diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0106.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0106.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0106.json.gz.jsonl" @@ -0,0 +1,729 @@ +{"url": "http://kathiravan.com/category/cinema-news/page/50", "date_download": "2019-02-16T21:58:26Z", "digest": "sha1:QX73UXYTZVH2T4PEIL76MUKYF7FE3DRT", "length": 16997, "nlines": 131, "source_domain": "kathiravan.com", "title": "சினிமா செய்திகள் Archives - Page 50 of 272 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nரசிகர்களின் கோரிக்கையை ஏற்று வெளியானது விஐபி-2 டீசர் ரீலீஸ்\nகஜோலுடன் குத்தாட்டம் போட்ட தனுஷ்\nதொடர் தோல்வியால் துவண்டு போன பிரபல நடிகை\nஜி.வி.பிரகாஷ் நடித்த’புரூஸ்லீ’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கீர்த்தி கர்பந்தா அந்த படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுக்கவில்லை,அதனை தொடர்ந்து தெலுங்கில் ராம் சரண் உடன் ...\nராம் கோபால் வர்மா பட நடிகை வெளியிட்ட பிகினி புகைப்படம்\nசமீப காலமாக பாலிவுட் நடிகைகள் தங்கள் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர். இந்நிலையில், ராம் கோபால் வர்மா பட நடிகையான நதாலியா கவுர் சூடான் ...\nஎன் மகளுக்கு செக்ஸ் குறித்து அனைத்து விவரங்களை சொல்லி கொடுப்பேன்\nபிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார் லட் ஜொஹன்சன் அவென்சர்ஸ், அயன்மேன், கேப்டன் அமெரிக்கா,கோஸ்ட் இன் த ஷெல், உள்ளிட்ட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் ...\nஅரசியலுக்கு ஓய்வு கொடுத்த சீமான் முழு வீச்சில் சினிமாவில் இறங்க முடிவு\nஅரசியலில் எப்போதும் பரபரப்பாக இயங்கிவரும் சீமான் seeman-re-entry-cinema/, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிப்பின் மீதும் தனது பார்வையை செலுத்தியுள்ளார். விஜய் ஆண்டனியை வைத்து பகலவன், ஜி.வி.பிரகாஷை வைத்து ...\nநடிகர் கமல் மகள் ஸ்ருதிஹாசனை துரத்திவிட்ட படக்குழு\nஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி, ஆர்யா, ஆகியோர் நடிப்பில் ‘சங்கமித்ரா’ படம் உருவாகி வருகிறது.படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் தானே விலகியதாகவும், தன்னிடம், ...\nஉச்ச நடிகையும், அவரின் அம்மாவையும் சீரழித்த பிரபல தயாரிப்பாளர்\nமலையாளத்தில் ஆரம்பத்தில் அந்த மாதிரியான கிளாமர் படத்தில் நடித்த நடிகை, இவர் சின��மாவில் ஒரு காட்சி முதல் 3 காட்சிகள் நடித்தாலும் இளசு முதல் பெருசு வரை ...\nவெள்ளாவி வெச்சு வெளுத்த நடிகை எடுத்த அதிரடி முடிவு\nநடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமாகி ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா-2, வை ராஜா வை, போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு அவருக்கு ...\nசமூக வலைதளங்களில் பிரபலமான ஸ்டார்களின் பட்டியல் முதலிடத்தில் இருப்பவர் ஒரு இந்தியர்\nசோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமான திரையுலக நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா. இந்தி சினிமாவில் இருந்து ஹாலிவுட் சென்ற பிரியங்கா சோப்ரா, அங்கு மிகவும் பிரபலமாகிவிட்டார். ஐஸ்வர்யா ராயை ...\nரஜினிக்கும், காலா படத்திற்கும் போதாத காலமாம் சூட்டிங்கில் விபத்து\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படம் காலா. இந்தப் படத்திற்கான முதற் கட்ட படப்பிடிப்பை மும்பையில் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர். மீண்டும் மும்பையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ...\nஅந்த “மாஸ்டரை” அருகில் பார்த்ததும் செத்துப் போன புலி\nஆனாலும் நெட்டிசன்கள் செய்யும் அடாவடிக்கு ஒரு லிமிட்டே இல்லாமப் போச்சுங்க.. யாரை வேண்டுமானாலும் கலாய்க்கலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு கலாய்க்கிறார்கள். அதிலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் கொஞ்சம் ...\nசினிமாவிலும் கவர்ச்சி காட்ட களமிறங்குகிறார் சானியா மிர்ஷா\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷா சினிமா உலகிலும் கால் பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கின் ...\nகாமெடி நடிகர் கவுண்டமணி மரணம்\nதமிழ் திரையுலகில் சந்திரபாபு, நாகேஷ் வரிசையில் காமெடி நடிப்பில் தனி முத்திரையை பதித்தவர் கவுண்டமணி goundamani-death-rumours/ . 80 மற்றும் 90ம் ஆண்டுகளில் இவர் இல்லாத படங்களே ...