது. அன்பு எனும் அருமையான ஆயுதம் தங்களிடம் இருப்பதை புரிந்திடாமல் அதிகாரம் செய்து சாதிக்க முற்படும் போது குடும்பங்கள் உடைகின்றன வேற்றுமைகள் தோன்றுகின்றன உண்மை உண்மையான விளக்கம் அதிகாரம் செய்ய நினைத்து சில நேரங்களில் பல பெண்கள் தோற்றே போகிறார்கள் இந்த விடயத்தில் .\nஇந்தப் பதிவில் நான் பல படிப்பினைகள் பெற்று விட்டேன் ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய அன்பு அவள் எதிர் பார்க்கும் நேரம் நாம் கொடுத்தால் அதை விட அவளுக்கு வேறன்ன சந்தோசம் இருக்கப்போகிறது என்று நீங்கள் எழுதிய அனைத்தும் அருமையாக உள்ளது\nபெண் என்பவள் காற்று மாதிரி என்று சொன்ன விதம் அதன் விழைவு எப்படி இருக்கும் சாந்தம் சீற்றம் என சொன்னது பெண் என்பவள் யாருக்கும் அடிமையாக இல்லை தன் குடும்ப நலன் வேண்டி அவளாகவே அடங்கிவாழ்ந்தாள் என்றும் இல்லறத்தினை நல்லறமாக்கி அன்புக்கு அடங்கி அன்பால் ஆளவேண்டும் என்றும் நீங்கள் முடித்த விதம் மிகவும் சிறப்பு\nஒவ்வொரு வரி வரியாக பிரித்தெடுத்து கருத்துக்களை நான் தரவேண்டும் அப்படி அருமையான பயனுள்ள ஒரு கட்டுரை தந்த உங்களுக்கு நலிவற்ற நலமும் குறைவற்ற செல்வமும் பெற்று சந்தோசமாய் வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்\n எம்மாம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய் பின்னூட்டம். நன்றிங்கோ தும்பி சார். உங்க ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி\nபரிவை சே.குமார் பிற்பகல் 7:33:00\n//எங்கே நிமிர்ந்த பார்வை,நேர்கொண்டநன்னடைவேண்டுமோ அங்கே மீறப்படுகிறது. எங்கே அச்சமும்,மடமும்,நாணமும் தேவையோஅங்கே அவையனைத்தும் காலில் மிதிபடுகின்றது நிமிர்ந்து தைரியமாக நிற்க வேண்டிய இடத்தில் அவை வெளிப்பட்டு பெண் எனில் பேதைகளோ என எண்ணும் படி அவர்களின் மேதைத்தனம் மறுதலிக்கப்படுகின்றது. //\nஒரு பானைச் சோற்றுக்கு ஒரு ���ோறு பதம் என்பது போல் மேலே எடுத்துப் போட்டிருக்கும் பாரா... எல்லாப் பாராவையும் குறிப்பிட வேண்டும்... அவ்வளவு அருமை...\nகூட்டுக் குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை 35-40 வயதில் தணித்திருக்கும் பெண்கள் உணர வேண்டும்.\nபெண்களின் ஆணவம், உடை, சோர்ந்து போகும் மனநிலை என விரிவாகப் பேசி விரிந்து செல்கிறது கட்டுரை....\nஎன்னக்கா... குமார் ரொம்ப நீளமான பதிவாப் போடுறீங்கன்னு சொல்லிக்கிட்டு மூணு பதிவை ஒண்ணாச் சேர்த்துப் போட்டிருக்கீங்க...\nகுமார் உங்களுக்குமா...ஹஹஹ் எங்களுக்கு அடிக்கடி வரும்...நீளமான பதிவு என்று...ஹஹஹஹஹ் பல சமயங்களில் சிறியதாக எழுத முடியவில்லை....குமார்...முயற்சி செய்கின்றோம்...\nஅருமையான பல நிகழ்வுகளை யதார்த்தங்களை எடுத்து முன் வைத்துள்ளீர்கள்.\n உங்கள் ஆதரவினை தொடர்ந்து தாருங்கள்.\nஉள்ளதை உள்ளபடி சொல்லி இருப்பதற்கு என் பாராட்டுகள். கில்லர்ஜி கொடுத்த சுட்டியிலிருந்து வந்தேன். :)\nஉங்கள் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். பெண்கள் அன்பால் அடக்கி ஆளாமல் கோபத்தாலும் அதிகாரத்திலுமே அடக்கி ஆள நினைக்கிறார்கள். அப்படியே செய்தும் வருகிறார்கள். பிறர் சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். :(\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nசிறுவர் கதை:பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும...\nகடவுளைக்கண்டேன் - தொடர் பதிவு\nசொல்தலும் செய்தலும்.... செந்தணல் போன்றதே\nஆல்ப்ஸ் மலைத் தென்றலாய் வருகிறேன்.\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\nதேவைகளின் ஆரம்பமும் தேடலின் முடிவுமாய் ஆனவன் நீ உன் இருப்பு என்னுள் சோகத்தின் தொடக்கமாய் ஆனதேனோ என்னுள் நுழைந்து உணர்வ���கி ...\nநான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4\nகிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை ரெம்ப பிசியாகி விட்டேன் அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை\nகஜா பேரிடர் இத்தனை பாதிப்புக்களை தந்தும் அரசும், மீடியாக்களும் அதை அண்டை மாநிலங்கள் உட்பட வெளி உலகமே தெரியாமல் மறைத்தொழித்தது ஏன் \nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விள...\nவேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும் , கில்லர் ஜி சாரின் அத் தாய் பதிவுகளில் தொடர்ச்சியாக....... வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்கு...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nஇந்த நாட்டின் மொத்தப்பரப்பளவு 41285 கிமீ² (136th) -15940 சது. மைல் ஆகவும் நீர் வளம் 4.2 வீதமாகவும் இருக்கின்றது\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nநான் சின்னவளாய் இருந்த போது (8)\nபாலஸ்தீனத்தில் யூதர்கள் * (8)\nபொன்னான என் மொழிகள் (4)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:06:38Z", "digest": "sha1:LIOGNSBRGZVXYIDOBSY4YNFLDDGNDOP5", "length": 8023, "nlines": 371, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:ஆங்கிலம்-உரிச்சொற்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஆங்கிலம்-பெயர் உரிச்சொற்கள்‎ (9 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8,607 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2018, 11:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்���ங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2018/how-to-get-glowing-skin-at-home-023504.html", "date_download": "2019-02-22T07:54:25Z", "digest": "sha1:TNH3EPWP7BWYLTDULBXQNPKVDWM56BHB", "length": 18599, "nlines": 190, "source_domain": "tamil.boldsky.com", "title": "அட்ட கருப்பா இருக்கீங்களா?... அட இது உங்களுக்குதாங்க... ட்ரை பண்ணுங்க... ஜொலிப்பீங்க... | how to get glowing skin at home - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\n... அட இது உங்களுக்குதாங்க... ட்ரை பண்ணுங்க... ஜொலிப்பீங்க...\nநான் மட்டும் ஏன் இவ்வளவு கருப்பாக இருக்கிறேன் என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். அந்த புலம்பல் அதிகமானால் அதுவே தாழ்வு மனப்பான்மையாக மாறிவிடுகிறது.\nஇதெல்லாற்றையும் தூக்கிப் போடுங்கள். அதேபோல வெட்டியாக பார்லருக்கு செலவிடுவதை விட, வீட்டில் ஓய்வாக இருக்கும்போது சில குட்டி குட்டி விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டாலே போதும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதயிர் - தயிர் அரை ஸ்பூன்,\nஎலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்,\nஆரஞ்சு பழச்சாறு - ஒரு ஸ்பூன்\nகாரட்சாறு - ஒரு ஸ்பூன்,\nரோஸ் வாட்டர் - ஒரு ஸ்பூன்,\nஈஸ்ட் பவுடர் - அரை ஸ்பூன்,\nமேற்சொன்ன எல்லாவற்றையும் ஒன்றாகசக் சேர்த்துகுழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின் கழுவி விடவும். முகம் உடனே பளப்பளப்பாக மாறிவிடு���். எங்காவது பார்ட்டிக்கு போகும் முன் இப்படி செய்து பாருங்கள். நீங்களே அசந்து போயிடுவீங்க.\nMOST READ: கல்லீரல் கொழுப்பையும் வீக்கத்தையும் கரைக்கும் அற்புத பழம்... எப்படி சாப்பிட வேண்டும்\nதயிர் ஏடு (அ) பாலேடு\nமஞ்சள் தூள் - சிறிது\nதயிர் ஏடு அல்லது பால் ஏடு சிறிதளவு எடுத்துக்கொண்டு கால் ஸ்பூன் மஞ்சள் தூளை அதனுடன் சேர்த்து நன்கு நைசாகக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அந்த கலவையை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து, பின் 20 நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே வைத்திருக்கவும். இதை தினமும் செய்து வந்தாலே போதும் எப்படிப்பட்ட கருமையும் நீங்கி விடும்.\nரோஸ் வாட்டர் - ஒரு ஸ்பூன்\nகிளிசரின் - ஒரு ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் - ஒரு ஸ்பூன்\nபாதாம் ஆயில் - ஒரு ஸ்பூன்\nரோஸ் வாட்டர், கிளிசரின், எலுமிச்சம் பழச்சாறு, தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.\nநல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரைக் கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு பின் தண்ணீர் தொட்டு 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அதன்பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.\nMOST READ: கணுக்கால் சுளுக்கிடுச்சா இத செய்ங்க... உடனே சரியாகிடும்...\nகிளிசரின் - ஒரு ஸ்பூன்\nதேன் - சில துளிகள்\nசிலருக்கு கண்ட கண்ட க்ரீம்களையும் போட்டு நெற்றி, கண்ணுக்கு கீழ்ப்பகுதி, தாடை, கன்னப்பகுதிகளில் தோல் சுருங்கியிருக்கும். சிலருக்கு இளம் வயதிலேயே முதிர்ந்த தோற்றம் உண்டாகியிருக்கும். அப்படி சுருக்கம் உள்ளவர்கள் கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ் செய்து இரவு முழுக்க விட்டு விட்டு காலையில் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். முகம் இளமையும், வசீகரமும் பெறும்.\nசாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும���. முகம் பொலிவு பெறும். முகத்தில் பருக்கள் நிறைய இருந்தால் அந்த சாறுடன் சில துளிகள் தண்ணீர் விட்டு கலந்து கொள்ளுங்கள். முகத்தில் எரிச்சல் ஏற்படாமல் இருக்கும்.\nபப்பாளிப்பழ சாறுடன் காய்ச்சாத பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும். மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.\nவெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணை வழியாமல் இருக்கும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.\nMOST READ: எடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பானிபூரி சாப்பிடலாமா\nசாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அப்படி செய்யாமல் அந்த தோலை நன்கு உலர்த்தி ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNov 19, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன நோய்கள் தாக்கும்\nஇந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nஇந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-02-22T09:00:41Z", "digest": "sha1:3K2QBLO5ZMVZETKA56IEBIRYQEHFU4LZ", "length": 12777, "nlines": 168, "source_domain": "athavannews.com", "title": "பூசை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகள���டன் தொடர்புடைய இருவர் கைது\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nகாட்டு யானைகளால் முள்ளியவளை மக்கள் அவதி\n19வது அரசியலமைப்பு மீறல் - உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - சுமந்திரன் வலியுறுத்தல்\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் - சுவிஸ் அதிகாரி\nஇந்திய பிரதமர் மோடிக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருது\nதேர்தலில் தனித்தே களமிறங்குவோம்- கமல்ஹாசன்\nஐரோப்பிய கார் இறக்குமதி மீது வரிவிதிப்பு : டொனால்ட் ட்ரம்ப்\nஅரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்க ஜுலி பிஷப் தீர்மானம்\nபிரெக்ஸிற் தீர்விற்கான முயற்சி தொடரும்: பிரதமர் மே\n2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தோனேசியா விருப்பம்\nமட்டக்களப்பின் முதல் முழு நீள திரைப்படம் – இசை வெளியீடு\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமக பெருவிழா\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர்முட்டிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவெகு சிறப்பாக நடைபெற்ற முன்னேஸ்வரம் தேர்த் திருவிழா\nகுடும்பத்தில் ஐக்கியத்தை நிலைபெறச் செய்யும் சிவன் – சக்தி விரதம்\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nமுதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்\nசூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு\nசூரியனுக்கு அண்மையில் அரிய வகை விண்கல்\nசெவ்வாய் கிரகத்திற்கு போக டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nபோதைப்பொருள் அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும்: லக்ஷ்மன் கிரியெல்ல (2ஆம் இணைப்பு)\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு இணக்கம்\nபுதிய அரசியல் கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல்\nஇராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி\n19வது அரசியலமைப்பு மீற���் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யாததால் மாணவனை தாக்கினார் அதிபர்\nமாணவியை தண்டிப்பதாகக்கூறி ஆசிரியர் செய்த மோசமான செயல்\nபுனித குச்சிகளை நிர்வாணமாக தேடிய ஆண்கள்\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nவிவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு\nசீமெந்து விலை திடீர் உயர்வு\nகித்துள் தொழிற்துறைக்கென தனி அதிகாரசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=b132ecc1609bfcf302615847c1caa69a", "date_download": "2019-02-22T07:44:28Z", "digest": "sha1:HS6IEGZERSE63MC67YEUVI4OL33MXYU7", "length": 7223, "nlines": 68, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nகேரள அரசின் 1000-வது நாள் கொண்டாட்டம்: ரூ.3¼ கோடியில் புதுப்பிக்கப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்ட பேரூராட்சி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது, பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இணையும் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை, குமரி மாவட்டத்தில் கூடுதலாக 2 தாலுகாக்கள் பிரித்ததற்கு நன்றி அறிவிப்பு விழா தளவாய்சுந்தரம் பங்கேற்பு, ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிக���் வழங்கி கொண்டாட வேண்டும் அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம், கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவடைந்தது இன்று பணிக்கு திரும்புகிறார்கள், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.12½ லட்சம், ராஜாக்கமங்கலம் பகுதியில் குழிகளில் பாதுகாக்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன, நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது 4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரிக்கை,\nமாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் 9 இடங்களில் சிறப்பு பயிற்சி மையங்கள்\nகடந்த 2016–2017 கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கான பாராட்டு விழா களியக்காவிளையில் நடந்தது. விழாவுக்கு பத்மநாபபுரம் கோட்டாட்சியர் ராஜகோபால் சுன்கர தலைமை தாங்கினார். குழித்துறை கல்வி மாவட்ட அலுவலர் லட்சுமணசுவாமி வரவேற்று பேசினார். அருட்பணியாளர் மரிய ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆறுமுகம், மரிய தங்கம் உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.\nவிழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–\nபிளஸ்–2 மாணவ–மாணவிகள் நீட் உள்பட போட்டி தேர்வுகளை தேசிய அளவில் எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. மாணவர்களை தயார் படுத்தும் நிலையில் அரசு சார்பில் போட்டித்தேர்வு மையங்கள் தொடங்க படுகிறது.\nஇதற்காக குமரி மாவட்டத்தில் 9 இடங்களில் போட்டித்தேர்வு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டத்தில் எல்.எம்.எஸ். பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 3 மையங்களில் வகுப்புகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. மீதமுள்ள மையங்களில் வகுப்புகள் விரைவில் தொடங்கும்.\nஇந்த மையங்களில் பயிற்சி பெறும் மாணவ–மாணவிகளுக்கு பேட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.\nவிழாவில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில், மார்த்தாண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுபானந்தராஜ் நன்றி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196676.html", "date_download": "2019-02-22T08:26:42Z", "digest": "sha1:EIEIODZ3OJNN6F2EXX5NMOXEBLPBVQHD", "length": 12290, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கேரளாவில் எலி காய்ச்சலுக்கு மேலும் 11 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு..!! – Athirady News ;", "raw_content": "\nகேரளாவில் எலி காய்ச்சலுக்கு மேலும் 11 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nகேரளாவில் எலி காய்ச்சலுக்கு மேலும் 11 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு..\nகேரளா மாநிலத்தை சூறையாடிய பெருமழை மற்றும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்குக்கு 600-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.\nஇந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் கடந்த மாதம் 15-ம் தேதியில் இருந்து எலி காய்ச்சல் என்னும் தொற்றுநோய் வேகமாக பரவ தொடங்கியது. இறந்த எலியின் உடலில் இருந்து வெளியாகும் புழுக்களின் மூலமாகவும், இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் வெள்ள நீரில் கலந்ததாலும் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது.\nஎலி காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவ பரிசோதனைக்கு வந்த 842 பேரில் 372 பேருக்கு இந்நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நோய் தொற்று பரவுவது தடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம் வரை எலி காய்ச்சலுக்கு 55 பேர் உயிரிழந்திருந்தனர்.\nஇந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று 11 பேர் உயிரிழந்ததால் இன்றையை நிலவரப்படி பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/10183-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2019-02-22T09:08:33Z", "digest": "sha1:Z4A7TYFUETVW4WGWCFEUYBBLZIX3CA4Z", "length": 21892, "nlines": 355, "source_domain": "www.brahminsnet.com", "title": "கார்த்திகை தீபத்தை எப்படி கொண்டாடவேண்ட&#", "raw_content": "\nகார்த்திகை தீபத்தை எப்படி கொண்டாடவேண்ட&#\nThread: கார்த்திகை தீபத்தை எப்படி கொண்டாடவேண்ட&#\nகார்த்திகை தீபத்தை எப்படி கொண்டாடவேண்ட&#\nவரும் டிசம்பர் 5, வெள்ளிக்கிழமை ‘கார்த்திகை தீபம்’. எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு உ*ண்டாகு*ம். எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால், இதயத்திற்குள் ஒளி ஆற்றலை கொண்டு சென்றால், எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.\nசென்னையை அடுத்து அமைந்துள்ள குன்றத்தூர் மலையில் சென்ற ஆண்டு ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்\nசிவபெருமானின் ‘அக்னி நேத்ரம்’ எனப்படும் நெற்றிக் கண்ணிலிருந்து தீச்சுடர்கள் போன்ற தெய்வீகப் பொலிவோடு அவதரித்தவர் ஆறுமுகக் கடவுள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர் இதனால் தீபத்திருவிழாவுக்கும், தெய்வக் குமரனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.\nசிவபெருமானோ, “ஆதியும், அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதி’யாக – எவராலும் அடி, முடி காணா வண்ணம் நின்றவர். எனவே அவரும் கார்த்திகை தீபவிழாவின் முக்கியத் தெய்வமாகிறார். மொத்தத்தில் சிவபெருமான், பராசக்தி, முருகப் பெருமான், திருமால், திருமகள் ஆகிய அன்புத் தெய்வங்களுடன் அருள் தொடர்புடைய பண்டிகையாக “தீபத் திருநாள்’ விளங்குகிறது.\nநமது ஒவ்வொரு பண்டிகையும் அர்த்தம் மிக்கது. மகா பெரியவா போன்ற மகான்கள் ஸ்தூல சரீரத்தோடு தாங்கள் வாழ்ந்த காலத்தில் மேற்படி பண்டிகைகளை எப்படி அணுகினார்கள், அன்று என்ன செய்தார்கள் என்று பார்த்தோமானால் நமக்கு உண்மை விளங்கும்.\nபண்டிகையின் உண்மையான தாத்பரியத்தை உணர்ந்து மற்றவர்களுக்கு அதை சொன்னவர் மகா பெரியவா. சொன்னதோடு தானும் கடைப்பிடித்து காட்டியவர். ஆன்மிகம் என்பதே மிக பிஸினஸ் போல ஆகிவிட்ட இன்றைய சூழலில், எளிமையிலும் எளிமையாக வாழ்ந்தவர் நம் ஸ்வாமிகள். அமர்வதற்கு சௌகரியமான இடங்களை கூட எதிர்பார்ப்பார்த்தவர் அல்ல அவர். பசுகொட்டைகையில் அமர்ந்தும், கட்டாந்தரையில் படுத்தும், தனது கடமைகளை செய்திருக்கிறார்.\nதூக்கம் வந்து விட்டால், உட்கார்ந்திருந்த இடத்தில் அப்படியே படுத்து விடுவார் நம் ஸ்வாமிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது மரத்தடியோ, மணல்மேடோ, புல்தரையோ… எல்லா இடமும் அவருக்கு ஒன்றுதான் சுமார் இரண்டு மணி நேரம்தான் படுத்திருப்பார். அதன் பின் அவருக்கு விழிப்பு வந்து விடும். பெரியவாவை பற்றியும் அவரது எளிமையை பற்றியும் இப்படி பேசிக்கொண்டே செல்லலாம்.\nவரும் வெள்ளி கார்த்திகை தீபம். அன்று நாம் அனைவரும் என்ன செய்யவேண்டும் என்று ஸ்வாமிகள் விளக்கியி��ுப்பதை பாருங்கள்.\nஇன்றைய தினமலர் நாளிதழின் ஆன்மீக மலரில் சி.வெங்கடேஸ்வரன் என்பவர் எழுதியிருக்கும் கட்டுரையை தருகிறோம். இக்கட்டுரையில் கூறியபடி கார்த்திகையை கொண்டாடுவோம். நலன்களை பெறுவோம்.\nஇலுப்பை எண்ணையும் மட்டைத் தேங்காயும்\nகாஞ்சி மகா பெரியவர் காலத்தில் , காஞ்சிபுரம் திருமடத்தில் கார்த்திகை திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் முன்னதாகவே மடத்தைச் சுத்தப்படுத்தும் பணி துவங்கிவிடும். வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்வார்கள்.\nதிருக் கார்த்திகை அன்று அதிகாலை மகா பெரியவர் ஆத்ம ஸ்நானம் செய்து, பூஜை செய்வார். மடத்திலுள்ள சந்திர மௌலீஸ்வரருக்கு அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும். பெரிய அகல் விளக்குகள் ஏராளமாக மடத்துக்கு கொண்டு வரப்படும். விளக்கேற்றும் நேரத்திற்கு முன்னதாகவே , அதில் திரி இட்டு இலுப்ப எண்ணை ஊற்றி தயார் நிலையில் வைக்கப்படும்.\nமாலையில், பெரியவர் ஸ்நானம் செய்வார். பின் ஆத்ம பூஜை செய்வார். அதன் பின் தீப்பந்தத்தில் ‘குங்குளயம்” என்னும் தீபம் ஏற்றப்படும். அவ்வாறு ஏற்றும் போது மந்திரங்கள் ஒலிக்கும். சிவ சகஸ்ரநாமம், லிங்காஷ்டகம், சிவா அஷ்டோத்திர பாராயணம் ஆகியவை செய்யப்பட்டவுடன் , அவல், நெல் பொறி போன்றவற்றுடன் வெள்ளம் கலந்து உருண்டைகளாகச் செய்து சுவாமிக்கு நைவேத்யம் செய்வார்கள். பிறகு தீபங்கள் வரிசையாக ஏற்றப்படும்.\nஅப்போது ஏராளமான பெண்கள் மடத்திற்கு வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் மஞ்சள்,குங்குமம், வெற்றிலை, பாக்கு , மட்டைத் தேங்காய் ஆகியவற்றைப் பலரும் தானமாகக் கொடுக்கும்படி மகா சுவாமிகள் சொல்வார். பலரும் அவ்வாறு தானம் செய்வர்.\nஅப்போது பக்தர்களிடம் பெரியவர், ”மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூர்ண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் (இஷ்ட காம்யாத்த பூர்த்தி “) என்று அறிவுரை சொல்வார்.\nஅது மட்டுமல்ல சகோதரிகளுக்கு பூ, பழம் , வெற்றிலை, பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றை கார்த்திகை அன்று அவசியம் கொடுங்கள். இதைக் கொடுத்த சகோதரர்களும், பெற்றுக்க் கொண்ட சகோதரிகளும் ஆயுள் விருத்தியுடன் திகழ்வார். அவர்களிடையே உறவு பலப்படும். கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லாரும் மடத்தின் அர��கிலுள்ள ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயிலுக்குச் செல்லுங்கள் . அங்கு கொடி மரம் அருகிலுள்ள சூரியனை வணங்குங்கள்.\nஅத்துடன் கார்த்திகை பௌர்ணமி அன்று தோன்றும் சந்திரனையும் வணங்க வேண்டும்.\nகார்த்திகை விளக்கேற்றுவதற்கு மடத்தில் இலுப்ப எண்ணெய் பயன்படுத்துவதற்குரிய காரணத்தையும் பெரியவர் சொல்லியுள்ளார் . வீடுகளிலும் கார்த்திகை அன்று இலுப்ப எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுங்கள். காரணம், இந்த எண்ணெய் முருகப் பெருமானுக்கு விருப்பமானது. மேலும் எதிரிகளின் தொல்லை, கடன் தீர்த்தல், ஆயுள் விருத்தி, சகோதர உறவு வலுப்படுத்தல் ஆகிய நற்பலன்கள் கிடைக்கும் என்று அருளாசி வழங்குவார்.\nமொத்தத்தில் கார்த்திகை தீபம் என்பதே சகோதர பாசத்தை வளர்க்கும் திருவிழா என்பார் பெரியவர்.\nஎல்லாருக்கும் கார்த்திகை அப்பம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்படும், ஆனால் பெரியவர் மட்டும் அரை பழம், சிறிது பால் பிக்ஷையாக ஏற்று உண்பார்.\nசகோதர பாசத்தை வளர்க்கும் கார்த்திகை திருவிழாவில் மகாபெரியவரின் அருளாசி நம் எல்லாருக்கும் கிடைக்கட்டும்,\n(நன்றி : தினமலர் ஆன்மிக மலர் | தட்டச்சு : www.rightmantra.com)\nஅறிவிப்பு : சென்ற ஆண்டு நாம் குன்றத்தூர் மலையில் கார்த்திகை ஜோதியை தரிசித்தது நினைவிருக்கலாம். (அது தொடர்பான புகைப்படங்களுக்கும் பதிவுக்கும் : கார்த்திகையன்று ஏற்றப்பட்ட மூன்று விளக்குகள் – ஒரு நேரடி அனுபவம்\nஇந்த ஆண்டும் நம்முடன் குன்றத்தூர் கார்த்திகை ஜோதி தரிசனத்திற்கு வரவிரும்பும் வாசகர்கள் நம்மை தொடர்புகொள்ளவும். 05/12/2014 மாலை 5.30 மணிக்கு குன்றத்தூரில் இருக்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?m=20170312", "date_download": "2019-02-22T08:14:10Z", "digest": "sha1:KYCAENS4HZE6BVGSTXWOVV7ZTPNJCI4A", "length": 2357, "nlines": 37, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "March 12, 2017 – The MIT Quill", "raw_content": "\nதனிமையும் நானும் – கவிதை\nபெற்றோருக்கு ஒரே மகள் என்பதில் தனிந்தேன்…. இளம் வயதில் தனியறை புகத் தனிந்தேன்…. கல்வியில் உயர்ந்தவள் என்பதில் தனிந்தேன்…. கலையில் சிறந்தவள் என்பதில் தனிந்தேன்… உறவின் ஏமாற்றத்தால் தனிந்தேன்… நட்பின் பிரிவால் தனிந்தேன்… நாணத்தால் பெண்ணென தனிந்தேன்… ‘இவற்றால் எனக்குள் ஒரு கேள்வி’ தனிமையின் மேல் கொண்ட நாட்டத்தால் தனிந்தேனோ இல்லை தனித்து வாழவே பிறந்தேனோ இல்லை தனித்து வாழவ�� பிறந்தேனோ கவிஞர் : எஸ். ரேணுகா , இரண்டாம் ஆண்டு Instrumentation மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3479", "date_download": "2019-02-22T08:48:02Z", "digest": "sha1:FUZSDUAOY6VZY3V6R3A72N3NR3TNCCQA", "length": 7928, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "வெலிகட சிறைச்சாலையில் விசேட சமய வழிபாடுகள் | Virakesari.lk", "raw_content": "\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nவெலிகட சிறைச்சாலையில் விசேட சமய வழிபாடுகள்\nவெலிகட சிறைச்சாலையில் விசேட சமய வழிபாடுகள்\nவெலிகட சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரரின் தலைமையில் வெலிகட சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கைதிகளுக்கு விசேட சமய வழிபாடுகள் இன்று இடம் பெற்றன.\nஇதன் விசேட சமய வழிபாடுக்கு மேலும் சில தேரர்களும் கலந்து கொண்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.\nவெலிகட சிறைச்சாலை விளக்கமறியல் மருத்துவமனை கலகொட அத்தே ஞான சார தேரர்\nகுளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு, கோடா பொலிஸாரால் மீட்பு\nகிளிநொச்சி கண்டாவைள பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குமாரசாமிபுரம் பகுதியிலுள்ள குளத்திற்குளிருந்து ஒரு பரல் கோடாவும், ஜந்து கேன் கசிப்பும்(42 போத்தல்) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.\n2019-02-22 14:19:28 குளத்திற்குள் காணப்பட்ட கசிப்பு கோடா பொலிஸாரால் மீட்பு\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n2019-02-22 13:26:15 வன்முறைச்சம்பவம் யாழ்ப்பாணம் வாள்வெட்ட��\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவைத்திசாலையில் சிகிச்சை பெற வந்த முதி­ய­வ­ரால் தவ­ற­வி­டப்­பட்ட பணப்­பையை (பேர்ஸ்) எடுத்த பெண் மறை­கா­ணி­யின் உத­வி­யு­டன் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\n2019-02-22 13:24:34 முதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை 7.30 மணியளவில் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-22 13:21:24 வவுனியா சுற்றிவளைப்பு கைது\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nயாத்திரிகர்களாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த 53 இலங்கையர்கள் இஸ்ரேல் அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\n2019-02-22 12:59:34 நாடுகடத்தல் இஸ்ரேல் இலங்கை\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/serious-signs-that-your-body-is-very-stressed-023507.html", "date_download": "2019-02-22T07:55:17Z", "digest": "sha1:DKU5ABSF564XRTAZ2S2EZXRIT5DMGJWG", "length": 18190, "nlines": 157, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 10 அறிகுறிகள் உடலில் இருந்தால், உங்களின் உடல் அதிக பாதிப்பில் உள்ளது என அர்த்தமாம்...! | Serious Signs That Your Body Is Very Stressed - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ��தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஇந்த 10 அறிகுறிகள் உடலில் இருந்தால், உங்களின் உடல் அதிக பாதிப்பில் உள்ளது என அர்த்தமாம்...\nமன திருப்திக்காக வேலை செய்யும் செய்கின்ற காலம் எப்போதோ மலை ஏறி போய்விட்டது. மாறாக பணம்...பணம்.. என்ற பணபேயிற்க்காக நாம் உழைத்து தேய்கிறோம். எவ்வளவோ சம்பாதித்தாலும் கடைசியில் போகும் போது எதையும் நாம் கொண்டு செல்ல முடியாது என்பதே நிதர்சனம். இன்று பலர் இந்த நிதர்சனத்தை ஏற்க மறுக்கின்றனர்.\nஆனால், இந்த நிலை தொடர்ந்தால் பல வித பாதிப்புகள் நமது உடலுக்கு வர தொடங்கும். அப்படி வருகின்ற பாதிப்புகள் நம்மை அதிக அழுத்தம் கொண்டவராக மாற்றி விடும். எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அதிக மன அழுத்தத்துடன் இருக்கிறீர்கள் என உணர்த்தும், என்பதை இந்த பதிவில் அறிவோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநாம் வாழ்கின்ற இந்த ஒரு வாழ்வை மிகவும் மகிழ்வுடன் வாழ வேண்டும். மாறாக, மிகவும் கடினத்துடன் நாட்களை கடத்த கூடாது. குறிப்பாக இன்றைய இளைஞர்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றனர். எதற்கெடுத்தாலும் மன அழுத்தத்துடனே இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் மரணம் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என ஆய்வுகள் சொல்கிறது.\nதிடீரென்று உடலில் சொறிகளோ, முகப்பருக்களோ, தோல் சார்ந்த நோய்கள் வந்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் அதிக அழுத்தத்துடன் இருக்கின்றீர்கள் என்பதை இந்த அறிகுறிகள் உணர்த்துமாம். உடலில் ஏற்படுகின்ற அழுத்த நிலை தோல் நோயாக வெளிப்படுமாம்.\nஇன்று பலருக்கு இந்த பிரச்சினை உள்ளது என்றே ஆய்வறிக்கைகள் சொல்கிறது. எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாதது போன்றும், மலச்சிக்கல் ஏற்படுவதும், வயிற்று வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்கள் உடல் அதிக அழுத்தத்துடன் உள்ளது என்று அர்த்தமாம். இது போன்று இருந்தால், உடனே மருத்துவரை ஆலோசனை செய்யுங்கள்.\nஇது சற்றே மோசமான பிரச்சினைதான். தனது இணையுடன் உடலிறவு வைத்து கொள்வதில் திடீரென்று விருப்பம் இல்லை என்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது. இந்த நிலை நீண்ட நாட்களாக நீடித்தால் மிக மோசமான எதிர் வினைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் அதிக அழுத்தத்தில் உள���ளீர்கள் என்பதை குறிப்பாக உணர்த்துகிறது.\nMOST READ: ஆண்களே, இந்த எதிர்பாராத அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், இதய நோய்கள் உள்ளது என அர்த்தமாம்...\nஇத்தனை நாள் இல்லாமல் உங்களின் உடல் எடை அதிகரித்துள்ளதா.. இதற்கு காரணம் கார்டிசோல் என்கிற மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன் தான். அத்துடன் இந்த ஹார்மோன் சர்க்கரை அளவையும் சமநிலையில் வைக்க உதவுகிறது. இந்த அளவில் சீர்கேடு ஏற்பட்டால் உடல் எடை கூடும்.\nஆரோக்கியமாக இருந்த நீங்கள் இப்போது ஆரோக்கிமற்று இருப்பதை எளிதில் உணர்த்தும் ஒரு அறிகுறி தான் முடி கொட்டுதல். நீங்கள் அதிக அழுத்தத்தில் இருந்தால் உங்களின் தலை முடி கொட்ட தொடங்கும். முன்பை விட இப்போது அதிக முடி கொட்டுகிறதென்றால் அதற்கு மன அழுத்தம் தான் காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஎந்த ஒரு செயலிலும் உங்களின் கவனத்தை செலுத்த இயலவில்லை என்றால் நிச்சயம் கவனத்தில் இதை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வேலையை எடுத்து கொண்டால் நீண்ட நேரமாக செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் கவனமின்மைதான் காரணம். நீங்கள் அதிக அழுத்தத்துடன் இருப்பதை இது குறிக்கிறது.\nநமது இதயம் தான் நமது உடலில் முழு ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கிறது. இதயம் சார்ந்த ஏதாவது பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்பட்டால் அதற்கு காரணாம் நீங்கள் அழுத்துடன் பல நாட்கள் உள்ளீர்கள் என்பதை உணர்த்துகிறது. மன அழுத்தம் வந்தால் படிப்படியாக பல பிரச்சினைகள் வர தொடங்கும்.\nMOST READ: இந்த மசாலா பொருளை உணவில் சேர்த்துக்கொள்வது மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும்\nஒரு மனிதனுக்கு 7 மணி நேர தூக்கம் நிச்சயம் அவசியம். ஆனால், நீங்கள் மன அழுத்தத்துடன் இருந்தால் தூக்கம் வராத பிரச்சினை கட்டாயம் இருக்கும். நிம்மதியான தூக்கம் இல்லையென்றால் ஒரு மனிதனால் மகிழ்வுடன் இருக்க இயலாது. மன அழுத்தம் உயர்ந்து கொண்டே போனால் இந்த நிலை உண்டாகும்.\nஅதிக அழுத்தம் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் தந்தால் தலைவலி அடிக்கடி ஏற்பட கூடும். அதிக வேலை பளுவால், அதிக அழுத்தம் ஏற்பட்டாலும் இது போன்று நடக்கும். இதற்காக வெறும் மாத்திரையை மட்டும் எடுத்து கொண்டால் சரி ஆகி விடாது நண்பர்களே.\nஇந்தியாவில் மன அழுத்தம் கொண்டவர்கள் மிக குறைவான வயதுடைய இளைஞர்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வறிக்கைகள் வெளியிட்டுள்ளது. குடும்ப சூழல், உளவியல் சார்ந்த கல்வியில் அறியாமை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்ற பல காரணிகள் இதற்கு மூல கூறாக உள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nலெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்\nஇப்படி கூன்முதுகோட பிறந்த குழந்தைய கூட இப்படி மாத்தலாம்... எப்படினு தெரியுமா\nமுளைக்கட்டிய தானியங்களை அப்படியே சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் ஆபத்து நிச்சயம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/man-threatens-singer-chinmayi-a-vulgar-way-through-instagram-023676.html", "date_download": "2019-02-22T08:29:03Z", "digest": "sha1:HSBIM53U7GO6NCPUP2GQX6GOWJY4ACEZ", "length": 18831, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "வக்கிரமான வார்த்தைகளில் திட்டி, பாடகி சின்மயிக்கு பாலியல் மிரட்டல்! | Man Threatens Singer Chinmayi in a Vulgar way Through Instagram - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\nதொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு\n5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை\nஎவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்\n10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nதம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது.. ஏன்..\nபக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nவக்கிரமான வார்த்தைகளில் திட்டி, பாடகி சின்மயிக்கு பாலியல் மிரட்டல்\n#MeToo-வில் வைரமுத்து மீது பாலியல் புகார் சுமத்திய போது எந்த அளவிற்கு பாடகி சின்மயிக்கு ஆதரவு குரல் கிடைத்ததோ, அதே அளவிற்கு எப்படி கவிப்பேரரசு வைரமுத்து போன்ற தமிழுக்கு தொண்டாற்றிய புகழ்பெற்ற நபர் மீது ஆதாரமின்றி இப்படி ஒரு குற்றச்சாட்டு சுமத்தலாம் என்று எதிர்ப்பு குரலும், கண்டனங்களும் கூட எழுந்தன.\nதான் ஒரு பிராமிணப் பெண் என்பதற்காக சமூக தளங்களில் என்னை திட்டியும், வசைப்படியும், கேவலமாக பேசியும் வருகிறார்கள். என் மீது சாதி ரீதியான ஒடுக்குமுறை தாக்குதல் நடக்கிறது என்று பாடகி சின்மயி தனது பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇன்றைய சூழலில் ரஜினிகாந்த் - கமல் ஹாசனாக இருந்தாலுமே அவர்களது வயது, புகழ், நிலை பற்றி எதுவும் கருத்தில் கொள்ளாமல் அவர்களது சமூக தள முகவரிகளை டேக் செய்தி அசிங்கமாக பேசும், கிண்டல் செய்யும், அவதூரப் பரப்பும் பெரும் கூட்டம் இருக்கும். அவர்கள் கருத்திற்கு எதிர் கருத்து அல்லது, அது சரியா, தவறா என்று விமர்சனம் செய்வது வேறு, முற்றில்லுமாக அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று வார்த்தைகளால் தாக்குவது வேறு.\nஇங்கே, பல பிரபலங்கள் சமூக தளங்களில் இந்த வார்த்தை போர்களில் சிக்கி இருக்கிறார்கள். அதிலும், பெண் பிரபலங்களாக இருந்தால் அவர்களது உடல் மற்றும் கற்பு குறித்து மிக எளிதாக வசைப்பாடி விடுகிறது அந்த கூட்டம்.\nஅப்படி தான் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக பாடகி சின்மயிக்கு ஒருவர் மிக வக்கிரமாக செய்தி அனுப்பி இருக்கிறார். அதில், எப்படி எல்லாம் சித்திரவதை செய்து கற்பழிப்பேன், உன்னை என்ன செய்வேன் பார் என்று வாய்க்கு வந்த படி எல்லாம் பேசி இருக்கிறார். அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து என் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு செய்திருக்கிறார் பாடகி சின்மயி.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிளாக் செய்ததற்காக வக்கிரமான வார்த்தைகளில் திட்டி, பாஜக போல நீயும் நாட்டுக்கு சாபம் என்று வசைப்பாடி உள்ளார் அந்த நபர். 2016ம் ஆண்டில் இருந்து இந்த இன்ஸ்டாகிராம் பயனாளி செயற்பட்டு வருவதாக சின்மயி t அன் ஸ்டோரி அப்டேட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.\nமீண்டும், மீண்டும் மோசமான, வக்கிரமான வார்த்தைகள் பயன்படுத்தி திட்டியது மட்டுமின்றி, எனக்கு சாபம் விடுகிறாயா என்று மிரட்டியும் இன்பாக்ஸில் மெசேஜ் செய்திருக்கிறார் அகமது ஃபிஹாம் எனும் அந்நபர்.\nதான் திட்டியது எல்லாம் ஸ்டோரி அப்டேட் செய்தி இருக்கிறாயா, போடு, போடு, நல்லா கதறு என்று மீண்டும் சின்மயிக்கு ஸ்டோரி அப்டேட்களை கண்ட பிறகு மெசேஜ் செய்திருக்கிறார் அந்த நபர்.\nஅந்த நபர் அனுப்பிய செய்திகள் மட்டுமின்றி, அவரது இன்ஸ்டாகிராம் முகவரி, மற்றும் அவர் பதிவு செய்த படங்களையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஸ்டோரியில் அப்டேட் செய்திருக்கிறார் சின்மயி.\nஎன்னை 390K மேற்பட்ட நபர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் தினசரி இருபது மெசேஜ்கள் வருகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சின்மயி.\nஅகமது போன்ற நபர்களுக்கு, நான் அவர்கள் அனுப்பும் செய்திகளை பொதுவெளியில் அப்டேட் செய்கிறேன் என்று தெரிந்தும், தொடர்ந்து இப்படி செய்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதெல்லாம் நினைத்து பயம் எதுவும் இல்லை. அகமது மிடில் ஈஸ்ட் பகுதியில் வாழும் நபராக இருக்கலாம் என்று அவரது மொபைல் நம்பர் பதிவை வைத்து கூறி இருக்கிறார் சின்மயி.\nஇது போல பல பெண்களுக்கு கொடுமைகள நடந்துக் கொண்டே தான் இருக்கிறது. பெண்கள் தயக்கம் இன்றி அதை பொதுவெளியில் பதிவு செய்ய வேண்டும். பேருந்தில் நடந்த சம்பவம் பதிவானது போல என்று சின்மயி கூறி இருக்கிறார்.\nஎல்லா ஆண்களும் இப்படியானவர்கள் என்று நான் கூறவில்லை. என் கணவர், மாமனார், நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் நிறைய நல்ல ஆண்களும் இருக்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை என்றும் சின்மயி பதிவு செய்திருக்கிறார்.\nபொது வாழ்வில் பரிச்சயமான என்னை போன்ற பெண்களுக்கு இது போல டஜன் கணக்கில் மெசேஜ் தினமும் வருகிறது. MeTooவிற்கு பிறகு பல பெண்கள் அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை எனக்கு மெசேஜ் மற்றும் ஈமெயிலாக அனுப்பி இருக்கிறார்கள், என தெரிவித்துள்ளார் சின்மயி.\nஇதை எல்லாம் கண்டு நான் தனிமையில் பயந்து போய் உட்கார்ந்து இருக்க மாட்டேன். இதே போல் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லாம் என்னை போல பிரபலமானவர்களும் இல்லை.\nநாம் என்ன செய்ய வேண்டும், இவர்களுக்கு என்ன பாடம் புகட்ட வேண்டும் பாதுகாவலர்கள் இவர்களை பிடித்து தண்டிப்பார்கள் என்று காத்திருக்கப் போகிறோமா பாதுகாவலர்கள் இவர்களை பிடித்து தண்டிப்பார்கள் என்று காத்திருக்கப் போகிறோமா என்று தன் ஆதங்கங்களை கேள்வியாக எழுப்பியுள்ளார் பாடகி சின்மயி.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன நோய்கள் தாக்கும்\nஇப்பட��� கூன்முதுகோட பிறந்த குழந்தைய கூட இப்படி மாத்தலாம்... எப்படினு தெரியுமா\nஇந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course/group-2-history-tamil/", "date_download": "2019-02-22T09:26:27Z", "digest": "sha1:MVWLIKZZGGGSCHOBLVVPLOGHEE5MT66V", "length": 17027, "nlines": 377, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC வரலாறு - Group 2 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் Group 2 வரலாறு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nஇந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள “FREE” பொத்தானை சொடுக்கவும்) .\nஇந்த வரலாறு ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.\nஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete” என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஎங்களது TNPSC வரலாறு ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.\nTNPSC பொது அறிவு – வரலாறு இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த வரலாறு இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 2 உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு வரலாறு வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC வரலாறு பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆன்லைன் வகுப்புகளி��் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.\nஇந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்\nதென்னிந்திய வரலாறு - தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்\nவகுப்பு 7 – தென்னிந்திய அரசுகள் FREE 00:10:00\nவகுப்பு 8 – தமிழ்நாட்டில் நாயக்கர்கள் ஆட்சி FREE 00:10:00\nவகுப்பு 8 – தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி FREE 00:10:00\nவகுப்பு 9 – தமிழ்நாடு பண்பாடு மரபுகள் FREE 00:10:00\nவகுப்பு 6 – பண்டைய தமிழ்நாடு FREE 00:10:00\nவகுப்பு 11 – தென்னிந்திய அரசுகள் – பல்லவர்கள் FREE 00:10:00\nவகுப்பு 11 – தென்னிந்திய அரசுகள் – சாளுக்கியர்கள் & இராட்டியகூடர்கள் FREE 00:15:00\nவகுப்பு 11 – சோழர்கள் FREE 00:10:00\nவகுப்பு 11 – ஆசிய நாடுகளுடன் இந்தியா கொண்டிருந்த பண்பாட்டுத் தொடர்பு FREE 00:10:00\nஐரோப்பிய படையெடுப்பு வருகை - பிரிட்டிஷ் ஆட்சி விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு\nவகுப்பு 8 – ஐரோப்பியர்கள் வருகை FREE 00:15:00\nவகுப்பு 8 – ஆங்கிலேய பிரெஞ்சு ஆதிக்க போட்டி (கர்நாடகப் போர்கள்) FREE 00:15:00\nவகுப்பு 11 – ஐரோப்பியர்களின் வருகை FREE 00:15:00\nசமூக பொருளாதார காரணிகளில் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவு\nவகுப்பு 8 – இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி FREE 00:15:00\nவகுப்பு 8 – காரன்வாலிஸ் பிரபு FREE 00:15:00\nவகுப்பு 8 – மார்க்வெஸ் ஹேஸ்டிங்ஸ் FREE 00:15:00\nவகுப்பு 8 – வில்லியம் பென்டிக் பிரபு FREE 00:15:00\nவகுப்பு 8 – டல்ஹெளசி பிரபு FREE 00:15:00\nவகுப்பு 12 – கிழக்கிந்திய வணிகக்குழுவின் கீழ் இந்தியா FREE 00:15:00\nவகுப்பு 12 – பிரிட்டிஷ் வருவாய் நிர்வாகம் மற்றும் பொருளாதார கொள்கை FREE 00:15:00\nசமூக சீர்திருத்தங்கள் மற்றும் மத இயக்கங்கள்\nவகுப்பு 10 – 19 வது நூற்றாண்டில் சமூக மற்றும் மத சீர்திருத்த இயக்கங்கள் FREE 00:15:00\nவகுப்பு 10 – தமிழ்நாட்டில் சமூக மாற்றம் FREE 00:10:00\nவகுப்பு 12 – கல்வி மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் FREE 00:15:00\nவகுப்பு 12 – விடுதலைக்கு பின் இந்தியா FREE 00:10:00\nஇந்திய கலாச்சாரத்தின் பண்புகள் - பன்முகத்தன்மை ஒற்றுமை - இனம், நிறம், மொழி, பழக்கம் - மதச்சார்பற்ற அரசாக - இந்தியா\nவகுப்பு 7 – பக்தி, சூஃ பி இயக்கங்கள் * FREE 00:10:00\nவகுப்பு 10 – தமிழ்நாட்டில் சமூக மாற்றம் FREE 00:10:00\nவகுப்பு 10 – பன்முகத்தன��மை ஒற்றுமை FREE 00:10:00\nவகுப்பு 11 – இடைக்கால இந்தியாவில் பக்தி இயக்கம் FREE 00:10:00\nபகுத்தறிவாளர்கள் எழுச்சி,தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற இயக்கம் - அரசியல் கட்சிகள் மற்றும் பிரபல திட்டங்கள்\nவகுப்பு 12 – இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு FREE 00:10:00\nவகுப்பு 12 – நீதிக் கட்சி ஆட்சி FREE 00:10:00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/06/13021126/Sand-lorry-11-trucks-5-begging-seized-offices-officers.vpf", "date_download": "2019-02-22T08:59:57Z", "digest": "sha1:SW3M5QXO6KIGKIRFK5ZFW27JQX7VJPBN", "length": 15939, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sand lorry 11 trucks- 5 begging seized offices officers || மணல் அள்ளிய 11 லாரிகள்- 5 மாட்டுவண்டிகள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ25 லட்சம் வழங்கப்படும் - தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு | சென்னை சாலிகிராமம் வீட்டில் தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு | பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் சந்திப்பு |\nமணல் அள்ளிய 11 லாரிகள்- 5 மாட்டுவண்டிகள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை + \"||\" + Sand lorry 11 trucks- 5 begging seized offices officers\nமணல் அள்ளிய 11 லாரிகள்- 5 மாட்டுவண்டிகள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை\nவிராலிமலை, அறந்தாங்கி, காரையூர் பகுதிகளில் மணல் அள்ளிய தாக 11 லாரிகள், 5 மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளப்படுவதாக தகவல் வந்தது. அதன்பேரில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி தலைமையிலான அதிகாரிகள் விராலிமலையிலிருந்து புதுக்கோட்டை, கீரனூர் மற்றும் விராலூர் செல்லும் சாலைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த 9 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதை யடுத்து அந்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஅறந்தாங்கி அருகே உள்ள இடையார் பகுதியில் நேற்று அதிகாலை வருவாய் கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் தலைமையிலான ��திகாரிகள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா நெய்வத்தளி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 5 மாட்டுவண்டிகளை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 5 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.\nஇதேபோல காரையூர் அருகே ஆலம்பட்டி பகுதியில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, காரையூர் வருவாய் ஆய்வாளர் சாதிக் பாட்சா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வுபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுஅந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து காரையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\n1. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்ட பேரூராட்சி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது\nலஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்ட பேரூராட்சி அதிகாரி வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது. இதுதவிர 312 பவுன் நகைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\n2. திருச்சி விமான நிலையத்தில் ரூ.6¾ லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.6¾ லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் 2 பெண்களிடம் விசாரணை.\n3. திருப்பூரில் பேக்கரி, தள்ளுவண்டி கடைகளில் இருந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்\nதிருப்பூரில் பேக்கரிகள், தள்ளுவண்டி கடைகளில் இருந்து தடைச்செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n4. திருச்சி விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் பயணிகள் உள்பட 4 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\n5. மதுபாட்டில்கள் பதுக்கிய வழக்கில் தந்தை - மகன் உள்பட 4 பே���் கைது 3,792 மதுபாட்டில்கள் பறிமுதல்\nகுத்தாலம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கிய வழக்கில் தந்தை, மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3,792 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னிமலை அருகே பயங்கரம்: கணவன்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/news?page=3400", "date_download": "2019-02-22T08:55:01Z", "digest": "sha1:6OR56R5WDCOZRBBOFGGQBJTNCC253ATU", "length": 16725, "nlines": 224, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nபி.எட். படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் ... - தினகரன்\nதினமணிபி.எட். படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் ...தினகரன்பி.எட். படித்த மாற்றுத்திறனாளிக read more\nதிரைப்படங்கள் சார்ந்தவை முக்கிய செய்திகள்\nவிழுப்புரம் கோர்ட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆஜர் - தினகரன்\nதினகரன்விழுப்புரம் கோர்ட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆஜர்தினகரன்விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி மைதான read more\nசமையல் கியாசுக்கு நேரடி மானியம்: ஜெயலலலிதா கடும் எதிர்ப்பு ... - மாலை மலர்\nவெப்துனியாசமையல் கியாசுக்கு நேரடி மானியம்: ஜெயலலலிதா கடும் எதிர்ப்பு ...மாலை மலர்முதல்– அமைச்சர் ஜெயலலிதா பிரத read more\nதிரைப்படங்கள் சார்ந்தவை முக்கிய செய்திகள்\nபவானிசிங் நீக்கம் ரத்து: சுப்ரீம் கோர்ட் - தினமலர்\nபவானிசிங் நீக்கம் ரத்து: சுப்ரீம் கோர்ட்தினமலர்புதுடில்லி: முதல்வர் ஜெ., உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக read more\nகார்ட்டூன் கமெண்டுகள் முக்கிய செய்திகள்\nஎன்னைவிட வயதானவர்கள் கட்சியில் உள்ளனர்...: 100 வயது தொண்டரை ... - Oneindia Tamil\nதினமணிஎன்னைவிட வயதானவர்கள் கட்சியில் உள்ளனர்...: 100 வயது தொண்டரை ...Oneindia Tamilசென்னை: சில தினங்களுக்கு முன்னர் தான் சந் read more\nதிரைப்படங்கள் சார்ந்தவை முக்கிய செய்திகள்\nஎல்லை பாதுகாப்பு பற்றி இந்தியா - சீனா பேச்சுவார்த்தை - மாலை மலர்\nஎல்லை பாதுகாப்பு பற்றி இந்தியா - சீனா பேச்சுவார்த்தைமாலை மலர்இந்திய எல்லைப்பகுதியில் சீன படை அடிக்கடி ஊடுருவ read more\nமதுரையில் பரிதாபம்... மகனுக்கு ஷேர் பிசினஸில் நஷ்டம் ... - Oneindia Tamil\nதினமணிமதுரையில் பரிதாபம்... மகனுக்கு ஷேர் பிசினஸில் நஷ்டம் ...Oneindia Tamilமதுரை: மதுரையில், ஒரு பரிதாபச் சம்பவம் நடந்துள read more\nமகாபாரதக் கதைகளில் முக்கியமானது துரோணருக்கும் துருபதனுக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையும் அதனால் ஏற்பட்ட ம read more\nஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு - தினமலர்\nஊழல் வழக்கில் இன்று தீர்ப்புதினமலர்ராஞ்சி:ராஷ்டிரிய ஜனதா தள தலைவர், லாலு பி read more\nஇசை விமர்சனம் முக்கிய செய்திகள்\nஉ.பி.யில் போலீஸாரோடு கிராம மக்கள் மோதல் - தினமணி\nதினகரன்உ.பி.