\nபூனம் பாண்டேவின் கவர்ச்சி யோகா\nமாடலும் நடிகையுமான பூனம் பாண்டே சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவரது ஸ்டைலில் கொண்டாடியுள்ளார். நானும் மாடல் தான், நானும் நடிகை தான் என்று அவ்வப்போது கூறி ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… ��\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/harish-kalyan/", "date_download": "2019-02-16T21:36:06Z", "digest": "sha1:Q7PTATVUY3JUOE2AL4YLF5FVKD6GTO6J", "length": 6489, "nlines": 93, "source_domain": "www.behindframes.com", "title": "Harish Kalyan Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nஇஸ்பேட் ராஜாவாக மாறிய ஹரீஷ் கல்யாண்\nபிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யான் நடித்து சமீபத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து...\nபியார் பிரேமா காதல் – விமர்சனம்\nஇன்றைய சூழலில் அந்தஸ்து குறுக்கே நிற்காத பட்சத்தில் பணக்கார பொண்ணு-மிடில்கிளாஸ் பையன் காதலுக்கு தடையாய் இருப்பது எது என்பதை அலசியிருக்கும் படம்...\nவிஸ்வரூபம் -2, பியார் பிரேமா கா���ல் இன்று ரிலீஸ்\nகடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக மிகவும் எதிர்Kபார்க்கப்பட்ட படம் தான் கமலின் விஸ்வரூபம்-2.. ஒருவழியாக தடைபல கடந்து இன்று (ஆக-10) வெளியாகிறது....\nபணக்கார பெண்ணை வளைக்க பந்தா காட்டும் ஹரிஷ் கல்யாண்\nபிக் பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாணும் ரைசாவும் இணைந்து நடித்துள்ள படம் ‘பியர் பிரேம காதல்’..வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும்...\nவில் அம்பு – விமர்சனம்\nசாலையில் ரெட் சிக்னலையும் மீறி, ஒருவன் தவறாக வண்டி ஓட்டிச் செல்கிறான். சரியான முறையில் வரும் இன்னொரு நபர் இதை எதிர்பாராமல்,...\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/assembly-elections-2018-live-updates-tripura-votes-on-feb-18-meghalaya-nagaland-on-feb-27-results-on-march-3/", "date_download": "2019-02-16T22:42:37Z", "digest": "sha1:4SX7HJZ3BTUJ2RHUQF7TG5ZC2HHYKUI4", "length": 14085, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களுக்கான 2018 சட்டசபை தேர்தல் எப்போது? Live Updates - Assembly elections 2018 live updates: Tripura votes on Feb 18, Meghalaya, Nagaland on Feb 27; results on March 3", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nதிரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களுக்கான 2018 சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு\nமூன்று மாநிலங்களிலும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா மாநிலத்தில் பெப்ரவரி 18, 2017ல் வாக்குப்பதிவு நடக்க உள்ளது\nஇந்தியாவின் வடமாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான காலம் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தி புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்.\nமேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சியும், திரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சியும், நாகலாந்தில், நாகலாந்து மக்கள் முன்னணி ஆட்சியும் நடந்து வருகிறது.\nஇந்த நிலையில், 3 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்த அப்டேட்ஸ் இங்கே,\nமதியம் 12.11 – மூன்று மாநிலங்களிலும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா மாநிலத்தில் பெப்ரவரி 18, 2017ல் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மேகாலயா மற்றும் நாகலாந்தில் பெப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மூன்று மாநிலங்களுக்கும் சேர்த்து மார்ச் 3, 2018ல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அதே நாள் அறிவிக்கப்படுகிறது.\nமதியம் 12.06 – தேர்தல் வாக்குப்பதிவின் போது, VVPAT மற்றும் EVM ஆகிய சாதனங்கள் மூன்று மாநிலங்களிலும் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளாக இங்கு தேர்தலின் போது EVM பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது முதன் முதலாக VVPAT சாதனம் பயன்படுத்தப்படுகிறது.\nஇதன் மூலம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். வாக்குப் பதிவு இயந்திரத்தில் நாம் வாக்களித்ததும் ஒரு அச்சிட்ட காகிதம் வெளியே வரும். அதில் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பது பதிவாகி இருக்கும். இந்த சீட்டை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்தச் சீட்டு அருகே உள்ள பெட்டிக்குள் விழுந்துவிடும். இது வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் என அழைக்கப்படுகிறது.\nமதியம் 12.04 – தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் தேதி மற்றும் பிற விவரங்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசத் தொடங்கினார்.