யில் போலீஸாரோடு கிராம மக்கள் மோதல்தினமணிஉத்தரப்பிரதேசத்தில், தடைசெய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் read more\nகாதல் தொடர்கதை முக்கிய செய்திகள்\nஅமைச்சர் இறந்ததாக சான்றிதழ் : சைபர் கிரைம் போலீஸ் விசாரணை - தினகரன்\nதினகரன்அமைச்சர் இறந்ததாக சான்றிதழ் : சைபர் கிரைம் போலீஸ் விசாரணைதினகரன்மதுரை: மதுரை மாநகராட்சியில் அமைச்சர், read more\nஆட்டோ ஃபிக‌ஷ‌ன் முக்கிய செய்திகள்\nடிசம்பருக்குள் தெலுங்கானாவை உருவாக்க மத்திய அரசு ... - தினமணி\nடிசம்பருக்குள் தெலுங்கானாவை உருவாக்க மத்திய அரசு ...தினமணிஆந்திரா மாநிலம் மெகபூபாநகரில், பா.ஜ.,வின் தெலுங்கானா read more\nமகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி - மாலை மலர்\nமகாரா��்டிராவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலிமாலை மலர்மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து தனியார் read more\nஆட்டோ ஃபிக‌ஷ‌ன் முக்கிய செய்திகள்\nடெல்லியில் இன்று நரேந்திரமோடி பிரமாண்ட பொதுக்கூட்டம்: 5 ... - மாலை மலர்\nOneindia Tamilடெல்லியில் இன்று நரேந்திரமோடி பிரமாண்ட பொதுக்கூட்டம்: 5 ...மாலை மலர்... மும்பை கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 60- read more\nதனியே தமிழ் \"திரையுலக 100 விழா \"\nஇயக்குனர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி:\" சமீபத்தில் நடந்த சினிமா நூற்றாண்டு விழா வில் ஆந்திரா, தெலுங் read more\nராஜபக்சேவை தவிர்த்தார் மன்மோகன்சிங் - தினமலர்\nதினமணிராஜபக்சேவை தவிர்த்தார் மன்மோகன்சிங்தினமலர்நியூயார்க்:ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிய read more\nமாநகராட்சி மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு - தினகரன்\nதினகரன்மாநகராட்சி மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்புதினகரன்சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட read more\nதமிழ் திரைவிமர்சனம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\nமிளகாய் பொடி தூவி திருடன் கொலை : தலையை துண்டித்த மனைவி ... - தினமலர்\nInneram.comமிளகாய் பொடி தூவி திருடன் கொலை : தலையை துண்டித்த மனைவி ...தினமலர்திருப்புத்தூர்: சிவகங்கை, திருப்புத்தூர் அர read more\nகட்சி விரோத நடவடிக்கை: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சஸ்பெண்ட் - தினமணி\nOneindia Tamilகட்சி விரோத நடவடிக்கை: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சஸ்பெண்ட்தினமணிகட்சி விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈ read more\nஒரு ஆய்வின் படி மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டால் ஒருவனுக்கு உயர்நிலை ஆன்மீக அனுபவங்கள் ஏற்படலாம். என read more\nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்.\nபுல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது \nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு ���ெல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nகாதல் டூ கல்யாணம் - பட்டர்ஃப்ளை எஃபெக்ட் : கணேஷ்\nமிக்கேலு சான்சரு ஆட்டம் : நசரேயன்\nஇருண்ட கண்டம் இருளாத மனிதம் : விசரன்\nகிரிக்கெட் விளையாடத் தெரியாதது தப்புங்களாயா : அவிய்ங்க ராசா\nசூரியன் F.M. ல் ஏழு : Karki\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/176338", "date_download": "2019-02-22T08:50:07Z", "digest": "sha1:OJXAX6L5FEX4B4DBLOJTPMXVDFU2OUHM", "length": 7683, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் இறப்பு விகிதம் அதிகரிப்பு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் இறப்பு விகிதம் அதிகரிப்பு\nகாற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் இறப்பு விகிதம் அதிகரிப்பு\nபுதுடில்லி: இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 1.24 மில்லியனாக பதிவாகிவுள்ள வேளையில் சராசரியாக ஒருவரின் ஆயுட்காலம் 1.7 ஆண்டு குறைகிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.\nவியாழன் அன்று லான்சட் பிளானட்டரி ஹெல்த் மையத்தில் (Lancet Planetary Health) வெளியிடப்பட்ட ஆய்வில், இந்த இறப்புகளில் 51.4 விழுக்காடு 70 வயதிற்கும் குறைவாக உள்ளவர்களிடையே நிகழ்கிறது என பதியப்பட்டிருக்கிறது.\nடெல்லியில் அதிக அளவிலான காற்று மாசு (PM2.5) பதிவிடப்பட்டுள்ள நிலையில், அதனை அடுத்து, வட இந்தியாவில் உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஹரியானா மாநிலங்களும் மோசமான காற்று மாசுபாட்டைக் கொண்டுள்ளது அறியப்பட்டுள்ளது.\nதொழில்துறை உமிழ்வு, கட்டுமான நடவடிக்கை, செங்கல் உலைகள், போக்குவரத்து வாகனங்கள், சாலை தூசு, கழிவு சுத்திகரிப்பு, விவசாயக் கழிவுகள் எரியூட்டு மற்றும் டீசல் இயந்திரங்கள் காற்று மாசுபாட்டிற்கான முக்கியமான காரணங்களாக அமைகின்றன என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.\nகாற்று மாசுபாடு காரணமாக இந்தியாவ���ல் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. உலகின் 14 மிக மாசுபட்ட நாடுகளில் இந்தியா இடம் பெற்றிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) இந்த ஆண்டு தொடக்கத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nNext article‘நான்கு கோடி’ தந்த சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி மாணவர்கள்\nபுல்வாமா தாக்குதல் விசாரணைக்கு, பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்\nசவுதி இளவரசர் சல்மான் இந்தியா வருகை\nஇந்தியாவிற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயார்\nசவுதி இளவரசர் சல்மான் இந்தியா வருகை\nகாஷ்மீர் பிரச்சனை அரசியல் ரீதியாக தீராவிட்டால் தாக்குதல் தொடரும்\nபயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நரேந்திர மோடி வீர வணக்கம்\nகாஷ்மீர்: பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை, படை வீரர்கள் 6 பேர் பலி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் – ஸ்டாலின் அறிவிப்பு\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/oldest-inscription-archeology-department/", "date_download": "2019-02-22T08:16:59Z", "digest": "sha1:NUP6ECCJJYA5SNGOCKODM2QIFUW5U7A4", "length": 11182, "nlines": 89, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –புதைந்த நிலையில் பழமையான கல்வெட்டு: தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 20, 2019 9:19 am You are here:Home வரலாற்று சுவடுகள் புதைந்த நிலையில் பழமையான கல்வெட்டு: தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது\nபுதைந்த நிலையில் பழமையான கல்வெட்டு: தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது\nபுதைந்த நிலையில் பழமையான கல்வெட்டு: தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது\nஓசூர் அருகே, அணுசோனையில் உள்ள, 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மற்றும் புலி குத்திப்பட்டான் நடுகல்லை, தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nகிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகேயுள்ள, அணுசோனை என்ற ஊரில், ராஜேந்திர சோழனின், 28ம் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த, கல்வெட்டு மற்றும், 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த புலி குத்திப்பட்டான் நடுகல் போன்றவை, பாதுகாப்பின்றி உள்ளன.\nஅணுசோனையில், சாலையின் வலது பக்கம், கல்வெட்டும், நடுகல்லும், பாதி புதைந்த நிலையில் உள்ளன. அவை, தொல்லியல் துறையால், 1975ல், பதிவு செய்யப்பட்டவை. நடுகல்லில் உள்ள, வீரனின் வலது கையில் ஓங்கிய வாளும், இடது கையில் குறுவாளால், தன் மீது பாய வரும் புலியை குத்துவது போன்ற சிற்பம் உள்ளது. அக்கல்வெட்டு, கங்கையையும், கடாரத்தையும், பூர்வ தேசங்களையும் வென்று திரும்பிய கோப்பர கேசரியான, ராஜேந்திர சோழனின், 28வது ஆட்சியாண்டில், அதாவது, கி.பி., 1040ல், செதுக்கப்பட்டதாக குறிப்பு உள்ளது. கங்க மார்த்தாண்ட ஆடவர்சாமி என்ற வீரன், கோவில் நிலத்தில் உழுத போது, தன்னை தாக்க வந்த புலியை குத்தி கொன்று விட்டு மாண்டான் என, கூறப்பட்டுள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகளை, தொல்லியல் துறை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கூறினர்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழகத்தில் கோவில் கட்டியதற்கான முதல் கல்வெட்டு கண... தமிழகத்தில் முதல் கோவில் கட்டியதற்கான கல்வெட்டு, திருவள்ளூர் மாவட்டம், சிற்றம்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில் தான், மண், மர...\n‘பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்... 'பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்பரிய பெருமைகளை இழந்து வருகிறோம்' - தொல்லியல் அறிஞர்கள் வேதனை 'பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பார...\n2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் வரலாறு... 2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் வரலாறு... 2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் வரலாறு திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தி...\nமருதன் ஏரிக்கு குமிழி அமைத்த முத்தரையன்: 1,100 ஆண்... மருதன் ஏரிக்கு குமிழி அமைத்த முத்தரையன்: 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டை அருகில் உள்ள, நொட...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ – உயர் நீதிமன்றம் கேள்வி’ – உயர் நீதிமன்றம் கேள்வி\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் உங்களை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kittz.co.in/2012/07/blog-post.html", "date_download": "2019-02-22T09:12:28Z", "digest": "sha1:UAYWBV6WDV57ZKI7KMMZQHACNEIMV6PC", "length": 22035, "nlines": 318, "source_domain": "www.kittz.co.in", "title": "நான் ஈ - ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம். ~ இரவுக்கழுகு", "raw_content": "\nநான் ஈ - ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம்.\nஇப்பதிவில் நான் பார்த்த நான் ஈ திரைப்படம் பற்றிய எனது கருத்தை கூற உள்ளேன்.\nபடம் வந்து ஹிட்டும் ஆயிருச்சு நிறைய விமர்சனங்களும் வந்தாச்சு.\nஇருந்தாலும் நல்ல விசயத்தை யார் வேண்டும என்றாலும் எத்தனை முறை வேண்டும என்றாலும் கூறலாம் என்பதன் அடிபடையில் இந்த பதிவு.\nநண்பர் யுவகிருஷ்ணா இப்படத்தின் டைரக்டர் ராஜமௌலி பற்றி விரிவாக கூறியுள்ளார்.\nபடிக்காத நண்பர்கள் கீழே உள்ள சுட்டியில் படித்துக்கொள்ளவும்.\nமற்றும் நண்பர் கார்த்திக் வேறு படம் மிகவும் நன்றாக உள்ளது என்று எனது ஆர்வத்தை கூட்டினார்.\nஒரு வழியாக கடந்த வெள்ளி அன்று இரவு இந்த திரைப்படத்தை பார்த்தேன்.\nபடம் அருமையாக இருந்தது.ஏன் இதனை ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் என்று கூறுகிறேன் என்றால் நான் படம் பார்த்த போது என்னுடன் அனைத்து வயதை சார்ந்தவர்களும் பார்த்தார்கள் அனைவரும் ரசித்து சிரித்தார்கள்.\nஎத்தனை படங்கள் இன்றைய கால கட்டத்தில் இப்படி வருகின்றது\nஅந்த முறையில் ராஜமௌலிக்கு ஒரு salute.\nஒரு படத்தின் trailer மிகவும் நன்றாக இருக்கும் ஆனால் படம் அந்த அளவிற்கு இருக்காது.\nஆனால் இப்படத்தின் trailer எந்த அளவிர்க்கு மக்களை கவர்ந்ததோ அதே அளவிற்கு படமும் இருந்தது.\nகதை நாம் அனைவரும் trailer இல் இருந்து அறிந்ததே.\nமீண்டும் ஒரு ஈ ஆக வந்து பழி வாங்குவதே கதை.\nஅனால் படத்தின் screenplay இல் மனுஷன் புகுந்து விளையாடி இருக்கிறார்,\nபடத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அருமையாக உள்ளன.\nபடத்தின் ஹீரோ நானி எனக்கு பிடித்தமான ஒருவர்.அவரது அனைத்து படங்களையும் நான் பார்த்துள்ளேன்.\nஇப்படத்தில் சிறுது நேரமே வந்தாலும் நன்றாக உள்ளார்.\nகாதல் காட்சிகள் நன்றாக இருந்தது.\nபடத்தின் ஹீரோயின் சமந்தா சற்றே மெலிந்து காணபடுகிறார்.ஆனாலும் சற்றே பூசினாற்போல விண்ணை தாண்டி வருவாயா வில் வந்தவரையே எனக்கு பிடித்திருகிறது.அவரும் நன்றாகவே நடித்துள்ளார்.\nScreenirkku பின்னால் score செய்தவர் ராஜமௌலி என்றல் screenil score செய்தவர் நிச்சயம் வில்லனாக வரும் சுதீப்.அருமையான தேர்ந்த நடிப்பு.அவர் இல்லாத ஒரு ஈயிடம் மாட்டிக்கொண்டது போல அவர் நடிக்கும் காட்சிகள் நன்றாக ரசிக்கும் படி உள்ளன,\nஅந்த காட்சிகளை என்னுடன் பார்த்துக்கொண்டு இருந்த குழந்தைகள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.\nபடத்தின் மிகப்பெரிய பலம் என நான் நினைப்பது கூடிய மட்டும் லாஜிக் இருபதாக காட்டியது தான்.\nஒரு ஈயினால் என்ன செய்யமுடியுமோ அந்த அளவே செய்து இருபது.\nகாதிற்கு அருகில் வந்து சத்தம செய்வது.ஒரு ஈயின் பார்வையில் நாம் பார்க்கும் பொது எப்படி தெரியும் என காட்டியது.\nநாம் சாதாரணமாக ஒரு ஈயை பார்க்கும் போது அது எப்படி அடிகடி தன முன்னங்கால்களை தூக்கி உரசிக்கொண்டே இருக்குமோ அது போலவே காட்டியது என பல கூறலாம்.\nகதாபத்திரங்களின் அமைப்பும் கதைக்கு தேவையானபடி புத்திசாலித்தனமாக அமைத்துள்ளார் டைரக்டர்.\nபடத்தின் பாடல்கள் சுமாராக இருந்தாலும் பின்னணி இசை நன்றாக உள்ளது.\nபடத்தின் இறுதில் வந்தாலும் சந்தானம் தான் தற்போதைய வின்னிங் காமடியன் என நிரூபிக்கிறார்.\nமொத்தத்தில் அனைவராலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.\nஇது வரை பார்க்காத நண்பர்கள் தயவுதெய்து குடும்பம் குட்டியுடன்(குழந்தைகளுடன்) சென்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nநண்பரே, லேட் ஆ விமர்சனம் பண்ணாலும் லேட்டஸ்ட் ஆ வந்துயிருக்கீங்க. என்ன ஒரு குறை என்றால் உங்கள் பதிவோட ஈ படத்தோட சில ஸ்டில்ஸ் சேர்த்து இருக்கலாம்.\nஅடுத்த பதிவில் அக்குறையை தீர்த்து விடலாம் நண்பரே.\n//நாம் சாதாரணமாக ஒரு ஈயை பார்க்கும் போது அது எப்படி அடிகடி தன முன்னங்கால்களை தூக்கி உரசிக்கொண்டே இருக்குமோ அது போலவே காட்டியது//\nவாழ்த்துக்கள் கிருஷ்ணா, காமிக்ஸை தாண்டிய புது முயற்சிக்கு.\nநண்பர் ஒருவரிடம் ஏதோ ஒரு படம் பார்த்தீர்களா, எப்படி இருக்கின்றது என்று கேட்டால், அவர் சொன்னார், பார்க்கலாம் ஆனா தியேட்டரின் டிக்கட் கவுண்டர் கிட்ட போகும் போது குனிந்து போங்க என்றார், ஏன் என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில், ஒரு பெரிய குச்சியை வைத்து ஈ ஓட்டிகிட்டு இருக்காங்க, குனியாம போனா தலையில அடிபடும் என்று சொல்லி சிரித்தார்.\nவழக்கமா படம் ஓடலைன்னா நாம சொல்வது “ஈ ஓட்டிட்டிகிட்டு இருக்காங்க தியேட்டரிலே” அப்படி என்று சொல்வோம். ஆனா ராஜ மௌலி, ஈயை வைத்தே படத்தை எடுத்து, ஈ ஓட்டாம, தியேட்டர நிறைச்சுட்டார். இனிமே தியேட்டர்களில் ஈ படத்தை ப்ரேம் போட்டு மாட்டப் போறாங்க.\n//நண்பர்கள் தயவுதெய்து குடும்பம் குட்டியுடன்(குழந்தைகளுடன்) சென்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.//\nநன்றாகவுள்ளது- ஈ மட்டுமல்ல பதிவும்தான்\nபகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே பார்க்க முயற்சிக்கிறோம் ( தியேட்டரில் அல்ல ) ;-)\nநம்ம ஸ்டாலின் அண்ணன் போல நாம போக முடியுமா ஹ்ம்ம்ம் :))\nCibiசிபி: //நம்ம ஸ்டாலின் அண்ணன் போல நாம போக முடியுமா ஹ்ம்ம்ம் //\nஉங்களுக்கு இன்னும் கல்யாணமே அகலேன்னு இமாலய பொய்ய மட்டும் சொல்லிடாதீங்க ......\nவணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் ராணி காமிக்ஸ் தொகுப்பின் இரண்டாவது பகுதியை பார்க்க போகிறீர்கள். முதல் பாதியில் பெரும்பாலும்...\nதமிழ் நாவல்கள் (என்னிடம் இருக்கும்) - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, இப்பதிவில் என்னிடம் இருக்கும் தமிழ் நாவல்கள் குறித்து ஒரு பார்வை. நான் படிக்க ஆரம்பித்தது காமிக்ஸ் தான்.பின்னால் ...\nகாமிக்ஸ் புதையல் - I - Thigil காமிக்ஸ் Collection\nஇப்போது லைன் காமிக்ஸ் ப்ளோகில் திகில் காமிக்ஸின் பதிவுகள் வருவதால் நான் என்னிடம் இருக்கும் திகில் comics அட்டை படங்களை வெளியிடலாம் என நி...\nஇந்த��ரா சௌந்தர்ராஜன் கதைகள் - ஒரு பார்வை.\nவணக்கம் நண்பர்களே, எனது போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவில் என்னிடம் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பற்றி பார்க்க போகிறோம். ...\nவணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நான் என்னிடம் இருக்கும் பார்வதி சித்திர கதைகளின் தொகுப்பை அளித்துள்ளேன். அனைத்து கதைகளுமே அருமையா...\nநான் ஈ - ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம்.\nBilla II பற்றிய எனது கருத்து.\nகாமிக்ஸ் புதையல் X - ஒரு காமிக்ஸ் கதம்பம்\nகாமிக்ஸ் புதையல் IX - காரிகன் & மாண்ட்ரேக்\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nகேப்டன் பிரின்ஸ் (தெரிந்ததும், தெரியாததும்)\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?m=20190113", "date_download": "2019-02-22T08:15:03Z", "digest": "sha1:7FPKBXGLMWI6FTQOQOC75F4PORD7LUAC", "length": 2102, "nlines": 33, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "January 13, 2019 – The MIT Quill", "raw_content": "\nதைத் திங்கள் திருநாள் தமிழர் வாழ்வின் பெரு விழாக்களுள் மிகச் சிறந்ததாகும். குடும்பங்களோடு கொண்டாடும் இந்த விழாவினை, கல்லூரி உறவுகளோடு கொண்டாடுவது அனைவருக்கும் இன்பம் கொடுக்கும் தானே அதற்காக , நம் கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதற்காக நிறைய போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடத்த மன்றத்தினர் , ஏற்பாடுகளை தொடங்கினர். ஜனவரி 9 அன்று மதியம் இரண்டு மணி அளவில் ஹாங்கார்-1 முன்னிருக்கும்[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pen-drives/expensive-32-gb+pen-drives-price-list.html", "date_download": "2019-02-22T08:23:50Z", "digest": "sha1:ZOKN3BIR5KJ4OMGTFJOJCHXANE6K6YF3", "length": 24173, "nlines": 502, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது 32 கிபி பெண் ட்ரிவ்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்ற���ம் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் India விலை\nIndia2019 உள்ள Expensive 32 கிபி பெண் ட்ரிவ்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது பெண் ட்ரிவ்ஸ் அன்று 22 Feb 2019 போன்று Rs. 3,687 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த 32 கிபி பெண் டிரைவ் India உள்ள ஹப் ஸ்௭௬௫வ் ௩௨ஜிபி 3 0 பெண் டிரைவ் வைட் பழசக் Rs. 678 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் < / வலுவான>\n9 ரூ மேலாக கிடைக்கக்கூடிய 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் உள்ளன. 2,212. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 3,687 கிடைக்கிறது எனத் தீவின் பெண் டிரைவ் 32 கிபி ஷிவா ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபாபாவே ரஸ் 3000 3 000\nஉசுப்பி ஒன தி கோ\nசிறந்த 1032 கிபி பெண் ட்ரிவ்ஸ்\nலேட்டஸ்ட்32 கிபி பெண் ட்ரிவ்ஸ்\nஎனத் தீவின் பெண் டிரைவ் 32 கிபி ஷிவா\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\n- கேஸ் மேட்டரில் Plastic\nஎனத் தீவின் பெண் டிரைவ் 32 கிபி மஹாலட்சுமி\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\n- கேஸ் மேட்டரில் Plastic\nஸ்ட்ரோண்டியும் நைட்ரோ 32 கிபி இடறிவே உசுப்பி 3 0\n- சபாஸிட்டி 32 GB\n- ற்றன்ச்பிர் ஸ்பீட் Read: 70 MB/s\nசைண்டிஸ்ட் 32 கிபி பெண் டிரைவ் வைட்\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\nசைண்டிஸ்ட் இஸ்பியன்ட் 32 கிபி உசுப்பி பிளாஷ் டிரைவ் போர் இபோன்ஸ் பழசக்\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\nகிங்ஸ்டன் டாக்டற்றவேளேர் 111 32 கிபி பெண் டிரைவ் பழசக்\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0\nசைண்டிஸ்ட் எஸ்ட்ரேமே உசுப்பி 3 0 பிளாஷ் டிரைவ் ௩௨ஜிபி\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0\n- ற்றன்ச்பிர் ஸ்பீட் Up to 190 MB/s\nசந்தனா பேஷன் இபிளஷ் டிரைவ் 32 கிபி பெண் ட்ரிவ்ஸ் வைட்\n- சபாஸிட்டி 32 GB\nயௌர்டெல் ௩௨ஜிபி I பிளாஷ் டிரைவ் உசுப்பி ஒட்டக மெமரி ச்டிச்க் 32 கிபி பெண் டிரைவ் வைட்\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\nஎனத் தீவின் பெண் டிரைவ் 32 கிபி வெங்கடேஸ்வரா\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\n- கேஸ் மேட்டரில் Plastic\nட்ரான்ஸஸ்ண்ட் ௩௨ஜிபி ஜென்டபிளஷ் 700 சூப்பர் ஸ்பீட் உசுப்பி 3 0 பெண் டிரைவ் பழசக்\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0\nஹப் வ 250 வ் 32 கிபி 32 கிபி பெண் டிரைவ் க்ரெய்\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\nஹப் வஃ௨௫௦வ் 32 கிபி பெண் டிரைவ் சில்வர்\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\nட்ரான்ஸஸ்ண்ட் ஜென்டபிளஷ் 380 32 கிபி உசுப்பி 2 0 ஒட்டக பெண் டிரைவ் சில்வர் பழசக்\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\nமிசிரோவாறே ௩௨ஜிபி டாக் பூப்பி ஷபே டெசிக்னெர் பெண் டிரைவ்\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\nமிசிரோவாறே 32 கிபி பூத்பல் ஷபே டெசிக்னெர் பெண் டிரைவ் எஙகிய பெண் டிரைவ்\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\nட்ரான்ஸஸ்ண்ட் ஜென்டபிளஷ் 500 ௩௨ஜிபி உசுப்பி 2 0 பெண் டிரைவ் பழசக் புறப்பிலே\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\nஹப் வஃ௧௦௦ W 32 கிபி பென்ரிவே வித் பிரீ நார்டன் ஆன்டி வைரஸ் 12 மோந்து சூபிசகிரிப்ட்டின் 1 பிக் 1 இயர் பழசக்\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\nட்ரான்ஸஸ்ண்ட் ஜென்டபிளஷ் 350 ௩௨ஜிபி உசுப்பி பெண் டிரைவ் பழசக்\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\nகிங்ஸ்டன் டாக்டற்றவேளேர் தற்ம௩௦ 3 0 32 கிபி பெண் டிரைவ் ப்ளூ\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0\nமிசிரோவாறே ௩௨ஜிபி மிச்செலின் ஷபே டெசிக்னெர் பென்ரிவே\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\nமிசிரோவாறே கார் கி 32 கிபி பெண் டிரைவ் மூலத்திலர்\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\n௩௨ஜிபி சுபேரபாஸ்ட் உசுப்பி 3 0 வ்றிஸ்டபந்த பெண் டிரைவ் வெஅரபிலே பேன்றவையே எல்லோ\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0\nடைனோசர் திரிவேர்ஸ் பேட்மேன் 32 கிபி பெண் டிரைவ் கிறீன்\n- சபாஸிட்டி 32 GB\n- இன்டெர்ப்பிங்ஸ் USB 2.0\nகாண்க அதற்கும் ���திகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freehoroscopesonline.in/transit_disp.php?s=3&lang=tamil", "date_download": "2019-02-22T08:21:02Z", "digest": "sha1:JF6QHMW3KMKE7YJUY4IUST4774D5VSZE", "length": 11846, "nlines": 77, "source_domain": "freehoroscopesonline.in", "title": "Gochara / Transit Predictions (Rasi bala)", "raw_content": "\nபோஜன சுகம், தான லாபம், குடும்பத்தில் நிம்மதி குறையும். மனைவி குழந்தைகளுக்கு தொல்லை ஏற்படும். மனக்கஷ்டம் அதிகமாகும். தோல்விகள் காணும். மகிழ்ச்சி குறையும். கல்வியில் தோல்வி ஏற்படும். மன கெளரவ பங்கமும் ஏற்படும். வீண் பயம், உடல் சோர்வுகள் உண்டாகும். எல்லாரிடமும் வீண் பகை, வாக்குவாதம் அதனால் கஷ்டம் ஏற்படும்.\nசந்திரன் தற்பொழுது ஹஸ்தம் நட்சத்திரத்தில் உள்ளார். இந்த நட்சத்திரம் சந்திரன் க்கு சொந்தமானதாகும் சந்திரன் ஜன்ம ராசிக்கு 4 ஆம் இடத்தில சஞ்சரிக்கிறார். இங்கு நட்பு பெறுகிறார்.லாட்டரி,பங்கு மார்க்கெட்டில் ஈடுபட உகந்த நாள்,சிறு தூர பிரயாணம், உயர்கல்வி,ரயில், விமான பயணம் இவற்றிக்கு இன்று உகந்த நாளாகும்.. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் வெண்மை. அனுகூலமான திசை வடமேற்கு.\nமிருகசீரிடம் நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 9 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: பரம மைத்ரம். தேவைகள் நிறைவேறும் நாள். எதிர்பாராத சந்திப்புகள் மகிழ்ச்சி தரும்.\nதிருவாதிரை நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 8 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: மைத்ரம். கடினமாக முயற்சித்தால் நினைத்தது நிறைவேறும்.\nபுனர்பூசம் நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 7 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: வதை. அலைச்சல் மற்றும் ஏமாற்றம், தோல்வி.\nசந்திரன் கன்னி ராசியில் நட்பு பெறுகிறார்.\nஜன்ம ராசி ஜாதகத்தில் முதல் வீடாக கருதப்படும். இது உடல்நலம், நிறம், அழகு, தலைபகுதி, ஆயுள், செல்வம் ஆகியவற்றை குறிக்கும். ராசிநாதன் புதன் கும்பம் ராசியில் நட்பு பெறுகிறார். சூரியன் உடன் இணைகிறார். சனி, பார்வை பெறுகிறார்.0 ராசியானது சுக்கிரன், சனி, பார்வை பெறுகிறது.\nமாத பலன்களை சூரியன், புதன், சுக்கிரன் நிர்ணயிக்கிறார்கள்\nஇராசிக்கு ஒன்பதில் சூரியன் வருவதால் தகப்பனாருடன் விரோதம், அவருக்கு நோய், பெரியோர்களுடன் பகை, விபத்து, வறுமை,பதவி பறிபோதல் போன்ற கெடுபலன்கள் ஏற்படும்.\nசூரியன் கும்பம் ராசியில் நட்பு பெறுகிறார்.\nசூரியன் சனி பார்வை பெறுகிறார்.சூரியன் அசுப பார்வை பெறுவது தொழில், உத்தியோகம் இவற்றிற்கு உகந்தது அல்ல. அரசு துறையில் இருப்பவர் பணிமாற்றம், பதவி உயர்வு கால தாமதம் என்று பாதிக்கபடுவர். தகப்பனார் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். மருத்துவர், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகளுக்கு சிக்கலான காலம்.\n11 ஆம் வீட்டில் செவ்வாய் எல்லா வகையிலும் நன்மைகளையே தருவார். பணவரவு அதிகரிக்கும், ஆடை ஆபரண சேர்க்கை, காரியங்கள் வெற்றி, திருமணம், குழந்தை பேறு, பூமி, வீடு, பயிர் இவற்றால் லாபம், வெளிநாட்டு பயணம் அல்லது வாணிபத்தில் லாபம் போன்ற நற்பயன்களை தருவார்.\nசெவ்வாய் மேஷம் ராசியில் ஆட்சி பெறுகிறார். இந்நிலை செவ்வாய் மூலம் கிடைக்கும் நற்பலன்களை அதிகரிக்கும். கெடுபலன்களை குறைக்கும்.\nராசிக்கு 9ல் புதன் வருவதால் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் குறையும்.பண இழப்பு,எதிரிகளால் கஷ்டம்,பயன் தராத முயற்சி, வீண் அலைச்சல் போன்ற அசுப பலன்களை எதிர்பார்க்கலாம்.\nஜன்ம ராசிக்கு 7 ல் சுக்கிரன் வருவதால் உடல் சோர்வு,மன உளைச்சல்,தண்ணீரில் கண்டம்,நடத்தை தவறுதல்,கூட்டு வியாபாரத்தில் மோசடி நஷ்டம், ஒரு பெண்ணின் கலகத்தால் நிம்மதி இழப்பு, வழக்குகளில் வெற்றி,ரகசிய நோய்கள், நண்பர்களுடன் பகை போன்ற கேடு பலன்களே அதிகம் ஏற்படும்.\nவருட பலன்களை குருவும் சனியும் நிர்ணயிக்கிறார்கள்\nராசிக்கு 6 ல் குரு வருவதால் வறட்சி , பஞ்சம்,இடம்விட்டு இடம் பெயர்தல், பிறர் செய்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனை அனுபவித்தல்,சீதள நோய்,மனைவி மக்களிடம் வெறுப்பு,எதிலும் திருப்தி இல்லாத நிலை, முயற்சிகள் வீணாதல்,அரசாங்க விரோதம் போன்ற அசுப பலன்கள் ஏற்படும்.\nஜன்ம ராசிக்கு ஏழில் சனி பகவான் வருவதால் பண விரையம், இடம் பெயர்தல், பயணத்தின் போது விபத்து பயம், கால்நடைகள் அழிவு, வே���ையாட்கள் பணியாட்கள் உங்களை விட்டு பிரிதல்,மான பங்கம்,பதவி பறிபோதல், நோய்,உடல் நலம் கெடுதல்,குறிக்கோள் இல்லாத பயணங்கள், மனதில் பயம்,உறவினர் மறைவு, பெரும் பசி,பணமுடை வறுமை,வெளியூர் வாசமும் அங்கு இன்னல்களும் என பலவித கஷ்டங்களை ஏழாமிடத்தில் சனி பகவான் தருகிறார். சனி ஒன்பதாமிடத்தை பார்ப்பதால் தகப்பனாருக்கு ஏதாவது பாதிப்பு, ஜன்ம ராசியை பார்ப்பதால் உங்களுக்கு உடல் நிலை பாதிப்பு போன்ற கெடுதல்களை சனி பகவான் தருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/2724", "date_download": "2019-02-22T08:30:12Z", "digest": "sha1:VZVSN42BZTAHAMATQ2FXQXJR7GUROKV6", "length": 10006, "nlines": 116, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | வடக்கில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க இலங்கை - இந்திய கூட்டு நடவடிக்கை அவசியம் - டக்ளஸ்", "raw_content": "\nவடக்கில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க இலங்கை - இந்திய கூட்டு நடவடிக்கை அவசியம் - டக்ளஸ்\nவடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசும், இந்திய அரசும் இணைந்து, ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்தால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் செயலாளர் நாயகம் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nவடக்கில், குறிப்பாக யாழ் குடாநாட்டின் கரையோரப் பகுதிகளினூடாக நம் நாட்டுக்கு தற்போது அதிகளவில் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவை தென் பகுதிக்குக் கொண்டு வரப்படுவதாக அறிய முடிகிறது. இதனூடாக யாழ் குடா நாட்டில் போதைப் பொருள் பாவனையானது படிப்படியாக அதிகரித்து வரும் நிலையே காணப்படுகிறது.\nபோதைப் பொருள் பாவனை காரணமாக யாழ் குடாநாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற சமூகச் சீர்கேடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.\nஇதனைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடரவே செய்கின்றன என்பதை அறியக்கூடியதாக உள்ளது.\nஇவ்வாறான கடத்தல்களில் ஓரளவு பொருட்கள் பொலிஸாரினால் பிடிக்கப்படுகி��்ற போதிலும், அவை அனைத்தும் தரைப் பகுதிகளில் வைத்தே பிடிக்கப்படுகின்றன. எனவே, இவற்றை கடலில் வைத்தே பிடிப்பதற்கான ஏற்பாடுகளை கடற் படையினரின் ஊடாக பரவலாக்கப்படுவது அவசியமாகும்.\nஅதேநேரம் இந்தியக் கரையோரப் பகுதிகளினூடாக இவ்வாறான போதைப் பொருட்கள் குறிப்பாக கேரளா கஞ்சா போன்றவை அதிகளவில் கடத்தப்படுவதாகவும் அறிய முடிகிறது.\nஎனவே, இதனைத் தடுப்பதற்கு இந்திய அரசின் உதவியும் பெறப்படுதல் அவசியமாகும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபோதைப் பொருள் பாவனையை ஒழிக்க அனைவரும் ஓரணி திரள வேண்டும்\nபிரதமரிடம் வடக்கில் வைத்து டக்ளஸ் விடுத்த முக்கிய கோரிக்கை\nமன்னார்ப் பகுதி கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டிவை\nஉடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓர் இடைக்கால ஏற்பாடாக 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம்\nயாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்களுக்காக பாராளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தாவால் எழுப்பப்பட்ட கேள்வி\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/175448", "date_download": "2019-02-22T08:58:41Z", "digest": "sha1:RMU3RDDD5YRA32FY3SE4NSCV73C6X7BX", "length": 7445, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "அயோத்தி நகரில் 2 இலட்சம் பேர் கூடுகின்றனர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா அயோத்தி நகரில் 2 இலட்சம் பேர் கூடுகின்றனர்\nஅயோத்தி நகரில் 2 இலட்சம் பேர் கூடுகின்றனர்\nஅயோத்தியா வந்தடைந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே\nபுதுடில்லி – இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரை நோ���்கி இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாகச் சென்று அங்கு கூடவிருக்கின்றனர். நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 25-ஆம் தேதி சுமார் 2 இலட்சம் பேர் அயோத்தியில் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவர்களை அயோத்தி நகருக்கு வெளியே தடுத்து நிறுத்த காவல் துறையினர் மும்முரமாக ஈடுபடுவர் என்பதால் அயோத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினரின் ரோந்து பலப்படுத்தப்படுகிறது. 144 தடை உத்தரவும் அங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்திய உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தில் இராமர் ஆலயம் கட்டுவது தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க மறுத்து விட்டது. இதனால் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து அமைப்புகள் அயோத்தியில் கூடவிருக்கின்றனர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தை மையமாகக் கொண்டு செயல்படும் சிவசேனா அமைப்பு, தாங்கள் முடிவு செய்தால் அடுத்த 17 நிமிடங்களில் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கி விடுவோம் என சவால் விடுத்திருப்பதால், அங்கு பதட்டம் அதிகரித்து வருகின்றது.\nசிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது குடும்பத்தினருடன் இன்று அயோத்தியா வந்தடைந்திருக்கிறார்.\nஅடுத்த ஆறு மாதங்களில் இந்தியாவில் பொதுத் தேர்தல் வரவிருப்பதால் அயோத்தியா பிரச்சனை ஆளும் பாஜகவுக்கு ஒரு பெரும் தலைவலியாக உருவெடுக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nசவுதி இளவரசர் சல்மான் இந்தியா வருகை\nகாஷ்மீர் பிரச்சனை அரசியல் ரீதியாக தீராவிட்டால் தாக்குதல் தொடரும்\nபயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நரேந்திர மோடி வீர வணக்கம்\nகாஷ்மீர்: பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை, படை வீரர்கள் 6 பேர் பலி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் – ஸ்டாலின் அறிவிப்பு\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/2018/12/05/", "date_download": "2019-02-22T07:48:44Z", "digest": "sha1:GLJTIZUJ2XUNGHPYVCMK3XNUOYBRZ3QI", "length": 8321, "nlines": 91, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –December 5, 2018 - World Tamil Forum -", "raw_content": "\nசேலம் அருகே, 14-ம் ம���்றும் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு\nபோரில் இறந்த வீரர்களின் இரண்டு நடுகற்கள் சேலம் மாவட்டம் அருகே கண்டறியப்பட்டுள்ளன. சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இரண்டு நடுகற்களைக் கண்டுபிடித்தனர். நடுகல் பற்றி அவர்கள் கூறுகையில், “12-ம் நூற்றாண்டில் வாணகோவரையர்கள், ஆறகழூரைத் தலைநகராகக் கொண்டு மகத நாட்டை… Read more »\n3,000 பக்கங்களுக்கு மேல் தமிழ் இலக்கியத்தை வீக்கிபிடியா-வில் பதிவேற்றிய ஐயா. செங்கைப் பொதுவன் அவர்களை உலகத் தமிழர் பேரவை பாராட்டியது\nதமிழ் இலக்கியத்தின் அனைத்து வகைகளையும் இன்றைய காலத்திற்கேற்ப வீக்கிபிடியா கணனி இணையதளத்தில் 3,000-கும் மேற்பட்ட பக்கங்களை ஏற்றியுள்ள ஐயா திரு. செங்கைப் பொதுவன் (84) அவர்களை, அவரது சென்னை இல்லத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள், பொன்னாடை அணிவித்து… Read more »\nமுதன் முறையாக அமெரிக்காவில் நடைபெறும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு\n10-வது உலகத் தமிழ் மாநாடு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சிகாகோவில் நடைபெறுகிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் 10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் அடுத்த ஆண்டு ஜூலை 3 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது…. Read more »\nநான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த பாண்டித்துரைத் தேவர்\nபாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். இவர் ”செந்தமிழ்” என்னும் இதழ் வெளியிடவும், ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ – உயர் நீதிமன்றம் கேள்வி’ – உயர் நீதிமன்றம் கேள்வி\n – தமிழ் ��ேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் உங்களை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=54647", "date_download": "2019-02-22T09:24:42Z", "digest": "sha1:FDTPJ5Z3BKYLIVMOPP6SCIP7MEUTJY4B", "length": 5837, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "துவிச்சக்கரவண்டியை திருடி சென்றவன் சிக்கினான் சிசிரிவியில் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nதுவிச்சக்கரவண்டியை திருடி சென்றவன் சிக்கினான் சிசிரிவியில்\nஏறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளி ஒருவரின் சைக்கிளைத் திருடிக் கொண்டு திருடன் பதற்றமின்றிச் செல்லும் காட்சி சிசிரிவி காணொளிக் கமெராவில் பதிவாகியிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஏறாவூர் மிச் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூரைச் சேர்ந்த எம். முஹம்மது சாலி (வயது 75) என்ற வயோதிபர் தனது உடல் அசௌகரியத்துக்குச் சிகிச்சை பெறுவதற்காக மிச்நகர் பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.\nஅந்நேரம், எவருடைய சைக்கிளையாவது திருடிச் செல்வதற்கு நோட்டமிட்டுக் காத்திருந்த திருடன் வயோதிபர் சைக்கிளை வைத்து விட்டு வைத்தியசாலைக்குள் உள் நுழைந்ததும் உடனடியாக சைக்கிளைத் திருடிக் கொண்டு சென்றுள்ளான்.\nஇந்தக் காட்சிகள் சிசிரிவி காணொளிக் கமெராவில் பதிவாகியுள்ளன.\nஇச்சம்பவம் பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் திருடனை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.\nPrevious articleஇரட்டைக் கொலையை கண்டித்து போராட்டம்\nNext articleமண்முனை தென்மேற்கு கோட்ட ஆரம்பபிரிவு மாணவர்களின் கற்றல் உபகரண கண்காட்சி.\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கேள்வி கணக்குக்கு உட்படுத்தப்பட முடியாத எதேச்சாதிகாரம் கொண்டதால் அதனை எத��ர்க்க வேண்டும்.\nமீராவோடை வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள கட்டிடத்திற்கான நிருவாக ரீதியான செயற்பாடுகள் பூர்த்தி\nமட்டக்களப்பு வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஓய்வு\nKPL போட்டியில் உதைபந்தாட்ட போட்டியில் கிங்ஸ் II அணியும் கிரிக்கெட் போட்டியில் ரோயல் அணியும் சம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55538", "date_download": "2019-02-22T09:23:20Z", "digest": "sha1:Z4FKHMUGXYOX7NJU6H3GSZP3DITQJBL4", "length": 7033, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "மகிழடித்தீவு, முதலைக்குடா இறால்வளர்ப்பில் நீர் வாழ் உயிரினங்களை விருத்தி செய்ய நடவடிக்கை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமகிழடித்தீவு, முதலைக்குடா இறால்வளர்ப்பில் நீர் வாழ் உயிரினங்களை விருத்தி செய்ய நடவடிக்கை\nமட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் நீர் உயிர்வாழ் உயிரினங்களின் உற்பத்தி நடவடிக்கையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளரும் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமோதல் நிலவிய காலப்பகுதிக்கு முன்னர் இறால் பண்ணையாக பயன்படுத்தப்பட்ட மட்டக்களப்பு மண்முணை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 500 ஏக்கர் காணியில் நீர் வாழ் உயிரினம் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு கிடைப்பதுடன் பிரதேசத்தில் 900 பேருக்கு நேரடி தொழில்வாய்ப்பும் கிடைக்கவுள்ளது.\nஇதற்கமைவாக இந்த பிரதேசத்தில் 450 குளங்களை அமைப்பதன் மூலம் இறால், நண்டு ஆகியவற்றின் மூலம் வருமானத்தை பெற்றுக்கொள்ளமுடியும். இதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.\nஇது தொடர்பில் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை முதலீட்டுசபை ஊடாக வரி நிவாரண அடிப்படையில் இந்த காணிகளை வழங்குவதற்காக மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர வழங்கிய ஆவணங்களிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை துணைப்பேச்சாளர் ��யாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.\nPrevious articleஎப்போது பட்டிருப்பு பாலம் நிர்மாணிக்கப்படும்.\nNext articleதற்காலத்தில் அதிகமாக மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சனைகளாக காணி பிரச்சனைகள் உள்ளன\nஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம்\nயானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு கவனயீர்ப்புப் பேரணி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 6கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு-\nதேர்தல் முறைப்பாடுகளை குறுந்தகவலில் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pm-narendra-modi-speaks-on-debate-on-no-confidence-motion-325390.html", "date_download": "2019-02-22T07:52:20Z", "digest": "sha1:36TCFNWAVLEPVMSFVKYNIGWV7NXNKFK2", "length": 13777, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "இது நம்பிக்கையில்லா தீர்மானம் அல்ல.. எதிர்க்கட்சிகளின் ஆணவத்தின் வெளிப்பாடு- பிரதமர் | PM Narendra Modi speaks on debate on No Confidence Motion - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் ட்விஸ்ட் விஜயகாந்த்துடன் ரஜினி சந்திப்பு\njust now அனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை மு.க.ஸ்டாலினும் சந்திக்கிறார்\n4 min ago எங்க பலம் எங்களுக்கு தெரியும்.. ஒரு வாரம் வெயிட் பண்ணுங்க... டுவிஸ்ட் வைத்த பிரேமலதா விஜயகாந்த்\n10 min ago லவ் மேட்டர்.. கடலூரில் பயங்கரம்.. வகுப்பறைக்குள் புகுந்த கும்பல்.. ஆசிரியை சரமாரி வெட்டி கொலை\n17 min ago கோவிந்தா.. திருப்பதியில் தம்பிதுரை திருப்தி.. சாமி கும்பிட்டு பாஜகவுக்கு ஆதரவாக பேட்டி\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில்லியன் மட்டுமே\nMovies ஆஸ்கர் விருது விழா எங்கு, எப்பொழுது நடக்கிறது: தமிழர்கள் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்\nTechnology இந்தியா தாக்குதல் திட்டம்: போர் பீதியால் பாகிஸ்தானில் மருத்துவமனைகள் தயார்.\nAutomobiles ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்கள்- கோர விபத்தின் வைரல் வீடியோ: இணையதள வாசிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை\nLifestyle கனவில் பெண்கள் இப்படி வருகிறார்களா அப்ப உங்கள் நிலைமை இனிமே அவ்வளவுதான்...\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nஇது நம்பிக்கையில்ல��� தீர்மானம் அல்ல.. எதிர்க்கட்சிகளின் ஆணவத்தின் வெளிப்பாடு- பிரதமர்\nடெல்லி: எதிர்க்கட்சிகள் எங்களுக்கு எதிராக கொண்டு வந்தது நம்பிக்கையில்லா தீர்மானம் அல்ல, அவர்களின் ஆணவத்தின் வெளிப்பாடு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பதில் அளித்துவருகிறார். அப்போது அவர் கூறுகையில் நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் இயலாமையை எடுத்து காட்டிவிட்டது.\nநாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்களை நம்பிக்கையில்லா தீர்மானம் காட்டி கொடுத்துவிட்டது. என்னை பிரதமர் பதவியில் அமரவைத்தது 125 கோடி மக்கள்தான். அவர்களின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு.\nஅதிகார பசியின் காரணமாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகொண்டு வந்தனர். இது நம்பிக்கையில்லா தீர்மானம் அல்ல, எதிர்க்கட்சியின் ஆணவத்தின் வெளிப்பாடு ஆகும். எதிர்கட்சிகள் எதிர்மறை அரசியல் செய்கின்றனர்.\nநிறைய பேருக்கு தான் பிரதமர் ஆக ஆசையிருக்கிறது. பெரும்பான்மையில்லாத நிலையிலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோருகின்றனர். எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.\nபெரும்பான்மை யில்லா தநிலையிலும் வாக்கெடுப்பு\nபிரதமர் கனவை நிறைநேற்ற ராகுல் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கிறார். நாட்டுக்கு வளர்ச்சி வேண்டாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அதனால்தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திணித்துள்ளன. நாடு முழுவதும் மின்சாரம் கிடைத்துள்ளது. ஏழை, பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் மின்சாரம் கிடைத்துள்ளது என்றார் மோடி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=10329", "date_download": "2019-02-22T09:29:27Z", "digest": "sha1:USPH4OW4VUXI3KKLO32PEJ2TIRYZ3VDU", "length": 10496, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் ஷீரடி பாபா\n* கடவுளை பூரணமாக நம்பினால் உணவு, உடை, ஆரோக்கியம் என குறைவின்றி மனம் நிறைந்த வாழ்வு கிடைக்கும்.\n* உண்மை எது, உண்மையற்றது எது என்பதை கண்டறிந்து செயல்படுவதன் இன்னொரு பெயரே விவேகம்.\n* பிறருடைய துன்பம் கண்டு இன்பம் கொள்வது பாவம். மறந்தும் கூட இதை எண்ண வேண்டாம்.\n* பணம் இல்லாமல் உலகில் வாழவே முடியாது. ஆனால் பணத்திற்கு அடிமையாகி கஞ்சனாக கூடாது.\n* மனதை தூய்மை மிக்கதாக வைத்திருப்பவனே நிம்மதியாக வாழ முடியும்.\nஷீரடி பாபா ஆன்மிக சிந்தனைகள்\nஇன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும்\n» மேலும் ஷீரடி பாபா ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதிருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம் பிப்ரவரி 22,2019\nஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை பிப்ரவரி 22,2019\nதே.மு.தி.க.,வுக்கு, 5 'சீட்' பேச்சில் முடிவு\nதனித்து விடப்பட்ட சிறு கட்சிகள்...திகைப்பு\n'காஷ்மீர் தாக்குதலின் போது படப்பிடிப்பில் இருந்த மோடி' பிப்ரவரி 22,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2018/feb/15/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-100-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2863750.html", "date_download": "2019-02-22T07:48:17Z", "digest": "sha1:6WKD7NAYF6HEIYPUWI45ACLXYLHHAQB6", "length": 9492, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "வீடு புகுந்து 100 சவரன் நகை திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nவீடு புகுந்து 100 சவரன் நகை திருட்டு\nBy DIN | Published on : 15th February 2018 08:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை, கொளத்தூரில் வீடு புகுந்து100 சவரன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார்\nகொளத்தூர் சரோஜினி நகர் 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் முரளிபாஸ்கர் (39). இவர் கொரட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், முரளிபாஸ்கர், தனது மனைவி புவனேஸ்வரி, மகன்கள் விஜயஹரி, சாய்விஷ்ணு ஆகியோருடன் பிப்ரவரி 12-ஆம் தேதி திருப்பதி கோயிலுக்குச் சென்றிருந்தார்.\n13-ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 100 சவரன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, முரளிபாஸ்கர் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனியசேகரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nமீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nகாட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட திருவெள்ளைவாயல் கிராமத்தில் வசித்து வருபவர் பழனி (40). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா(36), தேவம்பட்டு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இருவரும் செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றுள்ளனர்.\nபிற்பகலில் பழனி வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து பழனி அளித்த புகாரின் பேரில் காட்டூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜின சுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16133", "date_download": "2019-02-22T08:19:56Z", "digest": "sha1:AWBAC73R6MZL22EXURIUR5E7MLL7STVH", "length": 12923, "nlines": 124, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | பொலிஸ் அதிகாரிகள் வாயால் வடை சுட ஆவா குழு கொக்குவிலில் அட்டகாசம்!!", "raw_content": "\nபொலிஸ் அதிகாரிகள் வாயால் வடை சுட ஆவா குழு கொக்குவிலில் அட்டகாசம்\nவடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் வீரவசனத்தையடுத்து வாள்வெட்டுக் கும்பல்கள் யாழ்ப்பாண நகர் உள்ளிட்ட பகுதியில் சுதந்திரமாக வாள்களுடன் நடமாடுகின்றன.\nஅத்துடன், கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹஏஸ் வான், முச்சக்கர வண்டி என்பவற்றை அடித்துச் சேதப்படுத்தியதுடன் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தித் தப்பிச் சென்றுள்ளது.\nஇந்தச் சம்பவம் கொக்குவில் ஆத்திசூடி வீதியில் நேற்றுச் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றது.\nயாழ்ப்பாணம் நகர் ஓட்டுமடம் பகுதியில் உள்ள ஒழுங்கைகள் மற்றும் கொக்குவில் பகுதியில் வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த 6 பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை நடமாடியுள்ளனர்.\nமுகத்தை துணியால் மூடிக் கடடியவாறு நடமாடிய இந்தக் கும்பல் யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றை அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றது.\nஅத்துடன், கொக்குவில் ஆத்திசூடி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கு வீட்டு யன்னல் கண்ணாடிகள், ஹஏஸ் வான் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றை அடித்துச் சேதப்படுத்தி தப்பித்தது என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n“ஆவா குழு என்பது நினைப்பதைப் போன்று பெரியதொரு குழு அல்ல. சிறுசிறு குற்றச்செயல்களில் ஈடுபடும் இந்தக் குழுவால் வட மாகாணத்தின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.\nகொழும்பிலுள்ள பொதுநிர்வாக மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார முன்னிலையில் அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.\n“வடக்கு மாகாணத்திலுள்ள 53 பொலிஸ் பிரிவுகளில் யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளில் மாத்திரமே இந்த ஆவா குழுவினரின் குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றனர்.\nஆவா குழு உறுப்பினர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துகின்றபோதும், சிலர் பிணையைப் பெற்று வெளியேறுகின்றனர். இவ்வாறு வெளியேறுபவர்கள் தொடர்ந்தும் குற்றச்செயல்��ளில் ஈடுபடுகின்றனர் .\nயாழ். மாவட்டத்தில் இணுவில் மற்றும் கொக்குவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே ஆவாக்குழுவில் அதிகம் இருக்கின்றனர்.\nதமிழகத்தின் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் இவ்வாறு குழுக்களை அமைத்து செயற்படுகின்றனர். இவர்களின் உறவினர்கள் பலர் வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் பணத்தில் இளைஞர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.\nபோர் முடிவடைந்த பின்னர் காணப்படும் வேலைவாய்ப்பு பிரச்சினை உள்ளிட்டவையும் இந்த நிலமைக்குக் காரணமாகும்.\nபொலிஸாரின் நடவடிக்கைகளால் ஆவா குழுவின் செயற்பாடுகள் குறைந்து செல்வதை தடுக்கும் நோக்கில் அவர்கள் வீடுகளின் மீது தாக்குதல்களை நடத்தி பயத்தை உருவாக்கி வருகின்றனர்” என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா மேலும் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் யாழ்ப்பாணம் நகர் மற்றும் கொக்குவிலில் பகுதிகளில் வாள்வெட்டுக் கும்பல்களில் அட்டூழியங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.\nஇதேவேளை, ஆவா குழுவை அடக்க இராணுவத்தின் உதவி தேவையில்லை என்று சட்டம் ஒழுங்கு அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், வன்முறைக் கும்பல்களின் அடாவடி தொடர்வதை வேறு கோணத்திலும் பார்க்கவேண்டும் என்று நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nவேம்படி மகளீர் கல்லுாரி பாதை ஒரு வழி பாதையாக மாற்றம்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழில் மாலையை இழந்த சரவணபவன்\n1000 ரூபா வடக்கு ஆளு­நர் ஆத­ரவு\nயாழில் வண்ணமயமாக மாறிய வானம்\nகாங்கேசன்துறை, மன்னாரிலிருந்து இந்தியாவிற்கு கப்பல் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/chennaicctv", "date_download": "2019-02-22T08:34:16Z", "digest": "sha1:4ZS6UA2QDZXD3KH7XR5N4KG5Q2TRTIFQ", "length": 8671, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "குற்றச்சம்பங்களை தடுக்க 85 கோடி ரூபாய் செலவில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும் – காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் | Malaimurasu Tv", "raw_content": "\nதலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் | அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகள் பங்கேற்பு\nஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை – பிரேமலதா விஜயகாந்த்\nஎருதுவிடும் விழாவில் கலவரம் | வாக்குவாதம் முற்றி போலீசார் வாகனம் மீது கல்வீச்சு\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும்…\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nHome மாவட்டம் சென்னை குற்றச்சம்பங்களை தடுக்க 85 கோடி ரூபாய் செலவில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும் – காவல் ஆணையர்...\nகுற்றச்சம்பங்களை தடுக்க 85 கோடி ரூபாய் செலவில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும் – காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்\nசென்னையில் குற்றச்சம்பங்களை தடுக்க 85 கோடி ரூபாய் செலவில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளளார்.\nசிசிடிவி பொருத்துவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை அண்ணா நகர் பூங்காவில் பூங்காவில் நடைபெற்றது. சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஜெயராமன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஏ.கே.விஸ்வநாதன், சென்னையில் சிசிடிவி இல்லாத பகுதியே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சிசிடிவி பொருத்துவதை சென்னை காவல் துறை ஒரு இயக்கமாக மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 85 கோடி ரூபாய் செலவில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும் எனவும் ஏ.கே.விஸ்வநாதன் உறுதியளித்தார்.\nPrevious articleதமிழகத்தில் அமைச்சர்கள் பதவி விலகலாம் – முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்\nNext articleமனைவி மற்றும் குழந்தைகளை விற்ற நபர்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் | அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகள் பங்கேற்பு\nஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை – பிரேமலதா விஜயகாந்த்\nசர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தடை | சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தற்காலிக உத்தரவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46827", "date_download": "2019-02-22T09:24:08Z", "digest": "sha1:CLI5YDJTON5EGAITWKDMPUQ6XNK7O5Z5", "length": 7053, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "இந்து சமய பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யத் திட்டம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇந்து சமய பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யத் திட்டம்\nஇந்து சமய பாடப் புத்தகத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நிபுணர் குழுவொன்று உருவாக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டது.\nகல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைகள் திணைக்கள பாட விடயங்களுக்குப் பொறுப்பான மேலதிகாரிகள், பல்கலைக்கழக நிபுணர்கள், மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், இந்து சமய பாட ஆசிரிய ஆலோசகர்கள் அடங்கிய குழுவொன்றே ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் கூறினார்.\nஇந்து சமய பாடநெறி தொடர்பாகவும் பாடத்திட்டம் தொடர்பாகவும் உரிய முறையில் கவனம் செலுத்தாமை காரணமாக பாடத்திட்டத்தில் நிலவுகின்ற பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல் உள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇதன் காரணமாக, மாணவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்து சமய பாடத்திட்டத்தில் தரம் ஒன்று மு���ல் 11 வரையான வகுப்பு மாணவர்களின் தகுதிக்கு அப்பாற்பட்ட பாடவிதானங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் கூறினார்.\nஎனவே, இந்து சமய பாடத்தை மாணவர்கள் விரும்பி கற்கும் வகையில், நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய புதிய பாடப்புத்தகத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.\nPrevious article32 சடலங்கள் மீட்பு ; இன்னும் இருக்கலாம்\nNext articleவாழ்க என்றால் வாழ்ந்து விடாது\nஉங்களிடம் கும்பிட்டு வணக்கம் ஜயா என்றுதானா பேசவேண்டும்.காரைதீவு பிரதேசபை அமர்வில்\nமட்டக்களப்பில் பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் .\nசுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிகள்.\nதிரிபுராவில் 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்த சர்க்காருக்கு சொந்த வீடில்லை\nஅகில இலங்கை வைத்தியசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஆதாரவைத்தியசாலை முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47718", "date_download": "2019-02-22T09:35:12Z", "digest": "sha1:EGCOOOJNZAPHDNIKRK6C7E556V55SIIM", "length": 6012, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "செல்வி சற்சொரூபவதி நாதன் காலமானார். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசெல்வி சற்சொரூபவதி நாதன் காலமானார்.\nஒலிபரப்புத் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி நேயர்கள் மத்தியில் தனக்கென தனியிடத்தைப் பிடித்துக்கொண்ட செல்வி சற்சொரூபவதி நாதன் அவர்கள் இன்று காலமானார்.\nவானொலித் துறையில் அறிவிப்பாளராக,நிகழ்ச்சித் தயாரிப்பாளராக,தொகுப்பாளராக,\nசெய்தி வாசிப்பாளராக,ஆங்கில ஒலிபரப்பில் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக செயற்பட்டுள்ள இவர் தமிழ்மொழியில் பாண்டித்தியம் பெற்றவராக விளங்கினார்..\n1990 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த சமயத்தில் மின்சாரம் இல்லாத வேளையிலும் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வானொலி செய்திகளை கட்டாயம் கேட்க வேண்டிய சூழ்நிலை.அந்தவேளையில் இலங்கை வானொலியில் செய்தி வாசிப்பில் அதிகம் கேட்ட குரல்களில் இவருடைய குரலும் ஒன்று.செய்தி வாசிப்பில் இவர் தனிரகமாக விளங்கினார்.\nஒலிபரப்புத் துறையில் இவர் ஆற்றிய சேவைகளுக்காக பல விருதுகள் இவரைத்தேடி வந்தன.அண்மையில் வானொலி அரச விருது விழாவில் வாழ்நாள் சாத���ையாளர் விருது வழங்கி கௌரவித்தது இலங்கை அரசு.வானலைகளில் வலம் வந்து சொல்லாட்சி நடத்திய இன்னுமொரு வானொலிக் குயில் இன்று மௌனித்தது.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.\nPrevious article5 வருட பயணம் – நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தியை நோக்கி மட்டக்களப்பு மாவட்டம்\nNext articleகல்குடா மதுசார தொழிற்சாலை மாவட்ட விவசாய பொருளாதார அபிவிருத்திக்கு உதவும்– மட்டு. மாவட்ட துறைசார் வல்லுநர்கள் மன்றம்\nஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம்\nயானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு கவனயீர்ப்புப் பேரணி\nகிழக்கில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்காக தமிழ் கட்சிகள் புத்திஜீவிகள் ஒன்றுபட வேண்டும்\nபல்கலைக்கழக அனுமதிக்கான Z வெட்டுப்புள்ளி வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=53955", "date_download": "2019-02-22T09:35:00Z", "digest": "sha1:HP373H6K4HTJVQ5MVVA2JREYG5J4EE7W", "length": 17887, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டு. மாவட்ட மக்களுக்குப் பணியாற்றக்கிடைத்த சந்தர்ப்பத்தை பாக்கியமாகவே கருதுகின்றேன். – அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டு. மாவட்ட மக்களுக்குப் பணியாற்றக்கிடைத்த சந்தர்ப்பத்தை பாக்கியமாகவே கருதுகின்றேன். – அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்\nமட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு பணியாற்றக்கிடைத்த சந்தர்ப்பத்தை எனக்குக்கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன். இங்கு என்னுடைய பணியை முழுமையாகச் செய்வதற்கு தடைகள் நிறையவே இருந்தன. அதனால் மக்களுடைய பல வாழ்வுகள் நழுவிப் போயிருப்பது குறித்து மனதிலே கவலையும் குறையுமிருக்கிறது என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.\nகடந்த ஐந்தரை வருடங்களாக மட்டக்களப்பில் பணியாற்றி சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவிஉயர்வு பெற்று செல்லும் அரசாங்க அதிபர் வெள்ளிக்கிழமை (28) பகல் நடைபெற்ற வாணிவிழா நிகழ்வில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இதுபோன்ற விழாக்களை நடத்துவது பெரியதொரு சவாலான விடயம். எந்த விழாவா�� இருந்தாலும் கூடாரங்கள், பந்தல்களை அமைத்துக்கொண்டு நடத்துகின்ற நிலையே இருந்துவருகிறது. அடுத்த வாணிவிழா, இறைவனது ஆசியோடு திராய்மடுவில் அமைக்கப்பட்டு வருகிற புதிய மாவட்ட செயலகக்கட்டத்தில் நடத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். அதற்கான அத்தனை விடயங்களும் நடைபெற்றுக கொண்டிருக்கிறது. அதன் இரண்டாவது கட்டத்திற்கான அனுமதிகள் கிடைக்கப் பெற்று, கடந்த அரசாங்க அதிபர் மாநாட்டில் கட்டம் இரண்டுக்கான நிதி 300 மில்லியனை ஒதுக்குவதற்கான அனுமதியினை ஜனாதிபதி அவர்கள் தந்திருக்கிறார். அங்கு முழுமையாக அத்தனை திணைக்களங்களும் இட நெருக்கடியற்று மக்களுக்கு பணியாற்றுவீர்கள், பணியாற்ற வேண்டும்.\nஅந்த நம்பிக்கையோடு தொடர்ந்தும் இந்த மாவட்டத்தில் நீங்கள் இருந்தாலும் , வேறு பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றமாகிச் சென்றாலும் இந்த மக்கள் மிகப்பாதிக்கப்பட்ட மக்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள். பல்வேறு அனர்த்தங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்த மக்கள், யுத்தத்தின் கொடுமைகளாலும், இயற்கையின் அத்தனை அனர்த்தங்களிலும் பாதிக்கப்படுகின்றவர்கள்.\nஉண்மையில் இந்த மாவட்ட மக்களுக்கு பணியாற்றக்கிடைத்த சந்தர்ப்பத்தை எனக்குக்கிடைத்த பாக்கியமாகக்கருதுகிறேன். ஆனால் மனதின் ஓரத்திலே ஒரு சில கவலைகள் இருக்கிறது. என்னுடைய பணியை முழுமையாகச் செய்வதற்கு தடைகள் நிறையவே இருந்தன. பொதுவாக நான் எடுக்கின்ற முடிவிலிருந்து பின்வாங்குவது என்பது என்னுடைய நிருவாகத்திலே இருந்ததில்லை. நான் எடுத்த முடிவை முன்னைய காலத்தில் ஜனாதிபதி சொன்னால் கூட நான் பின்வாங்கியதில்லை. அதனை நடைமுறைப்படுத்தித்தான் வந்திருக்கிறேன். ஆனால் இந்த மாவட்டத்தில் பல மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் ஏற்படுத்தப்பட்ட தடைகள் காரணமாக முழுமையாகப் பின்வாங்கிருக்கிறேன். பொதுவாக என்னுடைய தனிப்பட்ட நலனுக்காக எந்த ஒரு விடயத்தினையும் முன்னெடுத்ததில்லை. அதனால் மக்களுடைய பல வாழ்வுகள் நழுவிப் போயிருப்பதாக மனதிலே குறையிருக்கிறது. இனிவரும் காலத்தில் இங்கு கடமைக்கு வரும் புதிய அரசாங்க அதிபருக்காவது இப்படியான தடைகளை ஏற்படுத்தாமல் முழுமையாக இந்த அரச நிருவாகத்தை சிறப்பாகவும் செம்மையாகவும் செய்து இந்த மக்கள் உண்மையான பயனை இந்த அரச பணியின் ஊடாகப் பெறவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.\nவடக்கு கிழக்கு மாவட்டங்களில் நிறையத் தேவைகள் உள்ள நிலையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அரச அதிகாரிகள் மட்டும் அபிவிருத்திக்காகப் போராடுகின்றமையானது மிக மிகச் சவாலான விடயம். இந்த மாவட்டத்திலே அபிவிருத்தி வேலைகளை நாங்கள் மிகுந்த சவாலாகத்தான் செய்திருந்தோம். அந்த விடயங்களின் ஊடாக எந்தவொரு திட்டத்திலுமே கோரப்படுகின்ற பணிகள் சார்பாக முதலாவது இடத்திலே மட்டக்களப்பு மாவட்டம் அடைவு மட்டத்திலே காணப்படும். அதற்கு நான் காரணமல்ல உங்கள் எல்லோருடைய பங்களிப்பிலே நேரம் காலம் பாராது நீங்கள் செய்த சேவையும் சவால்களுக்கு நீங்கள் முகம் கொடுத்து அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து, நிமிர்ந்து நின்று நீங்கள் செய்த சேவைதான் காரணம். அந்த நிமிர்ந்து நிற்கின்ற தன்மையின் ஊடாகத்தான் பல அமைச்சுக்களிடமிருந்து பல திணைக்களங்களிடமிருந்து நிதிஒதுக்கீடுகளைப் பெறக்கூடியதாக இருந்தது.\nஅவர்களிடம் கொடுத்தால் சரியாகச் செய்வார்கள், நிறைவாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கையின், அபிப்பிராயத்தின் ஊடாகத்தான் பெற்றுக் கொண்டோம். அதிகாரத்தின் ஊடாகப் பெறுகின்ற நிலையை மாற்றி அபிப்பிராயத்தின் ஊடாகப் பெறுகின்ற நிலைக்கு மாற்றியிருக்கிறோம். எனவே அந்த நிலை தொடர வேண்டும். தேவைகள் அதிகம் இருந்தாலும், அந்தத் தேவைகளுக்கான அனுமதிகளைப் பெறுவது மிக மிகப் போராடுகின்ற ஒரு விடயம். கட்டுநிதியைக் விடுவிப்பதற்குக் கூட எத்தனைனோ அழுத்தங்கள் இருந்தாலும் மட்டக்களப்புக்குக் கொடுத்தால் அது செலவளிக்கப்படும் என்ற காரணத்தினை வைத்துக் கொண்டு ஒரு நாளில் 500 மில்லியன், 600 மில்லியன், 800 மில்லியன் என்று கட்டுநிதியை ஒரு நாளில் விடுவித்த வரலாறுகள் உண்டு.\nஅது தொடவேண்டும், புதிய நிருவாகத்திற்கு தடைகளை ஏற்படுத்தாது அனைவருமே இணைந்து நல்ல விடயங்களைக் காணவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றேன். ஏனென்று சொன்னால் சில இடங்களில் ஆரம்பிக்கின்ற விடயங்கள் அப்படியே நின்றுபோகின்ற நிலையைக் கண்டிருக்கிறேன். அந்த நிலைமை இந்த மாவட்டத்திற்கு நடக்கக்கூடாது. புதிய அத்தியாயம் சிறப்பான இருக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.\nமாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாவருடம் நடத்தப்படும் வாணிவிழா நிகழ்வில்உதவி மாவட்டச் செயலாளர் ;ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, பிரதம உள்ளக கணக்காளர் எஸ்.தேவகாந்தன், கணக்காளர் கே.பிரேம்குமார், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.தயாபரன், பிரதி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் இவ்விழாவல் கலந்து கொண்டிருந்தனர்.\nவிழாவில், பஜனை, ஆன்மீகச் சொற்பொழிவுகள், நடன நிகழ்வுகள் உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. வருடா வருடம் பாடசாலைக்கு புதிதாகச் செல்லும் 15 மாணவர்களுக்கு மாவட்ட செயலகத்தினால் வழங்கப்படும் கலைவாணி கல்வி உதவிகளும் அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளால் வழங்கி வைக்கப்பட்டன.\nPrevious articleவிஜயகலாவுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்\nNext articleதமிழ் இனம் ஒன்று உள்ளது அதற்கும் வீர வரலாறு இருக்கிறது என்பதை உலகறியச் செய்தவர் பிரபாகரன்\nஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம்\nயானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு கவனயீர்ப்புப் பேரணி\nசு.க. வெளியேறினால் ஐ.தே.க. தனித்து ஆட்சி\nநிந்தவூர் பிரதேசத்திலே தமிழர்களுக்கு சொந்தமான மயானத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள காணியில் முஸ்லிம் சகோதரர்கள் மைதானம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=54846", "date_download": "2019-02-22T09:33:57Z", "digest": "sha1:ZXZV4KMCGF3EP5BPC2H3TKNWIHVI6FUX", "length": 7431, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "அடிப்படை உரிமை மீறல் மனுவும் பிள்ளையானின் காலை வாரியது | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஅடிப்படை உரிமை மீறல் மனுவும் பிள்ளையானின் காலை வாரியது\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருலுமான பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனின், அடிப்படை உரிமை மீறல் வழக்கை, 2018 மார்ச் 20ஆம் நாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது..\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, பிள்ளையான், தமக்கு பிணை வழங்கப்படாமல் அடிப்படை உரிமை மீறப்படுவதாக, உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு நேற்று நீதியரசர்கள் சிசிர ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, விஜித் மலலகொட ஆகியோரின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.\nஇதன்போது பிள்ளையான் தரப்பில் முன்னிலையான, சட்டவாளர் சஞ்சீவ ஜெயவர்த்தன, தமது கட்சிக்காரர், 746 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுவதாகவும் கூறினார்.\nஇதன்போது சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான, அரச சட்டவாளர், சுதர்சன டி சில்வா, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில், பிள்ளையானுக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\n“இந்த வழக்கில் ஏழு பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பிள்ளையான் ஏழாவது எதிரியாக குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த வழக்கு வரும் நொவம்பர் 6ஆம், 7ஆம், 17ஆம் நாள்களில் நடைபெறவுள்ளது.“ என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇதையடுத்து, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு முடிந்த பின்னர், 2018 மார்ச் 20ஆம் நாள் இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரிப்பதாக நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleவேப்பவெட்டுவான் மதகினை பத்து மில்லியன் ரூபா செலவில் புனரமைக்க ஸ்ரீநேசன் எம் பி நடவடிக்கை\nNext articleவேதனைகளையும், சோதனைகளையும் தாங்கி நிற்கும் வேலையற்றபட்டதாரிகள்\nஉங்களிடம் கும்பிட்டு வணக்கம் ஜயா என்றுதானா பேசவேண்டும்.காரைதீவு பிரதேசபை அமர்வில்\nமட்டக்களப்பில் பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் .\nசுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிகள்.\nகிழக்கில் தொண்டராசிரியர்கள் நியமனம் 17க்கு முன் மேன்முறையீடு செய்யலாம்\nமட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=56628", "date_download": "2019-02-22T09:30:53Z", "digest": "sha1:NMBGRF7USSDENK7YXDJALRW2IPMD23ZH", "length": 5707, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "ஓந்தாச்சிமடத்தில் சுனாமி பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் பதின்மூன்றாவது ஆண்டு நிகழ்வு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஓந்தாச்சிமடத்தில் சுனாமி பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் பதின்மூன்றாவது ஆண்டு நிகழ்வு\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் சுனாமி பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் பதின்மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அக் கிராமக்களின் ஏற்பாட்டில் கிராமத்தலைவர் சற்குணம் தலைமையில் இன்று நடைபெற்றது.\nஇந் நிகழ்வானது இக்கிராமத்தில் இருந்து உயிர் நீத்த 44 உறவுகளின் நினைவாக கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி முன்பாக நடைபெற்ற\nஇந்நிகழ்வில் மதகுருமார், பொதுமக்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர், சமுர்த்தி உத்தியோகத்தர் சங்கங்கள் அமைப்புக்களை சார்ந்த பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஉயிர் நீத்த உறவுகளின் உறவினர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலி உரையும் நிகழ்த்தப்பட்டது\nPrevious articleகாரைதீவில் சுனாமி சுடரேற்றும் வைபவம்\nNext articleநட்பையும் மரியாதையையும் நான் உங்கள் மீது வைத்துள்ளேன். நட்பு வேறு அரசியல் வேறு.மஹிந்த\nஉங்களிடம் கும்பிட்டு வணக்கம் ஜயா என்றுதானா பேசவேண்டும்.காரைதீவு பிரதேசபை அமர்வில்\nமட்டக்களப்பில் பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் .\nசுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிகள்.\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் சவூதி அரேபிய நாட்டின் இளவரசர் மட்டு-காத்தான்குடி விஜயம்-படங்கள்\nஅரசாங்கத்தினால் வழங்கப்படும் அபிவிருத்திகள் முடக்கப்படாமல் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63756", "date_download": "2019-02-22T09:28:14Z", "digest": "sha1:66NVB5RD3LPD2TXMUN7VUEJ2KTCPZAYK", "length": 24759, "nlines": 119, "source_domain": "www.supeedsam.com", "title": "புலிகளுக்கு சிலதுறைகளில் அனுபவம் போதாது.அடித்துக்கூறுகின்றார்!வீ.ஆனந்தசங்கரி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபுலிகளுக்கு சிலதுறைகளில் அனுபவம் போதாது.அடித்துக்கூறுகின்றார்\nத.வி.கூட்டணி செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி அடித்துக்கூறுகின்றார்\nஇலங்கையில் தமிழர் இனப்பிரச்சினையைத் தீhத்துவைப்பதற்கு அவ்வப்போது பல வாய்ப்புகள் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இறுதியாக இடம்பெற்ற உள்ளுராட்சித்தேர்தலைக்கூட பயன்படுத்தியிருக்கலாம். மக்களிடம் அபிப்பிராயத்தைப் பெற்றிருக்கலாம். இதெல்லாவற்றையும் யார் கெடுத்தது இந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் இருக்கும்வரை இந்தநாட்டில் இனப்பிரச்சினை தீராது. தீhக்கவும் முடியாது.\nஇவ்வாறு அடித்துக்கூறுகின்றார் தமிழர் விடுதலைக் கூட்டணயின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி.\nஅம்பாறை மாவட்டத்திற்கான 3நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வருகைதந்தபோது கல்முனையில் அவர் தங்கியிருந்த விடுதியில்வைத்து எமது வாசகர்களுக்காக பேட்டியொன்றை எடுத்தேன்.\nஅவரளித்த நேர்முகத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n85வயதான ஆனந்தசங்கரி எதனையும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக ஆணித்தரமாகக்கூறுகின்ற பழக்கமுடையவர். பழைய பல விடயங்களை மீட்பதற்கு சில சந்தர்ப்பங்களில் அவரது வயது தடையாகவிருந்ததையும் இவ்வண் சுட்டிக்காட்டலாம்.\nதனது அரசியல் வாழ்க்கையில் இதுவரை பொய்பேசியதில்லை. இன்றும் உண்மைதான் பேசிவருகின்றேன் என்று மகிழ்ச்சியுடன் கூறும் ஆனந்த சங்கரி எமக்களித்த பேட்டியை முழுமையாகத்தருகின்றேன்.\nகேள்வி: தமிழர் பிரச்சினை தீர வழியில்லையா\nவிடை: வரலாற்றில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தன.அத்தனையையும் தவறவிட்டுவிட்டு இன்று கதையளக்கிறார்கள்.தமிழ்மக்களுக்கு உண்மையில் துரோகமிழைத்தவர்கள் அவர்களே.\nகேள்வி: ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்\nவிடை: இறுதியாக நடைபெற்றதேர்தலுக்கு முன்பாவது தமிழர் அரசியலை ஒன்றுபடுத்தியிருக்கலாம். அதனைச்செய்யவில்லை.\nஆனால் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு அதாவது சுயலாபத்திற்காக யாருடனெல்லாம் கூட்டுச்சேரமுடியாதென்று எள்ளி நகையாடினார்களோ அவர்களுடன் எல்லாம் கூட்டுவைத்துள்ளார்கள். இதைவிட துரோகமிருக்குமா\nவிடை: இல்லாத பொய்யெல்லாம் சொல்லி தலைமையைப் பெறுவது சாணக்கியமா தேர்தல் காலத்தில் துரோகியாக பார்க்கப்பட்டவர் எல்லாம் தேர்தல் முடிந்ததும் சகபாடியாக மாற்றப்பட்டது சரியா\nகேள்வி: இறுதியாக நடைபெற்ற தேர்தல் பெறுபேறு தொடர்பாக உங்கள்கருத்து என்ன\nவிடை: வடக்கு கிழக்கைப் பார்த்தால் த.தே.கூட்டமைப்பிற்கு படுதோல்வி. எந்தவொரு சபையையும் தனித்து ஆட்சியமைக்கமுடியாத நிலை. இது பெரிய கட்சி என்று மார்தட்டி நிற்கும் கட்சிக்கு இது அழகா அவர்களது பேராசை சுயநலத்திற்கு மக்களைப் பலிக்கடாவாக்கிவருகின்றார்கள். தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக இவர்களை வெறுத்துவருகின்றார்கள் என்பதே எனது கரு���்து.\nகேள்வி: தமிழ்மக்கள் த.தே.கூட்டமைப்பை ஓரங்கட்டியுள்ளார்கள் என்று கூறுகின்றீர்களா\nவிடை: நிச்சயமாக. கடந்த 30வருட காலமாக மக்களை ஏமாற்றிப்பிழைத்துவந்த த.தே.கூட்டமைப்பை மக்கள் இன்று ஏமாற்றத்தொடங்கியுள்ளனர். தேர்தல் பெறுபேறும் அதனைத்தான் உணர்த்துகின்றன. வடக்கு கிழக்கில் 30வீத வாக்குக்கூட விழவில்லை. மக்களை தொடர்ந்து ஏமாற்றமுடியாது. மக்கள் பாடம் கற்பித்துள்ளனர். இத்தோடாவது அவர்கள் திருந்தவேண்டும்.\nகேள்வி: உங்கள் த.வி.கூட்டணி தேர்தலில் பெற்ற பெறுபேறு திருப்தியா\nவிடை: எம்மைப்பொறுத்தவரை 78ஆசனங்கள் கிடைத்துள்ளன. அது திருப்தி. நாம்தான் தமிழ்மக்களின் உண்மையானகட்சி. எதிர்காலத்தில் எம்முடன் இணையும் கட்சிகளை இணைத்துக்கொண்டு முன்னேறமுடியும்.\nகேள்வி: த.வி.கூட்டணியின் தோற்றம் பற்றிக்கூறுங்கள்\nவிடை: 1972இல் இலங்கை தமிழரசுக்கட்சியும் இலங்கைத் தமிழ்காங்கிரசும் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணியாக தோற்றம்பெற்றது. அப்போது தமிழரசுக்கட்சிக்கு தந்தை செல்வா தலைவராகவும் செயலாளராக அண்ணன் அமிர்தலிங்கமும் இருந்தனர். தமிழ் காங்கிரசுக்கு நான் தலைவராகவும் அண்ணன் சிவசிதம்பரம் செயலாளராகவுமிருந்தோம். உருவான த.வி.கூட்டணிக்கு தலைவராக நானே தெரிவானேன்.\nகேள்வி: அப்படியெனின் த.தே.கூட்டமைப்பு உருவானதில் தங்களின் பங்களிப்பு எவ்வாறிருந்தது\nவிடை: 1972இலிருந்து 28 – 30 வருடகாலமாக ஒரு பிரச்சினையுமில்லாமல் இயங்கிவந்தோம். அதனைக்கூடவிருந்து பின்னர் கெடுத்தவர்களை உலகறியும். த.தே.கூட்டமைப்பு என்பது இல்லாத ஒன்று. எமது த.வி.கூட்டணியை அழிக்க அல்லது பலவீனப்படுத்த எம்மோடிருந்த சுயலாப தமிழ்த்தலைமைகளின் சதியின் வெளிப்பாடே அது.\nகேள்வி: த.தே.கூட்டமைப்பின் பிரதான தமிழரசுக்கட்சியின் வகிபாகம் எப்படி இருந்தது\nவிடை: அப்போது த.அ.கட்சியே இல்லை. இப்போதுள்ள செயலாளர் துரைராசசிங்கம் எப்போது வந்தவர். த.அ.கட்சியின் அங்கத்தவரா சம்பந்தரால்தான் இத்தனை பிரச்சினையும். கூடவிருந்த மாவைசேனாதிராசா குறைந்தவரல்ல. தமிழினத்தின் கோடரிக்காம்புகளாக இவர்களே இருந்துவந்துள்ளனர்.\nகேள்வி: தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் இல்லையென்று கூறினீர்களா\nவிடை: ஒருபோதும் இல்லை. இனப்பிரச்சினை தீர்வின்போது விடுதலைப்புலிகளை முன்னிறுத்தியே பேசவேண்டும் என்பதில் உறுதியாகவிருந்தேன்.\nகேள்வி; : இன்றையநிலையில் சமஸ்டி என்கிறார்களே . இது சாத்தியமா\nவிடை: அன்று ஜனாதிபதி தேர்தலில் சமஸ்டியை முன்வைத்து ரணிலும் ஒற்றையாட்சியை முன்வைத்து மகிந்தவும் போட்டியிட்டனர். சமஸ்டியை வலியுறுத்துவதாககூறும் சம்பந்தனும் மாவையும் புலியைப்பயன்படுத்தி மகிந்தவை ஆதரிக்கச் சொன்னதேன் தேர்தலைப்பகிஸ்கரிக்கச்சொன்னார்கள். அன்று ரணிலுக்கு தமிழ்மககள் போட்டிருந்தால் அவர்தான் ஜனாதிபதி. சமஸ்டி பற்றிச்சிந்தித்திருக்கலாம். வாய்ப்பைத் தவறவிட்டார்கள்\nபின்பு அடுத்த தேர்தலில் விடுதலைப்போராட்டத்தை நசுக்கிய தமிழினத்தை அழித்த சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்கச்சொன்னார்கள். உண்மையில் அன்றே இவர்கள் நஞ்சு குடித்துச்செத்திருக்கவேண்டும்.\nகேள்வி: அப்படியெனின் சம்பந்தர் ஜயாவிற்கு அரசியல் ஞானமில்லையென்று கூறுகின்றீர்களா\nவிடை: நிச்சயமாக. இல்லாதிருந்தால் தமிழினம் இதுவரைக்கும் எங்கேயோ சென்றிருக்கும். என்னை விட பாராளுமன்ற அனுபவம் 7வருடம் அவர் குறைவு . அரசியலில் 12வருடடங்கள் குறைவு. இன்று அரசுடன் ஒட்டிக்கொண்டு இவர்கள் இந்த சமுகத்திற்காக சாதித்ததென்ன\nகேள்வி: அப்படியனென துரோகம் செய்தார்கள்\nவிடை: 2004தேர்தலில் புலிகளை கைக்குள்போட்டுக்கொண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பினார்கள். இவர்களில் ஒருவர் 1லட்சத்து 20ஆயிரம் வாக்குகள் எடுத்தார். ஆனால்அடுத்த 2010தேர்தலில் அவர் ஆக அதில் 5வீதமான வாக்குகளையே எடுத்தார். எனின் எப்படி 2004 தேர்தல் நடந்தது என்பதை அறிவீர்கள். சரி.இவர்கள் அங்கிருந்து எதனைச் சாதித்தார்கள் புலிகளுக்கு சிலதுறைகளில் அனுபவம் போதாது.\nகேள்வி: புதிய அரசியலமைப்பு சரிவரும் என்கிறீர்களா\nவிடை: கடைசிவரைக்கும் சரிவராது. ஆனால் அதைவைத்து த.தே.கூட்டமைப்பு கடந்த தேர்தலை காய்நகர்த்தியது. இன்று மாகாணசபைக்காக மீண்டும் அதனைப்பயன்படுத்தவுள்ளது.\nகேள்வி: அப்படியெனின் தங்களின் மாற்று ஆலோசனை என்ன\nவிடை: இருக்கின்ற 1978ஆம் ஆண்டு யாப்பில் உள்ள சாதக பாதகங்களை இனங்கண்டு அதில் சிலவற்றை திருத்தலாம். குறிப்பாக அடிப்படை உரிமைகள் சட்டத்தை தென்னாபிரிக்காவில் இருப்பது போன்று சேர்த்துவிட்டால் அதுவே போதுமானது. மற்றது காணி பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கும் பராதீனப்படுத்துவது. இவ்வாறான சில மாற்றங்களுடன் அதனைத்திருத்தினால் சிறுபான்மைக்கு ஒரு காப்பீடாக அமையுமே தவிர புதிய யாப்பு இனப்பிரச்சினை தீர்வு 2020க்குள்வருமென்று கூறுவதெல்லாம் மக்களைப் பேய்க்காட்டவே தவிர உண்மைஒன்றுமில்லை.\nகேள்வி;: உங்களை தமிழினத்துரோகி என்றும் சிலர் சொல்கிறார்களே\nவிடை: த.தே.கூட்டமைப்பிலிருக்கும் இருந்த சிலகட்சிகள்தான் ஆலாலசுந்தரத்தைக் கொன்றார்கள் அமிர்தலிங்கத்தை கொன்றார்கள். இப்படிப்பலரைக்கொன்றார்கள். தமிழினத்தின் தலைவர்களைக்கொன்றவர்கள் உத்தமர்கள். அவ்வப்போது பச்சைப்பொய்களைச்சொல்லி ஏமாற்று அரசியலைச்செய்து வருபவர்கள் உத்தமர்கள். தியாகிகள்.\nவவுனியாவில் இருந்த ஒரு கட்சி எத்தனை தமிழ்;மக்களை கொன்றுகுவித்தார்கள் என்பது உலகறியும். இன்று தியாகிவேடம் பூணுகிறார்கள்.\nஅன்றிலிருந்து இன்றுவரை கொண்டகொள்கையிலிருந்து மாறாமல் பொய்பேசாமல் ஏமாற்று அரசியல் செய்யாமல் அரசியல்செய்யும் நான் துரோகியா\nகேள்வி: எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் எவ்வாறு உங்களின் வியூகம் அமையும்\nவிடை: கடந்த தேர்தலில் மக்கள் எம்மீது நம்பிக்கைவைத்து வாக்களித்துள்ளனர். அதனைவிட 100வீதம் மக்களைச்சென்றடைந்து வெற்றிபெறவேண்டுமென்பதே எமது நோக்கம். ஏனைய தமிழ்க்கட்சிகளையும் அழைக்கின்றேன். சிலகட்சிகள் திருந்திவரவேண்டும். நாம்கடந்ததேர்தலில் யாருடனும் பேரம் பேசவில்லை பதவிக்காக போகவும் இல்லை. ஆனால் கல்முனை பிரதிமேயர் எமது உறுப்பினர் காத்தமுத்து கணேசுக்குக் கிடைத்துள்ளது. நல்ல விடயம். ஒற்றுமைகாத்து சமுகத்தை வளப்படுத்துவோம்.\nகேள்வி: உங்களது அழைப்பைப்போல் த.தே.கூட்டமைப்பும் எம்முடன்வந்த தமிழ்கட்டசிகள் சேரலாமென அழைத்தால்..\nவிடை: ஒருபோதும் இல்லை. நாம்தான் பழம்பெரும்கட்சி. தமிழினத்திற்கு போலிவார்த்தைகள்கூறி ஏமாற்றாமல் தூய்மையாக அரசியல் செய்துவருகின்றோம். எனவே எம்முடன்வந்துசேர்ந்தால் தமிழ்மக்களுக்கான சிறந்த வலுவான சக்தியாக மிளிரும் என்பதில் ஜயமில்லை.\nநேர்முகம் கண்டவர்.: வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்\nPrevious articleதேவபுரம் அரிசி ஆலை மீள இயக்கப்படும் ,பொருத்து வீடுகளுக்கான தொழிற்சாலை மட்டக்களப்பில் –ஸ்ரீநேசன் எம்.பி\nNext articleஓந்தாச்சிமடத்தில் சட்ட விரோதமான முறையில் கள்ளு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது\nஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம்\nயானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு கவனயீர்ப்புப் பேரணி\nகிழக்கின் அடுத்த தமிழ்தலைவர்கள் யார்\nமறைந்தும் வாழும் மனிதவுரிமைக் காவலன் அமரர் ஜோசப் பரராஜசிங்கம்.வே. தவராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64647", "date_download": "2019-02-22T09:26:25Z", "digest": "sha1:VCAHH7QTIDDS274KFNRLY3BCI6DNFZRM", "length": 6530, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "துப்பாக்கிக்கு பதிலாக வாள்வெட்டு ஆரம்பமாகியுள்ளது” | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nதுப்பாக்கிக்கு பதிலாக வாள்வெட்டு ஆரம்பமாகியுள்ளது”\nஊடகவியலாளர்கள் மீது கடந்த காலத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் ஊடகவியலளார்கள் மீது வாள் வெட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் கனகராசா சரவணன் தெரிவித்தார்.\nயாழில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nநாட்டில் கடந்த 1985 ஆம் ஆண்டு தேவராசா முதல் 2009 ஆம் ஆண்டு சசிமதன் வரை இதுவரை 45 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவ்வாறு படுகொலை செய்யப்பட்ட 45 ஊடகவியலாளர்களுள் 36 பேர் தமிழ் ஊடகவியலாளர்கள் ஆவர். எனினும் இவர்களது படுகொலை சம்பந்தமாக இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாமையானது வேதனை அளிக்கிறது.\nஇந் நிலையில் நாட்டில் தற்போது துப்பாக்கிக்கு பதிலாக வாள்வெட்டு மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஎனவே யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nPrevious articleஅரச நிறுவனங்களில் மொழி உதவியாளர்கள் 3300 பேர் இணைப்பு\nNext articleஉன்னிச்சை வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஸ்ரீநேசன்பா.உ தலைமையில் நடைபெற்றகூட்டம்\nஊடகவியலாளர் தாக்கப்பட்டமைய��� கண்டித்து சபையில் சிறிதரன் விசனம்\nயானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு கவனயீர்ப்புப் பேரணி\nதமிழீழம் என்கின்ற பிரகடணம் சாத்வீக வழியில் அடைய வேண்டும் என்பதுதான் தந்தை செல்வாவின் ஆத்மார்த்தமான...\nஉத்தேச செலவுகள் அடங்கிய வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66429", "date_download": "2019-02-22T09:23:50Z", "digest": "sha1:36V6LAWEN7CIKKR4DLHCPNDMMRYWFIQ5", "length": 5300, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபை பொதுக்கூட்டம். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபை பொதுக்கூட்டம்.\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகா சபையின் பொதுக்கூட்டமானது, எதிர்வரும் 19.08.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.10.00மணிக்கு வண்ணக்கர் தலைவர் பூ.சுரேந்திரராசா தலைமையில் நடைபெறவுள்ளதாக சபையின் வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்தார்.\nஇக்கூட்டத்தில், தேரோட்ட மகோற்சவம் பற்றி ஆராய்தல், புதிய நிருவாக சபை உறுப்பினர்களை தேசமகா சபையில் அங்கீகரித்தல் போன்ற விடயங்கள் பற்றிய கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.\nஇப்பொதுக்கூட்டத்திற்கு அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்குமாறும் ஆலய பரிபாலனசபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.\nPrevious articleபாடசாலை சீருடை துணிக்கான வவுச்சர் அடுத்த மாதம்\nNext articleமகிழடித்தீவுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் கொண்டு சென்ற வாகனம் மடக்கிப்பிடிப்பு\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கேள்வி கணக்குக்கு உட்படுத்தப்பட முடியாத எதேச்சாதிகாரம் கொண்டதால் அதனை எதிர்க்க வேண்டும்.\nமீராவோடை வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள கட்டிடத்திற்கான நிருவாக ரீதியான செயற்பாடுகள் பூர்த்தி\nமட்டக்களப்பு வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஓய்வு\nகதிர்காம பாதயாத்திரீகர்கள் நேற்று வடக்கிலிருந்து கிழக்கிற்குள் பிரவேசம்\nநுவரெலியா புரூக்சைட் தோட்டத்தில் ஆறு வீட்டுக்குள் புகுந்ததால் 25 வீடுகள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/bhavishya_puranam_7.html", "date_download": "2019-02-22T09:08:07Z", "digest": "sha1:TOBTBO5BXQ27APOCBCN4RSANKSOBCNAU", "length": 21647, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பவிஷ்ய புராணம் - பகுதி 7 - Bhavishya Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - விரதம், நாள், இவ்விரதம், வேண்டும், செல்வம், தானம், விரதங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, பிப்ரவரி 22, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் வி��ாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » பவிஷ்ய புராணம் - பகுதி 7\nபவிஷ்ய புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்\nஆரண்ய துவாதசி விரதம் இருக்கும் பெண்கள் விஷ்ணுவைத் துதிப்பதாலும், ஏழைகளுக்கு தானம் செய்வதாலும், மோட்சம் அடைகின்றனர்.\nஇவற்றை அடுத்து, பவிஷ்ய புராணம் சூரிய தேவனுக்கு உரிய விரதங்கள் பற்றிப் பேசுகின்றது. அவற்றுள் சிலவற்றைக் கீழே குறிப்பிட்டுள்ளோம்:\n1. அபயபக்ஷசப்தமி விரதம்: சுக்ல பட்சத்தில், ஏழாவது நாள் இவ்வழிபாடு நடைபெறும். சூரிய தேவனைத் துதிப்பதால் தர்மம், செல்வம், மோட்சம் ஆகியவை கிடைக்கும். 2. அபய சப்தமி விரதம்: சுக்கில பட்சம் பதினைந்தாவது நாள், ஆவணி மாதத்தில் இவ்விரதம் அனுஷ்டித்தால், இறந்த பின்பு சூரியனுடைய இருப்பிடம் செல்லலாம். 3. பாத்ர விரதம்: துரிய தேவனின் விக்கிரகத்தை நன்கு தூய்மை செய்து, பால் முதலியவற்றால் அபிஷேகம் செய்து, வணங்கிவர வேண்டும். இவ்விரதம் இருப்போர் பகற் பொழுதில் தூங்குவதோ, துன்மார்க்கர்களிடம் பேசுவதோ கூடாது. இவ்விரதத்தின் பலன் சூரியனுடைய இருப்பிடம் அடையலாம். 4. சப்தமி விரதம்: ஒவ்வொரு மாதமும் ஏழாவது நாள் சூரியனை வணங்கிவந்தால், ஒருவருடைய கடன்பிடி தீரும். சூரியனை வழிபட அனுஷ்டிக்கும் விரதங்களைப் பற்றிப் பேசிய பவிஷ்ய புராணம், இனி மற்ற தெய்வங்களுக்காகக் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் பற்றியும் பேசுகிறது.\n1. ஆனந்த சதுர்த்தசி விரதம்: சுக்கிலபட்சம் பதினான்காம் நாள், விஷ்ணுவின் விக்கிரகத்தைத் தூய்மைப்படுத்தி வணங்கினால் குழந்தைப் பேறு கிடைக்கும். சிவனுடைய விக்கிரகத்தைத் தூய்மைப்படுத்தி, மந்திரம் கூறினால் நினைத்த காரியம் நிறைவேறும். 2. அசோக விரதம்: அசோக மரத்தினை வணங்கி வந்தால் வாழ்க்கையின் சோகங்கள் விலகிவிடும். 3. கோஷ்பாத திரிதிய விரதம்: சுக்கிலபட்சம் மூன்றாம் நாள் பத்ரபத நட்சத்திரம் விண்ணில் இருக்கும் நாள் அனுஷ்டிக்கப்படும். எண்ணெய், உப்பு சமைத்த உணவு ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். கோலோகா என்ற உலகை அடைய, இவ்விரதம் துணைபுரியும். 4. கோவத்ஸ் துவாதசி விரதம்: கார்த்திகை மாதம், கிருஷ்ணபட்சம் பன்னிரண்டாம் நாள் பசுவுடன், அதன் கன்றையும் சேர்த்து வணங்குவர். இவ்விரதம் இருப்பவர், தரையில் படுத்துறங்க வேண்டும். கோலோகா என்ற உலகை அடைய இவ்விரதம் கடைப்பிடிக்க வேண்டும். 5. உய்கதுவாதசி விரதம்: மார்கழி மாதத்தில், பன்னிரண்டாம் நாள் விஷ்ணுவை வழிபட்டால் காது கேளாமை, வாய் பேசாமை, தொழுநோய் ஆகியவற்றி னின்று விடுபடலாம். 6. சரஸ்வதி விரதம்: பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சரஸ்வதியைத் தொழுது, தொடர்ந்து தலைசிறந்தவனாக விளங்கலாம். 7. அசுன்ய சயன விரதம்: பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை- இவ்விரதம் இருந்து எல்லா தெய்வங்களுக்கும் இனிப்பு, பழம் முதலியன கொடுத்து வணங்கி வந்தால், கணவன் மனைவி என்றும் பிரியாது ஒற்றுமையாய் இருப்பர்.\nமேலே கூறியவற்றோடு, மேலும் சில விரதங்கள் பற்றியும் இப்புராணம் பேசுகிறது. ஒருவருக்கு தானம் செய்வதினால் செல்வம் என்றுமே வீணாவதில்லை. நிலையில்லாதது செல்வம். ஒருவர் இறந்த பிறகு எவ்விதப் பயனுமற்றது. ஆதலால், உயிருடன் இருக்கும்பொழுதே அவற்றை நன்முறையில் பயன்படுத்துதல் சாலச் சிறந்தது. தன்னுடைய செல்வத்தினின்று பிறருக்கு தானம் அளிப்பதே மிகச் சிறந்த முறையாகும். நீண்ட ஆயுளும், வலிமையான உடலும் பெற்று, மற்றவர்களுக்கு எவ்விதப் பிரயோஜனமும் இன்றி வாழ்வதில் எப்பயனும் இல்லை. ஒவ்வொரு யாகம் செய்யும் பொழுதும் தட்சிணை வைக்க வேண்டும்.\nபவிஷ்ய புராணம் - பகுதி 7 - Bhavishya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விரதம், நாள், இவ்விரதம், வேண்டும், செல்வம், தானம், விரதங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 ச���த்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?m=20181205", "date_download": "2019-02-22T08:10:21Z", "digest": "sha1:UA2IONDNTFKHUH3B2Q3TYIBHQFSGL6FW", "length": 2125, "nlines": 33, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "December 5, 2018 – The MIT Quill", "raw_content": "\nநிம்மதி வண்டுக்கு தேன் உண்ட பின் நிம்மதி நதிக்கு கடலில் இணைந்த நிம்மதி வண்டுக்கு தேன் உண்ட பின் நிம்மதி நதிக்கு கடலில் இணைந்த பின் நிம்மதி கார்மேகத்திற்கு மழையை பொழிந்த பின் நிம்மதி மழைத்துளிக்கு மண்ணில் கலந்த பின் நிம்மதி ஒளிக்கு இருள் நீக்கிய பின் நிம்மதி ஒலிக்கும் ஓசை இசையான பின் நிம்மதி காய்க்கு கனியான பின் நிம்மதி மண்ணில் வாழும் மாந்தர்க்கு உழைப்பின் பலன் கிடைத்த பின் நிம்மதி கவலைகள் ஒழிந்த பின் நிம்மதி வெறுப்புகள்,[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?m=20190115", "date_download": "2019-02-22T08:13:44Z", "digest": "sha1:LQYTULQBEX45YIDDMC2KGCXQFZG2ID3D", "length": 2114, "nlines": 33, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "January 15, 2019 – The MIT Quill", "raw_content": "\nவானம் பார்த்த பூமிதனை வயிற்றுபப் பசிக்கு விளையச்செய்து, வான்மழை பொழியச் செய்து வானவில் இரிக்கச் செய்து, வாயுரைத்த வழிகள்தனை வழிவழியாய் வாழ்த்தி வாழ்ந்து, வசிக்கும் வட்டம் எல்லாம் வயல்வெளி காணச்செய்தான் அவன் விவசாயி ஆம் விவசாயி; பசிநீங்கா பாட்டாளி பணிசெய்து பால்வார்த்தான், புதுமையின் பிறைகாணும் பணியாளன் பசிக்காக அவன் விவசாயி ஆம் விவசாயி; பசிநீங்கா பாட்டாளி பணிசெய்து பால்வார்த்தான், புதுமையின் பிறைகாணும் பணியாளன் பசிக்காக பணம் பணம் எனப் பட்டணம் பார்த்துச் சென்றான் கோமாளி வயிற்றுக்கு வழிசெய்ய மறந்த நாம் ஏமாளி பணம் பணம் எனப் பட்டணம் பார்த்துச் சென்றான் கோமாளி வயிற்றுக்கு வழிசெய்ய மறந்த நாம் ஏமாளி ஈடுசெய்தான், விவசாயி ஆம் விவசாயி;[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/9818", "date_download": "2019-02-22T08:26:08Z", "digest": "sha1:ABU6FBWYPHORGLOF77AU67WJJEZ4OJCA", "length": 11703, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பணிக்கு திரும்­பாத ஊழி­யர்­கள் பணியில் இருந்து நீங்­கி­ய­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வார்கள் : மொஹான் | Virakesari.lk", "raw_content": "\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nபுகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nபணிக்கு திரும்­பாத ஊழி­யர்­கள் பணியில் இருந்து நீங்­கி­ய­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வார்கள் : மொஹான்\nபணிக்கு திரும்­பாத ஊழி­யர்­கள் பணியில் இருந்து நீங்­கி­ய­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வார்கள் : மொஹான்\nவேலை நிறுத்தப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள பல்­க­லைக்­க­ழக கல்வி சாரா ஊழி­யர்கள் இன்று முதல் கட­மைக்குத் திரும்ப வேண்டும் என அர­சாங்கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அவ்­வாறு இன்று பணிக்கு திரும்­பாத ஊழி­யர்­கள் பணியில் இருந்து நீங்­கி­ய­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வார்கள் எனவும் பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா குறிப்­பிட்­டுள்ளார்.\nபல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரினால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்கள் தெளிவு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.இந்­நி­லையில் அர­சாங்­கத்தின் இந்த செயற்­பா­டு­களால் தமது தொழிற்­சங்க நட­வ­டிக்­கையை நிறுத்தப் போவ­தில்லை என, பல்­க­லைக்­க­ழக தொழிற்­சங்க சம்­மே­ள­னத்தின் ஒன்­றி­ணைந்த குழு ஊடகப் பேச்­சாளர் கே.எல்.டீ.ஜீ. ரிஜ்மண்ட் தெரி­வித்­தி­ருந்தார்.\nகடந்த இரு வாரங்­க­ளுக்கு மேலாக பல்­க­லைக்­க­ழ­கங்­களின் கல்­வி­சாரா ஊழி­யர்கள் தங்­க­ளுக்கு அதி­க­ரிக்­கப்­பட்ட 2,500 ரூபா கொடுப்­ப­னவை அடிப்­படை சம்­ப­ளத்­துடன் சேர்ப்­பது உள்­ளிட்ட 7 முக்­கி­ய­மான கோரிக்­கை­களை முன்­வைத்து கடந்த ஜூலை ­மாதம் 14ஆம் திக­தி­யி­லி­ருந்து ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் தொழிற்­சங்க நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அத்­தோடு குறித்த பல்­க­லைக்­க­ழக கல்வி சாரா ஊழி­யர்கள் முன்­னெ­டுத்­துள்ள பணிப்­ப­கிஷ்­க­ரி���்­பினால் தங்­களின் கல்வி நட­வ­டிக்­கைகள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், பல்­க­லைக்­க­ழகங்­களின் நூல் நிலை­யங்கள் மூடப்­பட்­டி­ருந்­த­மை­யினால் மாண­வர்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் ஒன்­றியம் தெரிவித்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டிலுள்ள பல பல்கலைக்கழகங்களிலும் நேற்றும் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.\nபல்­க­லைக்­க­ழக கல்வி சாரா ஊழி­யர்கள் கோரிக்­கை கல்வி நட­வ­டிக்­கைகள்\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\n2019-02-22 13:26:15 வன்முறைச்சம்பவம் யாழ்ப்பாணம் வாள்வெட்டு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவைத்திசாலையில் சிகிச்சை பெற வந்த முதி­ய­வ­ரால் தவ­ற­வி­டப்­பட்ட பணப்­பையை (பேர்ஸ்) எடுத்த பெண் மறை­கா­ணி­யின் உத­வி­யு­டன் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\n2019-02-22 13:24:34 முதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nவவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை 7.30 மணியளவில் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2019-02-22 13:21:24 வவுனியா சுற்றிவளைப்பு கைது\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nயாத்திரிகர்களாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த 53 இலங்கையர்கள் இஸ்ரேல் அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.\n2019-02-22 12:59:34 நாடுகடத்தல் இஸ்ரேல் இலங்கை\nபுகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் காமினிபுர பகுதியில் வீடு ஒன்றிலிருந்து புகையிலைத் தூள் அடைக்கப்பட்ட 750 குப்பிகளுடன் இன்று காலை ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-22 12:59:18 புகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:34:19Z", "digest": "sha1:7JXFVO4I7SEK4A75A6Y56Y6FR2YJWNYD", "length": 3551, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சுகாதார பரிசோதகர்கள் சங்கம் | Virakesari.lk", "raw_content": "\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nபுகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nArticles Tagged Under: சுகாதார பரிசோதகர்கள் சங்கம்\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு பொருட்கள் தொடர்பில் விஷேட பரிசோதனை\nசீரற்ற காலநிலை காரணனமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் உணவு விற்பனை நிலையங்களில் விஷேட பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்க...\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/72595-one-time-wonders-in-tamil-cinema.html", "date_download": "2019-02-22T08:46:16Z", "digest": "sha1:AUXPMAOQ3Y5XSJNWE3CDZLXOXPLPJMJC", "length": 27040, "nlines": 434, "source_domain": "cinema.vikatan.com", "title": "`சினிமாவுல இதெல்லாம் திரும்ப நடந்தா நல்லா இருக்கும்ல?!` #OneTimeWonders | one time wonders in tamil cinema", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:21 (17/11/2016)\n`சினிமாவுல இதெல்லாம் திரும்ப நடந்தா நல்லா இருக்கும்ல\nதமிழ் சினிமாவில் சில பேர் ஒரே பாட்டுலேயோ, படத்துலேயோ நல்லா ஃபேமஸ் ஆகிட்டு அப்பறம் திடீர்னு இருந்த இடமே தெரியாம காணாமப் போய்டுவாங்க. இவங்களோட பெர்ஃபார்மன்ஸ் என்னதான் எல்லோருக்கும் பிடிச்சிருந்தாலும் ஏனோ அவங்க ஃபீல்ட் அவுட்டாவே இருப்பாங்க. இந்த மாதிரி காணாமல் போன பல பேரை அதுக்குப் பிறகு பார்த்திருக்கவே மாட்டோம். இதோ லிஸ்ட். நாங்க உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்.\n'டூயட்' படத்துல `அஞ்சலி அஞ்சலி` அப்படினு பிரபுகூட டூயட் ஆடிய அழகான ஹீரோயின்தான் மீனாக்‌ஷி சேஷாத்திரி. அந்தப் படத்துல அவங்களோட நடிப்பையும், அழகையும் என்னதான் நிறையப் பேர் பாராட்டி இருந்தாலும் அதுக்கு அப்புறம் இவங்க தமிழ்ல எந்தப் படத்திலேயும் நடிக்கவே இல்லை. தமிழ்ப் பொண்ணா இருந்தாலும் ஜார்கன்ட்ல பிறந்ததால நிறைய இந்திப் படத்துலதான் நடிச்சு இருக்காங்க.1983-லேயே இந்தியில் அறிமுகம் ஆகினாலும் தமிழ்ல்ல 1994-தான் அறிமுகம் ஆனாங்க. 1996-ல 'கதக்' அப்படிங்கிற இந்திப் படத்தோட மொத்தமா சினிமாவை விட்டே போயிட்டாங்க. இப்போ அமெரிக்காவில் ஃபேமலியோட செட்டில் ஆகிட்டாங்களாம். #கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.\nஷாலினியை எல்லோருக்கும் நல்ல நடிகையா மட்டும் தெரிஞ்ச டைம்ல, `சொந்தக் குரலில் பாட`னு அழகா அவங்க சொந்தக் குரல்லேயே பாடி `எனக்கு நல்லாப் பாடவும் தெரியும்`னு ஒரே பாட்டுல நிரூபிச்சாங்க. அந்தப் பாட்டுல அவங்க குரலும் பாடின விதமும் ரொம்பவே பாராட்டப்பட்டது. ஷாலினி நடிப்பை விட அவங்களோட வாய்ஸைத்தான் நிறையப் பேர் கண்டிப்பா மிஸ் பண்ணுவாங்க.\n'அழகிய அசுரா அழகிய அசுரா' அப்படின்னு ஒரு தெறி ரொமாண்டிக் சாங்கைப் பாடிட்டு அதுக்கு அப்பறம் அப்படியே காணாமப் போனவங்கதான் அனிதா. அந்தப் பாட்டு வந்த புதுசுல மட்டும் இல்லை. இப்பவும் நிறையப் பேருக்கு அதான் ஃபேவரைட் சாங். அதுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா பாடுறதைக் குறைச்சிக்கிட்டு இப்போ டைரக்‌ஷன் பக்கம் போயிட்டாங்க. சீக்கிரமே அடுத்த பாட்டை பாடுங்க அனிதா மேடம்.\nகஜோல் இந்தியில் நிறைய ஹிட் கொடுத்த பின்னால்தான் தமிழ்ல நடிக்க வந்தாங்க. தமிழில் ராஜிவ் மேனன், ரவி கே சந்திரன், ஏ.ஆர்.ரகுமான், பிரபு தேவா, அர்விந்த் சுவாமினு பெரிய கூட்டணியில் நடிச்ச 'மின்சாரக் கனவு' படமும் தாறுமாறு ஹிட் அடிச்சது. அவ்ளோதான் அதோட அவங்களோட கோலிவுட் வாழ்க்கை க்ளோஸ். இப்போதான்சில நாட்களுக்கு முன்னால் இந்தியில் மறுபடியும் 'தில்வாலே' படத்துல ஷாரூக்கான்கூட நடிச்சு கம் பேக் கொடுத்தாங்க. அதே மாதிரி தமிழ்லயும் கம்பேக் கொடுத்தா நல்லாதான் இருக்கும். #வெண்ணிலவே... விண்ணைத் தாண்டி வருவாயா\nஇந்தியில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் அதிகமான படங்களும், சீரியலும் நடிச்சிட்டு கோலிவுட்டையும் ஒரு கை பார்த்திடலாம்னு நம்ம இண்டஸ்ட்ரி பக்கம் வந்துட்டாங்க. கமலோட 'தசாவதாரம்' படத்துல டெர்ரர் வில்லியா நடிச்சதை நிறையப் பேர் பாராட்டினாங்க. ஆனா அதுக்கு அப்பறம் நம்ம ஊர் பக்கம் எட்டில்கூட பார்க்கலை. அப்புறம் 'ஒஸ்தி' படத்துல `கலாசலா` பாடிட்டு மறுபடியும் பாலிவுட்டுக்கே போயிட்டாங்க. சைனீஸ் படத்துல நடிக்கிற மல்லிகா அப்படியே நம்ம கோலிவுட்லையும் நடிக்கணும். #மல்லிகாவைக் கூப்பிடுறோம்.\nமல்லுவுட்ல நிறைய கேர்ள்ஸுக்கு ட்ரீம் பாயா இருக்கிறது நிவின் பாலிதான். கேரளாவில் கிட்டத்தட்ட விஜய்க்கு சமமா ஓப்பனிங் இருக்குற ஒரே ஹீரோ நிவின் பாலிதான். தமிழ்ல இவர் நடிச்ச 'நேரம்' படம் வித்தியாசமா இருந்ததால நிறையப் பேர் அந்தப் படத்தை பாராட்டினாங்க. அந்தப் படத்துலேயே அவர் தமிழ் கேர்ள்ஸூக்கும் ட்ரீம் பாய் ஆகிட்டார். 'பிரேமம்' படத்தைத் தமிழ்நாடே கொண்டாடினாலும் அது நேரடித் தமிழ்ப் படம் இல்லியே ப்ரோ. #வரணும் நேரம் பார்த்து வரணும் சேட்டா.\n'மதுபானக் கடை' 2012-ல் படம் ரிலீஸ் ஆனப்போ நிறையப் பேர் அந்தப் படத்தைப் பற்றிப் பேசவே இல்லை. ஆனால் போகப் போக எல்லோரும் அந்தப் படத்தைப் பாரட்டவும்தான் தமிழ் சினிமாவுக்கு இன்னும் ஒரு நல்ல படம் கிடைச்சது தெரிஞ்சது. பொருளாதர ரீதியா படம் வெற்றி பெறவில்லைனாலும் நல்ல ரிவ்யூஸ் வாங்கின படம். ஆனா அந்தப் படத்தை எடுத்த கமலக்கண்ணன் அடுத்து படமே எடுக்கலை. #என்னாச்சு ப்ரோ, சீக்கிரமே வாங்க.