\n32 நாட்களுக்குப் பிறகு மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் பிரேதத்தை கண்டுபிடித்த கடற்படை…\nமேகாலயா விரையும் சென்னை இளைஞர்கள்… 15 பேரை உயிருடன் மீட்க உதவுமா நீருக்குள் செயல்படும் ரோபோட் \nமேகாலயா சுரங்கத்தில் தொடரும் மீட்பு பணி: தொழிலாளர்களை மீட்க கைகோர்க்கும் இந்திய விமானப் படை\nபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதுதான் பிரதமருக்கு முக்கியமா\nஇஸ்லாமிய நாடாக இந்தியா மாறக்கூடாது… இதை மோடி அரசு பார்த்துக் கொள்ளும்: நீதிபதியின் பரபரப்பு பேச்சு\nஅரசு விடுமுறைப் பட்டியலில் இருந்து உழைப்பாளர்கள் தினம் நீக்கம்\nபீடா கடை போடலாம், மாடு மேய்க்கலாம் என திரிபுரா முதல்வர் சர்ச்சை பேச்சு : மோடி டெல்லிக்கு அழைப்பு\nதிரிபுராவில் ஜெயித்த கையோடு புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றிய பாஜக ஆதரவாளர்கள்\nதிரிபுரா திகைப்பு-பகுதி 2 : பூர்வகுடிகளால் ஆட்சி இழந்த மார்க்சிஸ்ட்\n‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடல் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nகர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் இருந்தால் பிற்காலத்தில் ஏற்படவும் வாய்ப்பு அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அ��ேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/22/erode.html", "date_download": "2019-02-16T21:15:54Z", "digest": "sha1:AI56NEMHPXIZ2NGTCEJKTLRBLSGKNSR6", "length": 13767, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமாவாசை நாளில்... | veerappan search operation started in new moon day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n4 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n6 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nசந்தனக் கடத்தல் வீரப்பன் நடமாடும் அமாவாசை நாளில் கடத்தல் வேட்டையை அதிரடிப்படையினர்துவக்கியுள்ளனர்.\nவீரப்பன் அமாவாசை நாளில் தான் தனது கடத்தல் நாடகங்களை இதுவரை அரங்கேற்றி வந்துள்ளார். அதே போலஅவனைத் தேடும் வேட்டையில் அமாவாசை நாளைத் தேர்வு செய்து நல்ல நேரம் பார்த்து தேடுதல் வேட்டைதுவங்கப்பட்டுள்ளது.\nவியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கே தேடுதல் வேட்டைக்கு விஜயகுமார் தயாராகி விட்டார். ப���தன் கிழமைஇரவே அதிரடிப்படையினர் அரசுக்குச் சொந்தமான பல இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் காலையில்இவர்கள் தங்களது வேட்டையைத் துவக்கினர்.\nஅதிரடிப்படையினருக்குத் தேவையான குடிநீர், ரொட்டி, பழ வகைள் அனைத்தும் ஒரு வேனில் கொண்டுசெல்லப்பட்டது. மேலும், அதிரடிப்படை போலீசார் லுங்கி, தலைப்பாகையுடன் காட்டு வாசி வேடத்திலும்செல்லுகின்றனர். இவர்கள் உளவு பார்த்து அவ்வப்போது தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ஈரோடு செய்திகள்View All\n2ஜி ஊழல்.. தமிழர்களுக்கு அவப் பெயரை தேடித் தந்தது திமுக- காங்... ஈரோட்டில் அமித் ஷா கொட்டு\nமோடி தலைமையில் மீண்டும் பாஜகதான் வெல்லும்.. பெரியார் மண்ணிலிருந்து அமித் ஷா முழக்கம்\nகீழிறங்கியது வைகோவின் கருப்புக்கொடி... உயர, உயர பறக்கிறது காவிக்கொடி... தமிழிசை தடாலடி\nஈரோடு நெசவாளர்களை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்த அமித்ஷா.. கோரிக்கை மனுவை பெறாததால் ஏமாற்றம்\nஅதிமுகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது... தினகரன் ஆரூடம்\nஒரு நல்லதும் செய்யல.. இப்போது மரியாதையையும் இழந்து வருகிறார் வைகோ.. வானதி சீனிவாசன் பாய்ச்சல்\nVaiko vs EVKS: என்னது ஈரோடு மதிமுகவுக்கா.. நோ எனக்குத்தான்.. மல்லுக்கட்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன்\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பப்ளிக் எக்சாம்... அமைச்சரவை கூடி முடிவு.. செங்கோட்டையன் தகவல்\nசிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், தீர்த்த கலசம்.. இதற்கு என்ன அர்த்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/30/rajyasabha.html", "date_download": "2019-02-16T22:18:43Z", "digest": "sha1:3VFTPPLXK5AWDICVZ7MWVKT5SL3LRJXH", "length": 10295, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்யசபா ஒத்திவைப்பு | rajya sabha adjourned - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n6 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து ��ருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nத.மா.கா. தலைவர் மூப்பனாரின் மறைவையடுத்து ராஜ்யசபா வியாழக்கிழமை முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் என்ற முறையில் மூப்பனாருக்கு அவை கூடியதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது.\nலோக் சபாவில் மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அவை தொடர்ந்து இயங்கி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/watches-price-list.html", "date_download": "2019-02-16T21:43:06Z", "digest": "sha1:HMFMXEMNWXAFCXWFQFYIDCQW54D35O5I", "length": 25967, "nlines": 586, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள வாட்ச்ஸ் விலை | வாட்ச்ஸ் அன்று விலை பட்டியல் 17 Feb 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்த���ல் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2019உள்ள வாட்ச்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது வாட்ச்ஸ் விலை India உள்ள 17 February 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 81261 மொத்தம் வாட்ச்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு போகிக் 2038 பில் டே அண்ட் தேதி வாட்ச் போர் மென் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Indiatimes, Shopclues, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் வாட்ச்ஸ்\nவிலை வாட்ச்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ௨௩ட் கோல்ட் டைடன் வாட்ச் Rs. 2,66,425 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பெண் 10 ப்ரொஜெக்டர் வாட்ச் Rs.51 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. டைடன் Watches Price List, பாஸ்ட்ரக் Watches Price List, டாமி கிளிபிகேர் Watches Price List, மாக்ஸிம் Watches Price List, சொனாட்டா Watches Price List\nபாபாவே ரஸ் 5000 20 000\nபோகிக் 2038 பில் டே அண்ட் தேதி வாட்ச் போர் மென்\n- கேஸ் ஷபே Buckle\n- ஸ்ட்ராப் மேட்டரில் Stainless Steel Strap\n- வாட்ச் மொவேமென்ட் Quartz\nடிமெஸ் மஃ௧௩ எஸ்பிஎடிஷன் வாட்ச் போர் மென் வோமேன்\n- கேஸ் ஷபே Buckle\n- ஸ்ட்ராப் மேட்டரில் Leather Strap\n- வாட்ச் மொவேமென்ட் Quartz\nசுர்ரேன் 8152 வாட்ச் போர் மென்\nரோசர ந்ர௦௨௫௬ வாட்ச் போர் கொப்பிலே\nஅப்ரேஸோ அபிஸ்௮௦௧௦ ஜென்ட்ஸ் எஸ்க்க்ளுசிவ் காசுல பார்ட்டிவெர் போர்மல் டெசிக்னெர் காம்போ வாட்ச் போர் மென்\n- கேஸ் ஷபே Buc\n- ஸ்ட்ராப் மேட்டரில் Genuine Leather Strap\nஈகி கோல்லேச்டின் பழசக் லூஸுரி அ௫௫௫ வாட்ச் போர் மென்\nஎஙகிய ஈகி கலோரி பேக் 2 வாட்ச் போர் மென் வோமேன்\nசுகமே ஸ்ஸ்௧௧௧௭ப்லக் வாட்ச் போர் மென்\n- ஸ்ட்ராப் மேட்டரில் Rubber Strap\n- வாட்ச் மொவேமென்ட் Quartz\nபாஸ்ட்ரக் நஃ௩௮௦௦௩ப்ப௦௮ வாட்ச் போர் மென் வோமேன்\n- ஸ்ட்ராப் மேட்டரில் Silicone Strap\nஈகி கோல்லேச்டின் 100 வாட்ச் போர் மென்\n- வாட்ச் மொவேமென்ட் Quartz\nசுகமே அட௧௧௫௫ப்லக் னடிக் வாட்ச் போர் மென்\n- கேஸ் ஷபே Buckle\n- ஸ்ட்ராப் மேட்டரில் PU Band Strap\n- வாட்ச் மொவேமென்ட் Quartz\nசுர்ரேன் 8152 வாட்ச் போர் மென்\nபாஸ்ட்ரக் நஃ௩௦௩௯ச்ம௦௨ பாசிக்ஸ் வாட்ச் போர் மென்\n- ஸ்ட்ராப் மேட்டரில் Metal Strap\nபாஸ்ட்ரக் நஃ௩௧௨௦ஸ்க்ல௦௧க் பாரே பேசிக் வாட்ச் போர் மென்\n- கேஸ் ஷபே Buckle\n- ஸ்ட்ராப் மேட்டரில் Leather Strap\n- வாட்ச் மொவேமென்ட் Quartz\nவிக்டோறினோஸ் 241602 2 மேவ்ரிக் அனலாக் வாட்ச் போர் மென்\n- வாட்ச் டிஸ்பிலே Round\n- ஸ்ட்ராப் கலர் Silver\n- வாட்ச் மொவேமென்ட் Quartz\nஅஸே ஸ்டைல் அஸே ஸ்டைல் ட்ரிபிள் காம்போ செரிஸ் அனலாக் வாட்ச் போர் மென் வோமேன் அனலாக் வாட்ச் போர் மென் வோமேன்\n- கேஸ் ஷபே Buckle\n- வாட்ச் மொவேமென்ட் Quartz\nசுகமே 1016 கோல்ட் கிரோனோகிராபி வாட்ச் போர் மென்\n- கேஸ் ஷபே Buckle\n- ஸ்ட்ராப் மேட்டரில் Plastic Strap\n- வாட்ச் மொவேமென்ட் Quartz\nகீப்கார்ட் நியூ ஸ்டைலிஷ் லெதர் ஸ்ட்ராப் 001 002 வாட்ச் போர் மென்\nரோசர ந்ர௦௨௫௭ வாட்ச் போர் கொப்பிலே\nஈகி கோல்லேச்டின் 100 வாட்ச் போர் மென்\n- வாட்ச் மொவேமென்ட் Quartz\nகீப்கார்ட் நியூ பழசக் டயல் ஸ்டெயின்லெஸ் ஸ்டில் ஸ்ட்ராப் போர் கொப்பிலே அண்ட் பாய்ஸ் அண்ட் கிரல்ஸ் வாட்ச் போர் மென் வோமேன்\nபோகிக் 2034 பிக் கிக் டே அண்ட் தேதி வாட்ச் போர் மென்\n- கேஸ் ஷபே Buckle\n- ஸ்ட்ராப் மேட்டரில் METAL Strap\n- வாட்ச் மொவேமென்ட் QUARTZ\nபாஸ்ட்ரக் நஃ௩௦௩௯ஸ்பி௦௧க் எஸ்ஸென்ட்டில்ஸ் வாட்ச் போர் மென்\n- கேஸ் ஷபே Buckle\n- ஸ்ட்ராப் மேட்டரில் Rubber Strap\n- வாட்ச் மொவேமென்ட் Quartz\nகேசியோ எஸ்௨௩௦ ஏடிபிஸ் வாட்ச் போர் மென்\n- ஸ்ட்ராப் மேட்டரில் Stainless Steel Strap\n- வாட்ச் மொவேமென்ட் Quartz\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscayakudi.com/tnpsc-aptitude-model-question-27-12-2018/", "date_download": "2019-02-16T22:40:14Z", "digest": "sha1:Z7RAQYIC7DZD5HYVZED3M47CMV3XYPBV", "length": 