\nகஜோல் மாதிரி இவங்களும் ஒரே ஒரு தமிழ்ப் படத்துல மட்டும் நடிச்சிட்டு மறுபடியும் பாலிவுட்டுக்கே போயிட்டாங்க. 2000-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வாங்கினதும் தமிழ்நாட்டுக்கு வந்து விஜய்கூட 'தமிழன்' படம் நடிச்சாங்க. அந்தப் படம் சரியா போகலைன்னதும் பாலிவுட்டுக்குப் போயிட்டாங்க. என்னதான் ஹாலிவுட்ல நடிச்சாலும் முதல் வாய்ப்புத் தந்த தமிழ் சினிமாவுக்கு நீங்க ஒரு வாய்ப்புத் தரணும் சிஸ்.\nஷங்கரை எல்லோருக்கும் நல்ல டைரக்டராதான் தெரியும். ஆனா அவரும் ஒரே ஒரு பாட்டுக்கு லிரிக்ஸ் எழுதி இருக்கார். 'காதலன்' படத்துல 'பேட்டை ராப்' ன�� ஏ.ஆர்.ரகுமான் மியூஸிக்ல அவர் எழுதின சாங் மாஸ் ஹிட் ஆனது. அதுக்குப் பிறகு அவர் பாட்டே எழுதலை. ஒருவேளை எழுதி இருந்தா நமக்கு ஒரு பிரமாண்ட பாடல் ஆசிரியர் கிடைச்சுருப்பார்.\nஇது போல நீங்கள் சிலாகிக்கும் one time wonder-களை கமெண்ட்டில் பதியலாம் வாசகர்களே..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்- ஒருதலைக் காதலால் நடந்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/88115-why-not-i-direct-superstar-movie-says-director-sai-ramani.html", "date_download": "2019-02-22T08:44:26Z", "digest": "sha1:GASOMCTVZIJACCY2INEBMK3PJD3KRBWK", "length": 33421, "nlines": 438, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ரஞ்சித்துக்கு கிடைத்த வாய்ப்பு, எனக்கும் கிடைக்கும்!” - மொட்டசிவா கெட்டசிவா விழாவில் சாய்ரமணி நம்பிக்கை! | Why not I direct superstar movie? says director Sai Ramani", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:38 (02/05/2017)\n“ரஞ்சித்துக்கு கிடைத்த வாய்ப்பு, எனக்கும் கிடைக்கும்” - மொட்டசிவா கெட்டசிவா விழாவில் சாய்ரமணி நம்பிக்கை\nஒரு படம் மூன்று நாட்கள் ஓடுவதே சிரமமான காலம் இது. இந்தக் காலகட்டத்தில் ஒரு படம் 50 நாட்கள் ஓடி சாதனை செய்திருக்கிறது என்று உற்சாகத்தில் திளைக்கிறது தமிழ் திரையுலகம். அந்தப் படம்.... ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும்... ’மொட்ட சிவா கெட்ட சிவா’ (ஆம்... நீங்கள் சரியாகத்தான் வாசித்தீர்கள். அது மொட்ட சிவா.. கெட்ட சிவாவுக்கான விழாதான்). சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகரான சாய்ரமணி, சூப்பர் ஸ்டாரை தனது குருவாக மதிக்கும் லாரன்ஸை வைத்து இயக்கிய ‘மொட்ட சிவா கெட்ட சிவா’வின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சூப்பர் ஸ்டாரின் திரைதீபம் ரசிகர் மன்றத்தின் சார்பாக பாராட்டு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியவை உள்ளது உள்ளபடி...\nசாய் ரமணி இந்தப் படம் தொடங்கினதில் இருந்து எத்தனை போராட்டத்தை சந்திச்சிருக்கார்னு கூட இருந்து பார்த்ததால் எனக்குத் தெரியும். இப்போ எல்லாம் படம் எடுக்கறது பெரிய விஷயம் இல்ல, படத்துடைய வெளியீடு இருக்குப் பாருங்க, வானத்தில் போற காக்கா கூட பெட்டி மேல வந்து உட்காரும். சோதனை எல்லாத்தையும் தாண்டி படம் திரையாகி வெற்றியடையறது தான் சாதனை. அந்த விதத்தில் பெரிய சாதனையை செய்திருக்கிறார் சாய்ரமணி. உழைப்பு உழைப்பு உழைப்பு இது மூனு மட்டும் தான் அவருக்குத் தெரியும். லாரன்ஸ் மாஸ்டர் அதுக்கு மேல. இந்தப் படத்துக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்னை வந்திட்டே இருந்தது. என்னுடைய முழு சம்பளத்தையும் கொடுத்துர்றேன். எப்படியாவது இந்தப் படத்தை வெளிக் கொண்டுவாங்கனு எந்த நடிகராவது சொல்வாங்களா அவர் சொன்னார். சொன்னதுக்குக் காரணம் இந்த சினிமாலதான் இருப்பேன். உழைத்து மீண்டும் என்னால் சம்பாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை தான் காரணம். அந்த தன்னம்பிக்கை சூப்பர் ஸ்டாரிடமிருந்து வந்தது. சினிமா��்காரர்களே 50வது நாள் விழா எடுக்காத இந்த காலத்தில் ரசிகர் மன்றம் சார்பாக இப்படி ஒரு விழா எடுப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது\n‘அன்பு என்றால், பண்பு என்றால், அறிவு என்றால், தாய்மை என்றால் இந்த மூன்றெழுத்தும் ரஜினி என்ற தலைவன். அந்த ரஜினி என்கிற தலைவனை, தன்னுடைய தாயாக, தெய்வமாக இன்னும் சொல்லப்போனால் எஜமானாக வழிகாட்டியாக கொண்டிருக்கும் அதே மூன்றெழுத்தில் பெயர் கொண்ட தலைவன் ராகவா என்ற தலைவன். அந்த ராகவா என்கிற தலைவன் இல்லை என்றால் இந்த வெற்றி இல்லை. இந்த மொட்ட சிவா கெட்ட சிவா என்கிற படத்தை காண இப்படத்தின் இசையமைப்பாளரும் என் தம்பியுமான அம்ரீஷுடன் நான் சென்றேன். அங்கு ஒரு ஜாக்கிசானைப் போல, மிகப் பெரிய மைக்கேல் ஜாக்சனுக்கு கிடைப்பதைப் போல, ஒரு அலைகடல் எழுந்து ஆர்ப்பரிப்பதைப் போல, சுனாமி எழுந்து சூரையாடுவதைப் போல, பசுபிக் கடல் வெடித்து சிதறுவதைப் போல அந்த அரங்கமே குலுங்கியது, ராகவா என்ற தலைவனைக் கண்டு. என்ன காரணம் என்றால், அவன் சாதாரண தலைவன் அல்ல ரஜினிகாந்தைத் தலைவனாய் ஏற்ற ஒரு தலைவன். இந்தப் படத்தின் இயக்குநர் அன்பு மணி, பண்பு மணி, அறிவு மணி, வீர மணி, இவன் வெல்லும் மணி, தில்லாக நிற்கும் மணி, ரஜினிகாந்த் ரசிகனாய்ப் பிறந்த மணி இந்த சாய் ரமணி. விமர்சனம் பண்றானாம் ஒரு முட்டாள். இந்த வெற்றி அவனுடைய முகத்தில் காரி துப்புவதைப் போன்றது. படம் பார்த்திட்டு தம்பி அம்ரீஷ் படம் எப்படி இருக்குன்னு கேட்டான், \"உச்சம் தம்பி, 100 நாள் ஓடும்னேன், இதோ 50 நாள் தாண்டிருச்சு\". வரிக்கு வரி, காட்சிக்கு காட்சி கைதட்டல் வாங்கின ஒரு இயக்குநர் சாய் ரமணி. இளையராஜ இசையில் அழகி படத்தில் ஒரு சுந்தரி வந்தாளாம்னு ஒரு பாடல் எழுதினேன். அதே போல அற்புதமான பாடலை எழுத இந்தப் படத்தில் தம்பி அம்ரீஷ் மூலமா வாய்ப்பு கிடைச்சது. ’ஹரஹர மகா தேவகி’னு ஒரு பிரமாதமான பாடல் எழுதினேன். அந்த வார்த்தைய பாடல்ல சேர்த்தது தம்பி அம்ரீஷ் தான். பிறகு சாய்ரமணி பார்வைக்கு சென்று அதில் என்னென்ன தேவை என்பதை சொல்ல நான் அந்தப் பாடலை எழுதினேன்.\nநீ பக்கம் வந்தா செம ஜாலி\nமண்ணக் கிண்டும் கோழி போல\nநீதான் என்னக் கிண்டப் பாக்குறியே\nகவிஞர் சொல்லிய கவித்துவமான அந்தப் பாடல் உங்கள் பார்வைக்கு:\nகவித்துவத்தோடு கலந்த அந்த வெற்றிகரமான இந்தப் பாடல் வரக் காரணம், இந்த உட்காந்திருக்காரே தாடி வைத்தவன் தாடிக்குள் தமிழ் அழகை மூடி வைத்தவன் சாய் ரமணி தான்.\nஇங்க வந்திருக்கும் எல்லோரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சாரின் தலைமை ரசிகர்கள் சாய் ரமணி சாரும் உட்பட. அந்த வரிசையில் தலைமை ரசிகைகளில் நானும் ஒருத்தி. சின்ன வயசில் அவர் கதை சொன்னா தான் சாப்பிடுவேன், தூங்குவேன் மருந்து சாப்பிடுவேன் எல்லாமே. அதுனால எங்க அப்பா ரஜினி சாருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டார். என் பொண்ணுக்கு நீங்கன்னா ரொம்ப பிடிக்கும். அவளுக்கு உங்கள நேர்ல பார்க்க ஆசைனு. அடுத்து ரெண்டு நாள்ல அவருக்கு கல்யாணம். ஆனாலும், என்னைக் கூப்பிட்டு நேர்ல சந்திச்சார். அப்போ போட்டோ எடுக்க வாய்ப்பில்ல. ஆனா, அதுக்குப் பிறகு அவரோட ரோபோ படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அதை நான் பெரிய ஆசீர்வாதமா நினைப்பேன். மொட்ட சிவா செட்ட சிவா ஆரம்பிச்சப்ப சென்னைல வெள்ளம் வந்தது. எடுத்து முடிச்சு ரிலீஸ் ஆக ஒரு வருஷம் ஆச்சு. ரிலீஸுக்குப் பிறகும் பல பிரச்னைகள். இதை எல்லாம் தாண்டி படம் இப்படி ஒரு வெற்றியடைந்திருப்பது சந்தோஷம். எனக்குத் தெரிஞ்சு சாய் ரமணியுடைய பேர டிக்‌ஷ்னரியில் சேர்த்து, எந்தப் பிரச்னை வந்தாலும் அதை தைரியமா சந்திச்சு, தீர்க்கக் கூடியவர்னு விளக்கம் கொடுக்க விரும்பறேன்.\nரஜினி சார் வீட்டு பக்கத்தில் தான் என் வீடும். ஆனா, அவரை சந்திச்சது 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திற்குப் பிறகு தான். அதற்காகவே இந்த குழுவுக்கும், ராகவா லாரன்ஸ் சாருக்கும், இயக்குநர் சாய் ரமணி சாருக்கும் நன்றி சொல்லிக்கறேன். நாங்க அவரை மீட் பண்ணப் போனதும், எங்கள காக்க வைக்காம உடனடியா வந்து சந்திச்சார். அவருக்கு யாரும் வெயிட் பண்ண வைக்கும் பழக்கம் கிடையாது. அதனால தான் அவர் சூப்பர்ஸ்டார். இன்னொரு ஸ்பெஷலான செய்தி சொல்றேன். சாய் ரமணி சார் சீக்கிரமே நம்ம சூப்பர்ஸ்டார் வெச்சு படம் பண்ணப் போறாரு (என்னாது...). இந்த விஷயம் எங்களுக்குள்ளயே இருந்தது, இப்போ தான் நான் வெளிய சொல்றேன். அதில் நான் இருப்பேனானு தெரியல, இருந்தாலும் தலைவர் படத்தை சாய் ரமணி சார் இயக்குவதே எனக்குப் பெரிய சந்தோஷம்\nஇந்த நாள் என் வாழ்க்கையிலேயே மிகப் பெரிய சந்தோஷமான நாளா நினைக்கறேன். தலைவருடைய ரசிகர் மன்றம் சார்பா நடத்தப்படும் இந்த விழாவை என் தாய் வீட்டு சீர��� போல நினைக்கறேன். இந்தப் படத்தை தலைவர் பார்க்கணும்னு ஆசைப்பட்டதே சந்தோஷமா இருந்தது. படம் பார்த்திட்டு அவர் வாழ்த்தினது அதை விட பெரிய சந்தோஷம். அவரை வைச்சு நான் படம் பண்ணனும்ங்கறது என்னுடைய கனவு அதுக்கான வேலைகள்ல இருக்கேன்னு சொல்லியிருந்தேன். தம்பி அம்ரீஷ் அதை படம் பண்றார்னே சொல்லிட்டார் (எந்த ஒரு விஷயம்னாலும் ப்ளான் பண்ணிப் பண்ணனும்... ஓக்கே அதுக்கான வேலைகள்ல இருக்கேன்னு சொல்லியிருந்தேன். தம்பி அம்ரீஷ் அதை படம் பண்றார்னே சொல்லிட்டார் (எந்த ஒரு விஷயம்னாலும் ப்ளான் பண்ணிப் பண்ணனும்... ஓக்கே). அது நடந்ததுன்னா இதே போல இன்னொரு விழா நடக்கும் அந்த மேடையில் தலைவரும் இருப்பாரு. இதெல்லாம் என்னுடைய ஆசை. எல்லாத்துக்கும் மேல இதுக்கான வழிய கடவுள் காட்டணும், நான் அதுக்கான முயற்சிகள் பண்ணனும். அவரை சந்திச்சிட்டு வந்ததில் இருந்து அவருக்காகவே கதை எழுதிட்டிருக்கேன். ஏன் என்னால அவரை இயக்க முடியாதா). அது நடந்ததுன்னா இதே போல இன்னொரு விழா நடக்கும் அந்த மேடையில் தலைவரும் இருப்பாரு. இதெல்லாம் என்னுடைய ஆசை. எல்லாத்துக்கும் மேல இதுக்கான வழிய கடவுள் காட்டணும், நான் அதுக்கான முயற்சிகள் பண்ணனும். அவரை சந்திச்சிட்டு வந்ததில் இருந்து அவருக்காகவே கதை எழுதிட்டிருக்கேன். ஏன் என்னால அவரை இயக்க முடியாதா ஏற்கெனவே, அட்டகத்தி, மெட்ராஸ் பண்ணின திரு ரஞ்சித் அவர்கள் கபாலி படம் பண்ணலையா ஏற்கெனவே, அட்டகத்தி, மெட்ராஸ் பண்ணின திரு ரஞ்சித் அவர்கள் கபாலி படம் பண்ணலையா ஏன் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கக் கூடாது ஏன் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கக் கூடாது கண்டிப்பா அவரை சந்திப்பேன், கதை சொல்லுவேன். பிடிச்சிருந்தா பண்ணுவாரு. உழைக்கற இடத்தில் நான் இருக்கேன், கொடுக்கற இடத்தில் கடவுள் இருக்காரு. பக்கபலமா இருக்கவும், பாராட்டவும் நண்பர்கள் இருக்காங்க. இது போதும் எனக்கு.\n‘அமரேந்திர பாகுபலியாகிய நான்...’ - இதே குரல்தான் அஜித்துக்கும் ஒலித்திருக்கிறது தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அன்று `மிஸ் இந்தியா' அழகி; இன்று டீச்சர்' - சர்வதேச விருது பட்டியலில் இடம்பிடித்த நடிகை\nராமலிங்கம் குடும்பத்துக்கு ரூ.56 லட்சம் நிதியுதவி\nதிருத்தணி மாணவி கொலையில் திடீர் திருப்பம் - சிக்கியவர்களில் 4 பேர் அரசியல்வாதிகள்\nஇரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\nபேரறிவாளனின் பழைய, புதிய குடும்ப போட்டோவை வெளியிட்டு கண்கலங்கிய அற்புதம்மாள்\n`துளி கூட அரசியல் இல்லை' - விஜயகாந்த் சந்திப்பு குறித்து ரஜினி விளக்கம்\nராஜேஸ்வரியைத் தொடர்ந்து பா.ம.க-வினர் இன்னும் வெளியேறுவார்கள்\nமக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை- பா.ம.க பாலு தகவல்\nதி.மு.க-வுடன் கூட்டணி சேராததுக்கு மூன்று காரணம் சொல்லும் பா.ம.க\n`நடு ராத்திரியில் துரத்தியதும் அந்நியர்களைப்போல உணர்ந்தோம்\nநமது உடலும் இயந்திரம்தான்... மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யுங்\n``இட்லி சாப்பிட வந்த பாலா அண்ணனுக்கு 5 சட்னி ஊத்தி மடக்கிட்டேன்’’ - கஞ்சா கர\nவகுப்பறையில் புகுந்து ஆசிரியையைக் கொன்ற வாலிபர்- ஒருதலைக் காதலால் நடந்\n``கமல் சாருக்காகப் பொறுத்தது போதும்... இனி முடியாது’’ - பாலாஜி பற்றி நித்யா\n4 வருடத் தயாரிப்பு, 400 மணிநேர காட்சிகள்... அசத்தும் `வைல்ட் கர்நாடகா' டீசர்\n`அங்கிள் நாங்க வந்திருக்கோம், கண் திறந்து பாருங்க'- ஆட்டோ டிரைவரின் உடலைப் பார்த்துக் கதறிய குழந்தைகள்\nஅண்ணியாரின் சாய்ஸ் பி.ஜே.பி, ஆனால்.. - தே.மு.தி.க தொண்டர்களின் மனநிலை என்ன\nஇன்று (22/02/19) மஹா சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிற்றை மாற்றி நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:53:01Z", "digest": "sha1:NCLM2D2222BQPSNWRYRD4JYWDORCDAY5", "length": 15232, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "உஜ்ஜைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, மத்தியப் பிரதேசம் , இந்தியா\nஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி[1]\nமுதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஃகான்[2]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஉஜ்ஜைன் மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமாகும். இதனை உஞ்சை எனத் தமிழ்ப்படுத்திப் பெருங்கதை என்னும் நூல் கழங்குகிறது.[3] இன்றைய மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இது சிப்ரா ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள���ு. இது உஜ்ஜைன் மாவட்டத்தினதும், உஜ்ஜைன் பிரிவினதும் நிர்வாக மையமாகும்.\nமுற்காலத்தில் இது உஜ்ஜயினி என்று அழைக்கப்பட்டது. மகாபாரதத்தின்படி உஜ்ஜயினி அவந்தி அரசின் தலைநகரமாகும். உஜ்ஜைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் விழா நடைபெறுகின்றது. சிவனுடைய 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம் இங்கேயே உள்ளது.\nமுக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் உஜ்ஜைனும் ஒன்றாக உள்ளது.\nஉஜ்ஜயினி என்னும் பெயரில் இந் நகரம் பற்றிய குறிப்பு புத்தர் காலத்திலிருந்தே கிடைக்கிறது. அக்காலத்தில் இது அவந்தி அரசின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்தில் மௌரியப் பேரரசனான அசோகர் மௌரியப் பேரரசின் மேற்கு மாகாண அரசப் பேராளனாக இருந்தபோது உஜ்ஜயினியிலேயே வாழ்ந்தான். மௌரியர் காலத்துக்குப் பின்னர் உஜ்ஜைனைச் சுங்கர்களும், சாதவாகனர்களும் ஆண்டனர். சிறிதுகாலம் சாதவாகனர்களும், மேற்கு சத்ரபதிகள் மற்றும் சாகர்களும் இந்நகருக்காகப் போட்டியிட்டனர். சாதவாகன மரபு முடிவுக்கு வந்தபின்னர் கிபி 2-4 ஆம் நூற்றாண்டுகள் வரை இந் நகர் சாகர்களிடம் இருந்தது. குப்தர்கள் சாகர்களிடமிருந்து கைப்பற்றிய பின்னர் இது குப்தப் பேரரசின் முக்கிய நகரங்களில் ஒன்றானது. விக்கிரமாதித்தன் எனப்பட்ட இரண்டாம் சந்திரகுப்தனின் மரபு வழித் தலைநகரமாக இது கருதப்பட்டது. இவனது அரசவையிலேயே சமஸ்கிருத இலக்கியத்தின் ஒன்பது மணிகள் என்று கொள்ளத்தக்க புலவர்கள் ஒன்பதின்மர் இருந்ததாக அறியப்படுகிறது.\nபெருங்கதை என்னும் நூலில் பிரச்சோதனன் என்னும் அரசன் இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.[4]\nதொல்லியலாளர்களையும், வரலாற்று ஆய்வாளர்களையும் பொறுத்தமட்டில், ‘உஜ்ஜைன் அடையாளம்‘ (Ujjain symbol) என்ற ஒரு சொற்றொடர், இன்றும் பாவனையில் இருந்து வருகிறது. இந்தக் குறிப்பிட்ட அடையாளமானது உஜ்ஜைன் என்ற, இந்த இடத்தில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட பெருமெண்ணிக்கையிலான நாணயங்களில் இடப்பட்டுக் காணப்பட்டதால், அதற்கு ‘உஜ்ஜைன் அடையாளம்‘ என்று பெயரிட்டனர். இந்த அடையாளமானது இரண்டு சம அளவான நேர்கோடுகள் சமச்சீராக இருக்கும் விதத்தில் ஒன்றுக்கு ஒன்று செங்குத்தாக வைக்கப்பட்டு, அவற்றின் முனைகளில் சம அளவுகளிலான முழுமையான வட்டங்களோ, அல்லது வளையங்களோ வைக்கப்பட்ட அடையாளமாகும். இந்த அடையாளத்திற்கு ‘உஜ்ஜைன் அடையாளம்‘ எனப் பெயரிட்டவர் ஆய்வாளரான A. Cunningham ஆகும். இந்த அடையாளமானது இந்தியாவின் பல்வேறு வகையான நாணயங்களில் பல்வேறு அடையாளங்களுடன் இடப்பட்டுக் காணப்படுகிறது. இது எதனை அடையாளப்படுத்துகிறது என்பது பற்றி, பல்வேறுபட்ட முரண்பட்ட கருத்துக்களையே ஆய்வாளர்கள் தெரிவித்து வந்துள்ளனர். இன்றும் இந்த அடையாளம் எதனை அடையாளப்படுத்துகிறது என்பதைத் தொல்பொருள் ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் சரியாக அறியதுமுடியாதுதான் இருந்து வருகின்றனர்.\nமுக்தி தரும் ஏழு நகரங்கள்\n↑ உஞ்சைக் காண்டம் - கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40.\n↑ கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. உ.வே.சா. எழுதிய உதயணன் சரித்திரச் சுருக்கம்\nமத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2018, 08:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/02/09161519/1226980/Jammu-Srinagar-NH-closed-for-fourth-day.vpf", "date_download": "2019-02-22T09:08:35Z", "digest": "sha1:2SAK5VATDRMNUIGG7WASVQAOUHGOIRJ3", "length": 17498, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தொடர்ந்து 4வது நாளாக மூடப்பட்டது || Jammu Srinagar NH closed for fourth day", "raw_content": "\nசென்னை 22-02-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தொடர்ந்து 4வது நாளாக மூடப்பட்டது\nபதிவு: பிப்ரவரி 09, 2019 16:15\nஜம்மு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகருக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் பனிமூட்டத்தின் காரணமாக மூடப்பட்டுள்ளது. #JKSnowfall\nஜம்மு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகருக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து 4வது நாளாக இன்றும் பனிமூட்டத்தின் காரணமாக மூடப்பட்டுள்ளது. #JKSnowfall\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் இன்று அதிகாலை முதலே பனிமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டிக் கிடக்கிறது. கட்டிடங்களின் மேற்கூரை, வாகனங்கள் என அனைத்தும் பனி மூடிக் காணப்படுகின்றன. பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை தொடர்ந்து நிலவி வருகின்றது.\nஇதையடுத்து காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட நாட்டின் பிற மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக தொடர்ந்து 4வது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது.\nநெடுஞ்சாலையில் ரம்பால் மற்றும் பனிஹல் பகுதிகளுக்கு இடையே சுமார் 12 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவை சரிசெய்யும் பணியில் இயந்திரங்களுடன் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் குல்காம் மாவட்டத்தில் பனிச்சரிவால் மூடப்பட்ட ஜவஹர் சுரங்கப்பாலத்தில், பனிக்கட்டிகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக போக்குவரத்து போலீஸ் ஐஜி அலோக் குமார் தெரிவித்துள்ளார்.\nமேலும் பீடா, ஷேர்பீபி, டிக்டோல், மரூக், அனோகிஃபால், பந்தியால், நஷ்ரி, குனி நல்லா மற்றும் காங்ரசூ போன்ற பகுதிகளில் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவினை சரிசெய்யும் பணியும் விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீரில் இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. எனினும் காலையில் ஏற்படும் சூரிய வெப்பம், குளிருக்கு சற்று இதமாக இருந்தது. படோடே பகுதியில் மைனஸ் 1.6 டிகிரி செல்சியஸ் மற்றும் பனிஹலில் 1.4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கடுங்குளிர் நிலவுவது குறிப்பிடத்தக்கது. #JKSnowfall\nஜம்மு காஷ்மீர் | பனிப்பொழிவு\nஅரசியலுக்காக விஜயகாந்தை சந்திக்கவில்லை- முக ஸ்டாலின்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nமதுரையில் பாஜக தேசயி தலைவர் அமித்ஷாவுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு\nபாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை- பிரேமலதா விஜயகாந்த்\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை\nவிஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது- ரஜினிகாந்த்\nசுற்றுச்���ூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்க செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு\nடெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாவுடன் லாலு கட்சி எம்.எல்.ஏ. கைது\nகாஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் திருப்பதியில் மீண்டும் ஆயிரங்கால் மண்டபம் - ரோஜா\nஇந்த வார்த்தையை சொன்னால் சிக்கன் லெக் பீசில் 10 ரூபாய் தள்ளுபடி\nபாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி இந்தியாவை பாதுகாக்காது: அமித்ஷா கடும்\nபுல்வாமா தாக்குதல் விசாரணையை தேசிய புலனாய்வு முகமை ஏற்றது\nபயங்கரவாதிகள் தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் பலி - பாகிஸ்தான் தூதருக்கு ஈரான் அரசு சம்மன்\nபுல்வாமா தாக்குதல்- டெல்லியில் இருந்து சென்றார் பாகிஸ்தான் தூதர்\nபாகிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர் - ராஜ்நாத் சிங் பேட்டி\nபத்காம் என்கவுண்டர்- 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15441", "date_download": "2019-02-22T08:05:45Z", "digest": "sha1:PJ2ETHSG77ZIZAXNGRHMDI5SQCQTEPQ3", "length": 12418, "nlines": 124, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழ்ப்பாணக் கல்லுாரிக்குள் சிறுவர் துஸ்பிரயோக���ா?? சிறுவர் அலுவலகரின் பணிக்கு இடையூறு", "raw_content": "\nயாழ்ப்பாணக் கல்லுாரிக்குள் சிறுவர் துஸ்பிரயோகமா சிறுவர் அலுவலகரின் பணிக்கு இடையூறு\nசிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு விழிப்பூட்டல் செயலமர்வுகளை நடத்தும் சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகர்களுக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரால் நெருக்குதல்கள் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nமாணவர்களுக்கு விழிப்பூட்டல் செயலமர்வு நடத்துவதனால் ஆசிரியர்கள் சிலருக்கு எதிராக தேவையற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் குறிப்பிடும் அந்தப் பாடசாலையின் அதிபர், இவ்வாறான நிகழ்வுகளை பாடசாலைக்குள் நடத்த ஆளுநர் சபை அனுமதிக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் சங்கானை பிரதேச செயலர் பிரிவிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கான விழிப்பூட்டல் செயலமர்வு சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.ழ\nஇதில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியில் கடந்த திங்கட்கிழமை விழிப்பூட்டல் செயலமர்வு நடத்தப்பட்டது.\nஇதன்போது, மாணவிகள் மூவர் தாம் துன்புறுத்தலுக்குள்ளாகியமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அலுவலகர்களுக்கு எழுத்துமூலம் முறைப்பாடு வழங்கினர்.\nஇந்த நிலையிலேயே அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோர் தமது பணிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அழுத்தங்களை வழங்கினர் என சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nதனியார் கல்வி நிலையத்தில் வைத்து பதின்ம வயது மாணவிகள் மூவரை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குள்ளாக்கிய ஆசிரியர் ஒருவர் நீதிமன்றக் கட்டளையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர், யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். அவர் கைது செய்யப்பட்டதால்,பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.\nஇந்த நிலையில் ஆசிரியருக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் விசாரணக்கு வந்தது. சந்தேகநபர் சார்பில் முன்னிலையாகி 3 சட்டத்தரணிகளில் ஒருவரான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா நீண்ட பிணை விண்ணப்ப சமர்ப்பணத்தை மன்றில் முன்வைத்தார்.\n��தில் யாழ்ப்பாண கல்லூரியின் உப அதிபர் மற்றும் பெண் ஆசிரியரும் இணைந்தே சந்தேகநபருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சோடித்தனர் என்று பொருள்பட சட்டத்தரணி மன்றுரைத்திருந்தார்.\nஇந்ந விடயம் ஊடகங்களில் வெளியாகியதைச் சுட்டிக்காட்டி, பெண் உப அதிபர் ஒருவரை ஆசிரியர் ஒருவர் கடுமையாக அச்சுறுத்தியுள்ளார்.\nஅந்த ஆசிரியர் கீழ் தரமாக நடந்துகொண்டதால், பெண் உப அதிபர் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் என அறிய முடிகிறது.\nபாடசாலையில் ஆசிரியர்கள் சிலர் நடந்துகொள்ளும் விதம் தொடர்பில் கல்லூரியின் பழைய மாணவர்கள் கடும் அதிருப்தி கொண்டுள்ளனர்.\nகல்லூரியின் ஆளுநர் சபையில் ஜனநாயகமில்லை, நிர்வாகத்தில் முறைகேடுகள் என நீடித்த பிரச்சினை, தற்போது சிறுவர் துஷ்பிரயோகங்களாலும் ஆசிரியர்கள் சிலர் மற்றும் பிரதி அதிபர் ஒருவரின் சண்டித்தணங்களால் சீரழிவதாக பழைய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\n இரு பிள்ளைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்..\nதமிழ் இன குடும்பங்களுக்கு நாசம் விளைவிக்கும் தேசத்துரோகி ஒருவரின் செயல்கள் அம்பலமாகி உள்ளன..\n முக்கிய நபர்களின் பெயரில் பேஸ்புக்\n வயோதிப தம்பதிகள் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை\nயாழில் தந்தையின் விபரீத முடிவு - ஆபத்தான நிலையில் மகன், மகள்\nஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16134", "date_download": "2019-02-22T07:44:22Z", "digest": "sha1:R3TKCEAWKEFMQYAEOBWIAI3JHYOQ3ELV", "length": 14504, "nlines": 123, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | மகன் பயங்கர கொள்ளைக்காரன்!! தந்தை வடக்கு மாகாண எதிர்க்கட்சி முக்கியஸ்தர்!!", "raw_content": "\n தந்தை வடக்கு மாகாண எதிர்க்கட்சி முக்கியஸ்தர���\nயாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்களில் கொள்ளையிட்டு வந்த “ஹெல்மட் திருடர்கள்“ கையும் மெய்யுமாக சிக்கிக் கொண்டுள்ளனர். கடந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nயாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள வர்த்தக நிலையத்தில் திருடும் போதே கொள்ளைக் கும்பலை சேர்ந்த ஒருவன் சிக்கினான். அவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொள்ளைக்கும்பல் குறித்த உண்மைகள் அம்பலமாகின.\nஇதில் குறிப்பிட வேண்டிய விடயம், வடக்கின் அரசியல் முக்கியஸ்தர் ஒருவருடைய மகனும், இந்த திருட்டு கும்பலில் இணைந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவலே. எனினும், இரண்டு தரப்பும் இணக்கமாக செல்ல சம்மதித்ததன் அடிப்படையில் பொலிசார் மேலதிக நடவடிக்கைகளை தவிர்த்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள அல்பா மிக்சர் வர்த்தக நிலையத்தில் கடந்த வாரம் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இளைஞன் ஒருவன், பொருட்களை மறைத்து வைத்துக் கொண்டு தப்பிச் செல்ல முனைந்தது சிசிரிவி கமராவில் பதிவாகியது. இதையடுத்து, இளைஞனை பிடித்து வர்த்தக நிலையத்தில் கட்டி வைத்துள்ளனர்.\nஅவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த வர்த்தக நிலையத்தில் மோட்டார்சைக்கிள் ஹெல்மெட் அணிந்தபடி பொருட்களை வாங்கச் செல்லும் சில இளைஞர்கள் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. உடனடியாக பழைய சிசிரிவி காட்சிகளை பரிசோதனை செய்தபோது, பழைய திருட்டு காட்சிகள் அம்பலமாகின. கையும்மெய்யுமாக சிக்கி கட்டி வைக்கப்பட்டிருந்த திருடனை விட, இன்னொரு இளைஞனும் இணைந்து அதற்கு முன்னர் பல தடவைகள் திருட்டில் ஈடுபட்ட காட்சிகள் கமெராவில் பதிவாகியிருந்தது. தன்னுடன் முன்னர் திருட்டில் ஈடுபட்ட மற்றைய இளைஞனின் பெயர், தொலைபேசி இலக்கத்தை மாட்டுப்பட்ட இளைஞன் வழங்கினான்.\nஇதையடுத்து, அந்த இளைஞனின் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு பேசிய வர்த்தக நிலையத்தினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறு அறிவுறுத்தினர். அப்போதுதான், தனது தந்தையார் ஒரு அரசியல் பிரமுகர் என்றும், தான் தற்போது கொழும்பில் அலுவலாக வந்திருப்பதாகவும் குறிப்பிட்ட இளைஞன், விடயத்தை பெரிதாக்காமல் விடுமாறு வினயமாக வேண்டியிருக்கிறார்.\nகுறிப்பிட்ட தொகை பணத்தை தருவதாகவும், இந்த விடயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றும் குறித்த இளைஞன் கேட்டுக் கொண்டார்.\nஇதேவேளை, குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தில் இளைஞன் ஒருவர் கட்டி வைக்கப்பட்டிருந்த தகவல் கோப்பாய் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தெரிய வர, சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்றுள்ளனர்.\nஎனினும், இதற்குள் வடக்கு முக்கிய அரசியல் புள்ளியும் நேரடியாக வர்த்தக நிலையத்துடன் பேசி இணக்கப்பாட்டை ஏற்படுத்தினார். இந்த விவகாரத்தை சுமுகமாக முடித்துக் கொள்ளவும், சிசிரிவி கமெரா காட்சிகளை அழித்து விடவும் சில “லகரங்கள்“ பேரம் பேசப்பட்டது.\nவர்த்தக நிலையத்திற்கு பொலிசார் சென்றபோது, இரு தரப்பும் இணக்கமாக பேசி விவகாரத்தை முடிப்பதாக பொலிசாருக்கு சொல்லப்பட்டது. முக்கியஸ்தர்கள் சம்பந்தமான விவகாரம் என்பதால், பொலிசாரும் அதற்கு வாய்ப்பளித்தனர்.\nகுறிப்பிட்ட “லகரங்கள்“ கொடுக்கப்பட்டு விவகாரம் சுமுகமாக முடிக்கப்பட்டுள்ளது.எனினும், இந்த சம்பவம் தொடர்பான சிசிரிவி கமெரா காட்சிகளை தமிழ் பக்கம் பெற்றுள்ளது. இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட விவகாரமொன்றின் காட்சிகளை பகிரங்கப்படுத்துவது முறையற்றது என்பதால், அந்த காட்சிகளை பகிரங்கப்படுத்துவதை தவிர்த்துள்ளோம்.\nசரி, இவ்வளவும் சொல்லிவிட்டு, அந்த அரசியல்வாதி யார் என்பதை சொல்லாமல் போகிறோம் என்று பார்க்கிறீர்களா\nஅவரது பெயரை நேரடியாக நாம் சொல்லப் போவதில்லை. ஒரு “க்ளூ“ மட்டுமே தருவோம். வடமாகாணசபையின் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறார் மாகாணசபைக்குள் அதிகமாக நீதி, நியாயம் பேசுவார்\nஊருக்கு உபதேசம் பெண்ணே அது உனக்கில்லையடி கண்ணே என்பதைப் போலத்தான் குறித்த வடக்கு மாகாண எதிர்க்கட்சி முக்கிய பிரமுகராகவும் வடக்கு தவமான ராசாவாக இருந்து முதலமைச்சரைத் தாக்குபவராகவும் இருந்துவரும் குறித்த அரசியல்வாதி தனது மகனை தறுதலையாகவே வளர்த்து வருகின்றார். குறித்த அரசியல்வாதியின் மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறைக்குச் சென்ற வரலாறும் உள்ளது.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில�� சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nவேம்படி மகளீர் கல்லுாரி பாதை ஒரு வழி பாதையாக மாற்றம்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழில் மாலையை இழந்த சரவணபவன்\n1000 ரூபா வடக்கு ஆளு­நர் ஆத­ரவு\nயாழில் வண்ணமயமாக மாறிய வானம்\nகாங்கேசன்துறை, மன்னாரிலிருந்து இந்தியாவிற்கு கப்பல் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/48156/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E2%80%93-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E2%80%93-%E2%80%98%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E2%80%99-%E2%80%93-65", "date_download": "2019-02-22T07:57:55Z", "digest": "sha1:SEHEHQVQH4FZFAND7BYSO6AT5NCPXKWB", "length": 10384, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 65\n2 +Vote Tags: விறுவிறுப்பு ஸ்பெஷல் Gadgets துரியோதனன்\nசங்கிகளால் பத்திரிகையாளர் சுவாதிக்கு தொடரும் மிரட்டல்கள் – ஐநா அதிருப்தி \nஸ்வாதி சதுர்வேதிக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல்களின் பாங்கு, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களை ஒத்த… read more\nஇந்தியா பத்திரிக்கை சுதந்திரம் தலைப்புச் செய்தி\nகோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு \nகடந்த ஐந்தாண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ குண்டர்கள் முசுலீம்கள், தலித்துகள், பழங்குடிகள் மீது பசு பாதுகாவலர் பெயரில் 123 வன்முறைகளை நிக… read more\nநூல் அறிமுகம் : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி \nவெறுமனே, பெரியார் பிறந்த மண் என்று பெருமை பட்டுக்கொள்வதும்; Go Back Modi என்பதை தேசிய அளவில் டிரெண்டிங் செய்வது என்பதையும் தாண்டி... ஆர்.எஸ்.எஸ். கும்… read more\nபாஜக Book Review நூல் அறிமுகம்\n130 ரூபாய் பஸ் பாஸ் இப்போ 300 ரூபா ஆயிருச்சு மோடி கலர்கலரா ரூபா நோட்டடிச்சா போதுமா \nபல ஆயிரம் கோடி, கடன் கொடுத்து முதலாளிகளை அனுப்பிடுறாங்க. விவசாயிகள் உதவி கேட்டா, நிர்வாணமா அலையவுடுறானுங்க...அரசு விடுதி மாணவர்கள் நேர்காணல்\nபாஜக கல்லூரி மாணவர்கள் பணமதிப்பழிப்பு\nபுதுக்��ோட்டை புத்தகத் திருவிழாவில் “ காதல் வனம் “\nநாவல் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா\nபத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்கவிடும் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இந்திய நாளிதழ்கள்\nஎன் அட்மீன் தலைப்புக்கு ஏற்றபடம் போடுகிறேன் என்று சொல்லி தவறாக ஒரு படத்தை போட்டுவிட்டான்..ஹீஹீ பத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்கவிடும் டைம்ஸ் ஆ… read more\nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்.\nபுல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது \nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nஒரு இறகைக் கொன்றுவிட்டேன் : கே.ரவிஷங்கர்\nஅசிங்கப்பட்டான்டா ஆட்டோகாரன் : Divyapriya\nசாம் ஆண்டர்சனின் பேட்டி : ஈரோடு கதிர்\nகம்பிக்குள் தம்மாத்துண்டு வெளிச்சம் : ஜி கௌதம்\nஉங்களுக்கு நடந்த கதை : ஜ்யோவ்ராம் சுந்தர்\nஇறந்துப்போன பதினாலாவது ஆள் : கே.ரவிஷங்கர்\nநான் அல்லது நான் : நந்தாகுமாரன்\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ் : செந்தழல் ரவி\nகிரிக்கெட் காலம் : அபிமன்யு\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/71565/%C3%A0%C2%AE%C5%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BE-%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD,-%C3%A0%C2%AE%C5%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%E2%80%A1-%C3%A0%C2%AE%E2%80%9C%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF-%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A2%E2%82%AC%C2%A6!!", "date_download": "2019-02-22T08:06:22Z", "digest": "sha1:IJ3A43LURDTGCL7GATQSOUWRQMUDH6OB", "length": 10105, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஎட்டு போட்டா போதாது, எட்டு சாலையிலே ஓட்டி காமிக்கணும்…\nசங்கிகளால் பத்திரிகையாளர் சுவாதிக்கு தொடரும் மிரட்டல்கள் – ஐநா அதிருப்தி \nஸ்வாதி சதுர்வேதிக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல்களின் பாங்கு, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களை ஒத்த… read more\nஇந்தியா பத்திரிக்கை சுதந்திரம் தலைப்புச் செய்தி\nகோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு \nகடந்த ஐந்தாண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ குண்டர்கள் முசுலீம்கள், தலித்துகள், பழங்குடிகள் மீது பசு பாதுகாவலர் பெயரில் 123 வன்முறைகளை நிக… read more\nநூல் அறிமுகம் : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி \nவெறுமனே, பெரியார் பிறந்த மண் என்று பெருமை பட்டுக்கொள்வதும்; Go Back Modi என்பதை தேசிய அளவில் டிரெண்டிங் செய்வது என்பதையும் தாண்டி... ஆர்.எஸ்.எஸ். கும்… read more\nபாஜக Book Review நூல் அறிமுகம்\n130 ரூபாய் பஸ் பாஸ் இப்போ 300 ரூபா ஆயிருச்சு மோடி கலர்கலரா ரூபா நோட்டடிச்சா போதுமா \nபல ஆயிரம் கோடி, கடன் கொடுத்து முதலாளிகளை அனுப்பிடுறாங்க. விவசாயிகள் உதவி கேட்டா, நிர்வாணமா அலையவுடுறானுங்க...அரசு விடுதி மாணவர்கள் நேர்காணல்\nபாஜக கல்லூரி மாணவர்கள் பணமதிப்பழிப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் “ காதல் வனம் “\nநாவல் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா\nபத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்கவிடும் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இந்திய நாளிதழ்கள்\nஎன் அட்மீன் தலைப்புக்கு ஏற்றபடம் போடுகிறேன் என்று சொல்லி தவறாக ஒரு படத்தை போட்டுவிட்டான்..ஹீஹீ பத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்கவிடும் டைம்ஸ் ஆ… read more\nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்.\nபுல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது \nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nமதிப்பு மரியாதை : ஜெயராமன்\nகல்கியில் எனது கவிதை : SILVIA MARY\nமுழு நேர எழுத்தாளினி ஆகிறாள் ஏகாம்பரி : RamachandranUSHA\n�புக்� மார்க்ஸ் : தொகுப்பு 7 : என். சொக்கன்\nகலைடாஸ்கோப் மனிதர்கள் : கார்த்திகைப் பாண்டியன்\nதீபாவலி(ளி) : அவிய்ங்க ராசா\nஇந்தி தெரியாத நீயெல்லாம் : Kappi\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/17312-.html", "date_download": "2019-02-22T08:37:15Z", "digest": "sha1:4O4FEIMJBQBRWA5BOVHANLWFMRRMAOY7", "length": 21427, "nlines": 142, "source_domain": "www.kamadenu.in", "title": "தலை கிடைக்காவிட்டால் சந்தியாவின் வழக்கு முடியாதா?- சட்ட நிபுணர் விளக்கம் | சிறப்பு கட்டுரை", "raw_content": "\nதலை கிடைக்காவிட்டால் சந்தியாவின் வழக்கு முடியாதா- சட்ட நிபுணர் விளக்கம்\nதூத்துக்குடி பெண் சந்தியாவின் வழக்கு வித்தியாசமானது. அவரது உடல் பாகங்கள் கிடைத்தாலும் தலை கிடைக்காததால் வழக்கை முடிக்க முடியாது. முதலில் கணவர் கொலை செய்ததாக போலீஸார் சொல்கிறார்கள், நான் கொலை செய்யவில்லை என கணவர் சொல்கிறார்.\nவழக்கில் உள்ள சந்தேகங்களை, போலீஸார் எப்படி வழக்கு விசாரணையை கொண்டுச் செல்வார்கள் என்பதுப்பற்றி சட்ட நிபுணர் ரமேஷ் நடராஜனிடம் இந்து தமிழ் திசை சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:\nசந்தியா கொலை வழக்கில் தலை இன்னும் கிடைக்கவில்லை, இதனால் வழக்கை முடிப்பதில் சிக்கல் ஏற்படுமா\nகண்டிப்பாக வழக்கை முடிக்க முடிய���ம். சிக்கல் ஏற்படாது. மற்ற உடல் பாகங்களில் கை கால் கிடைத்து விட்டது. தலை கிடைக்காமல் போகலாம், ஒருவேளை அழித்திருக்கலாம். உடலை அடையாளம் கண்டுபிடித்து விட்டார்கள்.\nடிஎன்ஏ டெஸ்டுக்கு பரிந்துரைத்து விட்டார்கள். சந்தியாவுக்கு அப்பா, அம்மா, சகோதரிகள் உள்ளனர். அப்பா அம்மாவிடம் டிஎன்ஏ சோதனை நடத்தினாலே அதன் முடிவு அவர்தான் சந்தியா என வந்துவிடும். ஆகவே தலைக்காக காத்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.\nஉடல் பாகங்கள் கிடைத்து, டிஎன்ஏ சோதனை முடிந்து விட்டாலே நிரூபணமாகிவிடும். ஆகவே தலை கிடைக்கவில்லை என்பதற்காக வழக்கு நிற்காது. இன்னார் இறந்துவிட்டார் என்று நிரூபித்தாலே போதும்.\nஉடல் பாகம் கிடைத்து சந்தியா என உறுதியானாலும் எப்படி கொல்லப்பட்டார் என்பதை எப்படி நிரூபிக்க முடியும்\nஅது அடுத்தகட்ட விசாரணையில் வெளிவரும். இப்போதுதான் உடல் பாகங்களை எடுத்துள்ளார்கள். அந்த நபர் கொலை செய்து உடல் பாகங்களை மரம் அறுக்கும் ரம்பத்தால் அறுத்துள்ளார். ஆகவே போஸ்ட் மார்ட்டத்தில் ஏதாவது சாம்பிள் கிடைத்து அதன்மூலம் விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா மயக்க மருந்து கொடுத்து அறுத்தாரா மயக்க மருந்து கொடுத்து அறுத்தாரா\nஇதில் வீட்டைச் சுத்தமாகக் கழுவி தடயத்தை அழித்திருக்கிறார். நிறைய நாட்கள் ஆகிவிட்டன. மற்ற தடயங்களையும் பார்க்கவேண்டும். இருந்தாலும் சோதனையில் எதுவும் சிக்காமல் போகாது.\nசந்தர்ப்ப சாட்சியம் இல்லாமல் கணவர்தான் கொலை செய்தார் என்பது எப்படி நிரூபிக்க முடியும்\nஇதுபோன்ற விஷயங்களில் நிறைய தியரி இருக்கிறது. லாஸ்ட் சீன் தியரி என்பார்கள். (Last seen theory) A,B என்கிற இரண்டு நபர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். அதில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அப்படி என்றால், கடைசியாக உடனிருந்த மற்றொருவருக்குத்தான் பொறுப்பு உள்ளது.\nஇரண்டு பேர் ஒரு காட்டுக்குள் போகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒன்றாக ஒரு இடத்தில் இருக்கிறார்கள். அப்போது ஒருவர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். மற்றொருவர் வெளியே வந்துவிடுகிறார் என்றால் அவர்தான் அதற்கு முதல் பொறுப்பாவார். எப்படி இறந்தார் என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு மற்றொருவருக்கு உண்டு.\nபோலீஸ் அவரைக் கொலையாளி என்று சொன்னாலும், நான் கொலை செய்யவில்லை என பாலகிருஷ்ணன் சொல்கிறார். எப்பட�� நிரூபிப்பார்கள்\nவா சேர்ந்து வாழலாம் என்று இவர் போன் செய்து அழைத்ததாகச் சொல்கிறார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆமாம் சந்தியா இரண்டு நாள் அங்கு தங்கியிருந்தார் என்று கூறியுள்ளனர். இதெல்லாம் விசாரணையில் வெளிவரும். சிலர் தாமாக இதற்குப் பின் வந்து சாட்சி சொல்வார்கள்.\nடைவர்ஸ் அப்ளை செய்துள்ளோம். அப்புறம் எப்படி அவர் என்னுடன் இருந்தார் என்று சொல்ல முடியும் என பாலகிருஷ்ணன் கூறியதாகச் சொல்கிறார்களே\nஅப்படிச் சொல்ல முடியாது. டைவர்ஸ் அப்ளை செய்தாலும் பிளஸ் 2 படிக்கிற குழந்தைகள் உள்ளன. ஆகையால் சேர்ந்து வாழ நினைத்திருக்கலாம். எத்தனையோ வழக்கில் டைவர்ஸ் வரைக்கும் சென்றவர்கள் மனம் மாறி சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அதுபோன்று இவர் அழைத்ததால் சந்தியா சென்றிருக்கலாம்.\nஇவர் மறுப்பதை எப்படி போலீஸார் நிரூபிப்பார்கள்\nஇன்றைய நாள் வரை இறந்தது யார் என்பது குறித்த விசாரணையில் போலீஸார் இருந்தார்கள். கொல்லப்பட்டது யார் என்பது நிரூபணமாகிவிட்டது. இனி அடுத்தகட்ட விசாரணை ஆரம்பமாகும். அதில் பல விஷயங்கள் வரும்.\nசந்தியாவின் மொபைல் இருந்தால் மொபைல் எங்கெங்கே டிராவல் ஆனது, யார் யாரிடம் பேசினார், கடைசியாக எந்த இடத்தில் இருந்தார் என டவர் லொக்கேஷன் எடுப்பார்கள். கணவர் பாலகிருஷ்ணன் யார் யாருடன் பேசினார், இவரும் சந்தியாவும் என்னென்ன பேசினார்கள், இருவரும் ஒன்றாக இருந்தார்களா என்கிற பல விஷயங்களையும் எடுக்க முடியும்.\nஇன்றுள்ள டிஜிட்டல் யுகத்தில் போலீஸுக்கு பல வசதிகள் உள்ளன. ஆகவே எளிதாக பல விஷயங்களை எடுப்பார்கள். சந்தியா ஊரிலிருந்து எப்போது கிளம்பி வந்தார், எங்கெங்கே டிராவல் செய்தார், கால் ரெக்கார்ட்ஸ் எடுப்பார்கள். அதனால் அனைத்து விவரங்களும் வெளிவரும். இவர் வேறு யாருடைய உதவியை நாடி இருந்தாலும் அனைத்தும் வெளிவரும்.\nஅனைத்துக்கும் மேலாக மோடிவ் ஒன்று உண்டு. அதைத்தான் போலீஸ் பார்ப்பார்கள். கணவருக்குச் சந்தேகம் இருந்துள்ளது. நான்கு முறை சந்தியாவை மொட்டை அடிக்க வைத்துள்ளார் என்கிற விவரமும் சாட்சியங்களும் போலீஸ் முன் உள்ளன.\nஇப்போதுதான் விசாரணையின் ஆரம்ப கட்டம். இன்னும் அவர்கள் விசாரணை நடத்தி இப்படித்தான் என்று நிரூபிக்க நிறைய நேரம் உள்ளது. அதனால் போலீஸ் அதை நோக்கிப் பயணம் செய்வார்கள். இன்றுள��ள விஞ்ஞான வளர்ச்சி அபரிமிதமானது. 30, 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை இல்லை. ஆகவே விசாரணையில் பல தடயங்கள் போலீஸுக்கு கிடைக்கும். ஆகவே தலை கிடைக்கவில்லை என்பதால் வழக்கு நிற்காது.\nஒருத்தர் கை, கால் , உடல் கிடைத்துவிட்டது. தலை கிடைக்கவில்லை. இவை இல்லாமல் தலை மட்டும் தனியாக உயிர் வாழப்போவதில்லை. ஆகவே அவர் கொல்லப்பட்டுவிட்டார். அவர் யார் என்பதும் தெரிந்துவிட்டது.\nஇனி இவர் எப்படி கொல்லப்பட்டார், பாலகிருஷ்ணன் எப்படிக் கொன்றார், இவர்தான் கொன்றாரா என்பதுதான் போலீஸ் முன் உள்ள பிரச்சினை.\nஅப்படியானால் கணவர் ஏன் திடீரென பல்டி அடிக்கிறார்\nயாராக இருந்தாலும் முதலில் குற்ற உணர்ச்சியில் நான்தான் கொன்றேன் என்று ஒப்புக்கொள்வார்கள்.அதன் பின்னர் ரிமாண்ட் என்று போகும்போது வழக்கை எதிர்கொள்வதற்காக சிலர் ஆலோசனையின் பேரில்கூட அவர் மறுக்கலாம். அவர் குற்றவாளி என்று சொல்லவில்லை, குற்றவாளி இல்லை என்றும் சொல்லவில்லை. ஆனால் இது நடைமுறை என்பதை சொல்ல வருகிறேன்.\nஇதற்கு முன்னர் தலை கிடைக்கவில்லை என்றால் வழக்கை முடிக்க முடியாது என்கிறார்களே\nஅதற்குக் காரணம் அப்போது உள்ள நிலையில் தலை கிடைக்காததால் அடையாளம் காண முடியாது என்பதற்காகச் சொல்வார்கள். இதற்கு முன்னர் பிளட் குரூப் வைத்து ஒரு அனுமானத்தில்தான் சொல்வார்கள். அப்பா, அம்மா பிளட் குரூப் பையனுக்கும் அப்படியே பொருந்தும் என்கிற அனுமானத்தில் செய்தார்கள்.\nடிஎன்ஏ அதன் பின்னர்தான் வந்தது. இப்போது அதைத்தாண்டி அட்வான்ஸ் டெக்னாலஜி வந்துவிட்டது. டிஎன்ஏ டெஸ்ட் துல்லியமானது. தலை முக்கியம் என்று எதற்குச் சொல்கிறோம் என்றால் இன்னார் என்பதை சொல்வதற்காக தலையைக் கேட்கிறோம். ஆனால், டிஎன்ஏ டெஸ்ட் 100 சதவிகிதம் அதை நிரூபித்துவிடும். ஆகவே தலை கிடைக்காவிட்டாலும் வழக்கு நடக்கும்.\nஇவ்வாறு ரமேஷ் நடராஜன் தெரிவித்தார்.\n- போலீஸுக்கு சவால்விட்ட '2009- யானைக்கவுனி' தலையில்லா உடல் வழக்கு\nஆளுநர் கையெழுத்திடும் வரை 7 பேர் விடுதலைக்கான என் பயணம் தொடரும்: பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் உறுதி\nசந்தியா கொலை போன்று உடல் துண்டாக்கப்பட்டு துப்பு துலங்கிய கொலை வழக்குகள்: 1- 1950களில் ஆட்டிப் படைத்த ஆளவந்தார் கொலை வழக்கு\nசென்னை துணை நடிகை கொலையைப் போல் ஊட்டியில் 23 ஆண்டுகளுக்கு முன் நடந்த ���ண் நண்பர் கொலை சம்பவம்: வழக்கை விசாரித்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையர் பேட்டி\n‘சாரி சார் கோபத்தில் கொன்னுட்டேன்’: போலீஸாருக்கு போக்கு காட்டிய பாலகிருஷ்ணன் சிக்கிய சுவாரஸ்யம்: போலீஸாரின் சாதுர்ய புலன் விசாரணை\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nதலை கிடைக்காவிட்டால் சந்தியாவின் வழக்கு முடியாதா- சட்ட நிபுணர் விளக்கம்\nமுழுமையடைந்தது மெட்ரோ ரயில்: வண்ணாரப்பேட்டை- பரங்கிமலை சேவை நாளை துவக்கம்: முதல் நாள் இலவசம்\nகுடியுரிமை மசோதா குறித்த திட்டமிட்டு விஷம பிரச்சாரம் செய்யும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி சாடல்\nராமர் கோயில் பிரச்சினை நம்பிக்கை சார்ந்தது; சபரிமலை விவகாரம் பாரம்பரிய பழக்கம் சார்ந்தது: ப.சிதம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/15238-annachi-kondadu-lyrical-video-from-paris-paris.html", "date_download": "2019-02-22T09:15:11Z", "digest": "sha1:EY4ZMYOFS6ZKX3YS6MWTCU4IPT7MPRMC", "length": 4833, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அண்ணாச்சி கொண்டாடு’ பாடலின் லிரிக்கல் வீடியோ | Annachi Kondadu Lyrical video from paris paris", "raw_content": "\n‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அண்ணாச்சி கொண்டாடு’ பாடலின் லிரிக்கல் வீடியோ\n‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடலின் டீஸர்\n‘90எம்எல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஃப்ரெண்டி டா’ பாடலின் லிரிக்கல் வீடியோ\n‘ஸ்ரீதேவி பங்களா’ இந்திப் படத்தின் ட்ரெய்லர்\n‘இந்தியன் 2’ படக்குழுவை வாழ்த்திய ஏ.ஆர்.ரஹ்மான்\nகாஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் டீஸர்\nதாமதமானது 'இந்தியன் 2' படப்பிடிப்பு\n'இந்தியன் 2' அப்டேட்: வர்மக்கலைகள் கற்கும் காஜல் அகர்வால்\n'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அண்ணாச்சி கொண்டாடு’ பாடலின் லிரிக்கல் வீடியோ\nஇசைக் கலைஞராக நடிக்கும் விஜய் சேதுபதி\nசாஹலின் ஆர்ப்பரிப்பான 6 விக்கெட்: சுவாரஸ்யமான 6 தகவல்கள்\n'பேட்ட' vs 'விஸ்வாசம்': வசூல் அறிவிப்பு மோதலைத் தொடர்ந்து ஒரு ருசிகர மோதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/life-style/dengue-mosquito-forming-from-fridge-backside-water", "date_download": "2019-02-22T08:31:47Z", "digest": "sha1:PP5ZWIXXSF3DMBTBBJQWBIOG3CYLJ265", "length": 10756, "nlines": 61, "source_domain": "www.tamilspark.com", "title": "அதிர்ச்சி! வீட்டின் குளிர்சாதன பெட்டி (ப்ரிட்ஜ்) வழியாக உருவாகும் டெங்கு கொசுக்கள்! மக்களே உஷார்! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\n வீட்டின் குளிர்சாதன பெட்டி (ப்ரிட்ஜ்) வழியாக உருவாகும் டெங்கு கொசுக்கள்\nசாதாரண கொசுதானே என எண்ணிய காலம் மாறி, தற்போது கொசு என்றாலே மக்கள் மத்தியில் பீதி கிளம்புகிறது. அதற்கு காரணம் உயிரை கொள்ளும் டெங்கு கொசுக்கள்தான். மழைக்காலம், குளிர்காலம் வந்தாலே டெங்கு மீதான பயம் மக்கள் மத்தியில் அதிகரித்துவிடுகிறது.\nஅரசாங்கமும் டெங்கு பாதிப்பினை தடைசெய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் ஒருசில இடங்களில் டெங்குவால் ஏற்படும் மரணங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கடந்தவருடம் மட்டும் அதிகமானா மக்கள் டெங்கு கொசுவால் உயிரிழந்தனர். இந்த வருடமும் டெங்கு காய்ச்சலால் மரணங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.\nபொதுவாக அசுத்தமான இடங்கள், சாக்கடைகள் போன்ற இடங்களில்தான் கொசுக்கள் உற்பத்தியாக்குகின்றன. ஆனால், இந்த டெங்கு கொசுக்கள் மட்டும் தூய்மையான நீர், பாத்திரங்கள், பழைய டயர்கள் போன்றவற்றில் தேங்கியுள்ள நீரில்தான் அதிகம் உற்பத்தியாகுகிறது.\nபொதுவாக இந்த விஷயங்கள் நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் நமக்கு தெரியாத அதிர்ச்சியான ஒரு விஷயம் உள்ளது. நம் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டிகள் மூலமும் டெங்கு கொசு உற்பத்தியாக்குகிறதாம். ஆம், நாம் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டிகளின் பின்புறத்தில், குளிர்சாதன் பெட்டியில் இருந்து வெளியேறும் நீரை சேமிக்க ஒரு தட்டு இருக்கும். அந்த தட்டில் நீரானது சேமிக்கப்படும். ஆந்த நீரில் இருந்து டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளதாம்.\nஎனவே இப்போது உங்கள் குளிர்சாதன பெட்டியின் பின்புறத்தில் தேங்கியிருக்கும் நீரை அப்புறப்படுத்துங்கள், மேலும் அவ்வப்போது அதை சுத்தம் செய்யுங்கள். பெரும்பாலும் அதில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.\nஇந்த தகவலை உங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.\nபிரச்சனைக்கு நடுவே விஜய் ரசிகர்கள் செய்த மகத்தான செயல்\nடெங்குவை விரட்ட எளிய வழிமுறை. ஒரு நொடியில் பறந்து போகுமாம். ஒரு நொடியில் பறந்து போகுமாம்\n உயிரை கொள்ளும் டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க அருமையான வழிகள்\nபிரபல நடிகை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி. ஒட்டுமொத்த ரசிகர்களும் சோகத்தில் பிரார்த்தனை. ஒட்டுமொத்த ரசிகர்களும் சோகத்தில் பிரார்த்தனை\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து\nவிஜய் டிவி எடுத்துள்ள திடீர் முடிவு குழப்பத்தில் ரசிகர்கள்\nஇந்திய அளவில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் ஸ்ரேயர் ஐயர்\nமீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிரடி அறிவிப்பு\nமீண்டும் பெட்ரோல் டீசல் விலை உச்சகட்ட உயர்வு\nஇவர்தான் விஜய் டிவி பிக் பாஸ் குரல் பிரபலமா\n பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யுடன் அந்த தருணத்தை மறக்க முடியாது புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்\n பூமிகாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்\nதுணுஷ், சிம்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து\nவிஜய் டிவி எடுத்துள்ள திடீர் முடிவு குழப்பத்தில் ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2019-02-22T08:50:08Z", "digest": "sha1:AU7GS3I7BAXAHPQMXUOQHHI6SBTCQXNR", "length": 8504, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "பொதுமக்கள் மீதான சவுதியின் தாக்குதல்: ஏவுகணை விற்பனையை நிறுத்தியது ஸ்பெயின்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபொதுமக்கள் மீதான சவுதியின் தாக்குதல்: ஏவுகணை விற்பனையை நிறுத்தியது ஸ்பெயின்\nபொதுமக்கள் மீதான சவுதியின் தாக்குதல்: ஏவுகணை விற்பனையை நிறுத்தியது ஸ்பெயின்\nஏமனில் பொதுமக்கள் மீது தாக்குதல் சவுதி நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அந்நாட்டுக்கான ஏவுகணைகள் விற்பனை செய்வதை ஸ்பெயின் நிறுத்தியுள்ளது.\nஅந்தவகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு லேசர் வழிகாட்டி உதவியுடன் சவுதிக்கு 400 ஏவுகணைகளை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக ஸ்பெயின் பாதுகாப்புத்துறை செயலாளர் தெரிவித்தார்.\nமேலும் இந்த ஒப்பந்தத்திற்கான 10 மில்லியன் டொலர் மதிப்புள்ள தொகையை சவுதி ஏற்கனவே விளங்கிவிட்டது.\nஇருப்பினும், அவர்கள் ஏமனில் பொதுமக்கள் இருக்கும் இடத்தை குறிவைத்து சவுதி தாக்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மனித உரிமை மீறலில் ஈடுபடும் சவுதிக்கு ஏவுகணை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக ஸ்பெயின் பாதுகாப்புத்துறை செயலாளர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசுதந்திர தனிநாடு கோரி மீண்டும் ஆர்ப்பாட்டம்\nகற்றலோனிய பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினின் பார\nபாகிஸ்தான் – சவுதிக்கிடையில் 20 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து\nபாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் 20 பில்லியன் பெ\nசவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் இந்தியாவிற்கு விஜயம்\nசவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் நாளை (செவ்வாய்க்கிழமை) இந்தியாவிற்கு விஜயம\nஈரான் தீவிரவாத தாக்குதலுக்கு உரிமை கோரியது ஜெய்ஸ் அல்-அடில் அமைப்பு\nஈரானில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலிற்கு பாகிஸ்தானின் ஜெய்ஸ் அல்-அடில் தீவிரவாத அமைப்பு உரிமை\nமுகமது பின் சல்மான் பாகிஸ்தான் விஜயம் – பாதுகாப்பு அதிகரிப்பு\nதெற்காசியா மற்றும் சீனாவிற்கான பயணத்தின் ஓர் அங்கமாக, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது ப\nமாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்ப�� தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nபரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்\nரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2008/06/2030.html", "date_download": "2019-02-22T08:14:57Z", "digest": "sha1:W3KFP6LBYU6A24R2GVYCCQYUS5SORLGU", "length": 11973, "nlines": 179, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: கிபி 2030 - தலைவர்களின் சிலைகள் - ஒரு பத்திரிக்கைச் செய்தி!!!", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nகிபி 2030 - தலைவர்களின் சிலைகள் - ஒரு பத்திரிக்கைச் செய்தி\nதமிழகத்தில் தலைவர்களின் சிலைகளை இனிமேல் சாலைகளில் நிறுவக்கூடாதென்று உலக வங்கி ஆணையிட்டிருப்பது தெரிந்ததே.\nஇதனால், முதற்கட்டமாக சென்னையில் தலைவர்களின் சிலைகள் வைப்பதற்காக பத்து மாடி கட்டடம் ஒன்று கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு தளத்திலும் பத்து சிலைகள் இருக்கும்.\nகீழ்த்தளத்தில் சிலை அலங்காரத்திற்காகவும், அபிஷேகத்திற்காகவும் பால், பீர், சந்தனம், பூ ஆகியவை விற்கப்படும்.\nதங்கள் தலைவர்களுக்காக 'மொட்டை' போடுபவர்களுக்காக முடிதிருத்தும் நிலையங்களும் அதே வளாகத்தில் அமைக்கப்படும்.\nஅந்த கட்டடத்தைச் சுற்றி இரண்டு நடைபாதைகள் (சாலைகள்) அமைக்கப்படும். சிலைக்கு மாலை அணிவிக்க வரும் அரசியல் கட்சியினர் அந்த சாலைகளில் ஊர்வலம் போக வசதி செய்து தரப்படும்.\nகட்டடத்தில் எல்லா சிலைகளுக்கும் 24X7 பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டடத்தின் முன்னால் எப்போதும் இரு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும். மேற்கூறிய பாதுகாப்பையும் மீறி ஏதாவது ஒரு தலைவரின் சிலை சேதப்படுத்தப்பட்டால், அந்த பேருந்தின் மீது கற்கள் எறியவும், பேருந்தையே எரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு சிலைக்கு மேலும் (அல்லது பக்கத்திலும்) திறந்தவெளி அல்லது ஜன்னல் இருக்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், சிலைகள் மேல் காக்கைகள் வந்து உட்கார வழி வகை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த கட்டடத்தில் உள்ள காந்தி சிலைக்கு பின்புறம் சிறிது காலி இடம் ஒதுக்கப்படும். மாதம் ஒருமுறை கூடும் தமிழ் வலைப்பதிவாளர்கள் அங்கே சந்திப்பு நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.\nஇந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே எந்த சிலையும் போக்குவரத்துக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதாகும். சென்னையில் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு சிலை அப்படி தடையாக இருந்ததும், இரவில் ஒரு லாரி மோதி சேதமடைந்ததும் அனைவரும் அறிந்ததே.\n//கட்டடத்தின் முன்னால் எப்போதும் இரு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும். மேற்கூறிய பாதுகாப்பையும் மீறி ஏதாவது ஒரு தலைவரின் சிலை சேதப்படுத்தப்பட்டால், அந்த பேருந்தின் மீது கற்கள் எறியவும், பேருந்தையே எரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. //\n//கட்டடத்தின் முன்னால் எப்போதும் இரு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும். மேற்கூறிய பாதுகாப்பையும் மீறி ஏதாவது ஒரு தலைவரின் சிலை சேதப்படுத்தப்பட்டால், அந்த பேருந்தின் மீது கற்கள் எறியவும், பேருந்தையே எரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. //\n//மாதம் ஒருமுறை கூடும் தமிழ் வலைப்பதிவாளர்கள் அங்கே சந்திப்பு நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.\nவாங்க பிரேம்ஜி -> நன்றி...\nவாங்க அதிஷா -> :-)))))\nசெம நக்கல் கற்பனை என்றாலும், இப்படி நிகழ்ந்தால் மிக நன்றாகத்தான் இருக்கும். சூப்பர்.\nசூப்பர் ஸ்டார் - மென்பொருள் நிபுணரானால்\nகேள்வி-பதில் - இரண்டாம் பகுதி\nபையன் திருந்திட்டான் - அரை பக்கக்கதை\n - துப்புத் துலக்குகிறார் கவ...\nதிரு.கமல் அவர்கள் மென்பொருள் நிபுணரானால்\nஅம்மாவுக்கு கடிதம் - அரை பக்க கதை\nதசாவதாரம் - என்னால் முடிந்த விமர்சனம்\nஒரு தமிழ் வலைப்பதிவாளர் - ச.உ. ஆகிறார்\nசிவாஜி வாயிலே ஜிலேபி - அரை பக்க கதை\nதிடீர் பதிவு போடுவது எப்படி\nகிபி 2030 - சிவாஜி வாயிலே ஜிலேபி\nகிபி 2030 - தலைவர்களின் சிலைகள் - ஒரு பத்திரிக்கைச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2009/06/blog-post_28.html", "date_download": "2019-02-22T08:59:56Z", "digest": "sha1:USIBY6U27EZJTHWTVEHRYEYNEKZXNYJF", "length": 18854, "nlines": 224, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: விருந்தினர்கள் - உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nவிருந்தினர்கள் - உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக\nஅன்றிலிருந்து 7 நாட்கள் முன்பு:\n\"ஏங்க, வெளிநாட்டிலேந்து என் கசின் குடும்பத்தோட லீவுலே வந்திருக்கா. நம்ம வீட்டுக்கும் அவங்களை சாப்பிட கூப்பிட்டிருக்கேன். அவங்க பெரிய்ய பணக்காரங்க. நம்மைப் பத்தி மட்டமா நினைச்சிக்கக் கூடாது. அதனால் என்ன பண்றோம்னா, நம்ம வீட்லே சில மாற்றங்களை பண்றோம். அவங்களை இம்ப்ரஸ் பண்றோம்\".\n\"நாம நாமா இருக்கறவரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லே. எதுக்கு இந்த வெட்டி பந்தால்லாம்\n\"அதெல்லாம் கிடையாது. நான் எல்லாத்தையும் ப்ளான் பண்றேன். நீங்க வெறும் பணம் கொடுத்தா போதும். அவ வந்து போறவரைக்கும் வாயை மூடிக்கிட்டு சும்மா இருங்க பாப்போம்.\"\nஅன்றிலிருந்து 6 நாட்கள் முன்பு:\n\"ஹால் நடுவிலே இருக்கிற இந்த டிவியை உள்ளே எங்கேயாவது மாத்திடலாம்.\"\n\"நாம எப்பவுமே டிவியே பாத்துக்கிட்டு உக்காந்திருப்போம்னு அவங்க தப்பா நம்மைப் பத்தி நினைச்சிடக் கூடாதில்லையா. அதனால்தான். டிவிக்குப் பதிலா அந்த இடத்தில் ஒரு மீன் தொட்டி வெச்சி, நிறைய மீன்களை வாங்கி விடலாம். எப்படி ஐடியா\n\"ஏம்மா. அது நிஜம்தானே. நீதான் நாள் முழுக்க உக்காந்து சீரியல் பாக்கிறியே. அது தவிர, இது என்ன அக்வேரியமா, மீன் தொட்டிய நடுவிலே வெச்சி, எல்லாரும் சுத்தி உக்காந்து வேடிக்கை பாக்க\n\"அது சரி. எப்படா என்னை திட்டலாம்னு இருங்க. மீன் தொட்டி வாங்க இன்னிக்கு போறோம்.\"\nஅன்றிலிருந்து 5 நாட்கள் முன்பு:\n\"இந்த சோஃபா அங்கங்கே கிழிஞ்சி அசிங்கமா இருக்கு. இன்னிக்கே போய் புதுசா ஒரு சோஃபா வாங்கறோம். கூடவே இந்த டைனிங் டேபிளும். அவங்க வந்தா, நாம எல்லாரும் ஒரே சமயத்திலே உக்காந்து சாப்பிட வேணாமா\n\"ஏம்மா.. சோஃபாக்கு ஒரு உறை மட்டும் வாங்கிப் போட்டோம்னா போதும். அவங்க ஒரே ஒரு வேளை சாப்பிட வர்றாங்க. ரெண்டு மூணு மணி நேரங்கள் மட்டுமே இங்கே இருக்கப் போறாங்க. அதுக்கு எதுக்கு புது டைனிங் டேபிள் எவ்ளோ செலவாகும்னு யோசிச்சி பாத்தியா எவ்ளோ செலவாகும்னு யோசிச்சி பாத்தியா\n\"செலவானா பரவாயில்லை. நாளைக்கு அவ நம்ம வீட்டைப் பத்தி மத்தவங்ககிட்டே நல்லபடியா சொல்ல வேணாமா\nஅன்றிலிருந்து 4 நாட்கள் முன்பு:\n\"ஏம்மா, இருக்கிற பிரச்சினை போதாதுன்னு ஜாதி, மத பிரச்சினை வேறே கொண்டு வரப்போறியா\n\"ஐயோ.. அதில்லே... அவர் அசைவம் சாப்பிட மாட்டாராம். அதனால், நான் வெஜ்-பிரியாணியில் ஆரம்பிச்சி, நிறைய ஐட்டங்கள் பண்ணனும். \"\n\"இதோ பாரும்மா. வெளிநாட்டுலேந்து வர்றவங்க நிறையல்லாம் சாப்பிட மாட்டாங்க. டயட், டயட்ன்னு இருப்பாங்க. நீ பாட்டுக்கு எக்கச்சக்கமா சமைச்சி எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணாதே. \"\n\"சும்மா உளறாதீங்க. நம்ம வீட்டுக்கு வந்தவங்களுக்கு வயிறார சாப்பாடு போடவேணாமா. அதனால் விதவிதமா பண்ணித்தான் ஆகணும். நீங்க கொஞ்ச நேரம் வெளியே இருங்க. நான் சாப்பாட்டு மெனுவை யோசிக்கணும்.\"\nஅன்றிலிருந்து 3 நாட்கள் முன்பு:\n\"ஏங்க.. என்கிட்டே இருக்குற புடவையெல்லாமே ரொம்ப பழசாயிடுச்சு. இந்த சமயத்துலே இவங்க வேறே வர்றாங்க. அதனால் சாயங்காலம் கடைக்குப் போய் எனக்கு புதுசா ரெண்டு மூணு புடவை வாங்கறோம். நீங்களும் ஜல்லடை மாதிரி பனியன் போட்டுட்டு அவங்க முன்னாடி உக்காராதீங்க. புதுசா பனியன் சட்டை வாங்கிக்குங்க.\"\nஅன்றிலிருந்து 2 நாட்கள் முன்பு:\n\"இதோ பாருங்க. அவங்க எதிரே உம்மணாமூஞ்சி மாதிரி உக்காந்திருக்காதீங்க. ஏதாவது ஜோக்கு புத்தகங்களை வாங்கி படிச்சி, நாலைஞ்சி நல்ல ஜோக்குகளை தெரிஞ்சி வெச்சிக்கிட்டு, அப்பப்ப எடுத்து விடுங்க.\"\n\"ஹலோ... ஹேய் எப்படிம்மா இருக்கே.. சரி சரி.... எப்போ வர்றீங்க... உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கோம். என்ன அப்படியா ஓ... சரி சரி... நோ ப்ராப்ளம்... ஆனா, அடுத்த தடவை ஊருக்கு வரும்போது முதல்லே எங்க வீட்டுக்குத்தான் வரணும்\".\nஅன்றிலிருந்து 10 நாட்கள் கழித்து:\nசொல்லச் சொல்ல கேட்காமே, ஏகப்பட்ட செலவுகள் பண்ணி, சமையலும் பண்ணி - கடைசியில் அன்னிக்கு அவ சொந்தக்காரங்க வீட்டுக்கு வரவேயில்லை.\nஇவளோட வெட்டி பந்தாவாலே இப்ப பத்து நாளா நான் பழைய்ய்ய்ய்ய சாதத்தை சாப்பிடுட்டு இருக்கேன். தினமும் ஆபீஸுக்கும் ஒரே புளியோதரையே எடுத்துட்டுப் போறதாலே, இப்ப எல்லாரும் என்னை - புளியோதரை சுரேஷ்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.\nஅதனால் மக்களா - யார் வீட்டுக்காவது சாப்பிட வர்றேன்னு சொன்னீங்கன்னா, தலையே ப���னாலும் பரவாயில்லை, போய் மரியாதையா சாப்பிட்டு வந்துடுங்க. இல்லேன்னா, அந்த வீட்டுலே எப்படி கஷ்டப்படுவாங்கன்னு என்னைப் பாத்து தெரிஞ்சிக்கோங்க...\nஐயயோ.. இவ வர்ற சத்தம் கேக்குது. அதுக்குள்ளே இந்த டைரியை மறைச்சி வெச்....\nஉரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதிய சிறுகதை. போட்டியின் விவரங்கள் இங்கே இருக்கு.\nபோட்டிக் கதைல கூட தங்கமணி ப்ரச்னையா\nவெற்றி பெற வாழ்த்துகள் ;\nதங்கமணி வைச்சு கதை பண்ணியாச்சு, ஜெயிச்சு அவங்ககிட்ட ஒரு பரிசு கொடுத்து கலக்குங்க\nநம்ம கதைய படிச்சிட்டு சொல்லுங்க\n - உரையாடல் சிறுகதைப்போட்டிக்கான சிறுகதை.\nமத்தவங்களுக்கு வேணா இது ஒரு காமெடி கதை. இதில் மறைந்திருக்கும் வேதனை எனக்குதான் புரியும் குரு. இதில் மறைந்திருக்கும் வேதனை எனக்குதான் புரியும் குரு.\nதலை கதை படிக்கும் போதே தெரிச்சு போச்சு பல்ப் தானு அதாவது இவ்வளவு செலவு செய்தும் அவங்க வராம இருக்க போறாங்கனு தெரிச்சு போச்சு அதே மாதிரி தான் முடிவும்..\nகதை ஜாலியா இருந்தது.. ஆனா நீங்க இன்னும் சூப்பரா எழுதி இருக்கலாம்..\nவொய், திஸ் போட்டி கெட்டிங் சோ மச் ஆஃப் சூடு\nமெலிதான நகைச்சுவையுடன் நன்றாக உள்ளது.வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nவண்ணத்துபூச்சியார், June 30, 2009 at 2:58 PM\nவெற்றி பெற வாழ்த்துகள் ;\nபோட்டிக்குன்னா கொஞ்சம் நெர்வஸ் ஆயிடுவீங்க போல.\nஉங்க ஹ்யூமர் கொஞ்சம் மிஸ்ஸிங்.\nசிரிக்க முடியவில்லைன்னாலும் சிந்திக்க முடியுது.\nவிருந்தினர்கள் - உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக\nநொறுக்ஸ் - வியாழன் - 6/25/09\nபதவி உயர்வு - அரை பக்கக் கதை\nகடையோட மாப்பிள்ளை - இறுதிப் பகுதி\nஅடுத்த 32 கேள்விகள் என்னவாக இருக்கும்\nநொறுக்ஸ் - செவ்வாய் - 06/09/09\nகணவனிடம் மனைவி அன்பா பேசினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16135", "date_download": "2019-02-22T08:26:57Z", "digest": "sha1:CXF275MQJKSTZXOCZV7HLV2DFX3WCLO5", "length": 14769, "nlines": 132, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (07-10-2018)", "raw_content": "\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்று குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக் கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள். காரிய வெற்றி உண்டாகும். மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும். நற்பலன் கள் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழு பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம்அதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்க ளின் ஆதரவும் கிடைக்கும். வீண்அலைச்சல் காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று காரிய தடைகள், எதிலும் தாமதமான போக்கு காணப்படும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்ட��� பெற்றுதரும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும்..அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று மாணவர்கள் உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சல், காரிய தாமதம், டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. எப்போதும் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம்.அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந���த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\n22. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n21. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n03. 12. 2018 - இன்றைய இராசி பலன்கள்\n20. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\n30. 06. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n17. 11. 2018 - இன்றைய இராசிப் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/funeral/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:59:08Z", "digest": "sha1:67MWSUMBNWQIZ37EK6ND3HLWCQVLFXVH", "length": 19388, "nlines": 82, "source_domain": "kathiravan.com", "title": "கந்தப்பு நாகேந்திரம் பத்மநாதன் (JP) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகந்தப்பு நாகேந்திரம் பத்மநாதன் (JP)\nபிறப்பு : - இறப்பு : 30-06-2018\nகந்தப்பு நாகேந்திரம் பத்மநாதன் (JP)\nகந்தப்பு நாகேந்திரம் பத்மநாதன் (JP)\n(முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினர்)\nபுங்குடுதீவு எட்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு நாகேந்திரம் பத்மநாதன் அவர்கள் 30.06.2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்\nஅன்னார் காலஞ்சென்றவார்களான நாகேந்திரம் தங்கம் தம்பதியின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான அரியரெட்ணம் அன்னலட்சுமி தம்பதியாரின் அன்புமருமகனும் அஞ்சலாதேவியின் அன்புக்கணவரும் பத்மலோஜினி (சசி) (ஆஸ்திரேலியா), ஸ்ரீநந்தினி (கனடா), தயாபரன் (Director- “A” Group construction) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜெயந்தன்(Engineer),கந்தவேள்(Engineer), ராஜேஸ்கௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும் இலட்சுமணன், சிவலிங்கம், மகாலிங்கம், ஜெயலட்சுமி, இரத்தினாவதி மற்றும் காலஞ்சென்றவாகளான சொக்கலிங்கம், தம்பிராசா, பற்குணன் ஆகியோரின் அன்பு சகோதரரும் கிருசிகன், வைசாலி, சஞ்சுதா, சஞ்ஜீவன், நேகா, சரிகா, ராதேயன் அபிமன்யூ ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்காரியைகள் திங்கட்கிழமை (02.07.2018) பிற்பகல் 3.00 மணியளவில் வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் இறம்பைக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்\nதகவல் : பத்மநாதன் தயாபரன் (மகன்)\nNext: தாருஷா இராஜேஸ்வரன் (உஷா)\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவி��்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/175649", "date_download": "2019-02-22T08:43:47Z", "digest": "sha1:H7C3OAGXPONKFL5FBNEJOLRWFQBIQXXP", "length": 7811, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "பிடிபிடிஎன்: கடனைச் திருப்பிச் செலுத்த 2,000 சம்பள வரம்பு நிர்ணயம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பிடிபிடிஎன்: கடனைச் திருப்பிச் செலுத்த 2,000 சம்பள வரம்பு நிர்ணயம்\nபிடிபிடிஎன்: கடனைச் திருப்பிச் செலுத்த 2,000 சம்பள வரம்பு நிர்ணயம்\nகோலாலம்பூர்: 2019-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து தேசிய உயர்க் கல்வி கடனுதவி திட்டத்தின் (PTPTN) வழி பயனடைந்தோர், மாத சம்பளமாக 2,000 ரிங்கிட் மற்றும் அதற்கும் மேல் பெறுவார்கள் எனில், மாதாந்திர அடிப்படையில் அந்தக் கடன் திரும்ப வசூலிக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஅரசாங்கத்தின் தற்போதைய நிதிச் சூழலை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், நிதியின் நிலைமை முன்னேற்றம் அடைந்தால் 4,000 ரிங்கிட் சம்பள வரம்பை நடைமுறைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநாடாளுமன்றத்தில் இது குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 27) துணைக் கல்வியமைச்சர், தியோ நீ சிங் இம்முடிவினை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தியோவின் கூற்றுப்படி, கடந்த வெள்ளியன்று (நவம்பர் 23), 2,000 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட வருமானத்தைப் பெறுபவர்களிடத்தில் அதிகபட்சமாக 2 விழுக்காடு அல்லது 40 ரிங்கிட் மாதாந்திரத் தொகையாகப் பெறப்படும் என அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.\nமுதல் வகுப்பு மதிப்பெண்களைப் பெற்ற, நடுத்தர வருமானம் (M40) பெறக்கூடிய மாணவர்கள் மற்றும் அடிமட்ட வருமானம் (B40) பெறக்கூடிய மாணவர்களின் கடன்களை விலக்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டது என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.\nசெமினியில் புதிய ஆரம்பப் பள்ளி கட்டப்படும்\nபள்ளிகள் தங்கள் பிரச்சனைகளை பிபிடி, ஜெபிஎனிடம் தெரிவிக்க வேண்டும்\nமனிதநேய, நற்செயல்களை ஊக்குவிக்கும் கல்விச் சூழலை ஏற்படுத்துவோம்\nஅபுடாபியில் 5 தங்கங்களை வென்ற சிறுமி அபிராமி\n“நமது தாய்மொழியைப் பேசுவதில் பெருமைக் கொள்ள வேண்டும்\nசெமினி: இளம் வேட்பாளர்களுக்கு ஆதரவு அதிகம்\nமேலும் 3 நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெறக் கூடிய சாத்தியம்\nரந்தாவ்: மற்றுமொரு இடைத் தேர்தல், முகமட் ஹசானின் வெற்றி செல்லாது\nஆசிய பசிபிக் பகுதியில் 55-வது இடத்தைப் பிடித்த மலாயா பல்கலைக்கழகம்\nஅரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி\nதேமுதிக சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம்\nசுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1122102.html", "date_download": "2019-02-22T07:59:13Z", "digest": "sha1:2EUHZSEJHMT4QWWWRPE2WW2Y4L22PG3K", "length": 11927, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்…!! – Athirady News ;", "raw_content": "\nவடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்…\nவடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கா��� முக்கிய அறிவித்தல்…\nவேலையற்ற பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை பெற்றுக் கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் (19/02/2018) திங்கட்கிழமை அன்று காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலகம் முன்பாக நடைபெறவுள்ளது.\nஇந்த கலந்துரையாடலில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்ட பயிற்சி அடிப்படையிலான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை விரைவில் பெறுதல் பற்றி நடைபெறவுள்ளதால் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளையும் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் 2017 இல் வெளியேறிய புதிய வேலையற்ற பட்டதாரிகளுக்கான பதிவுகளும் நடைபெறும்.\nஇக் கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கமைவாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அறிவித்துள்ளனா்.\nபோதைப்பொருள் கடத்திய 27 பேரை காட்டிக்கொடுத்த மோப்ப நாய்..\nரணில் பக்கம் தாவும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் கைகள் சிதைவடைந்த நிலையில் சிகிச்சை\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123158.html", "date_download": "2019-02-22T08:14:49Z", "digest": "sha1:KY6NSZBRMC4FM5GCFFNJJ4CQZBTUVXE4", "length": 13749, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "மாதவிடாய் வலியால் துடித்த பிரித்தானிய இளம்பெண்: விமானத்தில் இருந்து வெளியேற்றியதால் அதிர்ச்சி…!! – Athirady News ;", "raw_content": "\nமாதவிடாய் வலியால் துடித்த பிரித்தானிய இளம்பெண்: விமானத்தில் இருந்து வெளியேற்றியதால் அதிர்ச்சி…\nமாதவிடாய் வலியால் துடித்த பிரித்தானிய இளம்பெண்: விமானத்தில் இருந்து வெளியேற்றியதால் அதிர்ச்சி…\nபிரித்தானியாவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் மாதவிடாய் வலியால் துடித்த இளம்பெண்ணை வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவின் பர்மிங்காம் விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.\nசம்பவத்தன்று பர்மிங்காம் விமான நிலையத்தில் இருந்து Emirates விமானத்தில் Beth Evans(24) மற்றும் Joshua Moran(26) ஆகிய இருவரும் துபாய் செல்ல ஆயத்தமாகியுள்ளனர்.\nஇந்த நிலையில் பெத் தமக்கு மாத விடாய் வலி இருப்பதாகவும், துபாய் வரையான 7 மணி நேர பயணத்தை தாம்மால் தாங்கிக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே விமானப் பணிப்பெண்களிடம் தமது நிலை குறித்து அவர் விளக்கியுள்ளார். அவர்களும் மருத்துவ ஆலோசனை கேட்டு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.\nஆனால் சில நிமிடங்கள் கடந்த நிலையில், விமானத்தில் மருத்துவ ஆலோசகர் எவரும் இல்லை எனவும், அதனால் உடனடியாக விமானத்தை விட்டு வெளியேற்றுவதை தவிர வேறு வழி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.\nஇதில் ஆத்திரம் அடைந்த பெத் மற்றும் ஜோசுவா தம்பதிகள், விமானத்தில் இதுபோன்ற சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள ஒரு மருத்துவரை ஏன் விமான சேவை நிறுவனங்கள் பணியமர்த்துவதில்லை என கேள்வி எழுப்பினார்.\nஇதனிடையே விமான சேவை நிர்வாகமும் பெத் மேலும் குறித்த விமானத்தில் பயணிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.\nவிமானம் புறப்பட்ட பின்னர் குறித்த பெண்ணுக்கு உடல் நிலை மேலும் மோசமானால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலையே அவரை விமானத்தில் இருந்து வெளியேற்றியதாக Emirates விமான சேவை நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nதினமும் நரகத்தில் வாழ்ந்தேன்: ஹாசினியின் தந்தை உருக்கம்..\nவெடித்து சிதறும் எரிமலை: விமானிகளுக்கு எச்சரிக்கை…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை – பாகிஸ்தான்…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார்\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம்\nதீவுகளுக்குச் சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கு விப்புக் கொடுப்பனவு\nமட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டம்\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா\nஎகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..\nவவுனியாவிலிருந்து ஆரம்பமானது நல் நிலைக்கான பயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு – பிரதேச சபை உறுப்பினர் திருமதி…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கர��� ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்-உத்-தவாவுக்கு தடை –…\nமருத்­து­வ­ம­னை­யில் பணப்­பையை எடுத்த பெண்…\nயாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதிச் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில்…\nபேருவளை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/25/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27212/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-22T07:49:53Z", "digest": "sha1:O2BS653RZBGVHHU4PTR5YJ7JGV2KFMNZ", "length": 18005, "nlines": 229, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கையில் அமெரிக்க பிரஜைக்கு தேர்தலில் போட்டியிட முடியாது | தினகரன்", "raw_content": "\nHome இலங்கையில் அமெரிக்க பிரஜைக்கு தேர்தலில் போட்டியிட முடியாது\nஇலங்கையில் அமெரிக்க பிரஜைக்கு தேர்தலில் போட்டியிட முடியாது\nகுடும்ப அரசியலை நான் விரும்பவில்லை\nஅமெரிக்க குடியுரிமையுள்ள ஒருவருக்கு இந்த நாட்டில் தேர்தலில் போட்டியிட முடியாது. தற்போதும் அமெரிக்க குடியுரிமையில் இருக்கும் ஒருவர் எவ்வாறு நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது நான் ஒருபோதும் குடும்ப அரசியலை விரும்புபவன் அல்ல என களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மதுகமவில் வைத்து தெரிவித்தார்.\nகளுத்துறை மாவட்ட உள்ளூராட்சி நிறுவன பிரதிநிதிகள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட குமார வெல்கம எம். பி, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு கூறினார்.\nநான் குடும்ப அரசியலை விரும்பவில்லை. ராஜபக்ஷ ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வே���்டுமென்றால் அது மஹிந்த ராஜபக்ஷவாகவே இருக்கவேண்டும். நான் அவரைத் தான் விரும்புகின்றேன். ஏனென்றால் நாட்டு மக்களும் அவரையே விரும்புகின்றார்கள்.\nஜனாதிபதியையும் கோத்தபாய ராஜபக்ஷவையும் கொலை செய்யும் சூழ்ச்சி ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினரது வேலை என சிலர் கூறினாலும் அவ்வாறு செய்யக்கூடிய யாரும் ஒன்றிணைந்த எதிர்க் கட்சியில் இல்லை. இருந்தால் எனக்குத் தெரியாதா தற்போது எல்லோரும் காற்றுப் போய் உள்ளார்கள். இதுபோன்ற கொலைகளை செய்யமாட்டார்கள் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக் கட்டணங்களை இரட்டிப்பாக்கியதாக முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில் நிர்மாணிக்கப்படுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.இங்கிரிய றைகம் தோட்டம்...\nஅதிவேக நெடுஞ்சாலைகளில் கார்ட் மூலம் கட்டண அறவீடு\nஎதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இலத்திரனியல் கார்ட் மூலமான கட்டண அறவீட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக...\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்; யாழ். நகரில் வர்த்தக மையம் அமையும்\nஇலங்கை - இந்திய அரசுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்துஇந்திய அரசின் உதவியுடன் வட பகுதி இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் மையத்தை நிறுவ ...\nகாணாமல்போன எவருக்கும் இதுவரை மரணச்சான்றிதழ் வழங்கப்படவில்லை\nஉள்நாட்டலுவல்கள் அமைச்சுகாணாமல் போனதாகக் கருதப்படும் எந்தவொரு நபருக்கும் இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லையென உள்ளக, உள்நாட்டு அலுவல்கள்,...\nதமிழர்கள் அதிகாரங்களை கையிலெடுத்து முன்னேற அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்\nஇந்தப் பாராளுமன்ற காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரங்களைக் கையிலெடுத்து, ஒருபடி முன்னேற அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தமிழ்த்jதேசியக்...\nடீசல் எஞ்சின் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்\nமருதானை டீசல் - மின்சார புகையிரத எஞ்சின் சாரதிகள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, புகையிரத ச��வையில் தாமதம் ஏற்படலாம் என புகையிரதத்...\nடி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினம்\nலேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் டி.ஆர்.விஜயவர்தனவின் 133ஆவது ஜனன தினத்தையொட்டி நேற்று இரவு பிரித்பாராயணம் நடைபெற்ற போது, அமரர் டி.ஆர். விஜயவர்தனவின்...\nமலையகத்தில் தபால்காரர்களாக நியமிக்கப்பட்ட 400 பேரும் தொழிலை கைவிட்ட அவலம்\nமலையகப் பகுதிகளில் காணப்படும் தபால்காரர்களுக்கான வெற்றிடத்தை பூர்த்திசெய்ய 400 பேருக்கு நியமனம் வழங்கியபோதும் பலர் அத்தொழிலை கைவிட்டுச்...\nதமிழருக்கான அபிவிருத்தியை முன்னெடுக்க கூட்டமைப்பு அரசுடன் இணைய வேண்டும்\nஅரசாங்கத்துடன் இன்று கைகோர்த்துள்ளது போன்று எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிவிருத்தியை முன்னெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணையவேண்டுமென...\n2019 பட்ஜட் மார்ச் 5ஆம் திகதி\nபாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில்...\nஅரசியலமைப்புப் பேரவை முழுமையாக அரசியல் மயம்\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை19ஆவது திருத்தச்சட்டமென்ற குழந்தை இன்று துஷ்பிரயோகம்பாராளுமன்றின் தீர்மானத்துக்கமைய...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nதபால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்���ட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/scripts/sethu/sethu_48.html", "date_download": "2019-02-22T08:45:24Z", "digest": "sha1:F7WL6SA7VE6QGJ44Y5KJGW7OMDIIGY63", "length": 13859, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, பிப்ரவரி 22, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்���த்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது » காட்சி 48 - பகல் - EXT./ அபிதா வீடு\nசேது - காட்சி 48 - பகல் - EXT./ அபிதா வீடு\nமிட் ஷாட் - வீட்டு வாசலில் உள்ள திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்து கொண்டிருக்கிறாள் அபிதா. சாலையில் சேதுவின் நண்பன் ஸ்ரீராம் வருகிறான். குளோஸ் ஷாட் - அபிதா அவனை அழைக்கிறாள்.\nஸ்ரீராம், அவர் எங்கே இருக்கார்னு யாருமே சொல்ல மாட்டேங்கறா... நீயாவது சொல்லு...\nகுளோஸ் ஷாட் - ஸ்ரீராம்: இல்லே... பொம்மனாட்டி யாரும் அங்கே போப்படாது...அதான்...\nகுளோஸ் ஷாட் - அபிதா சோகமாகி கண் கலங்குகிறாள்.\nகுளோஸ் ஷாட் - ஸ்ரீராம்: பயப்படும்படி எதுவுமில்லை. சரியாகிவிடும். நான் வர்றேன்.\nமிட் ஷாட் - ஸ்ரீராம் செல்ல, அபிதா சோகமாகி கண் கலங்குகிறாள்.\nசேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - ஸ்ரீராம், குளோஸ்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-02-22T08:30:14Z", "digest": "sha1:BMGKXX5LTW523S2MMQQUJZAQX5YX25YZ", "length": 4410, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டிவில்லியர்ஸ் | Virakesari.lk", "raw_content": "\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nமுதி­ய­வ­ரின் பணப்­பையை திருடிய பெண்ணுக்கு வலைவீச்சு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nபுகையிலைத் தூள் குப்பிகளுடன் ஒருவர் கைது\nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nடுபிளசிஸ் அபார துடுப்பாட்டம் ; இலங்கைக்கு இமாலய இலக்கு (Live)\nஇலங்கை அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்ட...\nகெய்ல், கோஹ்லி, டிவில்லியர்ஸ் அதிரடியில் பெங்களூர் அபார வெற்றி\nகொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கெய்ல், டிவில்லியர்ஸ், கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தினால் பெங்களூர் அணி 9 விக்கெ...\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது...\nவன்முறைச்சம்பவங்களை கட்டுப்படுத்த யாழில் பொலிஸார் குவிப்பு\nவவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை ; ஐவர் கைது.\nநாடு கடத்தப்பட்ட 53 இலங்கையர்கள் \nகொக்கைன் விவகாரம் குறித்து ரஞ்சனிடம் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2008/05/blog-post_27.html", "date_download": "2019-02-22T08:30:52Z", "digest": "sha1:ZW7A4MC2B4NK6O4RQKNKLIMQTLPSM5UC", "length": 24495, "nlines": 252, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: அமெரிக்காவில் தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு!!!", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nஅமெரிக்காவில் தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு\nமுன்னுரை: இந்த கட்டுரையில் வரும் (அமெரிக்காவின்) இடங்களின் பெயர்கள் படிப்பதற்கு வசதியாக ஆங்கிலத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\nJFK விமான நிலையம். சென்னையிலிருந்து வரும் விமானத்திலிருந்து நம் Captain இறங்குகிறார்.\nஅவருடன் நானும் (ச்சின்னப்பையன்) மற்றும் The News Times நிருபர் ஒருவரும் வண்டியில் ஏறிக்கொண்டோம். JFK-யிலிருந்து Danbury வருவதற்குள் பேட்டியை முடித்துக்கொள்ளுமாறு Captain நிருபரிடம் கூறினார். இனி பேட்டி:\nஎந்த கட்சியுமே Danbury-யில் அலுவலகம் திறக்காத நிலையில், நீங்கள் மட்டும் அலுவலகம் திறந்திருக்கிறீர்களே, ஏன்\nஇங்கே நிறைய தமிழர்கள், என் ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னை அன்போடு அழைத்து, ஒரு அலுவலகம் திறந்தால் கட்சி வளரும் என்று கூறினார்கள். அதோடு இங்கே வாழும் தமிழர்கள் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். அந்த பிரச்சினைகளை போக்க வேண்டும் என்பதற்காக நான் இங்கே அலுவலகம் திறந்திருக்கிறேன்.\nஎன்ன பிரச்சினைகள் என்று சொல்வீர்களா\nஇங்கே நிறைய தமிழ் மக்கள் இருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு கோவில் கிடையாது. பக்கத்திலுள்ள கோவிலுக்கு சுமார் 40 மைல்கள் செல்லவேண்டும். இந்திய திரைப்படங்களைப் பார்க்க வேண்டுமென்றால், வேறொரு திசையில் 30 மைல்கள் தாண்டி செல்லவேண்டும். இவ்வளவு பேருக்கும் சேர்த்து ஒரே ஒரு இந்திய பலசரக்குக் கடைதான் இருக்கிறது. அங்கேயும் எப்போதும் பொருட்கள் தட்டுப்பாடுதான். இதையெல்லாம் எதிர்த்து எங்கள் கட்சி போராடும்.\nஇங்கே எவ்வளவு நாட்கள் இருப்பீர்கள்\n-> இன்றிரவு I-84 Exit 7க்கு அருகில் இருக்கும் Park & Ride அருகே ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம்.\n-> அதற்காக I-84 Exit 1ல் இருந்து பேரணி புறப்பட்டு, Exit 7ல் முடிவடையும்.\n-> கூட்ட முடிவில், அதே Park & Rideல் நம் கட்சிக்காக பாடுபடும் திரு. சதீஷ் அவர்களின் மார்பளவு சிலை திறக்கப்படும்.\n-> நாளை நம் Danbury வட்டச் செயலாளர் திரு.ச்சின்னப்பையன் வீட்டில் விருந்து சாப்பிடுகிறேன்.\n-> நாளை மாலை Walmartல் shopping செய்துவிட்டு, இரவே சென்னைக்குப் புறப்படுகிறேன். இப்போது எனக்கு சிறிது ஓய்வு தேவை. வணக்கம்.\nவிமானத்தில் வந்த களைப்பில் Captain சிறிது ஓய்வு எடுக்கிறார்.\nபிறகு மாலையில் பேரணி அட்டகாசமாக துவங்கி, பொதுக்கூட்டத் திடலில் முடிகிறது. Captain மேடையில் நின்று கொண்டு கையசைத்து அனைவரையும் உற்சாகப்படுத்துகிறார். அடுத்த ஒரு மணி நேரம் பேசி தொண்டர்களை மகிழ்விக்கிறார். அவர் பேசிமுடித்தபிறகு - \"அடுத்து நம் Danbury வட்டச் செயலாளர் திரு.ச்சின்னப்பையன் அவர்கள் பேசுவார்கள்\" என்று அறிவிக்கிறார். (கூட்டத்திலிருந்து வரும் கைதட்டல் ஒலி விண்ணை எட்டுகிறது).\nநான் கைகூப்பிக்கொண்டே என் இருக்கையை விட்டு எழுகிறேன்.\nதிடீரென்று டம்-என்று ஒரு சத்தம்.\n\"வாரயிறுதி ஆச்சுன்னா மதியம் நல்லா மூக்கை பிடிக்க சாப்பிடவேண்டியது.. சாப்பிட்டப்புறம் யானையே நுழைந்தாலும் தெரியாதவாறு வாயை திறந்து போட்டு தூங்கவேண்டியது.. இதிலே கனவு வேறு... கடவுளே... இப்பவாவது கண்ணைத் தொறங்க... உங்க மடியிலே இருந்த மடிக்கணிணி கீழே விழுந்துடுச்சு பாருங்க... போச்சு.. போச்சு.. இனிமே வேலை செய்யுமான்னு தெரியலே.. ஆண்டவா... \"\nநான் எழுந்து நின்று 'கேப்டன் வாழ்க' என்று ஏன் சொல்கிறேன் என்று புரியாமல் என் தங்கமணி விழிக்கிறார்.\n//JFK விமான நிலையம். சென்னையிலிருந்து வரும் விமானத்திலிருந்து நம் Captain இறங்குகிறார். //\nGaptainனை Captain என எழுதி அவமானப்படுத்திய ச்சின்னப்பையனுக்கு என் வன்முறையான கண்டனங்கள். இதற்கு மேல் இந்தப் பதிவைப் படிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅச்சச்சோ... இ.கொ.. கேப்டனை கேப்டன்னும் சொல்லலாம்... நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.. நான் சொல்ற மாதிரியும் சொல்லலாம் அப்படின்னு நினைச்சேன்... (பூ.. புய்பம் மாதிரி)... இனிமே நீங்க சொல்ற மாதிரியே சொல்லிடறேன்.. பதிவை தயவு செய்து படிச்சுடுங்க......:-))))\n//சென்னையிலிருந்து வரும் விமானத்திலிருந்து நம் Captain இறங்குகிறார//\nகேப்டன், விமானத்துக்கு வெளியே தான தொத்திட்டு வந்தாரு \n//Gaptainனை Captain என எழுதி அவமானப்படுத்திய ச்சின்னப்பையனுக்கு என் வன்முறையான கண்டனங்கள்.//\n2011 முதல்வரை இப்படி அவமானப் படுத்துவதற்கு கடுமையான கண்டனங்கள்.\nஉடல் மண்ணுக்கு, உயிர் விசயகாந்துக்கு\nசின்ன பையா மச்சான் பேரு சதீஷ் இல்ல சுதீஷ் சரியா. ஏன் சின்ன புரட்சி தலைவி பற்றி கூறாமல் விட்டு விட்டிர்கள்.\nவாங்க களப்பிரர் -> ஹாஹா... ஆமா ஆமா... அப்பப்போ 'ஜூஸ்' குடிக்க மட்டும் கதவைத் திறந்துகிட்டு உள்ளே போனாருன்னு சொன்னாங்க...:-))))\nவாங்க இளா -> மேலே இ.கொ.வுக்கு சொன்னேன் பாத்தீங்களா... புஷ்பம் புய்பம் மாதிரி சொல்லலாம்னு நெனெச்சேன்... நாமெல்லாம் ஒரே கட்சியில் (தேமுதிக) இருந்துகிட்டு காங்கிரஸ் மாதிரி அடிச்சிக்கலாமா...\nவாங்க திலீபன் -> கேப்டன் பேர்தான் தப்பா அடிச்சேன்னு நினைச்சேன்... அவர் மச்சான் பேரும் தப்பா... இன்னும் யார்லாம் திட்டப்போறாங்களோ......:-((((\nவாங்க பிரேம்ஜி -> நல்லாயிருந்துச்சா, நன்றி...\nஹா ஹா ஹா கலக்கீட்டியே சின்னப் பையா .\nஇந்தப் பதிவு தமிழகத்தையே கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு புதிய வலைப்பதிவாளருடைய பதிவை ஒத்திருக்கிறதே\n கனவு காணுங்கள்-ன்னு கலாம் சொன்னா, அதுக்காக இப்படியா\nவாங்க ஜெய்சங்கர் ஜெகன்னாதன் -> நன்றி..\nவாங்க பரிசல்காரன் -> ஓ. ஆமாம். உங்க பதிவையும் பார்த்தேன். கமெண்ட்டிட்டேன். ஆமாங்க. கலாம் எல்லோரையும்தானெ கனவு காணச் சொன்னார்.....:-))))\nஅந்த ஊர்ல தீவிரவாதி யாரும் இல்லையா\nஇரு ஒரு மணி நேரம் பேசி அவனை இந்திய கொடிக்கு ஒரு சல்யூட் அடிக்க வெச்சு இருபாரே\n கேப்டன் சிகாகோவுக்குத்தான் முதல் அப்பாயிண்ட்மண்ட் குடுத்திருக்காரு.\n(அகில உலக) தே.மு.தி.க செயலாளர்(சிகாகோ)\nவாங்க குசும்பன் -> :-)))\nகேப்டன் வரும்போது ஒரு செட் 'தீயணைப்பு படை வீரர்' உடையையும் கொண்டு வரச்சொல்லியிருக்கேன்...:-)))\nவாங்க சிறில் -> முதல்லே அங்கேதாங்க வர்றதா இருந்தாரு. தீவிரவாதிங்க அவர் விமானத்தை கடத்தி இங்கே இறக்கி விட்டுட்டாங்க....:-)))\n//முதல்லே அங்கேதாங்க வர்றதா இருந்தாரு. தீவிரவாதிங்க அவர் விமானத்தை கடத்தி இங்கே இறக்கி விட்டுட்டாங்க....:-)))//\nஇருக்க முடியாது. கேப்டன் தீவிரவாதிகளை துவம்சம் செஞ்சுடுவாரே.\nஅட ஆமாங்க சிறில், நாங்ககூட அப்படித்தான் நினைச்சோம்.. ஆனா, அவரு தீவிரவாதிங்ககூட சண்டை போடறதுக்குள்ளே - கதாநாயகிகூட ஒரு டூயட் பாடணும்னு NY போனாரு. அதுக்கப்புறம் இடைவேளை வேறே விட்டுட்டாங்க.. அதனால, லேட்டாயிடுச்சு\n>> திடீரென்று டம்-என்று ஒரு சத்தம்.\n\"வாரயிறுதி ஆச்சுன்னா மதியம் நல்லா மூக்கை பிடிக்க சாப்பிடவேண்டியது.. சாப்பிட்டப்புறம் யானையே நுழைந்தாலும் தெரியாதவாறு வாயை திறந்து போட்டு தூங்கவேண்டியது.. இதிலே கனவு வேறு... கடவுளே... இப்பவாவது கண்ணைத் தொறங்க... உங்க மடியிலே இருந்த மடிக்கணிணி கீழே விழுந்துடுச்சு பாருங்க... போச்சு.. போச்சு.. இனிமே வேலை செய்யுமான்னு தெரியலே.. ஆண்டவா... \"\nஅட அது மடிக்கணினி கீழ உழுந்த சத்தம்தானா நா வேற என்னமோல்ல நெனச்சேன் \nபி.கு : அப்படியே exit 62 பக்கம் வரச்சொல்லுங்க எரிபொருள் புண்ணியத்துல அடிவயிறு எரிஞ்சிட்டு இருக்கற எங்கூரு மக்கள் கொஞ்சம் எஞ்சாய் பண்ணட்டும் \nவாங்க முத்து -> தப்பா எதுவும் நினைக்கிலையே\nகண்டிப்பா அனுப்பிடலாம். அங்கன ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணிடுங்க...\n... தொலைபேசி எண் மயிலில் அனுப்புங்��... பேசலாம்...\nசென்னையிலிருந்து வரும் விமானத்திலிருந்து நம் Captain இறங்குகிறார்.\nஅதான் எல்லாரும் சொல்லிட்டாங்களே ஜெகதீசன்.. பதிவுலே வேறே எதுவுமே இல்லையா அல்லது நீங்களும் பதிவையே படிக்கலியா\nஹாய் ச்சின்னப்பையன் - ஒரு கேள்வி/பதில் பதிவு\nஒரு பக்க கதை - அரைபக்க கதை\nஎன்னோட எல்லா கடவுச்சொற்களையும் திருடிட்டாங்க\nஅமெரிக்காவில் தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு\nகுடும்ப அரசியல் - சட்டசபையில் ஒரு நாள்\nஒரு அமைச்சரின் ஒரு மாதிரியான பேட்டி\nமிதிவண்டி - ஒரு கொசுவர்த்தி பதிவு\nதொலைபேசியில் பதியும் Voice Messages\nநான் சொல்லிக்கொடுத்து ஒருவர் +2வில் 1163/1200...\nநடிகர்களை மக்கள் கண்டுக்காமெ விட்டுட்டாங்கன்னா\nஇப்போதும் அம்மா ஆட்சிதான் நடக்கிறது\nகிபி 2030 - அட்சய த்ரிதியை.\nமாயா மாயா, எல்லாம் மாயா - அரைபக்கக் கதை\nஒரு புதிய வலைப்பதிவர் உருவாகிறார்\nபேராசிரியர் அன்பழகன் Vs ஜார்ஜ் புஷ் - ஒரு கற்பனை த...\nநீங்க எந்த காலத்துக்கும் போக ஒரு சுலபமான வழி\n(டி.ஆர்) பாலு திராவிட முன்னேற்ற கழகம் - தமிழகத்தில...\nயூகேஜி படித்த சிறுமி கேம்பஸில் தேர்வாகி விட்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146056-topic", "date_download": "2019-02-22T08:50:02Z", "digest": "sha1:SJBCD3LTZPIM7XSQCMGQFRUBNLBMSR22", "length": 17877, "nlines": 152, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நிரவ் மோடிக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்\n» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்\n» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» புதிய மின்னூல் வேண்டல்.\n» இந்திய வானம் எஸ்.ரா\n» சென்னையில் ஒரு திருக்கடையூர்\n» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\n» நீதி மன்ற துளிகள்.\n» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா \n» தமிழ் மகனே வாடா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\n» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\n» சேமி��்பு என்பது பற்பசை மாதிரி...\n» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\n» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16\n» வாட்ஸ் அப் -நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:04\n» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\n» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு\n» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\n» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்\n» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி\n» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.\n» இது புதிது - தொழில்நுட்பம்.\n» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை\n» மன முதிர்ச்சி என்றால் என்ன\n» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை\n» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf\n» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்\n» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது\n» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை\n» அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\n» நீர்ப்பரப்பில் ஒரு மீன் - கவிதை\n» குழந்தை பெற்ற பின் முதன்முறையாக டாப் 10ல் இடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ்\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nநிரவ் மோடிக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநிரவ் மோடிக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட்\nபஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி வழக்கில், நிரவ் மோடிக்கு\nஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மும்பை கோர்ட்\nமும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், வைர வியாபாரி\nநிரவ் மோடியும் அவர் உறவினர், மெஹுல் சோக்சியும், 13 ஆயிரம்\nகோடி ரூபாய் மோசடி செய்தது, சமீபத்தில் அம்பலமானது.\nஇதையடுத்து, இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பியோடினர்.\nநிரவ் மோடி பிரிட்டனில் பதுங்கியிருப்பதாக தகவல்கள்\nநிரவ் மோடி மற்றும் சோக்சிக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்\nதுறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி\nவருகின்றனர். இந்நிலையில், நிதி மோசடி வழக்குகளை விசாரிக்கும்\nமும்பை நீதிமன்றம், நிரவ் மோடிக்கு ஜாமினில் வெளியே வர முடியாத\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்பு���ள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dubaibazaar.in/cosmetics/medicated-products.html?___store=tamil", "date_download": "2019-02-22T08:43:15Z", "digest": "sha1:O2WPSX23YVVJ7UOLA4VTJGRKADZON6XV", "length": 11298, "nlines": 243, "source_domain": "dubaibazaar.in", "title": "மருத்துவ பொருட்கள் - அழகுசாதனம்", "raw_content": "\nவகைகள் எலெக்ட்ரானிக்ஸ் Clikon Personal Care Clipper Facial Steamer Hair Dryer Hair Straightener Hair Styler Ladies Epilator Men's Shaver Trimmer ஃப்ளாஷ் லைட் ஜீபாஸ் ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட் எமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ் ரீச்சார்ஜபிள் மின்விசிறி Panasonic உணவு சாக்லேட் பிஸ்கட்ஸ் உலர்ந்த பழங்கள் சாப்பிடக்கூடிய பவுடர் ஜெல்லி நட்ஸ் Cooking Oil புடவை ஜப்பான் மெட்டல் பூனம் ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள் அழகுசாதனம் அத்தர் வாசனை திரவியம் மருத்துவ பொருட்கள் மேக்கப் பாக்ஸ் டோய்லட் ரைஸ் உடல் முகம் ஹேர் ஷாம்பு ஷேவிங் சோப்பு பவுடர் டூத் ஃபாஸ்ட்டிராக் எலெக்ட்ரானிக் ஃப்ளாஷ் லைட் ஆஃபர் பேக் எல்இடி எமெர்ஜன்ஸி லைட் எரிசக்தி சேமிப்பு லாம்ப் அயர்ன் எலக்ட்ரிக் கெட்டில் ஈன்ப்ரரெட் குக்கர் பிளெண்டர் ரீச்சார்ஜபிள் மின்விசிறி சாண்ட்விட்ச் மேக்கர் குழந்தை ஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ் சேபாமெட் பேபி திசு பேப்பர் டயபர்ஸ் பேபி ட்ரஸ் செட் புர்கா அபாயா (புர்கா) பெரியவர்கள் சிறியவர்கள் ஜெனரல் டவல்கள் ஸ்கூல் பேக்குகள் மொத்த பொருட்கள்\nஉங்கள் கார்ட்டில் பொருட்கள் இல்லை.\nஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன்\nஃப்ளாஷ் லைட் ஜீபாஸ்ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஎமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ்ரீச்சார்ஜபிள் மின்விசிறிPanasonic\nசாக்லேட்பிஸ்கட்ஸ்உலர்ந்த பழங்கள்சாப்பிடக்கூடிய பவுடர்ஜெல்லிநட்ஸ்Cooking Oil\nஜப்பான் மெட்டல் பூனம்ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள்\nஃப்ளாஷ் லைட்ஆஃபர் பேக்எல்இடி எமெர்ஜன்ஸி லைட்எரிசக்தி சேமிப்பு லாம்ப்அயர்ன்எலக்ட்ரிக் கெட்டில்ஈன்ப்ரரெட் குக்கர்பிளெண்டர்ரீச்சார்ஜபிள் மின்விசிறிசாண்ட்விட்ச் மேக்கர்\nஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ்சேபாமெட்பேபி திசு பேப்பர்டயபர்ஸ்பேபி ட்ரஸ் செட்\nநீங்கள் ஒப்பீடு செய்ய பொருட்கள் ஏதும் இல்லை.\nஷிப்பிங் கொள்கைAll over the World\nஷிப்பிங் கட்டணங்கள் பொருட்களின் எடை மற்றும் இலக்கு இடத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படும்..\nதுபை பஜார் எப்பொழுதுமே அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான பொருட்களை சிறந்த விலையில் வழங்குவதையே முதன்மையாக கொண்டுள்ளது.\nகேள்வியும் நானே பதிலும் நானே\nமொபைல் பேமென்ட், பண அட்டை\nகாசோலை, நேரடி வங்கி வைப்பு\nநிகர வங்கி, நேரடி வங்கி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15443", "date_download": "2019-02-22T08:12:24Z", "digest": "sha1:T66GDIHTBVPWQX3E7W6UT5RI7XTUZRR6", "length": 8904, "nlines": 115, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | காவாலிகளால் மாணவி தாக்கப்பட்டதால் கிளிநொச்சியில் பதற்றம்!!", "raw_content": "\nகாவாலிகளால் மாணவி தாக்கப்பட்டதால் கிளிநொச்சியில் பதற்றம்\nகிளிநொச்சி பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகில் மதுபேதையிலிருந்து இளைஞர்கள் குழுவொன்று மாணவியை தாக்கியமையை கண்டித்து குறித்த பாடசாலையின் மாணவர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.\nகிளிநொச்சி பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகில் மதுபேதையிலிருந்து இளைஞர்கள் குழுவொன்று மாணவியை தாக்கியமையை கண்டித்து குறித்த பாடசாலையின் மாணவர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nகிளிநொச்சி கனகாம்பிக்கைக்குளம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் மாலை நேர வகுப்பினை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை மதுபோதையிலிருந்து குழுவொன்று மாணவி மீது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதுடன் மாணவியை தாக்கியுமுள்ளனர்.\nஇச் சம்வபவத்‍தை தனது பெற்றோரிடம் சொன்னபோது மாணவியின் தந்தை சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து குறித்த குழுவுடன் விசாரணைகளை மேற்கொண்டு வீடு திரும்புகையில் மதுபோதையிலிருந்த இளைஞர்கள் குழு மாணவியின் வீட்டினுள் புகுந்து பொருட்களை சேதமாக்கியதுடன் வீட்டில் இருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.\nஇது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலயைத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்த பொலிஸார் அவர்கள‍ை இருவரையும் உடனே விடுவித்துள்ளனர்.\nஇதனை கண்டித்தே குறித்த பாடசாலையின் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை புறக்ணித்து இன்று காலை ஆர்ப்பாட்ட்டத்தில் ஈடுபட்டனர்.