6160, "nlines": 134, "source_domain": "www.tnpscayakudi.com", "title": "TNPSC APTITUDE MODEL QUESTION 27-12-2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nஒரு பண்ணையில் சில வாத்துகளும், சில பசுக்களும் உள்ளன. தலைகளின் எண்ணிக்கை 68, கால்களின் எண்ணிக்கை 198 எனில், அங்குள்ள வாத்துகளின் எண்ணிக்கை\nஒரு பொருளின் விலை முதலில் 20% அதிகரிக்கப்படுகிறது. பிறகு 25% குறைக்கப்படுகிறது எனில், பொருளின் விலையில் ஏற்படும் நிகர மாறுபாடு என்ன\nஒருவரின் ஊதியம் முதலில் 10% அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில்,அவரது ஊதியத்தில் ஏற்பட்ட மாறுபாடு என்ன\nஒரு மாணவர் 25% மதிப்பெண்கள் பெற்று 60 மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வியடைகிறார், மற்றொரு மாணவர் 50% பெற்று தேர்ச்சியடைய தேவையான\nமதிப்பெண்களை விட 40 மதிப்பெண்கள் கூடுதலாக பெறுகிறார் எனில், அந்த தேர்வில்\nஒரு குறிப்பிட்ட தொகை ஒரு குறிப்பிட்ட காலத்தில் 8% எளிய வட்டியில் ரூ. 500 ஆகிறது.அதே கால அளவில் 2% எளிய வட்டியில் ரூ. 200 ஆகிறது எனில், அசல் எவ்வளவு\nஎளிய வட்டி விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை 4 ஆண்டுகளில் ரூ. 1125 ஆகிறது.\n7 ஆண்டுகளில் ரூ. 1200 ஆகிறது எனில் அசல் எவ்வளவு\n5% எளிய வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையின் மீதான வட்டி 200 எனில் அந்த தொகைக்கு அதே கால அளவில் அதே வட்டி விகிதத்தில் கூட்டு வட்டியாக எவ்வளவு. கிடைக்கும்\n. கூட்டு வட்டியில் ஒரு குறிப்பிட்ட தொகை 5 ஆண்டுகளில் 2 மடங்காகிறது எனில் எத்தனை. ஆண்டுகளில் 16 மடங்காகும்\n2 ஆண்டுகளில் 5% வட்டி விகிதத்தில் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வேறுபாடு\nரூ. 16 எனில் தனிவட்டி எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/tnpsc-group-iv-services-vao-extension-of-dates-for-submission-of-online-application/", "date_download": "2019-02-16T21:25:25Z", "digest": "sha1:RPSAJXXLEULNFR6DJO3NYND52RHSGO4V", "length": 10001, "nlines": 148, "source_domain": "exammaster.co.in", "title": "TNPSC – GROUP IV SERVICES & VAO – EXTENSION OF DATES FOR SUBMISSION OF ONLINE APPLICATION – தொகுதி – 4 – விண்ணப்பிக்க 20.12.2017 வரை கால நீட்டிப்புExam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎஸ்.ராமகிருஷ்���னுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் .\nExam Admin Card, வரவிருக்கும் தேர்வுகள்\nTNPSC – Group IV services & VAO – Extension of dates for submission of online application – தொகுதி – 4 – விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு | தொகுதி – 4 – விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி-4ல் அடங்கிய பல்வேறு பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்) 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிக்கையினை 14.11.2017 அன்று வெளியிட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க14.11.2017 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 13.12.2017 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கென, இதுவரை தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக 18.33 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் இதுவரை நடந்த தேர்வுகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களைக்காட்டிலும் இத்தேர்வுக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இருப்பினும் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையிலும் இதர விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் இந்த தொகுதி-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 20.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்வுக் கட்டணம் செலுத்த 21.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கான தேர்வினை குறிப்பிட்டுள்ள 11.02.2018ம் தேதியன்று நடத்த பல்வேறு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டபடியாலும் , குறுகிய கால இடைவெளியே உள்ளபடியாலும், மேற்படி தேர்விற்கு இதன்பிறகு எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. எனவே அனைத்து மாவட்டத்தையும் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத்தேவையில்லை. அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டால் போதுமானது. தேர்வுநடக்கும் தேதியான 11.02.2018 ல் எவ்வித மாற்றமுல் இல்லை.