\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nயாழில் பிரபல பாடசாலை மாணவர்கள் செய்த மோசமான செயல்\nயாழ் போதனாவைத்தியசாலையில் நகைகளைத் திருடும் திருடியின் முழு விபரங்கள் இதோ\nபிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் பெளத்த விகாரை\nயாழில் பிறந்த 39 வயதான காவாலியின் உண்மையான அப்பா யார்\nதமிழ் மக்களை ஏமாற்றும் சம்பந்தன், சுமந்திரன்\nயாழில் கைதான ஆவா குழுவின் செயற்பாட்டுத் தலைவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/anti-hindi-war/", "date_download": "2019-02-22T07:58:40Z", "digest": "sha1:LZ2XH3RH4RLSNXUY7CHXDZNLYIWPUKPQ", "length": 52858, "nlines": 122, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 1965-ம், அலுவல் மொழி (திருத்தச்) சட்டம் 1963-ம்! - World Tamil Forum -", "raw_content": "\nFebruary 19, 8680 3:50 pm You are here:Home வரலாற்று சுவடுகள் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 1965-ம், அலுவல் மொழி (திருத்தச்) சட்டம் 1963-ம்\nஇந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 1965-ம், அலுவல் மொழி (திருத்தச்) சட்டம் 1963-ம்\nஇந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 1965-ம், அலுவல் மொழி (திருத்தச்) சட்டம் 1963-ம்\nஇந்தியை முதன்மை அலுவல் மொழியாக மாற்றிட அரசியலமைப்பின் பகுதி XVII குறிப்பிட்ட வரையறை நெருங்கும் வேளையில் நடுவண் அரசு இந்தியின் பயன்பாட்டை அரசு செயல்பாடுகளில் கூடுதலாக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியது. 1960-இல் அரசு அலுவலகங்களில் இந்தி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டன. அதே ஆண்டு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பந்த் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, இந்தி கலைச்சொற்கள் மொழிபெயர்ப்பு, அரசு நடவடிக்கை மற்றும் சட்ட ஆவணங்களின் மொழிபெயர்ப்பு, நடுவண் அரசு அலுவலகங்களில் இந்திக் கல்வி மற்றும் இந்தி மொழியை பரப்புவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றிற்கு வழி செய்யும் ஆணை ஒன்றை வெளியிட்டார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\n1959-ஆம் ஆண்டு நேரு கொடுத்த வாக்குறுதிக்கு சட்ட ஏற்பு கொடுக்கும் வண்ணம் அலுவல்மொழி சட்டம் 1963-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதை மன்றத்தில் அறிமுகப்படுத்தும் போது நேரு “கடந்த கால நிகழ்வுகளைக் கருத்தில் இருத்தி, அரசியலமைப்பில் 1965 -ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆங்கிலத்தைத் தொடர்வதில் உள்ள தடங்கல்களை நீக்கும் வண்ணம் இந்த வரைவுச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இது அந்த கட்டுப்பாட்டை நீக்கும்” என்று கூறினார்.\n1963-ஆம் ஆண்டு சனவரி 21 அன்று இந்த வரைவுச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. திமுக உறுப்பினர்கள் வரைவுச் சட்டத்தின் மூன்றாம் அங்கத்தில் ஆங்கிலம், இந்தியுடன் தொடரலாம் என்றிருப்பதனை எதிர்த்து ஆங்கிலம் இந்தியுடன் தொடரும் என மாற்ற வேண்டும் என திருத்தம் கொணர்ந்தனர். தொடரலாம் என்பதைப் பின்வரும் அரசினர் தொடராமலுமிருக்கலாம் என பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளதாக வாதிட்டனர். சிறுபான்மையினரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்கப்படாமல் போகலாம் என்றும் கூறினர். ஜவஹர்லால் நேரு ஆங்கிலச் சொல்லான may மற்றும் shall இச்சட்டத்தின் சூழலில் ஒன்றே என வாதிட்டார். விவாதத்தை முன்னெடுத்து நடத்திய மாநில அவை உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான அண்ணாதுரை, ஜவஹர்லால் நேரு சொல்வது போல் இருசொற்களின் பொருளும் ஒன்றே என ஒப்புக் கொண்டால் அரசிற்கு shall என்று மாற்றுவதில் என்ன தயக்கம் என வினவினார். அவர் ஆங்கிலம் காலவரையற்று தொடர வேண்டுமெனக் கோரினார். அப்போதுதான் அனைவருக்கும் கடினமோ எளிமையோ சமநிலைப் படுத்தப்படும் என்றும் வாதாடினார். ஆனால் திருத்தங்கள் எதுவும் இன்றி ஏப்ரல் 27, 1963 அன்று சட்டம் நிறைவேறியது. தாம் முன்னரே எச்சரித்தபடி, மாநிலம் முழுவதும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் துவங்கினார். நவம்பர் 1963-இல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் அரசியலமைப்பின் XVII பகுதியை எரித்ததற்காக அண்ணாதுரை தமது 500 தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்.\nஜவஹர்லால் நேரு மே 1964ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சாஸ்திரியும் அவரது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் மொராஜி தேசாய் மற்றும் குல்சாரிலால் நந்தா ஆகியோரும் இந்தியை ஒரே அரசு மொழியாக ஆக்குவதன் தீவிர ஆதரவாளர்கள். சாஸ்திரி நேருவின் 1959 மற்றும் 1963 ஆண்டுகளின் வாக்குறுதிகள் காக்கப்படும் என்று கூறிய போதும் சிறுபான்மை மொழியினருக்கு அச்சம் ஏற்பட்டது. நடுவண் அரசு வேலைகளில் இந்திக்கு முதலிடம் தரப்படும், குடியியல் சேவை தேர்வுகளில் இந்தி கட்டாயமாக்கப்படும், பள்ளிகளில் பயிலூடகம் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாகக் கூடும் என்ற அச்சங்களும் கவலைகளும் மாணவர்களை இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்க உந்தியது. 7 மார்ச் 1964 அன்று, மாநில சட்டப்பேரவையில் முதல்வர் எம். பக்தவத்சலம் மும்மொழி திட்டத்தைப் (ஆங்கிலம், இந்தி, தமிழ்) பள்ளிகளில் கற்க முன்மொழிந்தார். மூன்று மொழிகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழக மாணவர்களிடையே இந்தித் திணிப்பு எதிர்ப்பினை அதிகரித்தது.\nஇந்தி தன் அலுவல் மொழியாக மாறும் நாளான சனவரி 26 நெருங்க, நெருங்க தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு அச்சங்கள் மேலோங்கி எதிர்ப்பாளர்கள் எண்ணிக்கைப் பெருகி போராட்டச் சூழல் உருவானது. சனவரி மாதம் அனைத்து இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் குழுக்களையும் ஒருங்கிணைக்க தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புச் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் உறுப்பினர்களாகத் தமிழகமெங்கிலும் உள்ள கல்லூரிகளின் மாணவர் சங்க தலைவர்கள் இருந்தனர். அவர்களில் சிலர்: பெ. சீனிவாசன், கா. காளிமுத்து, நா. காமராசன், பா. செயப்பிரகாசம், ரவிசந்திரன், திருப்பூர் சு. துரைசாமி, சேடப்பட்டி ஆர். முத்தையா, துரை மு��ுகன், கே. ராஜா முகமது, நாவளவன், எம். நடராஜன் மற்றும் எல்.கணேசன் ஆகியோராவர். மாணவர்களின் அச்சங்களைக் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தனது 6 பிப்ரவரி 1965 தலையங்கத்தில் இவ்வாறு கூறியது (தமிழாக்கம்):\nஇந்தியின் உயர்வு நிலையை எதிர்ப்பதில் சென்னை மாணவர்கள் தலைமை ஏற்றது தவிர்க்க இயலாதது. நாட்டின் அலுவல் மொழி இந்தி-யா ஆங்கிலமா என்ற முடிவு மற்றவர்களை விட அவர்களையே கூடுதலாக பாதிக்கிறது. இந்தி மட்டுமே அலுவல் மொழியாவதால் தெற்கின் மாணவர்களே மிகக் கூடுதலான இழப்பிற்கு உள்ளாகிறார்கள்.\nஇந்தி திணிப்பை எதிர்த்து பல மாணவர் மாநாடுகள் நடத்தப்பட்டன. அவற்றுக்கு தொழிலதிபர்கள் ஜி. டி. நாயுடு, கருமுத்து தியாகராஜ செட்டியார் போன்றோர் நிதியுதவி அளித்தனர். 17 சனவரி அன்று, திருச்சியில் சென்னை மாநில இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் இராஜாஜி (சுதந்திராக் கட்சி), வி. ஆர். நெடுஞ்செழியன் (திமுக), பி. டி. ராஜன் (நீதிக்கட்சி), ஜி. டி. நாயுடு, கருமுத்து தியாகராஜ செட்டியார், சி. பா. ஆதித்தனார் (நாம் தமிழர்), முகமது இஸ்மாயில் (முஸ்லிம் லீக்) ஆகியோர் பங்கு கொண்டனர். இராஜாஜி அரசியலமைப்பின் XVII பகுதியைக் “கிழித்து அரபிக் கடலில் போட வேண்டும்” என்று முழங்கினார். 16 சனவரி அன்று அண்ணாதுரை எதிர் வந்த குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார். முன்னதாக அவர் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்குத் தமிழக மக்கள் குடியரசு நாளைக் கொண்டாட ஏதுவாக மொழி மாற்ற நாளை ஒரு வாரம் தள்ளிப் போடுமாறு கோரியிருந்தார். அதற்கு பிரதமர் ஒப்பாதது மோதலுக்கு வழி செய்தது.\nசென்னை மாநில முதல்வர் எம். பக்தவத்சலம் குடியரசு நாளை அவமதிப்பதை அரசு அனுமதிக்காது என்றும் மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். திமுக துக்க நாளை ஒரு நாள் முன்னதாக சனவரி 25 க்கு முன்னேற்றியது. 25 சனவரியன்று கா. ந. அண்ணாதுரையும் 3000 திமுக தொண்டர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.\n25 சனவரி அன்று காலை மதுரை மாணவர்கள் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திலகர் திடலுக்கு ஊர்வலம் சென்றனர். அவர்கள் முடிவில் அரசியலமைப்பின் பதினேழாம் பகுதியை பொது வெளியில் எரிக��கத் திட்டமிட்டிருந்தனர். இந்தி அரக்கியின் கொடும்பாவியை எரித்து “இந்தி ஒழிக”, “Hindi Never, English Ever” என்ற முழக்கங்களை இட்டவாறு சென்று கொண்டிருந்தனர். வடக்கு மாசி வீதியில் இருந்த காங்கிரசு மாவட்ட அலுவலகம் அருகே ஊர்வலம் வந்தபோது ஜீப் ஒன்றில் வந்த காங்கிரசு தொண்டர்கள் ஊர்வலத்தினரை அவமதித்து ஆபாச மொழியில் திட்டினர். பதிலுக்கு மாணவர் தரப்பிலிருந்து செருப்புகள் வீசப்பட்டன். கத்திகளுடன் காங்கிரசார் மாணவர்களைத் தாக்கினர். இதில் ஏழு மாணவர்கள் படுகாயமடைந்தனர். கொதித்தெழுந்த மாணவர்கள் காங்கிரசு அலுவலக்கத்தின் முன்னர் குடியரசு தின கொண்டாட்டங்களுக்காகப் போடப்பட்டிருந்த பந்தலைத் தீயிட்டுக் கொளுத்தினர். இந்தச் செய்தி எங்கும் பரவி மதுரையிலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கலவரங்கள் வெடித்தன. மதுரை நகரெங்கும் காங்கிரசு கொடிக் கம்பங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன.\nகலவரங்கள் பரவிட, காவல்துறை மாணவர் ஊர்வலங்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. தீவைப்பு, கொள்ளை மற்றும் பொதுச் சொத்து சேதம் என பெருகியது. தொடர் வண்டி நிலையங்களில் தொடர் வண்டிப் பெட்டிகள், இந்திப் பெயர் பலகைகள் கொளுத்தப்பட்டன. முதல்வர் இதனைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதி கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவத்தினரை அழைத்தார். காவலர்களின் கடும் நடவடிக்கைகளால் மேலும் ஆத்திரமடைந்த வன்முறைக் கும்பல் இரு காவலர்களைத் தீயிட்டு கொன்றது. ஐந்து போராட்டக்காரர்கள் (சிவலிங்கம், அரங்கநாதன், வீரப்பன், முத்து, சாரங்கபாணி) தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். மேலும் மூவர் (தண்டபாணி, முத்து, சண்முகம்) விசமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இரு வார கலவரங்களில் அதிகாரபூர்வ தகவலின்படி 70 பேர் இறந்தனர். ஆனால் 500க்கும் கூடுதலானவர் இறந்திருக்கலாம் என்று அதிகாரமற்ற தகவல்கள் கூறுகின்றன. பல்லாயிரம் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சொத்துக்களுக்கான இழப்பு ஒரு கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது.\n28 சனவரி முதல் சென்னை பல்கலைக்கழகத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் வகுப்புகள் காலவரையன்றி மூடப்பட்டன. காங்கிரசிற்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உருவாயின. 31 சனவரி 1965 அன்று ���ைசூரில் கருநாடக முதல்வர் எஸ். நிஜலிங்கப்பா, வங்காள காங்கிரசு தலைவர் அதுல்ய கோஷ், மத்திய அமைச்சர் நீலம் சஞ்சீவ ரெட்டி, காங்கிரசு கட்சித் தலைவர் காமராஜர் ஆகியோர் ஒன்று கூடி இந்தி பேசாத மக்களிடம் இந்தியைத் திணித்தால் அது நாட்டுப் பிரிவினைக்கு அடிகோலும்; எனவே இந்தித் திணிப்பை விலக்கிக் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். மொராஜி தேசாய் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முன்னரே அலுவல் மொழியாக அறிவிக்கப்படாத நிலையில் இதனை நிராகரித்தார். மொராஜி தமிழக காங்கிரசார் மக்களிடையே நிலையை விளக்கி பிராந்திய உணர்வுகளுக்கு இடம் கொடுக்காது நாட்டு ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்றார். மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா, தமிழக முதல்வர் பக்தவத்சலம் சிறப்பாக நிலைமையைக் கையாள்வதாக அவரது கல் போன்ற உறுதிக்கு பாராட்டும் தெரிவித்தார்.\nகலவரங்கள் பிப்ரவரி முதல் வாரம் முழுவதும் தொடர்ந்தன. பிப்ரவரி 6 அன்று மாணவர் தலைவர்கள் தீர்வு காண முதல்வரைச் சந்தித்தனர். ஆனால் பேச்சுக்கள் முறிந்து வன்முறை தொடர்ந்தது. ஊர்வலங்கள், உண்ணா நோன்புகள், பொது வேலை நிறுத்தங்கள், இந்திப் புத்தகங்கள் எரிப்பு, இந்திப் பலகைகள் அழிப்பு, அஞ்சலகங்கள் முன் ஆர்பாட்டங்கள் என்பன வழமையாயிற்று. 11 பிப்ரவரி அன்று மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் உணவு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியன் ஆங்கிலம் அலுவல் மொழியாக விளங்க சட்டப் பாதுக்காப்பு கோரினார். அவரது தீர்வு ஏற்றுக்கொள்ளப்படாததால் தன்னுடைய உடன் அமைச்சர் அழகேசனுடன் பதவி விலகினார்.\nதமது அமைச்சரவையில் வெளிப்பட்ட திறந்த எதிர்க் குரலுக்குப் பின்னர் லால் பகதூர் சாஸ்திரி பின்வாங்கி பிப்ரவரி 11 அன்று அனைத்திந்திய வானொலியில் உரையாற்றினார். கலவரங்களைக் குறித்து அதிர்ச்சி தெரிவித்து ஜவஹர்லால் நேருவின் வாக்குறுதியைப் பேண உறுதி கூறினார். தவிர, மேலும் நான்கு வாக்குறுதிகளை கொடுத்தார்.\n1. ஒவ்வொரு மாநிலமும் தனது செயல்பாட்டிற்குத் தொடர்ந்து தான் தேர்ந்தெடுத்த மொழியில், வட்டார மொழி அல்லது ஆங்கிலத்தில் தொடர் கொள்ள முழுமையான, கட்டற்ற சுதந்திரம் கொண்டிருக்கும்.\n2. இரு மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பு ஆங்கிலத்தில் இருக்கும் அல்லது நம்பத்தக்க ஆங்கில மொழிபெயர்ப்��ு உடனிருக்கும்.\nஇந்தி அல்லாத மாநிலங்கள் மைய அரசுடன் ஆங்கிலத்தில் தொடர் கொள்ள முழு உரிமை உண்டு; இந்நிலையில் இந்தி அல்லாத மாநிலங்களின் ஒப்புதலன்றி எந்த மாற்றமும் நிகழாது.\n3. மைய அரசின் அலுவல்கள் தொடர்பாக ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.\n4. இந்திய குடியியல் சேவை தேர்வுகள் இந்தி மட்டுமே அல்லாது ஆங்கிலத்திலும் தொடரும் என்ற உறுதிமொழியும் வழங்கினார்.\nஅவரது வாக்குறுதிகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர உதவியது. 12 பிப்ரவரியில் மாணவர் சங்கம் தங்கள் போராட்டத்தைக் காலவரையின்றி தள்ளி வைத்தது. மேலும் 16 பிப்ரவரியன்று சி.சுப்பிரமணியனும், ஓ. வி. அழகேசனும் தங்கள் பதவி விலகளை திரும்ப மீட்டுக் கொண்டனர். இருப்பினும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்பும், வன்முறையும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. மார்ச் 7 அன்று மாநில அரசு மாணவர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் மீளப் பெற்றது. 14 மார்ச்சில் மாணவர் சங்கம் தனது போராட்டத்தைக் கைவிட்டது. லால் பகதூர் சாஸ்திரியின் பின்வாங்கல் வட இந்தியாவில் இந்தி ஆதரவாளர்களின் கோபத்தைக் கிளறியது. ஜன சங் தில்லியின் தெருக்களில் ஆர்பாட்டம் நடத்தி ஆங்கில பெயர் பலகைகளைத் தார் கொண்டு அழித்தது.\nசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967:\nமார்ச் மாதம் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டாலும் தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்ட சங்கம் தொடர்ந்து மும்மொழித் திட்டத்தைக் கைவிடவும் அரசியலமைப்பு பகுதி XVII நீக்கிட திருத்தம் கொண்டு வரவும் போராடி வந்தது. 11 மே அன்று இக்கோரிக்கைகளை வலியுறுத்த மூன்று பேர் கொண்ட மாணவர் குழு இந்திய பிரதமரைச் சந்தித்தது. மெதுவாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது பொதுவான காங்கிரசு எதிர்ப்பு இயக்கமாக, 1967ஆம் ஆண்டு பொது தேர்தலில் அதனைத் தோல்வியடையச் செய்யும் நோக்கத்தோடு மாறியிருந்தது. 20 பிப்ரவரி 1966-இல் சங்கத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற இராஜாஜி மாணவர்களைக் காங்கிரசின் தோல்விக்காக உழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். 1967 தேர்தலில் மாணவர் தலைவர் பெ. சீனிவாசன் காமராஜருக்கு எதிராக விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில���ருந்தும் மாணவர்கள் விருதுநகர் வந்து சீனிவாசனுக்காகப் பிரசாரம் செய்து பெரும் வெற்றியைத் தேடித் தந்தனர். மாநில அளவில் திமுக பெரும் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது.\nஅலுவல் மொழிகள் (திருத்தம்) சட்டம் 1967:\nபிப்ரவரி 1965-இல் லால் பகதூர் சாஸ்திரியின் வாக்குறுதிகளுக்கிணங்க அலுவல் மொழிகள் சட்டத்தைத் திருத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் இந்தி ஆதரவாளர்களால் பெரிதும் எதிர்க்கப்பட்டன. 16 பிப்ரவரியன்றே எட்டு மாநிலங்களைச் சேர்ந்த 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படுவதை பொது மேடையில் எதிர்த்தனர். 19 பிப்ரவரியில் மகராட்டிரம் மற்றும் குசராத்தைச் சேர்ந்த 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவற்றையடுத்து 25 பிப்ரவரியன்று 106 காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், தமிழக காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இதனை விவாதிக்காது 12 மார்ச் அன்று பிரதமரைத் தனியாக சந்தித்தனர். ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் இரண்டுமே தங்கள் கட்சிகளுக்குள் உள்ள பிரிவுகள் பொது மக்களுக்கு வெளிப்படும் என்ற அச்சத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க விரும்பவில்லை. 22 பிப்ரவரியில் காங்கிரசு செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் காமராஜர் சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வர வற்புறுத்திய போது உடனேயே மொராஜி தேசாய், ஜகஜீவன் ராம், ராம் சுபாக் போன்றவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். பின்னர் செயற்குழு இந்தி அமலாக்கத்தை மிதப்படுத்தும் வகையில் ஓர் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் மும்மொழித் திட்டத்தைத் தீவிரமாக அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பொதுச் சேவை தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்று ஆங்கிலத்தின் வீச்சைக் குறைக்க தீர்மானம் இயற்றியது. இந்த முடிவுகள் 24 பிப்ரவரியில் நடந்த மாநில முதலமைச்சர்கள் மாநாட்டிலும் ஒப்புக் கொள்ளப்பட்டன.\nமும்மொழித் திட்டம் தென்னிந்தியாவிலோ பிற இந்தி பேசும் மாநிலங்களிலோ முறையாகப் பின்பற்றப்படவில்லை. பொதுச் சேவை தேர்வுகளிலும் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்க���் நடைமுறைக்கு ஒவ்வாததாக அரசு அலுவலர்கள் கருதினர். தென்னகத்திற்கு கொடுக்கப்பட்ட ஒரே சலுகை அலுவல் மொழி சட்டம் திருத்தப்படும் என்பதே. எனினும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் பலத்த எதிர்ப்பு இருந்தது. ஏப்ரல் 1965இல் குல்சாரிலால் நந்தா, ஏ. கே. சென், சத்தியநாராயண் சின்கா, மகாவீர் தியாகி, எம். சி. சாக்ளா மற்றும் எஸ்.கே.பாட்டீல் அடங்கிய அமைச்சரவை துணைக்குழு (இந்த துணைக்குழுவில் தென்னிந்திய உறுப்பினர்கள் எவருமில்லை) விவாதித்து எந்த ஒரு முடிவிற்கும் வர இயலாமல், ஆங்கிலமும், இந்தியும் இணையாகத் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று பரிந்துரைத்தது. இக்குழு பொதுச்சேவை தேர்வுகளில் இடவொதுக்கீடு அல்லது மண்டல மொழிகள் தீர்வுகளுக்கு ஆதரவளிக்கவில்லை. நேருவின் வாக்குறுதியை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் அலுவல் மொழி சட்டத்தில் மாற்றங்களுக்கான வரைவை தயாரித்தனர். இந்த வரைவில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை மாநிலங்களிடையே மற்றும் மாநில மத்திய அரசுகளிடையே இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை தொடர உத்திரவாதம் அளிக்கப்பட்டது. ஆகத்து 25 அன்று அவைத் தலைவரால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அப்போது நடந்து கொண்டிருந்த பஞ்சாப் பிரிவினைப் போராட்டங்கள் மற்றும் காசுமீரப் பிரச்சினைகளின் இடையே இத்திருத்தம் கொண்டுவர சரியான நேரம் இல்லையென அறிமுகப்படுத்தப்படவில்லை.\n1967 ஆண்டு திருத்த மசோதா:\nலால் பகதூர் சாஸ்திரி சனவரி 1966ல் உருசியாவில் நடந்த அமைதிப் பேச்சுகளின் போது மரணமடைந்தார். அவரை அடுத்து இந்திரா காந்தி பிரதமராகப் பதவியேற்றார். 1967ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரசிற்கு குறைந்த பெரும்பான்மையே கிடைத்தது. தமிழ்நாட்டில் காங்கிரசு தோற்கடிக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. நவம்பர் 1967இல் புதியதாக சட்டத் திருத்தம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 27 நவம்பரில் நாடாளுமன்றத்தில் வரைவுச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; 16 திசம்பர் அன்று நிறைவேற்றப்பட்டது. (ஆதரவு-205, எதிர்ப்பு – 41) குடியரசுத் தலைவரின் ஒப்புதலை 8 சனவரி 1968ல் பெற்று நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத் திருத்தம் 1963ஆம் ஆண்டு சட்டத்தின் பகுதி மூன்றை மாற்றி அனைத்து அலுவல் நடவடிக்கைகளிலும் காலவரையன்றி மெய்நிகர் இருமொழிக் கொள்கையை (ஆங்கிலம் மற்றும் இந்தி) கடைபிடிக்க உறுதி செய்தது.\n1967ஆம் ஆண்டின் சட்டதிருத்தம், மும்மொழித் திட்டத்தினைக் குறித்த கவலைகளை நீக்காததால் தமிழ்நாட்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் திருப்தியடையவில்லை. ஆயினும் திமுக ஆட்சியில் இருந்ததால் மீண்டும் தங்கள் போராட்டங்களைத் துவக்கத் தயங்கினார்கள். தமிழ்நாடு இந்தி எதிர்ப்புப் போராட்டச் சங்கம் பல பிரிவுகளாகப் பிளவுபட்டது. மிதவாதிகள் அண்ணா துரையின் அரசை ஆவன செய்ய விடவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். தீவிரவாத பிரிவுகள் போராட்டத்தை மீண்டும் துவக்கின. மும்மொழித் திட்டத்தைக் கைவிட வேண்டும்; இந்திக் கல்வியை நீக்க வேண்டும்; தேசிய மாணவர் படையில் (NCC) இந்தி ஆணைகள் இடுவது நிறுத்தப்பட வேண்டும்; இந்தித் திரைப்படங்கள், பாடல்கள் தடை செய்யப்பட வேண்டும்; தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்ப நிறுவப்பட்ட தட்சிண இந்தி பிரசார சபை மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் போராட்டத்தில் இறங்கினர்.\n19 திசம்பர் 1967 அன்று போராட்டம் துவங்கியது. 21 திசம்பர் அன்று போராட்டம் வன்முறையாக மாறியது. அண்ணாதுரை நிலைமையைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்றார். 23 சனவரி 1968 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கீழ்கண்ட முடிவுகள் இதில் உள்ளடங்கியிருந்தது:\nமும்மொழித் திட்டம் கைவிடப்பட்டு இந்தி முழுமையாக கல்வித் திட்டதிலிருந்து விலக்கப்பட்டது. தமிழும் ஆங்கிலமும் மட்டுமே பயிற்றுவிக்கப் பட்டது.\nதேசிய மாணவர் படையில் இந்தி ஆணைச்சொற்கள் விலக்கப்பட்டன.\nஅனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும்.\nஐந்து ஆண்டுகளுக்குள் தமிழ் அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.\nநடுவண் அரசை இந்திக்கு அளிக்கப்படும் தனிநிலையை முடிவுக்குக் கொண்டு வந்து அனைத்து மொழிகளுக்கும் சமநிலை அளிக்க வற்புறுத்தியது.\nஅரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கு நிதி உதவி அளித்திட இந்திய அரசைக் கோரியது.\nஇந்த நடவடிக்கைகளால் இந்தி எதிர்பாளர்கள் அமைதியடைந்து மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பியது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஇந்தி எதிர்ப்பு போராளி கோவை பீளமேடு தண்டாயுதபாணி ... கோவை பீளமேடு தண்டாயுதபாணி பீளமேடு தண்டாயுதபாணி (1944-1965) என்று அறியப்படும் மா. தண்டாயுதபாணி, இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிற...\nஇலங்கைக்கான இந்திய தூதுவர் யாழிற்கு பயணம்: அமைச்சர... இலங்கைக்கான இந்திய தூதுவர் யாழிற்கு பயணம்: அமைச்சர்களான அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் சந்திப்பு இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்து இன்று ய...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\n‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க\n`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை’ – உயர் நீதிமன்றம் கேள்வி’ – உயர் நீதிமன்றம் கேள்வி\n – தமிழ் தேசியத்தை நோக்கி… அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்…. February 14, 2019\nதமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நன்கொடையை திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nகொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் சென்னையில் உங்களை சந்திக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/08/manjolai-trip.html", "date_download": "2019-02-22T08:57:54Z", "digest": "sha1:E4QFI6RW3VOVPXRMFFUKGN3ZKONRGVAW", "length": 33174, "nlines": 284, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: நாடோடி எக்ஸ்பிரஸ் - மாஞ்சோலை நோக்கி ஒரு த்ரிலிங் பயணம்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nநாடோடி எக்ஸ்பிரஸ் - மாஞ்சோலை நோக்கி ஒரு த்ரிலிங் பயணம்\nமாஞ்சோலை பயணம் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள்\nநாடோடி எக்ஸ்பிரஸ் - மாஞ்சோலை மலை உச்சி நோக்கி ஒரு த்ரிலிங் பயணம்\nபொதிகை எக்ஸ்பிரஸ் மெல்ல ��ென்காசிக்குள் நுழையத் தொடங்கியிருந்த நேரம்,காலுக்கு அடியில் படர்ந்து விரிந்த வயல்வெளிகள், சுதந்திரமாக சுற்றித் திரியும் மயில்கள், தூரத்தில் பொதிகை மலை என அனைத்தும் ரம்யமாய் பசுமையாய் தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தன. புட்போர்டில் அமர்ந்து இந்தக் காட்சியை ரசித்துக் கொண்டிருந்த போது மணிவண்ணன் என்னிடம் \"சீனு அந்த மலைக்கு தான் நாம போக போறோமா \", \"ஆமா மணி, அங்க தான் போகப் போறோம், அங்க தான மாஞ்சோலை இருக்கு\".\nஇரண்டு நிமிட மௌனம், நம்ப முடியாமல் மீண்டும் ஒருமுறை ஆர்வமாய் கேட்டான் \"அந்த மலைக்கு தான் நாம இப்ப போகப் போறோமா\" முதல் முறை மாஞ்சோலை செல்லும் பொழுது எனக்குள் இருந்த ஒரு ஆர்வம் இப்போது அவனிடமும் இருந்தது.\nமணிமுத்தாறு அருவியில் தண்ணீர்வரத்து குறைந்திருந்தாலும் அதன் வேகம் குறைந்திருக்கவில்லை. மிகச்சிறிய மற்றும் உயரம் குறைவான அருவி என்றாலும் இந்த அருவியில் இருந்து நீர் விழும் சமதளத்திற்கும், அதன் அருகில் இருக்கும் தடாகதிற்கும் இடையில் இருக்கும் இடைவெளி மிக மிகக் குறைவு, மேலும் நீர் சென்று சேரும் தடாகம் மிக ஆழமானது, குறைந்தது எண்பது அடி இருக்கும். இந்த தடாகம் முழுமையும் பாறைகளால் ஆனது. ஒருவேளை தவறி விழுந்தோம் என்றால், விழுந்த வேகத்தில் நமது கால் ஏதேனும் பாறை இடுக்கில் சிக்கிக் கொள்வதற்கான வாய்புகள் அதிகம்.\nபெண்கள் பகுதியில் குளிப்பதற்கு பயமேதும் இல்லை, ஆனால் ஆண்கள் பகுதி சற்றே அபாயகரமானது. அருவியின் மேலிருந்து விழும் நீரின் வேகத்திற்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாவிட்டால் நம்மை வரவேற்பது தடாகமும் பின்பு அகாலமுமாகத் தான் இருக்கும். நீச்சல் தெரிந்திருந்தும் பாறைகளில் சிக்கி இறந்தவர்களே அதிகம். இந்த எச்சரிப்புப் பலகையை அருவியின் அருகே காணலாம்.\nபயண அலுப்பு தீரும்வரை இந்த அருவியில் குளிக்க வேண்டும் போல் இருந்தாலும் பாதுகாப்பு கருதியும், இருட்டுவதற்கு முன் குதிரைவெட்டி செல்ல வேண்டும் என்பதாலும் பதினைந்து நிமிடத்தில் அருவியில் குளித்து முடித்து கிளம்பினோம்.\nகாய்ந்து, பசுமையற்ற, உயரம் குறைவான செடி கொடிகள் அடங்கிய மலைதொடருடன் தொடங்கும் மலைப் பயணத்தில் குதிரை வெட்டியை சென்று சேர மூன்று மலைகளைக் கடக்க வேண்டும். முதல் ஒருமணி நேரத்திற்கு வெயிலின் தாக்கம் தெரியாவிட்டாலும், காற்றும் வெயிலும் குளிர்ச்சியும் இல்லாத ஒரு வெறுமையான இடத்தில் பயணிப்பது போன்ற உணர்வையே நம்மால் உணர முடியும்.\nஇங்கிருந்து மலை உச்சி நோக்கிப் பயணிக்க பயணிக்க சமதளத்தின் அகன்ற பரப்பையும் தாமிரபரணியின் நீட்சியையும் மிகத் தெளிவாக ரசிக்கலாம். இந்தக் காட்சிகள் திடிரென்று மாறி எங்கும் பள்ளம் மற்றும் பெரும் பள்ளம் மட்டுமே நம்முடன் பயணிக்கத் தொடங்கும். காதுகள் அடைக்கும் அளவிற்கு மெல்லிய பனி எங்கும் ஊடுருவத் தொடங்கியிருக்கும். பெரும்பாலான நேரங்களில் வேன் முதல் கியரிலேயே ஏறிக் கொண்டிருந்தது.\nமணிமுத்தாறில் இருந்து மாஞ்சோலை செல்வதற்கு குறைந்தது இரண்டரை மணிநேரம் ஆகும். மாஞ்சோலைக்குள் நுழையும் முன் மற்றொரு செக்போஸ்ட் நம்மை வரவேற்கும், இது தேயிலைத் தோட்டத்திற்குச் சொந்தமானது. இங்கே நம்மிடம் இருக்கும் அனுமதி விண்ணபத்தைக் காண்பித்தாலே போதுமானது.\nசெக்போஸ்ட் கடந்து மாஞ்சோலையினுள் நுழையும் போதே நம்மை முதலில் வரவேற்பது வனப்பேச்சி அம்மனும் சில தேவாலயங்களும். எங்கு திரும்பினாலும் தேயிலைத் தோட்டங்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் மற்றும் இங்கிருக்கும் அத்தனை ஊர்களிலும் தவறாமல் இருப்பது ஒரு போஸ்ட் ஆபீசும் டீக்கடையும். மாஞ்சோலை டீக்கடையில் சுடச்சுட கிடைக்கும் தேநீர் தவற விடக்கூடாத உற்சாக பானம்.\nமாஞ்சோலைக்கு அடுத்ததாக மிக முக்கியமான பகுதி நாலுமுக்கு என்னும் இடம், இங்கு செல்லும் வழியில் இடைப்படும் கிராமத்தின் பெயர் காக்காச்சி. மாஞ்சோலையில் இருந்து காக்காச்சி செல்லும் வரை குறுக்கிடும் அத்தனை வளைவுகளுமே மிக பெரிய மிக அபாயமான கொண்டை ஊசி வளைவுகள், இதனை இவ்வூர் மக்கள் \"காக்காச்சி ஏத்தம்\" என்கின்றனர். இந்த ஏத்தங்களில் ஏறும்பொழுது எதிரே ஏதேனும் வாகனங்கள் வந்தால் நமது உயிரை சிறிது நேரத்திற்கு பரமபிதாவிடம் அடகு வைத்துவிட்டு டிரைவரை வேடிக்கைப் பார்க்க வேண்டியது தான்.\nகுறிப்பிடப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் அல்லது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் ஒன்று இவ்வழியில் உள்ளது, அது பிரிடிஷ் காலத்து மரப்பாலம். இன்றளவிலும் அந்த மரபாலத்தின் மேல் தான் அத்தனை வாகனப் போக்குவரத்தும் நடைபெறுகிறது. காலங்காலமாக கடும் மழை மற்றும் பனிகளுக்கு இடையேயும் தன் பணியை வேறுவழியில்லாமல் பார்த்துக் கொண்டுள்ளது இந்த மரப்பாலம். பாலத்தின் நிலை பரிதாபகரமாகஉள்ளது. ஏதேனும் ஒரு பெரிய விபத்து நிகழும் முன் அரசாங்கம் இதனை கவனித்தால் நலம்.\nஅவ்வளவு உயரமான மலையில் ஓரளவிற்கு சமவெளி போன்ற அமைப்பைப் பார்க்க வேண்டுமாலும் அதனை காக்காச்சியில் மட்டுமே காணலாம். இங்கு பிரிடிஷ் காலத்தில் அவர்கள் விளையாண்ட பரந்து விரிந்த கோல்ப் மைதானம் உள்ளது. தற்போதும் இந்த மைதானம் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது என்றாலும் மைதானம் இருக்கும் நிலையைப் பார்த்தால் லெட்ஜரில் 'பராமரிப்பு' என்று கணக்கு எழுத வேண்டும் என்பதற்காக மட்டும் பராமரிக்கிறார்களோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது.\nமைதானத்தின் அருகிலேயே ஒரு சின்ன ஓடை ஓடுகிறது என்பதால் மதிய உணவுக்காக எங்கள் கடையை இங்குதான் விரித்தோம்.\nசாப்பிட அமர்ந்த பொழுது அவ்வழியாக வந்த அவ்வூர்க்காரர்கள் சிலர் \"தம்பி சாப்ட்டு முடிச்சதும் கவர் எதையும் கீழ போட்டுப் போயிராதீங்க, காட்டு மிருகம் எதுவும் சாப்பிட்டா ஒத்துக்காம செத்து போயிரும், வாயில்லா சீவங்க... பாவம்\" என்று சொல்லிவிட்டுக் கடந்தார்கள். அவர்கள் கூறியது நாம் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம்.\nநம் போன்றவர்கள் அவர்களின் எல்லைக்குள் செல்லும் பொழுது இது போன்ற விசயங்களில் மிக மிக அஜாக்கிரதையாக இருக்கிறோம். (ஜெயமோகன் எழுதிய யானை டாக்டரில் இது பற்றிய விரிவான ஒரு பார்வை உள்ளது, வாழ்வில் தவறவிடக் கூடாத ஒரு குறு நாவல் யானை டாக்டர் )\nட்ரீம் வியு பாயிண்ட் என்ற ஒன்று உங்களுக்கு உண்டென்றால் அதில் இந்த இடத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பரந்து விரிந்த புல்வெளி, மெல்ல சலசலத்து ஓடும் ஓடை. கைகளை உறைய வைக்கும் ஓடை நீர், எங்கும் ஊடுருவிக் கொண்டிருக்கும் பனி, அடர்ந்த வனம். எங்கும் மௌனம். இயற்கையை அனுபவிக்க இதைத் தவிர்த்து வேறு என்ன வேண்டும்\nமணிக்குமரன் திரைத்துறையில் இருப்பதால் அவனுடைய cannon-7D கேமெரா கொண்டு வந்திருந்தான். வாழ்நாள் முழுமைக்குமான போட்டோக்களை இங்கேயே எடுத்துத் தீர்ப்பது என்று களமிறங்கி விட்டார்கள் எனது ஆருயிர்த் தோழர்கள்.\nகாக்காச்சியில் இருந்து நாலுமுக்கு நோக்கிய எங்கள் பயணம் மீண்டும் தொடங்கியது, இப்போது பனியும், பனி படர்ந்த தேயிலைத் தோட்டங்களு���் பழகிப் போயிருந்தன, கிட்டத்தட்ட நான்கு மணிநேரப் பயணத்திற்குப் பின் நாலுமுக்கு வந்து சேர்ந்திருந்தோம்.\nவேன் வந்து சேர்ந்த இடம் நாளுமுக்கு சேட்டன் கடை. சேட்டன் கேரளாவில் இருந்து இங்கு வந்து சாயா ஆத்த ஆரம்பித்துப் பலவருடங்கள் ஆகிவிட்டாலும் இன்றளவிலும் தமிழை கடித்துத் துப்பிக் கொண்டுதான் உள்ளார். எங்களைப் பார்த்தவுடனேயே\n\"ஞான் சிக்கன் ஜெஞ்சு வைக்கும், நிங்க கருக்கலுக்கு முன்னே குதிரவெட்டி போயி வந்னா ஊனு கழிஞ்சு கீழ இறங்க சரியாயிட்டு இருக்கும்\"\n\"ஐயோ சேட்டன் இன்னிக்கு நைட் நாங்க இங்க தான் தங்கப் போறோம்\" என்றான் மணி.\n\" அது யான் அறிஞ்சில்லா, பின்னே ரேஞ்சர் ஏதும் கேட்டா பதில் சொல்ல ஆகாது\"\nஇரவு ஏழுமணிக்குள் மலைக்கு மேல ஏறிய அத்தனை தனியார் வாகனங்களும் கீழே இறங்க வேண்டும், மேலும் யாரேனும் தேயிலைத் தோட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் பிறர் தங்குவதற்கு இடமளித்தால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். ரேஞ்சர் சம்மதித்தால் தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்வதாக சேட்டன் கூறவே மணிகுமரனின் நண்பன் ரேஞ்சருக்கு போன் செய்தான். நாலுமுக்கில் தொலைபேசி வசதி இருக்கும் ஒரே கடை சேட்டனுடையது மட்டுமே, கைபேசி என்றால் BSNL தவிர வேறு எதுவும் வேலை செய்யாது.\nஒருவழியாய் ரேஞ்சரைத் தொடர்பு கொண்டு பேசினாலும் அவரோ, தான் காரையாறு வனபகுதிக்குள் இருப்பதாகவும், கழுகுமலை ரேஞ்சர் மாஞ்சோலைக்கு இன்ஸ்பெக்சன் வந்திருப்பதாகவும், அவர் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது அதனால் இன்றைய தினம் முடியாது வேண்டுமானால் மற்றொரு தினம் தங்குவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறிவட்டு போனை கட் செய்தார். அப்படியென்றால் அன்றைய இரவு வந்தவழியே இறங்க வேண்டியது தானா\nதொடர்புடைய பதிவுகள் : ,\nLabels: நாடோடி எக்ஸ்பிரஸ், மாஞ்சோலை\nபயணமும் அருமையாக சொல்லிச் செல்லும் உங்கள் கைவண்ணமும் அருமை சீனு\nகடைசியில் ரேஞ்சர் உங்க ஆர்வத்தை குறைச்ச்ட்டார் போல ,... அருமையான விவரிப்பு. பாராட்டுகள்..\nபயணம் சென்ற இடமும் இடம் \"சார்ந்த\" தகவல்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது சீனு... படங்கள் சுவாரஸ்யம். திகில் பாலம்\nமாஞ்சோலைக்கு தங்களோடு பயணிப்பதுபோல் உணர்வு. அருமையான பகிர்வு. தொடருங்கள்.தொடர்கிறேன்.\nசுவாரசியமா எழுதியிருக்கீங்க.. பாலம் பத்தி உள்ளூர் அரசா��்கத்துக்கும், டிவி நிலைய செய்தி சேகரிப்பு அலுவகங்களுக்கும் எழுதுங்களேன்\nபரந்து விரிந்த புல்வெளி, மெல்ல சலசலத்து ஓடும் ஓடை. கைகளை உறைய வைக்கும் ஓடை நீர், எங்கும் ஊடுருவிக் கொண்டிருக்கும் பனி, அடர்ந்த வனம். எங்கும் மௌனம். இயற்கையை அனுபவிக்க இதைத் தவிர்த்து வேறு என்ன வேண்டும்\nஇயற்கையை அனுபவிச்சு எழுதியிருகிங்க சீனு.\nநல்ல அனுபவத்துடன் கூடிய பயணம்... தங்குவதற்கு அனுமதி இல்லாத இடங்களில் தங்காமல் இருப்பதே சிறந்தது....\nபயண அனுபவத்தை அழகிய வர்ணனையோடு விவரித்தது அழகு அந்த எழில்மிகு மலையில் மீண்டும் பயணித்த சிலிர்ப்பை தந்தது சீனு\nகடைசி படத்தில் இருப்பவர்கள் யார்ன்னு தெரியா விட்டாலும் படமெடுத்த விதம் ரசிக்க வைத்தது.\nஇந்தக் கதையிலும் வச்சான் பாருய்யா ட்விஸ்டு சேட்டனின் தமிழை விவரித்த உமது சேட்டையை ரசித்தோம்..\n//மிக பெரிய மிக அபாயமான கொண்டை ஊசி வளைவுகள், இதனை இவ்வூர் மக்கள் \"காக்காச்சி ஏத்தம்\" என்கின்றனர்.\nகடைசி படத்தில் எட்டாவதாக ஒரு ஹீரோ இருக்காரே யாரு அது \n// சீனு நீங்க சொன்னா போல சொல்லிட்டேன் . அமொண்டை அனுப்பிடுங்க .\nகாக்காச்சி ஏத்தம்- புதிய செய்தி...\nதங்கள் பயணம் அழகாக விரிகிறது... அந்த எட்டாவது ஹீரோ.....\nபெண்கள் பகுதியில் குளிப்பதற்கு பயமேதும் இல்லை...\nபாலத்தின் நிலை பரிதாபகரமாகஉள்ளது. ஏதேனும் ஒரு பெரிய விபத்து நிகழும் முன் அரசாங்கம் இதனை கவனித்தால் நலம்....\nஇத்தனை குஷியிலும், உங்கள் பொது நலன் வியக்க வைக்கிறது...\nபிளாக் எழுதவே சுற்றுலா போனீங்களா என்ன\nஅந்த இயற்கைச் சூழலில் இரவு தங்கினீர்களா இல்லையா\nஏன்யா இப்படி... இந்தமாதிரி ஏதாவது ஒரு வித்யாசமான ஊருக்கு போய், ஒரு பதிவ எழுதி, சும்மா இருக்கற என் மனசுக்குள்ள ஆசைய தூண்டி விடுறதே உங்க வேலையா போச்சு\nபடங்கள் பார்க்கும்போதே இந்த இடத்திற்குப் போகணும்னு ஆசை வந்துடுச்சு சீனு.....\nஉங்க ஊரு பக்கம் என்னை எப்ப அழைச்சிட்டு போறீங்க\nஅருமையான பயணக் காட்சி.... படங்கள் அழகு.\nஎழுத்துக்கலை கைகூடி வந்து விட்டால் எழுதியவன் கண்ட காணும் காட்சிகளைப் பற்றி எழுதும் போது வாசிப்பவர்களை அந்த இடத்திலேயே வாழ்ந்தது போல மாற்றி விட முடியும் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்.\nரொம்ப பயமா இருக்கு ஒவ்வொன்னையும் படிக்க படிக்க அவ்வ்வ்வ்வ் நான் வீட்டுக்கு ஒரே பிள்ள ..... திகில் ல நான் என்ன ஆவேனோ படிக்கவே பயமா இருக்குப்பா .\nநான் என்று அறியப்படும் நான்\nவழிகாட்டி - பதிவர் சந்திப்புக்கு வரவிருக்கும் வெளி...\nஅம்முவும் அகாலமும் - சிறுகதை\nபதிவர் சந்திப்பு - 2013 - நீங்கள் அறியாத சில தகவல்...\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி மு...\nநாடோடி எக்ஸ்பிரஸ் - மாஞ்சோலை நோக்கி ஒரு த்ரிலிங் ப...\nநாடோடி எக்ஸ்பிரஸ் - மாஞ்சோலை மலை உச்சி நோக்கி ஒரு...\nசாவி - த்ரில்லர் குறும்படம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 24/07/2013\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஐம்பதாவது பதிவு : ஹாய் கங்ராட்ஸ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/15030621/Collectors-order-to-remove-the-occupations-in-the.vpf", "date_download": "2019-02-22T09:08:08Z", "digest": "sha1:YWAJ3RZ5OODPOVLGEUANSZ2C66P2M6HM", "length": 16649, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collector's order to remove the occupations in the lakes and lakes of the pond immediately || ஏரி, குளங்களின் மதகுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் கலெக்டர் உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஏரி, குளங்களின் மதகுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் கலெக்டர் உத்தரவு + \"||\" + Collector's order to remove the occupations in the lakes and lakes of the pond immediately\nஏரி, குளங்களின் மதகுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் கலெக்டர் உத்தரவு\nஏரி, குளங்களின் மதகுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டு உள்ளார்.\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கி்ல் தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, பேசும்போது கூறியதாவது:-\nஇயற்கை இடர்பாடுகள் தொடர்பான நிகழ்வுகளை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிடையாக கட்டணம் ஏதுமின்றி இலவசமாக தெரிவிக்கும் தொலைபேசி எண் 1077 குறித்து அனைத்து ஊராட்சி அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகிய இடங்களில் உரிய விளம்பரங்களை செய்திட வேண்டும். உதவி கலெக்டர்கள் மற்றும் தாசில்தார்கள் தங்களது அலுவலகங்களில் சுழற்சி முறையில் அலுவலர்களை பணியமர்த்தி, மழை வெள்ளத்தால் ஏற்படும் உயிர்சேதம், பொருட்சேதம் மற்றும் கால்நடை சேதம் குறித்து பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் அறிக்கை அனுப்ப வேண்டும்.\nகுறிப்பாக காவிரி ஆற்றங்கரைகளை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும்போது, மீட்பு நடவடிக்கைகளையும் மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.\nஅனைத்து மழைமானிகளையும் தணிக்கை செய்து, அவைகள் நல்ல முறையில் உள்ளது என்பதற்கான அறிக்கையினை அனைத்து தாசில்தார்களும் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள பரிசல் வைத்திருப்போரின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் விவரங்களை தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும். தற்காலிக நிவாரண முகாம்களை முழுமையாக தணிக்கை செய்து தயார் நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.\nஏரிகள் மற்றும் குளங்களின் மதகுகளில் அடைப்புகள் இருந்தால் அவற்றினை சரி செய்திடவும், வலுக்குறைந்த கரைகளை வலுப்படுத்தவும், மதகுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி்டவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழை, வெள்ளக் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்படும் இடங்களில் தேவையான மின்வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, பாதை வசதி மற்றும் கழிப்பிட வசதி ஆகியவை உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.\nஇக்கூட்டத்தி்ல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, வருவாய் அலுவலர் பழனிச்சாமி, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட வன அலுவலர் காஞ்சனா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மாலதி, மகளிர் திட்ட இயக்குனர் மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n1. பெரம்பலூர் மாவட்டத்தில் பதாகை வைக்க உரிய அனுமதி பெற வேண்டும் கலெக்டர் உத்தரவு\nபெரம்பலூர் மாவட்டத்தில் பதாகை வைக்க உரிய அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் சாந்தா உத்தரவிட்டார்.\n2. எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, ப���ளஸ்-2 பொதுத்தேர்வை 93 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள் கலெக்டர் தகவல்\nதஞ்சை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வை 93 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.\n3. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–1, பிளஸ்–2 பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது\nவேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–1, பிளஸ்–2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடைபெற்றது.\n4. வத்திராயிருப்பு தாலுகாவில் அடங்கும் கிராமங்கள் கலெக்டர் அறிவிப்பு\nவத்திராயிருப்பு புதிய தாலுகாவில் அடங்கும் வருவாய் கிராமங்கள் விவர பட்டியலை கலெக்டர் வெளியிட்டுள்ளார்.\n5. தேசிய அளவிலான போட்டிகளில் சாதித்த மாணவர்களுக்கு உதவித்தொகை கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்\nதேசிய அளவிலான போட்டிகளில் சாதித்த மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\n2. கோவையில் பயங்கர விபத்து வாலிபர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி மாணவி\n3. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n4. நீலாங்கரை அருகே ஆழ்கடலில் மூழ்கிய போர் விமானம் 55 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\n5. சென்னிமலை அருகே பயங்கரம்: கணவன்– மனைவி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/sep/16/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3001267.html", "date_download": "2019-02-22T08:57:37Z", "digest": "sha1:WXZ54S7MZWGTIBF5F4T4CTI2MB7PLQJP", "length": 15537, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "அண்ணா பிறந்த நாள் விழா: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியப் போட்டி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஅண்ணா பிறந்த நாள் விழா: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியப் போட்டி\nBy DIN | Published on : 16th September 2018 02:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல்லில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.\nபசுமை நாமக்கல் மற்றும் சிவா கிரியேஷன்ஸ் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஓவியப் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது. பசுமை நாமக்கல் செயலர் தில்லை சிவக்குமார், பொருளாளர் சிவப்பிரகாசம், அண்ணா அரசுக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன், சிவா கிரியேஷன் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி உலகம் புவனேஸ்வரி வரவேற்றார்.\nபசுமை நாமக்கல் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்து ஓவியப் போட்டியைத் துவக்கி வைத்தார். இதில், 3 மற்றும் 4-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மரம் நடுவோம் என்ற தலைப்பிலும், 5,6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிளாஸ்டிக் அற்ற நாமக்கல் என்ற தலைப்பிலும் ஓவியப்போட்டி நடைபெற்றது. 8,9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொசவம்பட்டி ஏரி உங்கள் கற்பனையில் என்ற தலைப்பிலும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பசுமையான நாமக்கல் என்ற தலைப்பிலுமாக 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.\nஇதில் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகள், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் மற்றும் முன்னாள் பிரதமர் நேரு ஆகியோர் பிறந்த நாள் ��ிழாவில் நடைபெறும் ஓவியப் போட்டியில் பங்கேற்பர் என விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nதிருச்செங்கோட்டில்... பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, ஊர்வலமாகச் சென்று பிறந்தநாள் விழாவை சனிக்கிழமை கொண்டாடினர்.\nதிருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி தலைமை தாங்கினார்.\nநகர கழகச் செயலாளர் தி.த.மனோகரன், மாவட்ட துணைச் செயலாளர் இரா.முருகேசன், டி.எஸ்.முரளிதரன், எஸ்.கே.கார்த்திகேயன், பாலு, சந்திரன், செங்கோட்டுவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக பேரணியாக சென்று நகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்தனர்.\nதொடர்ந்து, அண்ணாவின் கொள்கைகளை எடுத்துரைத்து கட்சியினர் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. விழாவில் கட்சியின் நகர பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், கட்சியினர் என நூற்றுக்கும் மேற்படோர் கலந்து கொண்டனர்.\nதிமுக சார்பில்... நாமக்கல்லில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nநாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணாவின் 110-ஆவது பிறந்தநாள் விழா, நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.\nவிழாவுக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ். காந்திசெல்வன் தலைமை வகித்தார். விழாவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ப.ராணி, சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் ரா. நக்கீரன், மாவட்டத் துணைச் செயலர் ராமலிங்கம், நகரப் பொறுப்பாளர் மணிமாறன், ஒன்றியச் செயலர்கள் பழனிவேல், பாலு, முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nராசிபுரத்தில்... ராசிபுரம் பகுதியில் அண்ணா பிறந்த தின விழா அதிமுக, அமமுக., திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நடைபெற்றது. ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்ற விழாவில், நகர அதிமுக செயலரும், நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான எம்.பாலசுப்பிர��ணியம் தலைமையில் அண்ணா உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் எஸ்.வெங்கடாசலம், வி.கே.ஆர்.கே.ராமசாமி, கே.பி.எஸ்.சுரேஷ்குமார், கோபால், கலைவாணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், நடைபெற்ற விழாவில் நகர செயலர் வி.டி.தமிழ்செல்வன் தலைமையில் திரளான கட்சியினர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினர். வெண்ணந்தூர் அமமுக சார்பில் ஒன்றிய செயலர் கோபால் தலைமையில் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட இளைஞரணிச் செயலர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144713-gobackmodi", "date_download": "2019-02-22T08:59:49Z", "digest": "sha1:UICQSMS2XDM7JZKOGV73XEPVQTPCWGK3", "length": 25494, "nlines": 235, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» க்கற்றவனுக்கு தெய்வமே துணை…\n» மனதில் உறுதி வேண்டும்…\n» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)\n» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..\n» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்\n» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்\n» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» புதிய மின்னூல் வேண்டல்.\n» இந்திய வானம் எஸ்.ரா\n» சென்னையில் ஒரு திரு���்கடையூர்\n» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\n» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\n» நீதி மன்ற துளிகள்.\n» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்\n» கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா \n» தமிழ் மகனே வாடா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா தரணி வெல்ல வா வா\n» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு\n» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...\n» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.\n» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n» அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am\n» வாட்ஸ் அப் -நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am\n» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,\n» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு\n» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு\n» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்\n» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி\n» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.\n» இது புதிது - தொழில்நுட்பம்.\n» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை\n» மன முதிர்ச்சி என்றால் என்ன\n» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை\n» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf\n» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்\n» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது\n» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை\nமோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசர��� செய்திகள்\nமோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi\nமோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து GoBackModi என்ற\nஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருந்தது அந்த ஹேஷ்டேக்\nஉலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.\nபலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை\nபிரதமர் மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில்\nஅந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.\nஅவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்\nஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச்\nசெயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர்\nபொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து\nபிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை\nபரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்\nகறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை\nபகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய\nஇயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர்\nசென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர்\nபிரதமர் மோடி, 10 மணிக்கு முன்னதாக விமானநிலையம்\nவந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில்,\nவிமானநிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் பெரும் பரபரப்பு\nவிமானநிலைய வரவேற்புக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம்\nதிருவிடந்தை சென்றார் பிரதமர். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன்\nராணுவ கண்டகாட்சி தொடங்கியது. ராணுவ தளவாட கண்\nகாட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார் பிரதமர்.\nராணுவ தளவாட கண்காட்சி விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர்\nபன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று உள்ளனர்.\nமோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற\nஅந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில்\nமதியம் 12 மணிக்கு பிறகு #GoBackModi ஹேஷ்டேக் உலக\nஅளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது.\nRe: மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi\nபிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; அண்ணா அறிவாலயம், கருணாநிதி வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்��ரும் காவிரி மேலாண்மை\nவாரியம் அமைக்காத பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு\nதெரிவித்து கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று தி.மு.க.\nசெயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.\nபிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் நாளை துக்க நாளாக\nகடைபிடிக்கும் வகையில், 12-ம் தேதியன்று எல்லோருடைய\nவீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டுமென்றும்,\nஅனைவரும் கருப்பு உடையணிய வேண்டும் என்றும், கருப்பு\nபேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும்\nதி.மு.க. தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.\nஇதற்காக தி.மு.க.வின் தலைமையகம் அமைந்திருக்கும்\nசென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் மற்றும்\nகோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் இன்று கருப்பு\nRe: மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi\nமோடி ஒரு தேசிய அவமானம்\nRe: மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi\n@SK wrote: மோடி ஒரு தேசிய அவமானம்\nஎன்ன SK அவர்கள்எல்லோரும் மோடி தான் இந்தியாவின் அடையாளம் என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க நீங்க பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்டீங்க\nRe: மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi\nஅடுத்த தேர்தலில் சுஸ்மாஜி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் BJP வெற்றிபெற வாய்ப்புள்ளது ; மறுபடியும் மோடி என்றால் BJP வெல்ல இயலாது .\nRe: மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதை���ள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/71517/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%CB%86-%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C5%B8-%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%80%9A%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD-!!", "date_download": "2019-02-22T08:03:38Z", "digest": "sha1:NTQCFNJQC4EZS5G7ITAT2C4C6STN4MYC", "length": 10976, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின��நூல் வெளியீட்டுப் பணி\nசம்சாரத்தை கூட சிஸ்டர்னுதான் கூப்பிடுறாராம்..\nநம் மன்னர் ‘யார் அங்கே’ன்னு குரல் கொடுக்க ஏன் பயப்படறாரு – புலவர் உடனே பாட்டோட வந்துடறாராம் – புலவர் உடனே பாட்டோட வந்துடறாராம் – தீபிகா அகிலேஷ் – ————————————— புலவர் ஏன் ஹம்மிங் பண்ணுகிறார் – தீபிகா அகிலேஷ் – ————————————— புலவர் ஏன் ஹம்மிங் பண்ணுகிறார் – மன்னா, தங்களை புகழ வார்த்தைகளே இல்லை என்பதால் ஹம்மிங்’கில் புகழ்கிறார்… – மன்னா, தங்களை புகழ வார்த்தைகளே இல்லை என்பதால் ஹம்மிங்’கில் புகழ்கிறார்… – எல்.சிரஞ்சீவி —————————————— நன்றி-வாரமலர்\nசங்கிகளால் பத்திரிகையாளர் சுவாதிக்கு தொடரும் மிரட்டல்கள் – ஐநா அதிருப்தி \nஸ்வாதி சதுர்வேதிக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல்களின் பாங்கு, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களை ஒத்த… read more\nஇந்தியா பத்திரிக்கை சுதந்திரம் தலைப்புச் செய்தி\nகோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு \nகடந்த ஐந்தாண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ குண்டர்கள் முசுலீம்கள், தலித்துகள், பழங்குடிகள் மீது பசு பாதுகாவலர் பெயரில் 123 வன்முறைகளை நிக… read more\nநூல் அறிமுகம் : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி \nவெறுமனே, பெரியார் பிறந்த மண் என்று பெருமை பட்டுக்கொள்வதும்; Go Back Modi என்பதை தேசிய அளவில் டிரெண்டிங் செய்வது என்பதையும் தாண்டி... ஆர்.எஸ்.எஸ். கும்… read more\nபாஜக Book Review நூல் அறிமுகம்\n130 ரூபாய் பஸ் பாஸ் இப்போ 300 ரூபா ஆயிருச்சு மோடி கலர்கலரா ரூபா நோட்டடிச்சா போதுமா \nபல ஆயிரம் கோடி, கடன் கொடுத்து முதலாளிகளை அனுப்பிடுறாங்க. விவசாயிகள் உதவி கேட்டா, நிர்வாணமா அலையவுடுறானுங்க...அரசு விடுதி மாணவர்கள் நேர்காணல்\nபாஜக கல்லூரி மாணவர்கள் பணமதிப்பழிப்பு\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் “ காதல் வனம் “\nநாவல் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா\nபத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்கவிடும் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இந்திய நாளிதழ்கள்\nஎன் அட்மீன் தலைப்புக்கு ஏற்றபடம் போடுகிறேன் என்று சொல்லி தவறாக ஒரு படத்தை போட்டுவிட்டான்..ஹீஹீ பத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்கவிடும் டைம்ஸ் ஆ… read more\nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்.\n��ுல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது \nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nநாங்க சூப்பர் சிங்கர்ஸ் ஆன கதை : செந்தில்வேலன்\nகுறுந்தகவல் நகைச்சுவைகள் : வால்பையன்\nஊட்டி விட : தேவன் மாயம்\nநடிகை ஸ்ரீவித்யா உணர்த்திய பாடம் : உண்மைத் தமிழன்\nகுழந்தைக்கு ஜுரம் : தி.ஜானகிராமன்\nஉலகம் அப்போது எவ்வளவு அழகாக இருக்கும் : மாதவராஜ்\nகரைந்த நிழல்கள் : அதிஷா\nநான் இறங்கினேன் அது ஏறியது : ஈரோடு கதிர்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-02-22T08:49:11Z", "digest": "sha1:44XORHBVXZK2SUFZYJ4NUQQE7NSTFUVH", "length": 20903, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஜாக்டோ ஜியோ போராட்டம் : ஒரு சுருக்கமான வரலாறு + கருத்துக் கணிப்பு\nஅரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சம்பள உயர்வுக்காக மட்டும்தான் போராடினார்களா அவர்கள் முன்வைத்த ஒன்பது அம்சக் கோரிக்கைகள் என்ன அவர்கள் முன்வைத்த ஒன்பது அம்சக் கோரிக்கைகள் என்ன இதனை நாம் ஏன் ஆதரிக்க வே… read more\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் மாணவர்கள் போராட்டம் எடப்பாடி அரசு\nஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரித்து கரூர் – ஈரோடு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் போராட்டம் வெறுமனே சம்பள உயர்வுக்கானது அல்ல. உரிமைக்கான போராட்டம் அதனை ஆதரிப்பது நம் அனைவரின் கடமை அதனை ஆதரிப்பது நம் அனைவரின் கடமை \nபோராடும் உலகம் மாணவர்கள் போராட்டம் எடப்பாடி அரசு\nமக்கள் எதற்காகப் போராடினாலும் போலீசு அடக்குமுறைதான் தீர்வா விடக்கூடாது அரசின் அநீதிக்கு எதிரான ஜாக்டோ ஜியோ போராட்டம் வெல்லட்டும் \nபோராடும் உலகம் மக்கள் அதிகாரம் எடப்பாடி அரசு\nஜாக்டோ ஜியோ போராட்டம் | போலீசு அடக்குமுறைதான் தீர்வா\nநீதிமன்றத்தில் அரசு ஒப்புக் கொண்டவற்றை நிறைவேற்றக் கோரி போராடும் ஜாக்டோ- ஜியோ சங்கத்தினரை ஆதரிக்க வேண்டியது நமது கடமை The post ஜாக்டோ ஜியோ போராட்ட… read more\nமக்கள் அதிகாரம் எடப்பாடி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள்\nதிருவாரூர் : கலெக்டர் உத்தரவை செயல்படுத்தக் கோரிய மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு சிறை \nமாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காது மக்களிடம் நுண்கடன் வசூலில் ஈடுபடும் நிறுவனங்கள் குறித்து மனு கொடுக்கச் சென்ற மக்களை ஒடுக்குகிறது போலீசு. துணை நின்… read more\nநுண்கடன் நிறுவனங்கள் மக்கள் அதிகாரம் எடப்பாடி அரசு\n 100 நாள் வேலையும் இல்லை நுண்கடன் தொல்லை \nகஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களின் நிவாரணத் தொகை, 100 நாள் சம்பளம் என அனைத்தையும் பிடுங்கிக் கொ(ல்)ள்கின்றன அரசு மற்றும் தனியார் நுண்கடன் நிறுவனங்க… read more\nநுண்கடன் நிறுவனங்கள் மக்கள் அதிகாரம் எடப்பாடி அரசு\nடிச 30 மதுரை கூட்டம் : மேல்முறையீடு என ஏமாற்றாதே ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று \nதமிழகத்தில் தாமிர உற்பத்திக்கு இடமில்லை என்று கொள்கை முடிவெடுத்து தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி வருகிற டிச.30 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில்… read more\nகஜா புயல் நிவாரணத்திற்குப் போராடிய இனியவனை வேட்டையாடும் போலீசு \nகஜா புயலில் பாதித்த மக்களை அரசு கைவிட்டதுமட்டுமல்லாது, நிவாரணம் கேட்டு போராடிய மக்களை போலீசு கொண்டு பழிவாங்கவும் செய்கிறது. அதன் இரத்த சாட்சியமாக உள்ள… read more\nஎடப்பாடி அரசு தலைப்புச் செய்தி ஃபேஸ்புக் பார்வை\nகொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை \nஸ்டெர்லைட் நச்சு ஆலையில் நடந்த விபத்துகளில் சிலவற்றை தமது முகநூல் பக்கத்தில் தொகுத்து பதிவிட்டிருக்கிறார், கப்பிக்குளம் ஜெ.பிரபாகர். The post கொலைகார… read more\nஸ்டெர்லைட் : டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது | மக்கள் அதிகாரம்\nஸ்டெர்லைட் ஆலை ஒரு தொடர் குற்றவாளி. மண்ணையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் நாசமாக்கிய ஆலையை தமிழகத்திலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்க வேண்டும். The… read more\nகஜா புயல் ஒரு தேசியப் பேரிடர் தடையை மீறி திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nதிருச்சியில் கஜா புயல் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசு கைது செய்தது.… read more\nமோடி அரசு மக்கள் அதிகாரம் எடப்பாடி அரசு\nதேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கும், தற்போது ஸ்டெர்லைட்டைத் திறக்க கோயல் வழங்கவிருக்கும் தீர்ப்புக்கான முன்னறிவிப்பிற்கும் உள்ள தொடர்புக்கும் பெரிய… read more\nபோராடும் உலகம் ஸ்டெர்லைட் அனில் அகர்வால்\nமேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : டெல்டாவை ஒழிக்க மோடியின் சதி \nஉச்சநீதிமன்றத் தீர்ப்பையும், நடைமுறை விதிகளையும் மீறி மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவை அனுமதித்துள்ளது மோடி அரசு. இது சாகக் கிடக்கும் டெல்டாவை கழு… read more\nதமிழக அரசு புயல் கர்நாடகா\nஅதிமுக குண்டர்களை விடுவித்த மோடியின் அடிமை அரசு எழுவர் விடுதலையை மறுப்பது ஏன் \nபாஜக பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை எழுவர் விடுதலை செய்யப்பட்டால் தமிழகத்தில் இந்துத்துவ எதிர்ப்பு அலை இன்னும் அதிகமாய் ஓங்குமென எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்… read more\nஅதிமுக ராஜீவ் காந்தி கொலை வழக்கு எடப்பாடி அரசு\nபெட்ரோல் – டீசல் விலை உயர்வு : விழுப்புரம் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டச் செய்தி – படங்கள்\nபெட்ரோல் விலை உயர்வு மட்டுமின்றி, மக்களை பாதிக்கக்கூடிய எந்த ஒரு விசயத்திற்கும் வாய் திறக்க மறுக்கும் அடிமை எடப்பாடி அரசை கண்டித்தும் உரையாற்றினர். T… read more\nடீசல் விலை உயர்வு பெட்ரோல் விலை உயர்வு மோடி அரசு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி \nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால் ஏன் அதையே கொள்கை முடிவாக எடுக்க மறுக்கிறது\nசுயநிர்ணய உரி��ைக் கோருவதே குற்றமா \nதனிநாடு வேண்டும் எனக் கோருவது அரசியல்சாசனத்தின்படி குற்றம் என்றால், இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைக்கவேண்டும் என்பது குற்றமாகாதா\nகருத்துரிமை ஆர்எஸ்எஸ் சுயநிர்ணய உரிமை\nமீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி – மோடி அரசுகள் \nகாவிரி கால்வாய்களைத் தூர்வாராமல் விட்டதற்குக் காரணம் ஊழலா அல்லது இது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக டெல்டாவைக் காயப்போடும் சதித் திட்டமா\nதமிழகம் அதிமுக காவிரி டெல்டா\nமுக்கொம்பு அணையை உடைத்த ஊழல் பெருச்சாளிகள் \nமுக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்து, கைக்கெட்டிய காவிரி களம் செல்லாமல் கடல் கலந்த துயரத்திற்கு யார் காரணம் விளக்குகிறது இக்கட்டுரை. The post முக்கொம… read more\nதமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு புதிய ஜனநாயகம் செப்-2018 மின்னூல்\nஎடப்பாடி அரசின் எட்டு வழிச்சாலை, மீத்தேனுக்காக காயும் டெல்டா, மோடியைக் கொல்ல சதி, மாருதி தொழிலாளிகள், அவசரநிலையும் ஆர்.எஸ்.எஸ்-ஸும், ஷாஜகான் கால காதலர… read more\nபுதிய ஜனநாயகம் eBook ஆர்எஸ்எஸ்\nமொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்.\nபுல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது \nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் \nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன | கருத்துக் கணிப்பு \nஇந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் \nமோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு \nமயிலாப்பூர் சுடுகாடும் மனம் அழுததும் : அபி அப்பா\nகளப்பிரன் : செந்தழல் ரவி\nமுத்த மார்கழி : விக்னேஷ்வரி\nஅமெரிக்காவுக்கு ஆபத்து : நசரேயன்\nLa gaucherie : வினையூக்கி\nபரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் : லதானந்த்\nதிருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் : Katz\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை க��ண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2019/01/cps_30.html", "date_download": "2019-02-22T07:48:36Z", "digest": "sha1:HGRMCRZP5OJDJ5QLO3UEQ7B6RUJTDMJ6", "length": 14460, "nlines": 457, "source_domain": "www.padasalai.net", "title": "CPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமிழக அரசு அறிக்கை - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nCPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமிழக அரசு அறிக்கை\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின், பங்களிப்பு ஓய்வூதிய நிதி பற்றி, ஜாக்டோ ஜியோ தவறான பரப்புரை மேற்கொண்டு வருவதாக கூறியிருக்கும் தமிழ்நாடு அரசு, அந்த நிதியை கையாளும் முறை குறித்து, விளக்க அறிக்கை வெளியிட்டிருக்கிறது.\nதமிழ்நாடு அரசின் நிதித்துறை, செவ்வாய்க்கிழமை மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், CPS என சுருங்க அழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதி பராமரிப்பு பற்றி பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக, கூறப்பட்டுள்ளது.\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை 2003ல் நடைமுறைக்கு கொண்டுவந்த பின்பு, அத்திட்டத்தின் படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில், 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு ஈடாக, 10 விழுக்காடு தொகையை அரசு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தொகை தனி பொதுக்கணக்கில் இருப்பு வைத்து பராமரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிதி அவ்வப்போது, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் கருவூல பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புத் தொகை, அதற்கு ஈடான அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டித்தொகை முறையாக சேர்க்கப்படுகிறதா என மத்திய கணக்கு ஆய்வாளரால் சரிபார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.\nகடந்தாண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில், அரசு அலுவலர்கள் ஆசிரியர்களின் பங்களிப்புத் தொகை, அரசின் பங்களிப்புத் தொகை என தலா 8 ஆயிரத்து 283 கோடியே 97 லட்ச ரூபாயுடன், வட்டி 5 ஆயிரத்து 252 கோடியே 90 லட்ச ரூபாயும் என, ஆக மொத்தம் 21 ஆயிரத்து 821 கோடி ரூபாய் பொதுக் கணக��கில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியரின் கணக்கிலும் அவர்களின் பங்களிப்புத் தொகை எவ்வளவு, அரசு அதற்கு ஈடாகச் செலுத்திய தொகை எவ்வளவு, சேர்ந்துள்ள வட்டித் தொகை எவ்வளவு என்பதன் விபரத்தை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் http://cps.tn.gov.in/public என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளவும் வழிவகைசெய்யப்பட்டுள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/26686/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-04092018", "date_download": "2019-02-22T08:04:50Z", "digest": "sha1:PQ6VDVIIQ4DUYNHL6D2BTHFIF42FMV33", "length": 17011, "nlines": 281, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 04.09.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 04.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.09.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 162.9973 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.09.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 113.7997 118.4745\nஜப்பான் யென் 1.4285 1.4795\nசிங்கப்பூர் டொலர் 115.7370 119.5353\nஸ்ரேலிங் பவுண் 204.4537 210.8153\nசுவிஸ் பிராங்க் 163.5018 169.4160\nஅமெரிக்க டொலர் 159.7943 162.9973\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 43.0774\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.9863\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 31.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 30.08.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 181.3717 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 20.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 181.5020 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.2802 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.2100 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.0498 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6391 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6291 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.5189 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6092 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.9798 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 178.8381 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 01.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.1999 ஆக பதிவாகியுள்ளமை...\n1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்\nவடக்கு ஆளுநர் அறிவிப்புபெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள...\nஇந்திய கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் கீதா ஹரிப்ரியா கொழும்பு வருகிறார்\nஉலகப்புகழ் பெற்ற செயன் முறைக் கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர், விரைவில்...\n'மக்களுக்கான அரச சேவைகளை அதிகரிக்கவே தபால் கட்டண அதிகரிப்பு'\nத��ால் சேவையினூடான மக்களின் சேவைகளை அதிகரிக்கும் பொருட்டே தபால் சேவைக்...\nரத்கமவில் இருவர் காணாமல் போன சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகாலி, ரத்கம, பூஸ்ஸவில் இரண்டு பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்...\nகளுத்துறையில் உயர்தர வகுப்புகளுடனான தமிழ்ப் பாடசாலைகள்\nகளுத்துறை மாவட்டத்தில் உயர்தரம் வரையிலான தமிழ்ப் பாடசாலை விரைவில்...\nமட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஐவர் கைது\nஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nபிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு\n- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்இலங்கை கிரிக்கெட் அணியின்...\n'மொட்டுக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவோர் தொடர்பில் அவதானம்'\nமொட்டுக்கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருவோர் தொடர்பில் தமிழ் மக்கள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 21.02.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 20.02.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.02.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.02.2019\nஅத்தம் இரவு 12.17 வரை பின் சித்திரை\nதிரிதீயை பகல் 10.50 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/166311", "date_download": "2019-02-22T08:45:09Z", "digest": "sha1:S4NX3ZI34VMKRRGYTC7JPFIBU7D62FNM", "length": 9167, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "RM19.25 பில்லியன் காணாமல் போன குற்றச்சாட்டு : போலீஸ் குவான் எங்-இன் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் – Malaysiaindru", "raw_content": "\nRM19.25 பில்லியன் காணாமல் போன குற்றச்சாட்டு : போலீஸ் குவான் எங்-இன் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும்\nஜி.எஸ்.தி. பணத்தைத் திருப்பிச் செலுத்தும் உண்டியலில் இருந்து காணாமல் போன, RM19.25 பில்லியன் குற்றச்சாட்டு தொடர்பாக, அடுத்த வாரம், போலிசார் தன்னிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.\nமுன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், “இன்னும் காரணம் சொல்ல முடியாது”, 121,429 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் குற்றஞ்சாட்டப்பட்ட காணாமல��� போன அத்தொகைக்கு அவர் விளக்கம் கொடுத்தே ஆக வேண்டுமென லிம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇருப்பினும், டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், நஜிப் எங்கே, எப்போது தனது விளக்கத்தைக் கொடுக்க வேண்டுமென தெரிவிக்கவில்லை.\nநஜிப் 3 கேள்விகளுக்குக் கட்டாயம் பதிலளிக்க வேண்டுமென லிம் கூறினார் :\nநிர்ணயிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் பணத்தைத் திரும்பச் செலுத்தத் தேவையில்லை என்பதை நஜிப் அனுமதித்தாரா\nRM 82.9 பில்லியனை, ஜி.எஸ்.தி. பணத்தைத் திருப்பிச் செலுத்தும் அறக்கட்டளைக் கணக்கில் முழுமையாக செலுத்த வேண்டாம் எனும், முன்னாள் கருவூலத் தலைமைச் செயலாளர் முகமட் இர்வான் செரிகாரின் முடிவிற்கு நஜிப் அனுமதி அளித்தாரா 2015-ம் ஆண்டு முதல், RM 63.5 பில்லியன் மட்டுமே திருப்பிச் செலுத்தப்பட்டதால், RM 19.25 பில்லியன் கணக்கில் குறைகிறது.\n2015-ஆம் ஆண்டிலிருந்து திருப்பிச் செலுத்தப்படாத தொகையை, அரசாங்க வருவாயாக, முன்னாள் அரசாங்கத்திற்கு வழங்கப்படுவதை அவர் அனுமதித்துள்ளாரா\n“நிதியமைச்சர் என்ற வகையில், இந்த விஷயத்தில் தனது தொடர்பு பற்றி, இதுவரை நஜிப் எதுவும் கூறவில்லை, மாறாக நான் போலிஸ் புகார் செய்ய வேண்டுமென கூறியுள்ளார். போலிசாருடனான எனது முழு ஒத்துழைப்பு, புதிய அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த விரும்புகிறது என்பதை நிரூபிக்கிறது.\n“இப்பிரச்சனையில் பாதிக்கப்பட்ட 121,429 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களில் கணிசமானோர், ஜி.எஸ்.தி. பணத்தைத் திருப்பிச் செலுத்தும் அறக்கட்டளைக் கணக்கில் இருக்கும் RM 19.4 பில்லியன் பணம், ஏன் இரண்டு வாரங்களுக்குள் அவர்களிடம் சேர்க்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்,” என்றும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம், தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nகியுபெக்ஸ்: 1.7மில்லியன் அரசு ஊழியர் எண்ணிக்கை…\nசெனட்டர்களுக்கான வயது வரம்பைக் குறைப்பீர்: இளைஞர்…\nஜாகிர் நாய்க் நிகழ்வுக்கு பினாங்கு நகராட்சி…\nஹாடி : பிஎச் தோற்றுபோனால், பாஸ்…\nசெமினி இடைத்தேர்தல் விவாதத்தைப் பெர்சே இரத்து…\nபிஎன் வேட்பாளர்: விவாதங்கள் மக்கள் பிரச்சினைகளைத்…\nஜிஇ14-இல் பாஸ் வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகை…\n15 தடவை வீட்டுக்கடனுக்குச் செய்த விண்ணப்பம்…\nசிருலை கொண்டுவருவது குறித்து பிரதமருடன் விவாதிக்கப்படும்-…\nமகாதிர்: ஹமிட் சுல்தா��ின் கூற்றை விசாரிக்க…\nசெமிஞ்யே இடைத் தேர்தல் பரப்புரைமீது 19…\nசைட் சட்டிக் : பிஎன் வேட்பாளர்…\nசெமினி ஒரு ‘பிரச்சாரக் களம்’ –…\nஅங்கும் இங்குமாக ‘மகாதிர் வெளியேறு, அன்வார்…\nபாக்சைட் தடையுத்தரவு நிறுத்தம் : பல…\nஜாஹிட் ஹமிடிமீது நம்பிக்கைமோசடி குற்றச்சாட்டு\nசைபுடின்: மகாதிர், அம்னோ இருதரப்புக்கும் நல்ல…\nவிவாத அரங்கம் : பாரிசான் –…\nஅமைச்சர்கள் தேர்தல் பரப்புரைகளுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ…\nஇடைத்தேர்தல் விவாத அரங்கம் – பெர்சே…\nஅஸ்மின்: நஜிப்பின் தந்தை அவரைக் கழுத்தை…\nரிம90 மில்லியன் விவகாரம்: பாஸின் நன்கொடையாளர்கள்,…\nஅமைச்சர் : பாக்சைட் சுரங்க நடவடிக்கைகள்…\nஹராப்பான் வேட்பாளர் : இடைத்தேர்தலுக்கு சிறப்பு…\nகுறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களை மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pr-pandian-slams-kamal-haasan-rajinikanth-321816.html", "date_download": "2019-02-22T08:25:40Z", "digest": "sha1:A432BWKDJ6ACRG4UTQXULXLIL2J6CSIJ", "length": 12926, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "காலாவுக்காக காவிரியை அடகு வைத்தால் தமிழகத்தை விட்டு ரஜினி வெளியேற வேண்டும்: பி.ஆர். பாண்டியன் | PR Pandian slams Kamal Haasan and Rajinikanth - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் மாணவர்கள் மீது கைவச்சா அவ்வளவுதான்- சுப்ரீம் கோர்ட்\n11 min ago மதுரையில் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்... தேமுதிக நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை\n20 min ago காஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு\n26 min ago சியோல் அமைதிப் பரிசை பெற்றார் பிரதமர் மோடி... தீவிரவாதத்தை வேரறுப்போம் என முழக்கம்\n33 min ago அனல் பறக்கும் அரசியல் களம்.. விஜயகாந்த்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்\nTechnology நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோ அறிமுகம் செய்த புதிய செயலி: என்ன சிறப்பம்சம்\nAutomobiles புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்\nTravel இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்\nSports ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனா டீம்ல மட்டும் வாய்ப்பு இல்லை\nFinance இந்தியா மீது நம்பிக்கை வைத்த சவுதி 100 பில்லியன் டாலர் முதலீடு - பாக்கிற்கு 20 பில��லியன் மட்டுமே\nLifestyle உங்களுக்கு ஆயுசு எவ்வளவு இருக்குனு இந்த அறிகுறிகள வைச்சே தெரிஞ்சிக்கலாம் தெரியுமா\nEducation அரசுத் துறைக்கான தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்.\nகாலாவுக்காக காவிரியை அடகு வைத்தால் தமிழகத்தை விட்டு ரஜினி வெளியேற வேண்டும்: பி.ஆர். பாண்டியன்\nகரூர்: காலா திரைப்படத்துக்காக காவிரியை கர்நாடகாவிடம் அடகு வைத்தால் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புத் தலைவர் பி.ஆர். பாண்டியன் எச்சரித்துள்ளார்.\nகரூரில் செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு இதுவரை அமைக்கவில்லை. வரும் 15-ந் தேதி பிரதமரை சந்திக்கும் வரை காத்திருக்காமல் தமிழக அமைச்சர்கள் குழுவை டெல்லிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பி வைக்க வேண்டும்.\nவரும் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறப்பதற்கு உரிய நடவடிக்கை அவசியம். மக்கள் கருத்துக்கு எதிராக காவிரி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கமல் கூறுகிறார். இதை ரஜினியும் ஆதரிக்கிறார்.\nஇருவரது நடவடிக்கைகளும் கண்டனத்துக்குரியது. இருவரும் தமிழக மக்களையும் விவசாயிகளையும் குழப்புகின்றனர். காவிரி விவகாரத்தில் ரஜினியும் கமலும் தமிழருக்கு எதிராக செயல்பட்டால் போராட்டம் நடத்த நேரிடும்.\nகாலா திரைப்பட பிரச்சனையில் காவிரியை கர்நாடகாவிடம் ரஜினிகாந்த் அடகு வைத்தால் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.\nஇவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamalhassan ttv dhinakaran ammk government people iftar கமல்ஹாசன் டிடிவி தினகரன் அமமுக அரசு ஆட்சி காவிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000020823.html", "date_download": "2019-02-22T08:49:14Z", "digest": "sha1:HB5LIHNUIGGZH6QBIUBUP73LEMJ3DWYM", "length": 5520, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஒரு செல் உயிரிகள்", "raw_content": "Home :: பொது :: ஒரு செல் உயிரிகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்த���) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nயாழ்ப்பாண அகராதி பாகம்-1,2 ஒப்பாரிப் பாடல்கள் சில புதிய பார்வைகள் ஜெர்மன் தமிழியல்\nஇ-மெயில் அனுப்புவதும் பயன்படுத்துவதும் எப்படி கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) முதல் ஐந்து தமிழ் நாவல்கள்\nஅகநானூறு சோழ மண்டலப் பாடல்கள் ஆலீஸின் அற்புத உலகம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/19262", "date_download": "2019-02-22T08:13:22Z", "digest": "sha1:HVBFM7TE5G774DDTFC5LQVYPX4572T5C", "length": 9600, "nlines": 72, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நாட்டிய நாடகமாக அகதிகளின் வாழ்க்கை | Tamil Murasu", "raw_content": "\nநாட்டிய நாடகமாக அகதிகளின் வாழ்க்கை\nநாட்டிய நாடகமாக அகதிகளின் வாழ்க்கை\nஇயற்கைப் பேரிடர்கள், போர், அர சியல் கலவரம்/பிரச்சினைகள் கார ணமாக சொந்த நாட்டிலிருந்து பிற நாடுகளில் தஞ்சம் நாடுபவர்களே அகதிகள். ஆனால் சமுதாயத்தில் பலரோ அகதிகளின் வாழ்க்கையைப் பற்றி தவறாகப் புரிந்துகொண்டிருக் கிறார்கள். அவர்கள் நாடோடிகள் அல்லது பிற நாடுகளுக்குப் பிழைப்பு தேடி செல்பவர்கள் என்று தவறாக எண்ணுகிறார்கள். அகதிகளின் வாழ்க்கையைப் பற்றி சிங்கப்பூரில் மீண்டும் ஒரு நாட்டிய நாடகத்தை அப்சரஸ் ஆர்ட்ஸ் மேடையேற்றுகிறது. ‘அகதி’ நாட்டிய நாடகம் இன்றும் நாளையும் எண் 6, பாம் ரோடு எனும் முகவரியில் உள்ள சிக்லாப் சவுத் சமூக மன்ற உள்ளரங்கில் இரவு 7.00 மணிக்கு நடைபெறும்.\nஅப்சரஸ் ஆர்ட்ஸ் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமியின் இளமைக் கால அகதி வாழ்க்கை அனுபவத்தின் பிரதிபலிப்பே ‘அகதி’ நாட்டிய நாடகம். ஐநா அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள ‘நம் இளையர் களின் உணர்வு வெளிப்பாடுகள்’ என்னும் கவிதைத் தொகுப்புப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட சில கவிதைகள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, மகா கவி சுப்ரமணிய பாரதியார், பாரதிதாசன், கவியரசு கண்ண தாசன் ஆகியோரின் கவிதை வரிகளைக் கொண்டு நாட்டிய நாடகத்திற்கு இசை அமைக் கப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nவாகன எண் பலகைகளில் ‘இமோஜி’ சின்னங்கள்; ஆஸ்திரேலியா அறிமுகம்\nதிரு பரம்ஜித் சிங், 52, தமது மனைவியுடன் சேர்ந்து உடற்பயிற்சி நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றிவருகிறார். படம்: திமத்தி டேவிட்\nமுதுமைக் காலத்தில் துடிப்புமிக்க வாழ்க்கைமுறை\nபொறுப்பில்லாமல் நடந்துகொண்டால் மேலும் கடுமையான தண்டனை\nசிறிய ரகப் பேருந்தால் அடிப்பட்ட வெளிநாட்டு ஊழியர்; ஓட்டுநர் கைது\nமகளைக் கடத்திக் கொன்ற இந்திய ஆடவர் தற்கொலை\nகட்டட வெளிச்சுவரின் விளிம்பில் அமர்ந்திருந்த ஆடவர் கைது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமுதியோருக்கும் பராமரிப்பாளருக்கும் கூடுதல் ஆதரவு திட்டம்\nநினைவு ஆண்டில் நினைத்துப் பார்க்க வேண்டியவை\nவாழ்க்கைச் செலவு குறைய திறந்த மின்சார சந்தை எப்படி உதவும்\nமுரசொலி - 27-1-2019 - போதைப்பொருளுக்கு எதிரான போரில் புதிய எழுச்சி\nதவில் முழங்கும் தைப்பூச பக்தியில் கட்டொழுங்கும் மிளிரட்டும்\nஹைரூல் ஹக்கீம், செய்தி, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஒரே இலக்கில் உறுதியோடு பயணம்\nகடந்த மாதம், தேசிய நூலக வாரிய வளாகத்தில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்ட ‘இளமை 2.0’. படத்தில் இளமை 2.0 குழுவினர், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள்.\nஇளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’\nநாடகம்வழி சமூகச் சிந்தனையைத் தூண்டும் பூஜா\nகுறிக்கோளுக்கு ஏற்ற உணவும் உடற்பயிற்சியும்\nதமிழ் முரசு எஸ்பிஎச் கல்வி உபகாரச் சம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%AF/", "date_download": "2019-02-22T08:40:23Z", "digest": "sha1:R77AOJJCBDJE7CHDFIAP6L2VTWBEO7AD", "length": 8456, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "சோமாவதி புண்ணிய பூமி – ஓய்வு மண்டபம் திறந்து வைப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nகாஷ்மீர் மக்கள் புறக்கணிக்கப்படுவது கவலையளிக்கிறது: ப.சிதம்பரம்\nசோமாவதி புண்ணிய பூமி – ஓய்வு மண்டபம் திறந்து வைப்பு\nசோமாவதி புண்ணிய பூமி – ஓய்வு மண்டபம் திறந்து வைப்பு\nசோமாவதி புண்ணிய பூமியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடி ஓய்வு மண்டபத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(வெள்ளிக்கிழமை) திறந்து வைத்தார்.\nசோமாவதி புண்ணிய பூமியில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தரும் மகா சங்கத்தினர் மற்றும் பக்தர்களுக்கு தங்குமிட வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இந்த ஓய்வு மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nசோமாவதி விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் சமய கிரியைகளை நடாத்தி ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் வழங்கினார்.\nசுமார் 30 மில்லியன் ரூபா செலவில் இந்த ஓய்வு மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சிறிபால கம்லத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயூத-விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை: பிரான்ஸ் ஜனாதிபதி உறுதி\nபிரான்ஸில் இடம்பெறும் யூத-விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி இமானுவெல் மக்ர\nசிறுவர்களின் பாதுகாப்பிற்காக தேசிய நிதியம் – ஜனாதிபதி\nசிறுவர்களின் பாதுகாப்பிற்காக தேசிய நிதியமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவி\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nநிறைவேற்று ஜனாதிபதித் முறைமையை நீக்க முடியாது போனால், ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோ\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான ���ாரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பதை விளங்கிக் கொண்டதாலேயே ஜனாதிபதி தன்னுடன் இணைந\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nநாட்டில் ஏழ்மையை ஒழிப்பதற்காக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் இலங்கையில் கிராம மக்க\nகொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது\nமும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி\nபிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை\nடுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்\nபாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்\nபிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்\nரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்\nபாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு\nயாழில் மீண்டும் விசேட தேடுதல் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/13973-Manickavasagar", "date_download": "2019-02-22T08:25:33Z", "digest": "sha1:U4OCFJJWVH43BCLTNPMV3EDDXD6QYDHJ", "length": 53602, "nlines": 415, "source_domain": "www.brahminsnet.com", "title": "Manickavasagar", "raw_content": "\nஇறைவனை வழுத்தும் நூல்களில் பக்தனின் ஆன்மீக அனுபவத்தைச் சொற்களாகப் பிழிந்தெடுத்து, கசிந்துருகிப் பேசுபவை உலகில் மிகமிகச்சில நூல்களே உள்ளன. அவ்வாறு காணப்படும் சில நூல்களில் ஒன்றென இடம்பெறும் சிறப்புபெற்றது, திருவாசகம்.\nஇதைப்பாடியவர் மாணிக்கவாசகர். அவரை மணிவாசகர் என்றும் அழைப்பர். இப்பெயர் இவருக்கு இறைவனால் இடப்பட்டதாகும்.\nஇவர் வாழ்ந்த நாடு பாண்டியநாடு. சொந்த ஊர், மதுரையின் வடகிழக்கே பன்னிரண்டு மைல் தூரத்தில் இருக்கும் \"தென்பறம்புநாட்டுத் திருவாதவூர்\". சம்புபாதாசிருதர், சிவஞானவதி என்பவர்களின் புதல்வர். இவருடைய பெயர் திருவாதவூரார். இதுதான் இவருடைய இயற்பெயரா அல்லது சொந்த ஊரை ஒட்டி ஏற்பட்ட காரணப்பெயரா என்பது தெரியவில்லை.\nஇவருடைய காலத்தைக்கூட அறுதியாகக்கூற இயலவில்லை. அறுபத்துமுன்று நாயன்மார்களின் வரிசையில் இவர் இல்லை. சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையில் இவர் பாடப்பெறவில்லை. ஆகவே எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகிய சு���்தரருக்குக் காலத்தால் பிற்பட்டவராக இருக்கலாம். நம்பியாண்டார் நம்பியால் வகுக்கப் பட்ட திருமுறை வரிசையில் இவரது நூல்கள் இடம்பெறுகின்றன. ஆகவே பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த நம்பியின் காலத்துக்கும் முற்பட்டவர். அரிகேசரி அல்லது அரிமர்த்தனன் என்னும் பாண்டியமன்னனின் காலத்தவர்.\nஇவர் இளமையிலேயே ஒரு மாபெரும் மேதையாகத் திகழ்ந்தவர். ஆகவே மதுரைப்பாண்டியமன்னன், இவரை அழைத்துவந்து தன்னுடைய மந்திரியாக வைத்டுக் கொண்டான்.தென்னவன் பிரமராயன் என்னும் உயரிய விருதொன்றைத்தந்து பெருமைப் படுத்தினான்.\nஅரசனுக்குக் அமைச்சராக இருந்தாலும் அவர் ஆன்மீக நாட்டம் கொண்டவராகவே இருந்தார். தக்கதொரு குருவை அவர் உள்ளம் நாடியவாறிருந்தது.\nஒரு நாள், தன்னுடைய குதிரைப் படையைப் பலப்படுத்தவேண்டி, வாதவூராரை அழைத்து, கருவூலத்திலிருந்து பொன்னை எடுத்துக்கொண்டு, கீழைக்கடற்கரைக்குச் சென்று, நல்ல குதிரைகளாகப் பார்த்து, வாங்கிவரும்படி ஆணையிட்டான். அக்காலத்தில் தமிழகத்தின் கடற்கரைப்பகுதிகளில் சில பட்டினங்களில் பாரžக வளைகுடாப் பகுதியிலிருந்து வந்த அராபியர்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டு வாணிபம் செய்து வந்தனர். அவர்கள் செய்த வாணிபத்தில் அரபு, பாரžகக் குதிரைகள் முதன்மை பெற்றன.\nஒட்டகங்களின்மீது பெரும்பொருளை ஏற்றிக்கொண்டு வாதவூரார் பாண்டிநாட்டு வடஎல்லையில் இருந்த \"திருப்பெருந்துறை\" என்னும் ஊரை அடைந்தார். அவ்வூரை நெருங்கியதுமே வாதவூராருக்கு ஏதோ பெரும்பாரமொன்று மறைந்ததுபோலத் தோன்றியது. அங்கு ஓரிடத்திலிருந்து, \"சிவ சிவ\" என்ற ஒலி கேட்டது. ஒலியை நோக்கிச் சென்றார்.\nஅங்கு ஈசனே குருந்தமரத்தடியில் சீடர்களுடன் மௌனகுருவாக அமர்ந்திருந்தான். இறைவன் அவரின்மீது தனது அருட்பார்வையைச் செலுத்தி அவருக்கு \"மாணிக்கவாசகன்\" என்னும் தீட்சாநாமமும் வழங்கினான். மாணிக்கவாசகராய் மாறிவிட்ட திருவாதவூராரும் திருப்பெருந்துறையிலேயே தங்கி, பெரும் கோயிலைக்கட்டி பல திருப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்து கொண்டிருந்தார்.\nவந்த காரியத்தையும் மறந்தார்; அரசன் கொடுத்தனுப்பிய பணத்தையும் செலவிட்டுவிட்டார்.\nகுதிரைகளை ஞாபகப்படுத்தி பாண்டியமன்னன் தூதுவர்களை அனுப்பினான். ஈசனின் ஆணைப்படி, ஆவணி மூல நாளன்று குதிரைகள் வ��்து சேருமென்று சொல்லி யனுப்பினார். ஒற்றர்களின் வாயிலாக உண்மையினை அறிந்த மன்னவன் செலவழித்த பொருட்களைத் திருப்பித்தருமாறு மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான்.\nநரியைப் பரியாக்கிய திருவிளையாடல் :\nமாணிக்கவாசகரின் வருத்தத்தைத் தீர்ப்பதற்காக சொக்கேசப்பெருமான், காட்டில் திரிந்த நரிகளைக் குதிரைகளாக மாற்றி, தன்னுடைய பூதர்களை ராவுத்தர்களாக்கி, தானும் \"சொக்கராவுத்தரெ\"ன்னும் கோலத்தொடு ஓர் அராபியக் குதிரைவணிகனாகப் பாண்டியனை அடைந்து குதிரைகளை ஒப்படைத்தார். ஆனால் இரவில் போலிக்குதிரைகள் நரிகளாக மாறி, பழைய குதிரைகளையும் சேதப்படுத்திவிட்டு, மதுரை நகரில் பெருங்குழப்பம் விளைவித்து, காட்டிற்குள் ஓடிப்போயின.\nமீண்டும் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை சித்திரவதை செய்தான்.\nவைகையில் வெள்ளம்: பிட்டுக்கு மண் சுமக்கும் திருவிளையாடல் :\nஅப்போது சொக்கேசப்பெருமான், வைகையில் பெருவெள்ளம் தோன்றிடச் செய்தார். அவ்வமயம் பிட்டுவாணிச்சியான வந்தியின் கூலியாளாகத் தானே வந்து, அரிமர்த்தன பாண்டியனிடம் பிரம்படி பட்டு, அந்த அடி எல்லாவுயிர்களின்மேலும் விழுமாறு வழங்கி, தானே ஒரு கூடை மண்ணை வெட்டிப்போட்டு, வைகையின் வெள்ளத்தை அடக்கி மறைந்தார்.\nமணிவாசகரின் பெருமையை அறிந்த மன்னன், அவரை விடுவித்தான். ஆனால் அவர் அரசவையை விட்டு, திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி, குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் \"சிவபுராணம்\", \"திருச்சதகம்\" முதலிய பாடல்களைப்பாடினார். அதன்பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு திருஉத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன்பின்னர் தலயாத்திரைபுரிந்து திருவண்ணாமலையில் \"திருவெம்பாவை\", \"திருவம்மானை\" ஆகியவற்றைப்பாடினார். கடைசியாகத் தில்லையை அடைந்தார்.\nஅங்கு ஈழநாட்டைச் சேர்ந்த புத்தமதக்குருவை வாதில்வென்று, ஈழமன்னனின் ஊமைமகளைப் பேசவைத்து, அவர்களை மதமாற்றம் செய்தார். ஈழத்து புத்தகுரு கேட்ட கேள்விகளுக்கு, ஈழத்தரசனின் குமாரியின் வாயால் சொல்லச்செய்த விடைகளே, \"திருச்சாழல்\" என்னும் பதிகமாக அமைந்தன. தில்லையில் \"அச்சோப்பதிகம்\" போன்ற சிலவற்றைப்பாடினார்.\nஒருநாள், பாண்டிநாட்டு அந்தண வடிவில், ஈசன் மணிவாசகரிடம் வந்து, அதுவறை அவர் பாடியுள்ள பாடல்களை முறையாகச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். மணிவாசகர் அவ்வாறு சொல்லச்சொல்ல, இறைவனும் தன் திருக்கரத்தால் ஏட்டில் எழுதிக்கொண்டான். திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் எழுதிய பின்னர், ஈசன் மணிவாசகரிடம், \"பாவை பாடிய வாயால், கோவை பாடுக\", என்று கேட்டுக் கொண்டான்.\nஈசன் எழுதிய ஏடு :\nமணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டான். எழுதி முடித்தவுடன் இறுதியில், \"இவை திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து\", என்று கைச்சாத்துச் சாற்றி திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான்.\nவாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர், தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர்.\nமாணிக்கவாசகர், அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை யடைந்து, \"அந்நூலின் பொருள் இவனே\", என்று சிற்சபையில் நடனமாடும் நடராசப் பெருமானைக் காட்டியவாறு, சிற்றம்பலத்துள் தோன்றிய பேரொளியில் கலந்து, கரைந்து, மறைந்தார்.\nதிருவாசகத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. சிவன் தன்னுடைய சிந்தையிலே நின்றதனால், அவனுடைய திருவருளாலே அவனுடைய திருத்தாள்களை வணங்கி, மாணிக்கவாசகர் உரைத்த திருப்பாடல்கள் அவை; அவற்றை சிவபெருமானே நேரில் வந்து, தன்னுடைய திருக்கரத்தினால் எழுதி, அந்நூலின் \"திருக்கடைக்காப்புப்பகுதியில், \"இவை எழுதியது, அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து\" என்று கையெழுத்திட்டு அருளிய நூல்; அந்நூலின் பொருளைத் தில்லை மூவாயிரவர் கேட்டபோது, நூலின் பொருள், திருச்சிற்றம்பலத்து இறைவனே என்று மாணிக்கவாசகரால் சுட்டிக்காட்டப் பட்ட பெருமையுடைய நூல்.\n\"திருவாசகம் வேறு, சிவன் வேறு\", என்று எண்ணப்படாமல், சைவர்கள் பலரால் திருவாசக ஏடு, பூசையில் வைத்து வணங்கப்படும் பெருமையினையுடையது. திருவாசகப்பாடல்கள் உருகு உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும்.\n\"திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்\" என்பது பழைய வாக்கு. குருவடிவாகக் காட்சியளித்து, தீட்சை தந்து, மறைந்த சிவனை மீண்டும் பெற நினைந்து, நினைந்து, நனைந்து பாடியவை. அவருடைய அனுபவம், \"அழுதால் உன்னைப் பெறலாமே\nமாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்ட���: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார்.\nஇவற்றுள் திருவாசகம் என்பது ஒரு பெரிய தொகுப்பு நூல். இதில் மொத்தம் 51 பாடல்நூல்கள் உள்ளன. அவற்றுள் பத்துப்பத்துப் பாடல்களாகப் பாடிய பதிகநூல்களே அதிகம். நீண்ட பாடல்களாக விளங்குபவை சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் ஆகியவை.\nஇவற்றில் பல பாடல்கள் புகழ்பெற்றவையாய் விளங்கிடினும், மிக அதிகமாக வழங்கப்படுபவை, சிவபுராணமும் திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் தான்.\nதிருவெம்பாவை, தொள்ளாயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது. \"தமிழ் மந்திரம்\" என்ற பெயரில் அந்தக்காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும், சில திருவிழாக் காலத்திலும், சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர். ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் \"ஏலோர் எம்பாவாய்\" என்ற சொற்றொடர் காணப்படும். அது மருவி வந்து இப்போது சயாமியரால், \" லோரி பாவாய்\" என்று அழைக்கப்படுகிறது.\nதிருவாசகத்தில் மற்ற பழம்நூல்களில் காணப்படாத ஒரு தனிச்சிறப்பு காணப்படுகிறது. அக்காலத்தில் வழங்கப்பட்ட \"மக்கள் பாடாண் பாடல்\"களை இறைவனை வழுத்திப் பாடுவதற்காக மாணிக்கவாசகர் பயன்படுத்தி யிருக்கிறார். அந்தப் பாடாண்பாடல் வகைகளில் மாணிக்கவாசகர் தேர்ந்தெடுத்திருப்பது, இளம்பெண்கள், சில விளையாட்டுக்களை விளையாடும்போது பாடும் விளையாட்டுப் பாடல்களைத்தான்.\nஇளம்பெண்கள் விளையாடிக் கொண்டே இறைவனின் பெருமையைப் பாடுவது; பாடலிலேயே இறைவனைப் பற்றிக் கேள்வி கேட்டு, அதற்குப் பதிலும் இறுப்பது; வஞ்சப் புகழ்ச்சியாகக் கிண்டல் செய்வது; அதற்கும் பாடலிலேயே பதில் அல்லது சமாதானம் தருவது; இவை போன்ற விதத்தில் அப்பாடல்களை மாணிக்கவாசகர் அமைத்துள்ளார்.\nஇவ்வேடிக்கை விளையாட்டுப் பாடல்களில் ஒரு பெரிய மனோதத்துவ அணுகுமுறையே அடங்கியிருக்கிறது.\nஇளம்பெண்கள் அப்பாடல்களை மனப்பாடம் செய்துகொண்டு, விளையாடும் போதுகூட பாடிக்கொண்டே விளையாடுகையில், அந்த சமய மரபு, உண்மைகள், கோட்பாடுகள், கதைகள் ஆகியவை அப்பெண்களின் உள்ளங்களில் மிக ஆழமாகப் பதிந்துவிடும். பின்னர் அந்தப் பெண்கள் திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்றுக்கொண்���ு குடும்பத்தை நடத்தும்போது அவர்களிடம் ஆழப் பதிந்துள்ள சைவ உணர்வு, ஒவ்வொரு சிந்தனையிலும் சொல்லிலும் செயலிலும் பிரதிபலிக்கும். அது குடும்பத்தில் உள்ள கணவன், பிள்ளைகள், மருமக்கள், வேலையாட்கள் அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஇச்சிறந்த மனோவியல் அணுகுமுறையை மாணிக்கவாசகர் மிகவும் வெற்றி கரமாகவும் லாகவமாகவும் கையாண்டுள்ளார்.\nஅவ்வாறு இயற்றிய மகளிர் விளையாட்டுப்பாடல்கள் திருஅம்மானை, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருத்தோள்நோக்கம், திருப்பொன்னூசல் முதலியவை. திருப்பொற்சுண்ணம் என்பது கோயிலில் சிவபெருமானுக்காகப் பெண்கள் வாசனைப்பொடி இடிக்கும்போது பாடும்பாடல். குயிலையும், தும்பியையும், அன்னையையும் முன்னிலை வைத்துப் பாடுபவை குயில் பத்து, திருக்கோத்தும்பி, அன்னைப்பத்து ஆகியவை.\nசைவ சமயத்தில் இறைவனை நேசிப்பதில் நான்கு வகைகள் சொல்லப் பட்டிருக்கின்றன. \"சற்புத்திர மார்க்கம் \" என்பது இறைவனைத் தந்தையாக நேசிப்பது. \"தாசமார்க்கம்\" என்பது இறைவனுடைய அடிமையாக இருந்து வழிபடுவது. \"சகமார்க்கம்\" என்பது இறைவனைத் தோழனாக நேசிப்பது. \"நாயகநாயகி மார்க்கம்\" என்பது இறைவனையே காதலனாக நேசிப்பது.\nஇதில் மாணிக்கவாசகர் நாயகி பாவத்தையே தேர்ந்தெடுத்துள்ளார். திருக்கோவையார், திருவெம்பாவை, மகளிர் விளையாட்டுப் பாடல்கள், குயில்பத்து, அன்னைப்பத்து, திருக்கோத்தும்பி முதலிய பல பாடல்களில் இதுவே வெளிப்படும்.\nசிவாகம சைவ சித்தாந்த நெறி :\nஇந்து சமயத்திற்கு வேத நெறி பொது நெறியாக விளங்கினாலும், சைவ சமயத்துக்குச் சிறப்பாக விளங்குவது ஆகம நெறியே. மாணிக்கவாசகர் பாடல்களில், அவர் சிவாகம நெறிவழி நிற்கும் சைவ சித்தாந்தியென்பது புலனாகிறது. சிவபுராணத்தின் திறப்பு அடிகளிலேயே அவர் \"கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க; ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாள் வாழ்க,\" என்று ஆகமத்தைச் சிறப்பித்து விடுகிறார்.\nசைவ சமயத்து நூல்கள் எத்தனையோ இருந்தாலும்கூட, முழுமுதற்பொருளான சிவனை வழுத்தி, \"நமசிவாய வாஅழ்க\" என்ற அறைகூவலுடன் ஆரம்பிப்பது, சிவபுராணம் தான். மந்திரங்களின் அடிப்படையாக சைவர்கள் கொள்ளக்கூடிய பஞ்சாக்கர மந்திரமான \"நமசிவாய\" மந்திரத்துக்கே முதலிடம் கொடுக்கிறா மணிவாசகர்ர். வேதங்களின் நடுநாயகமான யஜுர்வேத���்தின், நடு அனூவாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர சூக்தத்தின், நடுநாயகமாக அமைந்திருக்கும் \"நமசிவய\" என்னும் மந்திரத்துடன் சிவபுராணம் ஆரம்பிப்பதால் அது ஸ்ரீ ருத்ரத்துக்கு இணையாக ஓதப்படுகிறது.\n\"என் சிந்தையுள் எப்போதும் சிவன் நிலை பெற்றிருக்கிறான்; அவனுடைய பேரருளினால், அவனை வழுத்தவேண்டும் என்ற உந்துதலும் உணர்வும் ஏற்பட்டது; அதனால் அவனுடைய திருவடிகளை வணங்கி, உள்ளம் மகிழ, இந்த சிவபுராணம் என்னும் பழம்புகழ்ப் பாடலை, முன்வினைகள் அனைத்துமே முற்றிலும் ஒழிந்துபோகுமாறு நான் சொல்லுவேன்\", என்று சிவபுராணத்தை எழுத நேரிட்டதைச் சொல்கிறார்.\n\"சொல்லுவதற்கு எட்டாத சிவபெருமானின் புகழைச்சொல்லி, திருவடியின் கீழே பணிந்து அருளப்பட்டது இப்பாடல்; இதன் பொருளை உணர்ந்து சொல்பவர்கள், சிவபுரம் செல்வார்கள்; சிவபெருமான் திருவடிகளில் வீற்றிருப்பார்கள்; அவர்களைப் பலரும் பணிந்து வணங்குவார்கள்,\" என்று ஈசனை உணரவேண்டிய ஞானயோகநிலையைக் கூறி, பலனையும் கூறுகிறார்.