\nNewer Postசிலவரிச் செய்திகள் – 6\nOlder Postசிலவரிச் செய்திகள் – 5\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/06/08/91989.html", "date_download": "2019-02-16T22:33:03Z", "digest": "sha1:VXJTP4WBGJ7XWEZKVZQHRIT4YHTQGYVC", "length": 15357, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "பெட்ரோல் விலை குறைப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nவெள்ளிக்கிழமை, 8 ஜூன் 2018 வர்த்தகம்\nஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது இறங்குமுகமாக உள்ளது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் குறைந்து ரூ.80.37 க்கு விற்பனையானது. டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.72.40 க்கும் விற்பனை செய்யப்பட்டன.\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 10-வது நாளாக சரிவை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைச்சரிவு அமைந்து உள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் தி���ை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீ��ேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n2வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/monitor/belinea/belinea-10-60-90", "date_download": "2019-02-16T22:21:36Z", "digest": "sha1:376SIRM5JWPUS5GTJHZUV3UJKRX4ZBQA", "length": 4218, "nlines": 100, "source_domain": "driverpack.io", "title": "Belinea 10 60 90 மானிட்டர் வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nBelinea 10 60 90 மானிட்டர் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Belinea 10 60 90 மானிட்டர்கள் இலவசமாக\nதுணை வகை: 10 60 90 மானிட்டர்கள்\nவன்பொருள்கள் பதிவிறக்கம் Belinea 10 60 90 மானிட்டர், அல்லது பதிவிறக்கம் DriverPack Solution மென்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல் தானியங்கி முறையில் வன்பொருள் பதிவிறக்கம் மற்றும் மேம்படுத்தல்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/195727?ref=archive-feed", "date_download": "2019-02-16T21:23:28Z", "digest": "sha1:W6SIYPJ22JAQQCSMYUOBJFPPXQO6JNYW", "length": 9146, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "16 வயதில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமி.. 15 ஆண்டுகள் கழித்து எப்படியிருக்கிறார்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n16 வயதில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமி.. 15 ஆண்டுகள் கழித்து எப்படியிருக்கிறார்\nஅமெரிக்காவில் 16 வயதில் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமி, ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நிலையில் தற்போது தனது 30-ஆவது வயதில் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nசிண்டோயா பிரவுன் (30) என்ற பெண் கடந்த 2004-ல் தனது 16வயது வயதில் தன்னை தத்தெடுத்த குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.\nபிரவுனின் தாய் குடிக்கு அடிமையானவராக இருந்த நிலையில் அந்த குடும்பத்தில் இருந்து தப்பித்த பிரவுன், நபர் ஒருவருடன் ஹொட்டலில் தங்கியிருந்தார்.\nஅந்த நபர் பிரவுனை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்.\nஇந்நிலையில் ஆலென் (41) என்ற நபர் $150 பணத்தை கொடுத்து பிரவுனை உறவுக்கு அழைத்து சென்றுள்ளார்.\nஅங்கு நடந்த பிரச்சனையில் பிரவுன், ஆலனை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.\nபின்னர் ஆலெனிடம் இருந்த இரண்டு துப்பாக்கிகள் மற்றும் பணத்தை தூக்கி கொண்டு பிரவுன் ஓடினார். ஆனால் இதன் பின்னர் பொலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nநீதிமன்றம் பிரவுனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\nஅதாவது 51 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்து பரோலில் கூட வெளிவரமுடியாத சூழல் ஏற்பட்டது.\nஆனால் அமெரிக்காவை சேர்ந்த பிரபலங்கள் உட்பட பலர் பிரவுனுக்கு ஆதரவாக பேசியதோடு, அவரை விடுவிக்க கோரினார்.\nஇந்நிலையில் கவர்னர் ஹசலாமின் ஒப்புதலோடு சிறுமியாக சிறைக்கு சென்ற பிரவுன் தற்போது 30-ஆவது வயதில் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்படுகிறார்.\nகருணை அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது, வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி பிரவுன் சிறையில் இருந்து வெளியில் வருகிறார்.