\n\"உலகம் தோன்றி இயங்கும் காரண நாயகனாகிய சிவன், நமசிவாய மந்திரமாக விளங்குகிறான்; என் நெஞ்சத்தாமரையில் நீங்காமல் எழுந்தருளியிருக்கிறான். அவ்வாறு உள்நின்று உதவுவதோடு, வெளியேயும் ஆசிரியத் திருக்கோலம் பூண்டு தடுத்தாட் கொண்டான்; அவன் ஆகமங்களின் பொருளாயும் விளங்குபவன்; புல் முதல் மனிதர் வரையுள்ள உடல்களை உயிர்கள் பெற்றுப் பிறந்து, ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அறிவினால் வளர்ச்சியடைகின்றன; இப்படிப் பல பிறப்புகளிலும் பிறந்துழன்று தூய்மை அடைந்த நல்லுயிர்களுக்கு, இறைவன் திருவடிப்பேறு நல்கி ஆட்கொண்டு அருள்கிறான்; பல வகைப்பட்ட பேதங்களின் காரணத்தால் அவன் அறியப்படமாட்டான்; அப்படிப்பட்ட அந்த பரம்பொருள், உயிர்களின் நலன் கருதி, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், ஆகிய ஐந்தொழில்களையும் இயற்றுகிறான்; அதன்மூலம் உயிர்களின் அறியாமையை அகற்றித் தூய்மை செய்து, பேரின்பம் தந்து, பிறவியை நீக்குகிறான்; தாயிற் சிறந்த தயாவாகிய தத்துவனாகிய ஈசன், எல்லாமாய் அல்லவுமாய் நிற்கும் இயல்புடையவன்; தில்லைக்கூத்தனும் தென்பாண்டிநாட்டானும் ஆகிய இவ்விறைவனின் திருவடிகளை நெஞ்சம் நெக்குருகிப் பணிந்தேத்திப் பரவிய இத்திருப்பாட்டின் பொருளுணர்ந்து சொல்லும் மெய்யடியா���்கள், பலரும் போற்றச் சிவனடிக்கீழ் இருக்கும் பேரானந்தப் பெருவாழ்வைப் பெறுவார்கள்.\"\nஇது திருவாசகத்தில் இரண்டாவதாகக் காணப்படும் பாடல். இதற்கு \"சிவனது திருவருள் புகழ்ச்சி முறைமை\" என்றும் பெயர். 146 அடிகளைக்கொண்டது. தில்லை மூதூரில் ஐந்தொழில் திருக்கூத்து இயற்றுகிறான் சிவன்; இவ்வுலகில் உள்ள உயிர்கள் தோறும் உயிர்க்குயிராய் அவனுடைய அருட்குணங்கள் விளங்கவேண்டும்; அதற்காக இவ்வுலகில் அன்பிற் சிறந்த அடியார்களுக்காக இறைவன் நிகழ்த்திய அற்புதநிகழ்ச்சிகளாகிய திருவிளையாடல்களைத் திருவகவலில் சிறப்பித்துச் சொல்கிறார்.\nஇறைவனின் தூலசூக்குமத்தன்மையை இது கூறுகிறது.நம்முடைய சூரிய குடும்பமிருக்கும் பால்வெளி(Milky Way) என்பதை காலக்ஸ'(Galaxy) என்று கூறுவர். இதனை அண்டம் என்று நம் வானியல் அறிஞர் கூறுவர். இதன் குறுக்களவு பல ஒளியாண்டுகள் கொண்ட பார்செக்குகள் தூரம்.இந்த மாதிரி பல கோடி அண்டங்கள் சேர்ந்து ஒரு கூட்டமாக விளங்குகின்றன. அதனை galactic cluster என்று சொல்வர். நாம் சார்ந்திருப்பது local group எனப்படும்.\nஇவற்றின் அளவு மிகமிகப் பெரிது. இதை நம் முன்னோர்கள் பஹ'ரண்டம், பேரண்டம் என்று அழைத்தனர். இந்த மாதிரி பேரண்டங்களும் பல கோடி உள்ளன. பல கோடி பேரண்டம் கொண்டது பிரம்மாண்டம்.\nஇந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ கோடி பிரம்மாண்டங்கள் உள்ளன. \"அனேக கோடி பிரம்மாண்ட ஜனனி\" என்று அம்பிகையை லலிதா சகஸ்ரநாமம் கூறும். இதுவரை கணக்கிடப்பட்ட galaxies நூறுகோடிக்கும் மேற்பட்டவை என்று radio-astronomy மூலம் கணக்கிட்டிருக்கிறார்கள். வெகுவெகு தொலைவில் உள்ளன இனி திருவாசகத்தின் திருவண்டப்பகுதியில் இதைப்பற்றி என்ன சொல்கிறார் மாணிக்கவாசகர் என்று பார்ப்போம்.\nநூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன\nஇல்நுழை கதிரின் நுண்ணணுப் புரையச்\nஅண்டம் என்னும் பேருலகத் தொகுப்பின் பகுதியுள்ளது; அதன் உருண்டை வடிவின் தன்மை விளக்கமும், அவற்றின் அளக்கமுடியாத தன்மையும், வளமான பெரிய காட்சியும், ஒன்றுக்கொன்று தொடர்ந்து விளங்கும் எழிலும், சொல்லப்போகும்போது அவை அதற்கெல்லாம் அடங்கமாட்டாமல் நூற்றொரு கோடிக்கும் அதிகமாக விரிந்து செல்கின்றன; அவ்வளவு பெரியவை; எண்ணிக்கையற்றவை\nஆனால் ஆராயும்போது, இவ்வளவு பெரிய அளவும் எண்ணிக்கையும் உடைய இவை அனைத்துமே இறைவனுடன் ஒப்பிடுகையில், மிகச் சிறியனவாகத் தோன்றுகின்றனவே எவ்வளவு சிறியவை ஒரு சிறு துவாரத்தின் வழியாக வீட்டுக்குள் நுழையும் சூரியனின் கதிரில் பறந்து மிதந்து தெரியும் நெருங்கிய அணுக்களின் கூட்டத்தைப்போல மிக மிகச் சிறியன\nஅந்த அளவிற்கு அவை சிறியனவாகத் தோன்றும் வண்ணம் அவன் அளவில் மிக மிகப் பெரியோன்\nஇதெல்லாம் எப்படி மாணிக்கவாசகருக்குத் தெரிந்தது\nஇந்நூல் தில்லையில் அருளிச் செய்யப்பட்டது. இது அர்ச்சனைப்பாடல் அமைப்பில் வேத மந்திரங்களின் சந்தஸ'ல் உள்ள பாடல். சிவபூஜையின்போது மலர் அர்ச்சனைக்குப் பயன்படும். பெரிய தத்துவங்களை உள்ளடக்கியது: மிக எளிய வாக்கியங்களைக் கொண்டது. பாடலின் ஆரம்பத்தில் செகத்தின் உற்பத்தியும் மனிதனின் உற்பத்தியும் கூறப்படுகின்றன. கருவின் தோற்றம், கருவின் வளர்ச்சி, பிறப்பு, வளர்ச்சி, அதன்போது ஏற்படும் பலவற்றிலிருந்து தப்பிப்பிழைத்து பெரியவராகுதல்; அப்போது வாழ்வில் ஏற்படும் பல ஏற்றத்தாழ்வுகள், துன்பங்கள், குழப்பங்கள், பல அயல் மதங்களின் தாக்கங்கள், உலகமாயை போன்ற அனைத்திலிருந்தும் தப்பி, மற்றோர் தெய்வத்தைக் கனவிலும் நினையாமல், இறைவனே குருவடிவாகி வந்து தடுத்தாண்டு கொண்டு, அருளிக் கொண்டு இருக்கும் தாயேயாகி வளர்த்த இறைவனைப் \"போற்றி\" என்றேத்தி இறைவனின் பெருமைகளையும் பெயர்களையும் ஒவ்வொரு அடியிலும் சொல்லிச் சொல்லி, \"போற்றி போற்றி\" என்று போற்றுகிறார். இந்தப்பாடலில்தான் \"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி\" என்ற அந்த புகழ்மிக்க அடி வருகின்றது.\nநூறு பாடல்களால் ஆகியது இந்நூல். மெய்யுணர்தல், அறிவுறுத்தல், சுட்டறுத்தல், ஆத்துமசுத்தி, கைம்மாறு கொடுத்தல், அனுபோகசுத்தி, காருண்யத்திரங்கல், ஆனந்ததழுந்தல், ஆனந்த பரவசம், ஆனந்த அதீதம் ஆகிய பத்துதலைப்புகளில் ஒவ்வொன்றிலும் பத்துப்பாடல்களைக் கொண்டிருக்கிறது. இது அந்தாதியாக அமைந்திருக்கிறபடியால், இதனை பதிற்றுப்பத்து அந்தாதி என்று கூறுவர்.\nமுதற்பாட்டு \"மெய்தான் அரும்பி\", என்று ஆரம்பிக்கிறது. நூறாவது பாட்டு \"மெய்யர் மெய்யனே\", என்று மெய்யிலேயே முடிகிறது. மாணிக்கவாசகருக்கு இறைவனே குருவடிவாகி வந்து ஞானோபதேசம் தந்த எல்லையற்ற பேரன்பினைப் புலப்படுத்துவது திருச்சதகம். இதன் கண் உள்ள கோட்பாட்டினை பக்தி வைராக்கிய விசித்திர��ென்பார்கள். இறைவன்மீதுள்ள பேரன்புக்குக்குறுக்கீடாக உள்ள\nபற்றுக்களையெல்லாம் நீக்குவது பக்தி வைராக்கியம். மனோவாக்குகாயத்தால் இறைவனை வழிபாடு செய்யவேண்டும் என்பார்கள். அதைத்தான் திருச்சதகத்தின் முதற்பாடலில் மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.\nஇறைவனால் வெளிப்படுத்தப்பட்ட வேதங்கள், திருவாசகம் ஆகியவற்றில் எது சிறப்பு வாய்ந்தது வேதத்தைப் படிக்கும்போது உணர்ச்சி ஏதும் ஏற்படமாட்டாது; ஆனால் திருவாசகம் படிக்கும்போது கருங்கல் மனமும் கரைந்து உகும்; தொடுமணற் கேணியை விட கண்கள் அதிகமாக நீர் சுரந்து பாய்ச்சும்; மெய்யின் மயிர் சிலிர்க்கும்; உடல்விதிவிதிர்ப்பெய்தி படிப்பவர் அன்பராவார் என்று துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் கூறுகிறார்.\nதேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்\nஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே\n- வடலூர் ராமலிங்க அடிகளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/world-e-cigarette", "date_download": "2019-02-22T08:53:13Z", "digest": "sha1:7IRXBICO2LZPSV3LXOBH7ZMXT2FYQ7YD", "length": 7820, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "திடீரென தீப்பிடித்து எரிந்த இ-சிகரெட்..! | Malaimurasu Tv", "raw_content": "\nதலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் | அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகள் பங்கேற்பு\nஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை – பிரேமலதா விஜயகாந்த்\nஎருதுவிடும் விழாவில் கலவரம் | வாக்குவாதம் முற்றி போலீசார் வாகனம் மீது கல்வீச்சு\nகொடைக்கானல் தரிசு நிலங்களில் தீ விபத்து | விலையுயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகைகளும்…\nஎதிர்க்கட்சிகளை குறை சொல்வது சந்திரபாபு நாயுடுவின் வாடிக்கை – எம்.எல்.ஏ ரோஜா குற்றச்சாட்டு\nகாஷ்மீர் பிரச்னைக்கு நேருதான் காரணம் – பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலின் போது ஆவணப் பட படப்பிடிப்பில் இருந்தார் மோடி | காங்கிரஸ் கடும்…\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மனிதனுக்கு சவாலாக உள்ளது – பிரதமர் மோடி\nதமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..\nதாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் | பாகிஸ்தான் ராணுவத்திற்கு பிரதமர் இம்ரான் கான்…\nராணுவ வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த, தடை விதிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்..\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உயிரிழப்பு | 40-க்கும்…\nHome உலகச்செய்திகள் திடீரென தீப்பிடித்து எரிந்த இ-சிகரெட்..\nதிடீரென தீப்பிடித்து எரிந்த இ-சிகரெட்..\nஅமெரிக்காவில் இளைஞர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்த இ-சிகரெட் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nகலிபோர்னியா மாகாணத்தின் அனஹெய்ம் நகரில் உள்ள தொலைக்காட்சி விற்பனை நிலையம் ஒன்றுக்கு இளைஞர் ஒருவர் தொலைக்காட்சி வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த இ-சிகரெட் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது கைகளால் தீயை அணைத்தார். அதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி உள்ளது.\nPrevious articleஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட பாஜக நடவடிக்கை எடுக்கவில்லை என இந்து மகா சபா குற்றச்சாட்டு\nNext articleஇந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் பதிலடிக்கொடுக்குமா இந்திய அணி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் | அங்கீகரிக்கப்பட்ட 10 கட்சிகள் பங்கேற்பு\nஅதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை – பிரேமலதா விஜயகாந்த்\nசர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தடை | சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தற்காலிக உத்தரவு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2018/06/Klkd.html", "date_download": "2019-02-22T08:13:47Z", "digest": "sha1:VGL7OVCY57VB5MAASDD3GR7OOONLTBBY", "length": 32654, "nlines": 91, "source_domain": "www.onlineceylon.net", "title": "உம்மத்தின் பிளவுக்குக் காரணம் பள்ளி நிர்வாகங்களா..?..!! | Online Ceylon", "raw_content": "\nஉங்கள் ஊர் செய்திகளை அனுப்ப\nHome Article Islam Slider உம்மத்தின் பிளவுக்குக் காரணம் பள்ளி நிர்வாகங்களா..\nஉம்மத்தின் பிளவுக்குக் காரணம் பள்ளி நிர்வாகங்களா..\nநேற்று முன்தினம் வாழைச்சேனையில் நடந்த அசம்பாவிதம் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டியிருக்கும்.\nஅது தொடர்பில் அவ்வூரின் முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாயல் உற்பட பல அமைப்புக்களும் ஒன்றினைந்து அறிக்கை வெளியிட்டுள்ளதை சமூக வளைத்தளங்களில் காணலாம். அதன் பிரதிகள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, வாழைச்சேனை பொலிஸ் நிலையம், கல்குடா ஜம்இய்யதுல் உலமா, கலாச்சார உத்தியோகத்தர் ஆகியோருக்கு அனு��்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅதை நிதானமாக படிக்கும்போது அவ்வூரில் இன்னொரு பள்ளி அமைவது பிரச்சனையல்ல. ஊர்வழமையை கடை பிடிப்பதை விட்டும் நபிவழமைகளை கடை பிடிக்கும் ஏகத்துவ பள்ளி அமைவதே பிரச்சனை என்பதை அவ்வறிக்கை படம் பிடித்துக் காட்டுகிறது.\nஉரத்துச் சொல்கிறோம். இன்ஷா அல்லாஹ் நிச்சயம் ஏகத்துவமே வெல்லும். உங்கள் அத்துமீறலால் பூட்டப்பட்டுள்ள மஸ்ஜித் சட்ட அனுமதியுடன் இன்ஷா அல்லாஹ் விரைவில் திறக்கப்படும். அதனைத் தொடர்ந்து மக்கள் வருகையும் சத்தியத்தின் அசுர வளர்ச்சியும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இதுவே ஏகத்துவம் கண்டு வந்த வரலாறு.\nநீங்கள் ஒரு யதார்த்தத்தை புரிந்து கொள்ள மறுப்பது ஏன்\nஇத்தீவின் ஏகத்துவ வரலாற்றை நிதானமாகப் படித்தால் ஒரு உண்மை புரியும். அது - ஏகத்துவம் பேசப்பட்ட போதெல்லாம் அதன் குரல்வளையை நசுக்கி பிரச்சாரத்தை முடக்க எத்தனையோ முயற்சிகளும், சர்வாதிகாரங்களும் அரங்கேறின. எனினும் எதிர்க்க எதிர்க்க வளர்ந்தது ஏகத்துவம் தான் என்பது வரலாறு.\nஇந்த உண்மையை உணர முடியாமல் உங்களைத் தடுப்பது எது\n ஏகத்துவத்தின் வளர்ச்சியின் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட ஒவ்வோர் ஊர் மஸ்ஜித்களும் அடிக்கப்பட்டன. உடைக்கப்பட்டன. ஏகத்துவ சகோதரர்கள் தாக்கப்பட்டனர். ஷஹீதாக்கவும் பட்டனர். எங்காவது ஒரு ஊரில் ஒரேயொரு ஏகத்துவ பள்ளியாவது இழுத்து மூடப்பட்டு சத்தியம் தோல்வியுற்ற வரலாற்றை கண்டீர்களா ஏகத்துவத்தின் வளர்ச்சி முடங்கிப் போன ஒரேயொரு வரலாற்றையேனும் காட்ட முடியுமா ஏகத்துவத்தின் வளர்ச்சி முடங்கிப் போன ஒரேயொரு வரலாற்றையேனும் காட்ட முடியுமா வெட்ட வெட்ட அழகாக கிளை விட்டு வளரும் மரமும், எதிர்க்க எதிர்க்க, வளரும் ஏகத்துவமும் உங்களுக்கு இன்னும் யதார்த்தத்தை உணர்த்தவில்லையா\nஇன்னுமொரு வகையில் பாருங்கள். சில ஊர்களில் அடிதடியை விரும்பாத நிதானமான மக்கள் இருந்தார்கள். எனினும் அவர்கள் ஏகத்துவத்தை மறுத்ததன் அல்லது விளங்கிக் கொள்ளாததன் விளைவாக சட்ட ரீதியாக எதிர்த்தார்கள். பொலீஸ், கோர்ட், வக்ப் சபை என்று அலைந்தார்கள். அனைவரும் கைவிட்டதும் உலமாசபையின் பக்கம் திரும்பினார்கள். நேரத்தையும் பணத்தையும் செலவழித்து ஊர் மக்களுக்குள் பகைமையை வளர்த்துக் கொண்டது தான் மிச்சம். எங்கேனும் ஒரேயொரு ஏகத்துவ மஸ்ஜிதைக் கூட உங்களால் இழுத்து மூட முடியவில்லை. இதுவொன்றே சத்தியத்தை விளங்க உங்களுக்கு போதுமான சான்றல்லவா.\nதப்லீக் மட்டும்தான் எமதூரில் இருக்க வேண்டும் என்று கூற தப்லீக் மட்டும் அர்ஷின் அங்கீகாரம் பெற்ற அமைப்பா சகோதரர்களே அல்து தப்லீக் நூல்களில் காணப்படும் மார்க்கத்துக்கு முரணான அபத்தங்களை மறுப்பது பாவமா\nஆரம்ப காலங்களில் விட்ட பல தவறுகளை தப்லீக் ஜமாத் பிற்பட்ட காலங்களிலாவது திருத்திக் கொள்ள முன்வரும் எனும் நம்பிக்கையில் நாமிருக்க மீண்டும் மீண்டும் ரவ்டித்தனங்களில் நீங்கள் இறங்குவது தப்லீக்கின் எந்த உசூலின் அடிப்படையில் செய்கிறீர்கள்\nஉங்களது அவசரப் புத்தியால் நடந்தது என்ன\nஉங்கள் முன்மாதிரிகளை கையில் எடுத்த இனவாதிகள் உங்களையே பின்பற்றினர். உங்களது அதே பாணியில் இனவாதம் கக்க ஆரம்பித்தார்கள்.\n👉இந்த ஊரில் தப்லீக் தவிர எதற்கும் இடமில்லை என்றீர்கள் நீங்கள். இந்நாட்டில் பௌத்தம் தவிர்ந்த எதற்கும் இடமில்லை என்றார்கள் அவர்கள்.\n👉 ஊர் வழமையை மார்க்கமாக முன்னுரிமை வழங்கினீர்கள் நீங்கள். பாரம்பரியம் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்றார்கள் அவர்கள்.\n👉ஏகத்துவவாதிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து பொலீஸ், நீதிமன்றம் என போலி முறைப்பாடுகளை செய்தீர்கள் நீங்கள். இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் வளர்வதாகக் காட்டி இனவாதம் வளர்த்தார்கள் அவர்கள்.\n❓கடைசியில் பாதிக்கப் பட்டது யார் \"ஏகத்துவவாதிகள் மட்டுமா\n❓யாருடைய இல்லங்களும், கடைகளும், வாகனங்களும் எரியூட்டப்பட்டன. \"ஏகத்துவவாதிகளது மட்டுமா\nஎதிலும் உண்மையை/ யதார்த்தத்தை நிதானமாக விளங்க மறுக்கும் உங்களது புண்ணியத்தால் சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது புரிகிறதா\nதனக்குத்தானே மண்ணைவாரி தலையில் கொட்டிக் கொள்ள முயலும் அடுத்த ஆபத்து.\nஏகத்துவத்தின் வளர்ச்சியை தடுக்க நீங்கள் எடுத்த முயற்சிகள் யாவும் காலியானதன் விளைவாக அதிரடியான புதியதோர் முயற்சியில் இறங்கியுள்ளீர்கள். வக்ப் சபையில் ஜும்ஆ மஸ்ஜிதாக பதியப்படாத பள்ளிகளில் ஜும்ஆ நடத்த முடியாது என்ற கருத்தை திணித்து ஏகத்துவ பள்ளிகளை முடக்க கிளம்பியுள்ளீர்கள் என்பது அறியக்கிடைக்கிறது.\nஅரசியல் மற்றும் உங்கள் அறியாமை கூட்டு சேர்ந்து இப்பயணத்தில் கால�� பதித்துள்ளதையும் நாம் அறிவோம். ஆனால் இதன் விளைவு மிக ஆபத்தானது. குறிப்பாக, எங்களை விடவும் உங்களுக்கு மிக ஆபத்தானது. ஏகத்துவ பள்ளிவாயல்களில் அநேகமானவை நாட்டின் மதச்சுதந்திர பொதுசிவில் சட்டத்தின் கீழ் இயங்குபவை என்பது உங்களுக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் எந்தப் பதிவுமின்றி ஏராளமான பள்ளிகளை நீங்கள் உருதிப் பத்திரம்கூட இன்றி நடத்துகின்றீர்கள் என்பதை நாம் அறிவோம்.\nவக்ப் என்பது இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனிசிவில் சட்டங்களுக்கு உட்பட்டதாகும். தனிச்சிவில் சட்டம் உம்மத்திற்கு அவசியமானதொன்று என்பதை நாம் கடுகளவும் மறுக்கவில்லை. நீங்கள் பொதுச்சிவில் சட்டத்துடன் தனிச்சிவில் சட்டத்தை மோதவிட்டுப் பார்க்க களமிறங்கியுள்ள இவ்வறியாமை நிச்சயம் ஏகத்துவத்தின் ஜோதியை அணைக்காது. எனினும் உம்மத்தின் உரிமையில் கடுமையான தாக்கமொன்றை ஏற்படுத்தும் என்பது சர்வநிச்சயம். உங்கள் பள்ளிகளை பட்டியல் படுத்திப் பாருங்களேன். எத்தனைப் பள்ளிவாயல்கள் வக்ப் சபையில் பதியப்பட்டுள்ளன உங்கள் தலையில் நீங்களே மண்ணை அள்ளிக் கொட்டப் போகிறீர்களா உங்கள் தலையில் நீங்களே மண்ணை அள்ளிக் கொட்டப் போகிறீர்களா தனிசிவில் சட்டத்தை எடுத்துக் கொண்டு நீங்கள் வக்ப் சபையை நாடி ஏகத்துவத்தை அடக்க முயன்றால், ஏகத்துவத்தை காக்கும் தர்மப் போராட்டத்துக்காக பொதுசிவில் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஏகத்துவவாதிகள் நீதிமன்றங்களை நாடுவர் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.\nஉரத்துக் கூறுகிறோம். சட்டம் தன் கடமையைச் செய்யும். இன்ஷா அல்லாஹ் இங்கும் ஓங்கப் போவது ஏகத்துவமே. காரணம் அது அல்லாஹ்வின் ஓர்மையை பாதுகாக்கும் சத்தியஜோதி. என்றாலும் உம்மத்தும், உங்களது பள்ளிகளும் பாரிய புதியதோர் நெருக்கடியை சந்திக்கும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். வீணான குழப்பங்களை உண்டு பன்னி சமூகத்தின் எதிர்காலத்தை மேலும் நெருக்கடியில் தள்ளுவதை விட்டும் ஒதுங்குங்கள்.\nகுழப்பத்தை உண்டு பண்ணி விட்டு குழப்பவாதியாக எம்மை சித்தரிப்பது உங்களுக்கு கைவந்த கலைதான். என்றாலும் ஏகத்துவக் கொள்கையானது சத்தியத்துக்கு முன்னால் எதையும் சமப்படுத்திப் பார்க்காது. தன்னை பெற்ற உயிரானாலும், தன்னுயிரானாலும் அதனை தியாகம் செய்தே��ும் ஏகத்துவத்தை காக்கவே ஏகத்துவவாதிகள் களமிறங்குவார்கள். அங்கு உங்களது ஊர்வழமைப் பள்ளிகளை வழக்கில் சிக்க வைத்துத்தான் ஏகத்துவத்தைக் காக்க வேண்டும் என்கிற நிலமை ஏற்படின், அது உங்கள் அறியாமையால் ஏற்படுத்தப்பட்ட நிர்ப்பந்தம் என்றெண்ணி ஏகத்தும் தன் பயணத்தை தொடரும் என்பதை வெளிப்படையாகவும் பொறுப்புணர்வுடனும் கூறி வைக்கிறோம். அதனால்தான் *தனக்குத்தானே மண்ணைவாரி தலையில் கொட்டிக் கொள்ள முயலும் அடுத்த ஆபத்து* என தலைப்பிட்டுள்ளேன்.\nஏகத்துவத்தின் வளர்ச்சியால் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயல்கள் களை பிடுங்கப்பட்டுள்ளன. மௌட்டீக மாந்திரீக பழக்கங்கள் களை பிடுங்கப்பட்டுள்ளன. வரதட்சனை, வட்டி போன்ற வன்கொடுமைகள் களை பிடுங்கப் பட்டுள்ளன. எண்ணிலடங்கா விதவைகள், அநாதைகளது வாழ்வாதாரங்கள் நிறைவு செய்யப் பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாத்தைப் படிக்கும் சமூகமொன்று உருவாகியுள்ளது. நன்மைகளைத்தவிர ஏகத்துவத்தின் வளர்ச்சியால் விளைந்த தீமைகள்தான் என்ன எதற்காக ஏகத்துவத்தை எதிர்த்து உங்களை நீங்களே ஈருலக கேவலத்தில் தள்ளிக் கொள்கிறீர்கள்\nஷிர்க்கை எதிர்க்காமல் வெளிச்சம் வந்தால் இருள் அகன்றுவிடும் என்று கொள்கை பேசும் நீங்கள், சீதனம் போன்ற சமூக கொடுமைகளை எதிர்க்காமல் அதற்கும் அல்பாத்திஆ ஓதும் நீங்கள், மத நல்லிணக்கத்துக்காக மார்க்கத்தையும், பள்ளிவாயல்களையும் தாரை வார்த்து அல்லாஹ்வின் இல்லத்துக்குள்ளேயே பிறமத வணக்கங்களை செய்யும்/ செய்ய வைக்கும் நீங்கள், ஏகத்துவம் என்றதும் திட்டமிட்டு அடாவடித்தனங்கள் புரிந்து எதிர்ப்பதன் மர்மம் தான் என்ன\nஅன்று உங்களோடு நின்று ஏகத்துவத்தை எதிர்க்க யாரை பகடையாகப் பயன் படுத்தியிருப்பீர்களோ அவர்களது இன்றைய நிலமையைப் பாருங்கள். அல்லாஹ்வின் கிருபையால் இன்று அவர்கள் தான் ஏகத்துவத்தைக் காக்கும் அரண்களாக நிற்கின்றனர். இன்று ஏகத்துவத்தை எதிர்க்க யாரைப் பகடையாகப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறீர்களோ இன்ஷா அல்லாஹ் நாளை அவர்களே ஏகத்துவத்தைக் காக்கும் அரண்களாக நிற்கப் போகின்றவர்கள். இந்த யதார்த்தத்தைக் கூடவா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை\nஊர்வழமையை மார்க்கத்தின் அங்கமாக முன்னிலைப்படுத்தி பயணிக்கும் உங்களது மார்க்க விடயங்களை ஏகத��துவவாதிகள் என்றும் எப்போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதற்காக நீங்கள் எந்தப் போராட்டத்தை செய்தாலும், உடமைகளுக்கும் உயிர்களுக்கும் சேதம் விளைவித்தாலும், சிறையில் அடைத்தாலும் ஏகத்துவவாதியிடமிருந்து ஏகத்துவம் அகலாது என்பது உறுதி.\nஎனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறேன் கேளுங்கள்.\nநபிகளார் ஒவ்வோர் இபாதத்களையும் எவ்வாறு செய்து காட்டினார்களோ அவ்வாறே உங்கள் ஊர் மஸ்ஜித்கள் அனைத்திலும் நடைமுறைப்படுத்த முன்வாருங்கள். ஏகத்துவத்துக்காக தனியான பள்ளிகள் அமைப்பது தானாக நின்று விடும். அமைக்கப்பட்ட பள்ளிகளும் உங்களது பள்ளிகளும் தானாக ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் செயல்பட ஆரம்பித்து விடும்.\nஅது உங்களால் செய்ய முடியாது என்றால் அனைவருக்கும் முன்மாதரியான கீழே குறிப்பிடப்படும் ஊர் மக்களைப் போல் நடந்து கொள்ளுங்கள்.\nபல ஊர் தலைவர்கள் தமது ஊரை முன்மாதிரி மிக்க ஊர், இஸ்லாமிய கிராமத்தை உருவாக்க பயணிக்கும் குட்டி மதீனா என்றெல்லாம் வாய் கிழிய வர்ணிப்பதை பார்த்துள்ளேன். ஆனால் உண்மையான முன்மாதிரி மிக்கதோர் ஊரை கண்ணால் பார்த்துள்ளேன். இதோ முன்வைக்கிறேன் கேளுங்கள்.\nகேகாலை மாவட்டம், மவானல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம்கள் நிறைந்து வாழும் ஊர்களில் ஒன்றுதான் உயன்வத்த. அப்பகுதியில் ஏகத்துவவாதிகள் மஸ்ஜிதை நிறுவினர். நிறுவப்படுவது அல்லாஹ்வின் இல்லமான மஸ்ஜித் என்று அவ்வூர் மக்கள் பார்த்தார்களேயன்றி இயக்க வெறியோடு பார்க்கவில்லை. எப்பிரச்சினையுமின்றி மஸ்ஜித் நிறுவப்பட்டது. *அல்ஹம்ந்துலில்லாஹ்* அவ்வூர் மக்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.\nஅங்கு ஏகத்துவவாதிகள் ஜும்ஆ ஆரம்பித்தார்கள். நானும் அப்பகுதிக்கு அண்மித்து அவ்வூர் மக்களோடு தஃவாவில் இணைந்திருந்த காலமது. குறித்த காலத்தில் பல ஊர்களில் ஏகத்துவத்துக்கு எதிரான சவால்கள் குவிக்கப்பட்டிருந்த காலமது. ஏகத்துவம் இன்றைய அளவுக்கு எழுச்சி பெறாத காலமது. இக்காலச் சூழலில்தான் அந்த ஏகத்துவ மஸ்ஜிதில் ஜும்ஆ ஆரம்பிக்கப் பட்டது.\nஅன்றைய நிகழ்வு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை. காரணம் என்னவென்று தெரியுமா ஏகத்துவ மஸ்ஜிதின் ஜும்ஆ ஆரம்பித்தலுக்காக விஷேட விருந்தினராக அங்கு வருகைத் தந்திருந்தவர் அவ்வூர் ��ெரிய பள்ளிவாயல் தலைவர் அவர்களாகும். (அன்னாருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக) FM அலைவரிசையில் நேரடி ஒளி பரப்பு செய்யப்பட்ட அந்நிகழ்வில் அன்னாரது உரையும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உப தலைவரான அஷ்ஷேய்க் தாஸிம் மவ்லவி அவர்களது உரையும் இன்றும் காதுகளில் ஒலிக்கின்றன. எப்பிரச்சினையுமின்றி அவ்வூர் பெரிய பள்ளியின் தலைவரும் அன்று அங்கு ஜும்ஆ தொழுகையில் ஈடுபட்டு உம்மத்தின் ஒற்றுமைக்கு உதாரணப் புருஷரானார்.\nஇன்றும் அவ்வூர் ஒற்றுமையுடன் தத்தமது கொள்கைப் பிரச்சாரங்களையும் கடமைகளையும் அவரவர்களது பள்ளியில் செவ்வனே செய்து வருகிறார்கள். ஏகத்துவ மஸ்ஜிதில் ஜும்ஆ ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே அவ்வூர் பெரிய பள்ளியில் ஏகத்துவவாதிகளுக்கு வாரம் ஒருநாள் பயானுக்கான நாளாக வழங்கியிருந்தார்கள். இன்றும் அதே நிலை தொடர்கிறது.\nதம்மைத்தாம் முன்மாதிரியான ஊர் என தற்புகழ் பாடும் ஊர்களுக்கு இந்த உயன்வத்தை முன்மாதிரியாக இருக்கட்டும். உம்மத்துக்குள் அடிதடி வம்பு பிரச்சனை வேண்டாம் என நல்லெண்ணம் கொள்ளும் தலைவர்களுக்கு இவ்வூர் தலைவர் படிப்பினையாக இருக்கட்டும்.\n👉அனைவரும் தன் கொள்கைக்கேற்ப நடக்கனும் என நினைப்பது சர்வாதிகாரம்.\n👉அடுத்தவர் கொள்கையை மதித்து நடப்பது மனிதாபிமானம்.\n👉 ஒரு கொள்கையை சரியென ஏற்று நடப்பவர் இன்னொரு கொள்கையை வலுக்கட்டாயப் படுத்தினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என விளங்கிக் கொள்வது புரிந்துணர்வு.\nஇதை உயன்வத்த மக்களிடமும் தலைவரிடமும் கண்டேன். இம்முன்மாதிரியை பிற ஊர்களும் பின்பற்றினால் உம்மத்துக்குள் ஒற்றுமை தானாக பிறக்கும். நிம்மதி தழைக்கும். ஆங்காங்கே உம்மத்தை பகடைக் காயாக்கி சுயலாபம் தேடும் புல்லுருவிகளது ஆட்டம் அடங்கும். உம்மத்தை ஒன்று படுத்த பள்ளி நிர்வாகங்கள் இம்முன்மாதிரியை பின்பற்ற முன்வருமா\nஅபூ ஸுமையா- மடவளை பஸார் (05/06/2018)\nபதிப்புரிமை.. Online Ceylon © 2018.அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/villupuram/tindivanam/", "date_download": "2019-02-22T08:57:35Z", "digest": "sha1:4IG7OYV7HKC6F2W3QVTBGUSYGT25IL3R", "length": 6262, "nlines": 105, "source_domain": "www.supportaiadmk.org", "title": "Tindivanam (State Assembly Constituency) - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழ���ிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-02-22T09:00:05Z", "digest": "sha1:MFVTKVRTKEKJHCSC3RGPU2ZB4WECMTHT", "length": 5189, "nlines": 55, "source_domain": "www.vannimirror.com", "title": "அமெரிக்காவுடன் வர்த்தகம் குறித்து பேசப் போவதில்லை: ஜேர்மன் - Vanni Mirror", "raw_content": "\nஅமெரிக்காவுடன் வர்த்தகம் குறித்து பேசப் போவதில்லை: ஜேர்மன்\nஅமெரிக்காவுடன் வர்த்தகம் குறித்து பேசப் போவதில்லை: ஜேர்மன்\nஜேர்மன் கார் தயாரிப்பாளர்களுக்கும், அமெரிக்க நிர்வாகத்தினருக்கும் இடையிலான சந்திப்பு வர்த்தக நெருக்கடிகள் குறித்தது அல்ல என, ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.\nசூழல் மாசு தொடர்பான மாநாட்டின் பங்கேற்பாளர்களுடன் நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஜேர்மன் கார் தயாரிப்பாளர்களுக்கும், அமெரிக்க நிர்வாகத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.\nஜேர்மன் சார்பில் வர்த்தக நெருக்கடிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த சந்திப்பில் தாம் வர்த்தகம் குறித்து பேசப் போவதில்லை என ஜேர்மன் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால், கார் தயாரிப்��ாளர்களும், ஜேர்மன் நிறுவனங்களும் அமெரிக்காவின் பாரிய தொழில்தருனர்களாகக் காணப்படுகின்ற நிலையில், முதலீடுகள் மற்றும் அவர்களது எதிர்காலம் என்பன குறித்து அமெரிக்காவுடன் கலந்துரையாட வேண்டிய நிறைய விடயங்கள் காணப்படுவதாக ஜேர்மன் அதிபர் சுட்டிக்காட்டினார்.\nPrevious articleகொமன்வெல்த் வரலாற்றில் முதன்முறையாக..\nNext articleபிரபாகரனால் நிறைவேற்றமுடியாதவற்றை சுமந்திரன் நிறைவேற்றுகிறார்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimirror.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-02-22T07:43:48Z", "digest": "sha1:EABPIVCN7UDVQCKD5MGP4EJ7LDFRX7TR", "length": 8453, "nlines": 64, "source_domain": "www.vannimirror.com", "title": "வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட் - Vanni Mirror", "raw_content": "\nவளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட்\nவளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட் – இலங்கை குழாம் அறிவிப்பு\nஎதிர்வரும் டிசம்பர் 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட் கிண்ண தொடருக்கான இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து இம்முறை வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட் கிண்ண தொடரை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் அணியே இத்தொடரை நடாத்தவிருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் இந்திய கிரிக்கெட் சபை பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்களை அனுப்ப முடியாது எனத் தெரிவித்திருந்த நிலையிலேயே இலங்கையும் இணைந்து இத்தொடரை நடாத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.\nஇந்திய அணி விளையாடும் போட்டிகள் மற்றும் நொக் அவுட் சுற்றுப் போட்டிகள் யாவும் இலங்கையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆசிய கிரிக்கெட் சபையினால் கடந்த 2013 இல் ஆரம்பிக்கப்பட்ட இத்தொடரில் 23 வயதுக்குட்பட்ட வீரர்களைக் கொண்டோர் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதன் முதலாவது தொடரில் (2013) சம்பியனாக இந்தியா தெரிவானதோடு, 2017 இல் இடம்பெற்ற இரண்டாவது தொடரில் இலங்கை அணி சம்பியனானமை குறிப்பிடத்தக்கது.\nநடப்பு சம்பியனான இலங்கை அணி இம்முறையும் ��ிண்ணத்தை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநேற்று (சனிக்கிழமை) பெயரிடப்பட்டுள்ள இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்பட்ட இளையோர் கிரிக்கெட் தொடரில் சரித் அசலங்க அபாரமாக ஆடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக இறுதிப்போட்டியில் சதம் விளாசியிருந்ததுடன் போட்டியினதும் தொடரினதும் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.\nஉப அணித்தலைவராக மற்றுமொரு நம்பிக்கை நட்சத்திரமான சத்து அசான் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் நியூசிலாந்து தொடருக்காக உள்வாங்கப்படாதிருந்த அசேல குணரத்ன இளையோர் குழாமினுல் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவளர்ந்து வரும் ஆசிய அணி கிண்ணம் போட்டிகள் குழு A, குழு B என இரு குழுக்களாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுழு Aயில், இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான், ஓமான் குழு B யில் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஐக்கிய இராச்சியம், ஹொங்கொங் அணிகள் இடம்பெற்றுள்ளன.\nஇலங்கை அணியில், சரித் அசலங்க – தலைவர் சம்மு அசான் – உப தலைவர் கமிந்து மெண்டிஸ் அவிஷ்க பெனாண்டோ ஹசித பொயேகொட அசேல குணரத்ன சந்துன் வீரக்கொடி ஜெப்ரி வேண்டர்சே நிசன் மதுசங்க லசித் அம்புல்தெனிய நிசன் பீரிஸ் ச்சித் மதுசங்க அசித பெனாண்டோ சாமிக கருணாரத்ன ஜெ டேனியல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nPrevious articleநயன்தாரா நடிப்பில் வெளியாக தயாராகும் 3 படங்கள்\nNext articleசோதனைச் சாவடிகள் மீண்டும் முளைக்கும்\nஉடனுக்குடன் செய்திகளை உண்மையாக வழங்கும் இணைய ஊடகம் உங்கள் பிரதேச செய்திகளை எமது தளத்தில் பிரசுரிக்க கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2009/", "date_download": "2019-02-22T07:45:58Z", "digest": "sha1:IADU2HPOPD6N62BUD3TX3TYWOMOJ5T6S", "length": 45190, "nlines": 475, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 2009", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nநான் ஏதோ ஒரு செய்திக்காக விக்கி பீடியாவை பார்க்க நேர்ந்த போது\nநிறைய செய்திகள் இருந்தது. நீங்களும் பாருங்களேன். உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்\nஎனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம்\nஎனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம் 9.07.2009 வியாழன் அன்று காலை சென்னை புரசைவாக்கத���தில் உள்ள \"மகேஷ் மஹால்\" திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடை பெற்றது.\nமுன்தினம் புதன் கிழமை 8.07.2009 அன்று மாலை வரவேற்பு விழாவின் போது எடுத்த மணமக்களின் ஒளிப்படத்தை இத்துடன் தற்சமயம் இணைத்துள்ளேன். பிறகு மேலும் படங்களை இங்கு சேர்ப்பேன்.\nஉங்கள் நல்வாழ்த்துக்களை மானசீகமாக இங்கிருந்தே அனுப்பி வையுங்கள்\nஎனது இளைய மகள் ம.பா.வானவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் வழியில் படித்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் ஆயிரம் மாணவ, மாணவியருக்கு ஊக்கப் பரிசாக மடிக் கணினிகள் அளிக்கும் திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் இரண்டாவது மாணவியாக வந்தமைக்கு தமிழக அரசின் சார்பில் 8.6.2009 திங்கட் கிழமை அன்று \"மடிக் கணினி\" (Lap top - Acer-Travel Mate 5730 ) வழங்கப் பெற்றது.\nஅவ்வமயம், தமிழக முதல் அமைச்சர் திரு.மு.கருணாநிதி அவர்கள், தமிழ் நாடு அரசு \"தலைமை செயலகத்தில்\" வைத்து எனது மகளுக்கும் மற்றும் ஒன்பது பேருக்கும் பரிசு வழங்கி சிறப்பித்ததை அனைத்து செய்தி ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் அன்று மாலையிலும் மற்றும் மறு நாளும்\nநிகழ்ச்சியின் போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் குற்றாலிங்கம், இயக்குனர் பெருமாள்சாமி, தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.\n( ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூன்று மூன்று பரிசுகள் வீதம் சென்னை மாவட்டம், திருவள்ளுவர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டத்துக்கு மட்டும் மேற்படி நாளில் முதல் அமைச்சர் கையால் பரிசு வழங்கப் பெற்றது. சென்னையில் மட்டும் மூன்றாம் பரிசு மற்றும் நான்காம் பரிசு பெற்ற இரண்டு மாணவர்களின் மொத்த மதிப்பெண்கள் ஒரே மாதிரி இருந்ததால் சென்னைக்கு நான்கு பரிசுகள் கிடைத்தன. மற்ற பிற மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பிறிதொரு நாளில் பரிசு தருவார்கள் என்று அறியப்படுகிறது)\nஅது மட்டுமின்றி சென்னை-பெரம்பூர் லூர்து பெண்கள் மேல் நிலைப் பள்ளியில், பள்ளியின் முதல் மாணவியாக தேறியமைக்கும் பள்ளியின் சார்பில் விரைவில் பரிசு வழங்கப் பெற உள்ளது.\nஇந்த நல்ல சேதிகளை நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nமடிக்-கணினி பெறும் செய்தித் தாள் புகைப் படங்கள் சிலவற்றை இங்கு இணைத்து உள்ளேன். ( நடுவில் ரோஜா நிற சுடிதார் அணிந்து இருப்பது என் இளைய மகள் வானவி )\nதினமலர் மற்றும் மக்கள் முரசு (இது இரண்டும்தான் ஈ-செய்தியாக எனக்குகிடைத்தது, மற்ற செய்தி தாள்கள் Hard-copy யாக என்னிடம் உள்ளன)\nஇந்தியா உதவியால் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் தோற்கடிப்பு \nசிறிலங்க படையினர் நடத்திய தமிழினப் படுகொலை உள்ளிட்ட மனித\nவிசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித\nஉரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக\nஇந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் வாக்களித்ததால்,\nஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை\nநாட்களாக நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் சிறிலங்க அரசாங்கம் நடத்திய\nகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஐரோப்பிய\nநாடுகளின் ஆதரவுடன் சுவிட்சர்லாந்து முன்வைத்தது.\nஇந்த தீர்மானத்திற்கு எதிராக அதாவது ஈழத் தமிழர்களுக்கு\nஆதரித்தும் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள்\nஇதனால், இந்த தீர்மானம் குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள்\nஎழுந்ததால் தீர்மானத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர்\nஅது நேற்று மாலை (இந்திய நேரப்படி நேற்றிரவு)\nஇந்த தீர்மானத்திற்கு ஆதரவாக அதாவது எஆழத் தமிழர்களின்\nஆதரித்து மேற்குலக நாடுகள், குறிப்பாக சுவிட்சர்லாந்து, ஜெர்மனி,\nஇங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, கனடா, சிலி, மெக்ஸிகோ\nஆனால் இந்த நல்லதொரு தீர்மானத்திற்கு எதிராக இந்தியா,\nபாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, கியூபா, ரஷ்யா,\nஆப்ரிக்க உள்ளிட்ட உறுப்பு நாடுகள் வாக்களித்தன.\n(இதில் தமிழர்கள் நாம் ஆழமாக கவனிக்க வேண்டிய விஷயம்\nபாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள்\nஇந்தியாவின் பகை நாடுகள்-மற்றும் போட்டி நாடுகள்...இந்தோனசியாவில்\nசமீபத்தில் தமிழர்கள் தாக்கப் பட்டது சிறைக் கூடங்களுக்கு அனுப்பப்\nமற்ற 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்த்தன.\nவாக்கெடுப்பின் முடிவில் தீர்மானத்திற்கு ஆதரவாக 17 நாடுகளும்\nஎதிராக 22 நாடுகளும் வாக்களித்திருந்ததால் சிறிலங்க அரசாங்கத்திற்கு\nஎதிரான தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல்\nஅதேவேளையில் இதே கூட்டத்தொடரில் சிறிலங்க அரசாங்கமும்\nஆசியுடன் அனைத்துலக நாடுகளிடம் நிதியுதவி கோரும் தீர்மானம்\nஇந்த தீர்மானம் மீதான விவாதமும் நேற்று இடம்பெற்றது.\nசிறிலங்க அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கும் இந்த\nஉள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் ஆதரவாக\nஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கு எதிராக வாக்களித்தன.\nஎனினும் வாக்கெடுப்பின் முடிவில் சிறிலங்காவின் நிதியுதவி கோரும்\n27 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. எட்டு நாடுகள்\nஇதனால் சிறிலங்கா முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு\nராஜபக்சேவுக்கு நிதியுதவி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.\nஇதனிடையே, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள 41 தற்காலிக பிளாஸ்டிக்\n3 லட்சம் மக்கள் வசிப்பதால் அங்கு கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக\nஉரிமைகள் சபை பிரதிநிதி கவலை தெரிவித்துள்ளார்.\nஇதுதான் தமிழர்களின் தற்போதைய தலை விதி\nநமக்கு பதவிகள் முக்கியம்; வெறும்-தமிழ் மொழி முக்கியம்.\nஅதை பேசும் மனிதர்கள் எங்கு செத்தாலும் நமக்கு என்ன\nநம் தமிழ் தலைவர்களுக்கு என்ன அக்கறை அங்கே இருக்கப் போகிறது.\nஅவர்கள்குடும்பம் ஹிந்தி, ஆங்கிலம் பேசி \"ஹிந்திக் காரர்கள்\"\nஆனால் உலகம் முழுதும் பரவி வாழும் புலம்-பெயர்ந்த தமிழர்களுக்கு\nயார் இனிகாவல் இருக்கப் போகிறார்கள்\nஆறு கோடி தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கே - அதிலும் அவர்களுக்கு\nவழிகாட்டியாக நாம் நம்பும் இங்குள்ள தலை சிறந்த தமிழ் தலைவர்களுக்கே,\nஇலங்கையில் நடக்கும் இனப் படுகொலையை பார்த்து மனம் பதறி\nஇதயம்வெடித்து 'சதை ஆடாத போது\" மற்ற நாடுகளிலும் தமிழர்களுக்கு\nஇதே நிலை- (இதை விட மோசமான வரப் போவதில்லை) வந்தால், என்ன செய்து நாம் கிழித்துவிடப் போகிறோம்\nவிதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்துலாயோ\nஇட்லர்-ராஜ-பக்ஷி ஒரு போர்க் குற்றவாளி\nஇலங்கைப் பிரச்சனையை ஐக்கிய நாடுகளின் சபை தனது கைகளில் எடுத்து வைத்துக்கொண்டுள்ளது.\nஇது உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு சற்று ஆறுதல் தரும் நிகழ்வாகும். 17 நாடுகளின் ஆதரவுடன் நாளை அதாவது 26.5.2009 அன்று இன்றைய இட்லர் 'ராசபக்ஷி' (Raja'butcher) இன் கொடுங்கோல் செயல்களை இனப் படுகொலைகளை வன்மையாக கண்டனம் செய்து 'போர்-குற்றவாளியாக' அவனை அறிவிக்க தீர்மானம் செய்து இருக்கிறார்கள்.\nஆனால், அந்தக் கொடியவனுக்கு ஆதரவாக களமிறங்கி ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்ய���் போவது யார் தெரியுமா கம்யூனிசம் பேசும் சீனா, ரஷ்யா ...அப்புறம் என்ன \"சோனியாவின்- ஹிந்தியா\" இவர்களுக்கு ஜால்ரா போடும் வேறு சில சில்லறை நாடுகள்.\nதமிழன் என்றால் அவ்வளவு இளக்காரம் இந்த ஹிந்தியர்களுக்கு\nபிரிட்டன் தனது வரலாற்றுக் கரையை துடைத்துக்கொள்ள தயார் ஆகிவிட்டது. மேற்கு உலக நாடுகள் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து சிங்களர்களால் நசுக்கப் படுவதை அறிந்து கொண்டு விட்டன. தமிழர்களின் மனித உரிமைகளை இலங்கையின் ஆளும் வர்க்கம் எந்த நாளிலும் மதித்து நடந்தது கிடையாது. இனியும் அது தமிழர்களை மதிக்கப் போவதில்லை.\nஎன்ன நடக்கப் போகிறது என்பதை நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.\nஅமெரிக்க-அய்ரோப்ப்பியா நாடுகளின் தலையீட்டில் ஐ-நா மூலம் அங்கு ஒரு\nசுதந்திர தனி நாடு அல்லது சம-உரிமை படைத்த சுயநிர்ணய தனி-மாநிலம் ஒரு சில மாதங்களில் அமைத்து தரப் படும்.\nஉலகத்தமிழர்களை நெகிழ்ச்சி கொள்ளத் தக்க அந்த நிகழ்வு மேற்கு நாட்டு மக்களுக்கும் அங்கு வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குமான பாசப் பிணைப்பை மேலும் அதிகரிக்கும். மேலும் தமிழகத்தில் வாழும் தமிழர்கள் உட்பட உலகில் வாழும் பத்து கோடி தமிழர்களுக்கும் ஒரு பெரும் உள்ளக் கிளர்ச்சியை அது ஏற்படுத்தும்.\nதமிழர்களின் நியாயமான அந்த உரிமைகளை பெற்றுத் தந்த நாடுகளின் மீது அன்பும், அதற்க்கு எதிராக செயல் பட்ட நாடுகள் மீது வெறுப்பும், குறிப்பாக \"ஹிந்தியா\" மீது....வெறுப்பும் கோபமும் ஏற்படப் போவது காலத்தின் கட்டாயம்\nமுத்துக் குமரன் - தீயை தின்றொரு தீபமானவன்\nநம்முடைய ஒரு பகுதி நேரத்தையோ\nஅல்லது பணத்தையோ மற்றவர்களுக்காக செலவிடுவதாகும்\nநிறைய நேரம் இருக்கும் போது\nபொழுது போக்குக்காக மற்றவர்களுக்கு அதில் செலவிடுவதோ,\nஅல்லது நிறைய பணம் இருக்கும் போது புகழுக்காக\nஅதில் ஒரு பகுதியை செலவிடுவதோ அல்ல\nநமக்கு நேரமே இல்லாத போதும், உதவி கேட்பவர்களுக்காக\nநமது நேரத்தை ஒதுக்கி தருவதும்,\nநம்மிடம் பணமே இல்லாத போதும்\nஉதவி என்று நம்மை அண்டி வருபவர்களுக்கு எப்படியேனும்\nதன்னால் முடிந்த பொருளுதவி செய்வதுமே ஆகும்\nசுருக்கமாக சொல்வதானால், ஒரு கோடீஸ்வரன்\nதன்னைப் பிறர் மெச்சிப் புகழ வேண்டும் என்று\nதிட்டமிட்டு செய்யும் பணிகள் உதவியன்று\nஅதே போன்று, ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி தனக்க�� நேரம் போவதற்காக ஏதோ ஒரு சில சமூகப் பணிகளில் ஈடுபட்டு தனது நேரத்தை செலவிடுவதும் சமுதாய உதவி ஆகாது\nஅது \"பொழுது போக்கு\" என்க\nவசந்த காலத்தில் பூத்துக் குலுங்குகிற மரங்கள் யாவும்\nஇலையுதிர் காலத்தில் பட்டுப் போகின்றன\nஅதற்காக தோட்டக்காரனை யாரும் குற்றம் சொல்லஇயலாது.\nவேண்டுமானால் அது காலத்தின் குற்றம் என்றுசொல்லலாம் \nதர்ம யுகத்தில் தேவைக்கு மேல்\nஎல்லாமே வற்றிப் போய் இயற்கையாகவே\nஎங்கும் வறுமை படர்ந்து வருகிறது\nசெயற்கையான நவீன தேவைகளும் மிக மிக அதிகம்-\nஆனால் கையிருப்போ அதி சொற்பம்\nஅதனால் தீமைகள் இங்கே தலை விரித்து ஆடுகின்றன\nஇது மனிதர்களின் குற்றம் என்று எப்படி சொல்லமுடியும்\nஇது கலியுகத்தின் குற்றம் என்றே சொல்ல வேண்டும்\nநான் இருந்த \"வீட்டில்\" கூட்டம் கூட்டமாய்\nஅடுத்த வீட்டு கதை என்று\nநான் மட்டுமே இருந்த நாளில்\nபெரும் சங்கல்பம் செய்து கொண்டேன்;\nஎன் - தந்தையே - நீயும்\nவெற்று சிந்தனையை நிறுத்தி செயல் புரிவாயாக\nஅறிவானது செயலை அண்டியே பிழைப்பு நடத்துகிறது.\n\"அறிவு\" செயல் படுவதற்கான சக்தியையும்\nஏதோ ஒரு \"செயலே\" தருகிறது\nஏதோ ஒரு \"அரசன்\" சம்பளம் தருவது போல\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் என் இனிய நண்பர்களே\nஒரு விரல் குறைந்துவிடில் குற்றமிலை\nபத்துவிரல் கொண்டவர்கள் கோனும் இலர்\nபுலனைந்தில் ஒன்றிரண்டு மறைந் திருந்தால்\nபுண்ணியர்கள் செய்த தவம் என்றுரைப்பேன்\nபுவனமிதில் கட்செவியும் வாய்ப்பேச்சும் விட்டவர்கள்\nபுண்ணியர்தாம் ஒருவகையில் முனிவர் இவர் \nதீயவற்றைக் காணுவதும் தீஞ்சொற்கள் பேசுவதும்\nஓயாத பெரும்சப்தம் அனுமதிக்கும் கதவுகளை\nஒருவழியாய் மூடிவிட முற்பிறவி முடிவெடுத்தார்\nஇன்றிவர்கள் அசைந்தாலும் ஆற்றுவதோ மவுனதவம்\nஉயர்மாந்தர் உள்ளொளியால் உயிர்ப்பர் இவர்\nஇறையவனின் தோட்டத்தில் முன்வாசல் மென்மலர்கள்\nமறவாமல் 'அவன்'படைத்து அவனிக்குத் தந்துவிட்டான்\nதருவோம் நம்இதயத்தை \"பனி மலர்கள்\" காத்துநிற்போம்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\n மழை காலச் சென்னை 'நரகம்' \nசென்னையில் (Chennai-dwellers) வாழ்பவர்களுக்கு எப்போதுமே மழைக்காலம் ஒரு அபாய காலம் சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டக் காரர்கள் மழையை உள...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவதை...\nThe child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்\nமலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான் அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். இவன் மட்டும...\n நான் பூமியில் பிறந்த மனிதன்\nவானத்தில் இருப்பதாக கருதப் படுகிற தேவர்களைப் பற்றி பேசுவதைக் காட்டிலும் நான் பூமியில் வாழ்கிற மனிதர்களைப் பற்றி பேசுவதையே பெரிதும் வி...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nஎனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம்\nஇந்தியா உதவியால் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் ...\nஇட்லர்-ராஜ-பக்ஷி ஒரு போர்க் குற்றவாளி\nமுத்துக் குமரன் - தீயை தின்றொரு தீபமானவன்\nவெற்று சிந்தனையை நிறுத்தி செயல் புரிவாயாக\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/167203", "date_download": "2019-02-22T08:38:27Z", "digest": "sha1:MEQZTFOFSJV3TYXA7B3N6KIF7OB62BFU", "length": 6893, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "���நேகமாக அன்வார் பாண்டான் தொகுதியில் போட்டியிடக்கூடும், சிலாங்கூர் பாஸ் தயாராகிறது – Malaysiaindru", "raw_content": "\nஅநேகமாக அன்வார் பாண்டான் தொகுதியில் போட்டியிடக்கூடும், சிலாங்கூர் பாஸ் தயாராகிறது\nஅநேகமாக அன்வார் இப்ராகிம் பாண்டான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்பும் சிலாங்கூர் பாஸ். அதன் பாண்டான் தொகுதி தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விடும்படி உத்தரவிட்டுள்ளது.\nஅன்வார் போட்டியிடுவதற்காக காலி செய்யப்படும் தொகுதி பாண்டானாக இருக்கும் என்று தாங்கள் நம்புகிறோம், ஏனென்றால் அத்தொகுதியின் தற்போதைய எம்பியாக இருப்பவர் அன்வாரின் மனைவி டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில்.\nஅன்வார் பிரத்மர் ஆவதை உறுதி செய்வதற்கு பாண்டான் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று மலேசியாகினியிடம் இன்று கூறிய பாஸ் சிலாங்கூர் ஆணையர் சாலேஹென் முகியி, சொந்த மனைவி எம்பியாக இருக்கையில் மற்றவர்களின் இருக்கையை நீங்கள் கேட்கப் போவதில்லை என்றாரவர்.\nஅன்வாருக்காக பல இருக்கைகள் காலி செய்யப்படுவதற்காக தயார் என்றாலும், அநேகமாக அவர் போட்டியிடப் போவது பாண்டான் தொகுதிதான் என்று பாஸ் நம்புகிறது என்று அவர் மேலும் கூறினார்.\nஆனால், பாண்டான் தொகுதி மட்டுமல்லாமல் பெட்டாலிங் ஜெயா போன்ற இதர பல தொகுதிகளும் தயாராக இருக்க வேண்டும் என்று பாஸ் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nகியுபெக்ஸ்: 1.7மில்லியன் அரசு ஊழியர் எண்ணிக்கை…\nசெனட்டர்களுக்கான வயது வரம்பைக் குறைப்பீர்: இளைஞர்…\nஜாகிர் நாய்க் நிகழ்வுக்கு பினாங்கு நகராட்சி…\nஹாடி : பிஎச் தோற்றுபோனால், பாஸ்…\nசெமினி இடைத்தேர்தல் விவாதத்தைப் பெர்சே இரத்து…\nபிஎன் வேட்பாளர்: விவாதங்கள் மக்கள் பிரச்சினைகளைத்…\nஜிஇ14-இல் பாஸ் வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகை…\n15 தடவை வீட்டுக்கடனுக்குச் செய்த விண்ணப்பம்…\nசிருலை கொண்டுவருவது குறித்து பிரதமருடன் விவாதிக்கப்படும்-…\nமகாதிர்: ஹமிட் சுல்தானின் கூற்றை விசாரிக்க…\nசெமிஞ்யே இடைத் தேர்தல் பரப்புரைமீது 19…\nசைட் சட்டிக் : பிஎன் வேட்பாளர்…\nசெமினி ஒரு ‘பிரச்சாரக் களம்’ –…\nஅங்கும் இங்குமாக ‘மகாதிர் வெளியேறு, அன்வார்…\nபாக்சைட் தடையுத்தரவு நிறுத்தம் : பல…\nஜாஹிட் ஹமிடிமீது நம்பிக்கைமோசடி குற்றச்சாட்டு\nசைபுடின்: மகாதிர், அம்னோ இருதரப்புக்கு���் நல்ல…\nவிவாத அரங்கம் : பாரிசான் –…\nஅமைச்சர்கள் தேர்தல் பரப்புரைகளுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ…\nஇடைத்தேர்தல் விவாத அரங்கம் – பெர்சே…\nஅஸ்மின்: நஜிப்பின் தந்தை அவரைக் கழுத்தை…\nரிம90 மில்லியன் விவகாரம்: பாஸின் நன்கொடையாளர்கள்,…\nஅமைச்சர் : பாக்சைட் சுரங்க நடவடிக்கைகள்…\nஹராப்பான் வேட்பாளர் : இடைத்தேர்தலுக்கு சிறப்பு…\nகுறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களை மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/tamilnadu/2018/sep/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-2998310.html", "date_download": "2019-02-22T08:47:29Z", "digest": "sha1:DURI7J2LAY2SRQALUQJBQPIG2JIZEXFB", "length": 4653, "nlines": 35, "source_domain": "www.dinamani.com", "title": "குற்றஞ்சாட்டப்பட்டாலே குற்றவாளியாகிவிட முடியாது: அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி குறித்து முதல்வர் - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019\nகுற்றம் சாட்டப்பட்டாலே குற்றவாளியாகிவிட முடியாது: அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி குறித்து முதல்வர் பதில்\nகுற்றம் சாட்டப்பட்டாலே குற்றவாளியாகிவிட முடியாது என்று அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி குறித்து கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,\nகுற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது; குற்றத்தை நிரூபிக்க வேண்டும். தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம்; அப்படிப்பட்ட நிலையில் அதிமுக இல்லை.\nபெட்ரோல், டீசல் மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும்; மாநில அரசால் குறைக்க முடியாது. மாநில அரசு குறைத்தால் திட்டங்களை நிறைவேற்ற நிதி பாதிப்பு ஏற்படும்.\nதமிழகத்தில் பல திட்டங்கள் நிறைப்பட உள்ளன. திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசின் உதவி தேவை. நிதியுதவி செய்பவர்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும். தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.\nபாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்\nஅரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா: விஜயகாந்தை சற்று நேரத்தில் சந்திக்கிறார் ஸ்டாலின்\nதேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்\nஉச்சநீதிமன்றம் வினா: 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை\nசூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/asian-games-2018/2018/sep/02/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8230-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-2992653.html", "date_download": "2019-02-22T08:49:05Z", "digest": "sha1:FHZLCAIZPIJP4CCBDQQSUCJZNSN2ROWC", "length": 7478, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக ஸ்குவாஷ் வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சம் பரிசு: முதல்வர் அறிவிப்- Dinamani", "raw_content": "\nமுகப்பு விளையாட்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள்-2018ஆசிய விளையாட்டு 2018\nஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக ஸ்குவாஷ் வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சம் பரிசு: முதல்வர் அறிவிப்பு\nBy DIN | Published on : 02nd September 2018 01:23 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசியப் போட்டி மகளிர் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய அணியை ஹாங்காங் அணி வீழ்த்தியுள்ளது. இதையடுத்து இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.\nதீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சுனைனா குருவில்லா, தன்வி கன்னா ஆகியோர் அடங்கிய மகளிர் அணி, இறுதிச்சுற்றில் ஹாங்காங் அணியிடம் 2-0 எனத் தோல்வியடைந்தது. சுனன்யாவும் ஜோஸ்னாவும் தோல்வியைச் சந்தித்தார்கள். இதையடுத்து இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டில் பதக்கம் வென்ற இந்திய அணியில் தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், சுனைனா குருவில்லா ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகைய��� தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருள்மிகு மல்லிகார்ஜீனசுவாமி கரைகண்டீஸ்வரர் - பருவதமலை\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nஆதிகும்பேஸ்வரர் ஆலய மாசிமக தீர்த்தவாரி\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247514804.76/wet/CC-MAIN-20190222074154-20190222100154-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}