\nஇதிலிருந்து பத்து ஆண்டுகள் அவர் எந்த தவறான சம்பவங்களில் ஈடுபடுகிறாரா என கண்காணிக்கபடுவார் என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/cant-wait-to-get-back-on-the-field-raina/", "date_download": "2019-02-16T22:46:44Z", "digest": "sha1:G4D4NH23RMTPL3RNOOINHQDSXYGP5CAN", "length": 14920, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தென்னாப்பிரிக்க தொடரை பசியுடன் எதிர்நோக்கியுள்ளேன் - 'குட்டி தல' சுரேஷ் ரெய்னா! - Can’t wait to get back on the field: Raina", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nதென்னாப்பிரிக்க தொடரை பசியுடன் எதிர்நோக்குகிறேன் - 'குட்டி தல' சுரேஷ் ரெய்னா\nநான் மீண்டும் எனது வெற்றிப் பாதைக்கு திரும்ப நினைக்கிறேன்\nஇந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதில், நீண்ட நாட்களுக்குப் பிறகு சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக களம் இறங்கவுள்ளார். கடந்த 2015ல் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய ரெய்னா, கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டி20 போட்டியை ஆடியிருந்தார். இதில், 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.\nஅதன்பிறகு, இப்போது மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ள சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டியில், “இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க கடந்த இரு ஆண்டுகளாக மிகக் கடுமையான உழைப்பை கொட்டியிருக்கிறேன். இப்போது மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்திருப்பது, முதல் முறையாக வாய்ப்பு கிடைத்ததை போன்ற உணர்வைத் தருகிறது.\nநான் எப்போதும் நேர்மறையாக சிந்திப்பவன். அணிக்கு திரும்புவதில் அதிக வேட்கை கொண்டிருந்த எனக்கு மீண்டும் இடம் கிடைப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நான் பயிற்சியில் ஈடுபடும் போதும், இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கும் அந்த ஒரு தருணத்தை மட்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.\nபின்னடைவுகள் உங்களுக்கு பாடங்களை போதித்து, உங்களின் மனதை வலுவாக்குகிறது. நாம் நினைப்பது எதுவும் நடக்கவில்லை என்பது தெரிந்தால், நினைப்பதை அடைய வேண்டிய வழிகளை நோக்கி உழைக்க வேண்டும். கிரிக்கெட்டில் உங்களுடைய திறன் குறித்து, நீங்களே கேள்விக் கேட்டுக் கொள்ளவேண்டும். அந்த திறனை ஒவ்வொரு நாளும் வளர்க்க வேண்டும். இந்த இடத்திற்கு வருவதற்காக நான் சிறப்பாக என்னை தயார் படுத்திக் கொண்டேன்.\nஎனக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமல் இருந்த நேரத்தில், நான் மனதளவில் மிகவும் வலிமையாக இருந்தேன். எனது குடும்பமும் அந்த மன வலிமைக்கு மேலும் வலிமை சேர்க்க உதவியது. தலைமை கோச் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் எனக்கு அளித்த ஆதரவு பல. யாராவது ஒருவர் வீழும் போது, இவர்களைப் போன்று ஆதரவு அளிக்கையில் நமது நம்பிக்கை அதிகரிக்கும். நான் மீண்டும் எனது வெற்றிப் பாதைக்கு திரும்ப நினைக்கிறேன். அதற்கு, இந்த டி20 தொடர் தான் தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன்.\nஇந்தத் தொடரை மன ரீதியில் வலிமையாக எதிர்கொள்வது மிக முக்கியம்.\nஎனது மனதை சுவிட்ச் ஆன் செய்து, வலிமையாக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். தென்னாப்பிரிக்க தொடரை பசியுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்றார் கான்பிடன்ட் ரெய்னா.\nநிலவரம் தெரியாமல் ட்வீட் செய்த விராட் கோலி\n10 வருடங்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை வென்ற இந்தியா\nகடைசி கட்டத்தில் காட்டு காட்டிய பிரேஸ்வெல் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nவந்தாரு பாண்ட்யா… குல்தீப்-சாஹல் கூட்டணியை எப்படி சமாளிக்கப் போகிறது நியூசிலாந்து\nஎட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\n நியூசிலாந்து சவால் எப்படி இருக்கும்\nICC Awards 2018: ஐசிசி விருதுகளை ஆக்கிரமித்த ‘தனிக்காட்டு ராஜா’ விராட் கோலி\nஇந்தியா, நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி பிட்ச் குறித்து கணிப்பதில் சிக்கல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி ஓகே உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல் என்ன தெரியுமா\nஅரசு விடுதியில் 17 மாணவர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் : 2 ஊழியர்கள் மீது நடவடிக்கை\nபுகைப்படங்கள்: ராகவேந்திரர் மடத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார் ரஜினிகாந்த்\nவேல்முருகன் கைது : தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர் தீக்குளிப்பு\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைதை கண்டிக்கும் வகையில் அக்கட்சி தொண்டர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n சீமான் – வேல்முருகன் இடையே என்ன பிரச்னை\nபாரதிராஜா, அமீர் என சினிமாக்காரர்களை முன்னிறுத்திப் போராடுவதில் வேல்முருகனுக்கு உடன்பாடில்லை.\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/three-cars-got-accident-at-vellore-cause-7-dead/", "date_download": "2019-02-16T22:47:08Z", "digest": "sha1:IGRQP35NPJGHVVAVDMBOMXW7AJ2UMJBE", "length": 10704, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வேலூரில் மூன்று கார்கள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு! - Three cars got accident at vellore cause 7 dead", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nவேலூரில் மூன்று கார்கள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு\nவேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் நெடுஞ்சாலையில் சென்ற மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 7 பேர் பலி\nவேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் நெடுஞ்சாலையில் சென்ற மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து நேரிட்டதில் கார்கள் சுக்குநூறாக நொறுங்கியது. இதில், சம்பவ இடத்திலே 5 பேர் பலியாகிவிட்டனர். காயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஅவர்களுடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென மருத்துவமனை சார்பில் தகவல்கள் வெளியாகின. தற்போது, காயம் அடைந்தவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிகை 7 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\n21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை சிவச்சந்திரன், சுப்ரமணியன் உடல் நல்லடக்கம்\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஇந்தியாவிற்கு லட்சோப லட்சம் கோடி வருமானத்திற்கு தமிழகத்தை பாழ்படுத்த பாஜக திட்டம்: வைகோ குற்றச்சாட்டு\nஇலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜாவை நீக்கியது ஐசிசி\nவேல்முருகன் கைது : தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர் தீக்குளிப்பு\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைதை கண்டிக்கும் வகையில் அக்கட்சி தொண்டர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n சீமான் – வேல்முருகன் இடையே என்ன பிரச்னை\nபாரதிராஜா, அமீர் என சினிமாக்காரர்களை முன்னிறுத்திப் போராடுவதில் வேல்முருகனுக்கு உடன்பாடில்லை.\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/total-family-attempt-suicide-for-their-girl-married-her-lover/", "date_download": "2019-02-16T22:40:45Z", "digest": "sha1:7M3C5OVIUKH3G2JKEH2GVODN4GA3K4I6", "length": 12000, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மகளின் காதல் திருமணம்: ஒரு குடும்பமே தற்கொலை! - Total family attempt suicide for their girl married her lover", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nமகளின் காதல் திருமணம்: ஒரு குடும்பமே தற்கொலை\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள தாண்டானூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள தாண்டானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய�� ராஜேந்திரன். இவருக்கு இரண்டு மகள்களும் ஒருமகனும் இருந்தனர். இவரது மூத்த மகள் மோகனா என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன் ஆட்டோ டிரைவராக உள்ள உறவினர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.\nஇவர்களது காதலுக்கு ராஜேந்திரனின் குடும்பம் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இதனால், பெற்றோரை மீறி, மோகனா தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, ராஜேந்திரனின் குடும்பத்தினர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.\nஇந்த நிலையில், இன்று (ஞாயிறு) காலை வெகுநேரமாகியும், ராஜேந்திரனின் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது ராஜேந்திரன், அவரது மனைவி, இளைய மகள், மகன் ஆகிய நான்கு பேரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.\nஇதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஒரு பெண்ணின் காதல் திருமணத்திற்காக, ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்தது தாண்டானூர் கிராமத்தினரை மிகவும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.\n396 கோடி செலவில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா\nகொஞ்ச நேரத்தில் இசையமைத்த பாடல்தான் செம ஹிட்டு\nவிடிய விடிய வாகனம் ஓட்டுபவர்களுக்கு தேநீர் கொடுக்கும் காவல் துறை… விபத்துகளை தடுக்க புதிய ஐடியா…\nமுதல்வருக்கு கட் அவுட் வைத்த தொண்டர் மின்சாரம் தாக்கி பலி.\nசேலம் ரயில் கொள்ளை சம்பவம் : குற்றவாளிகள் 15 பேரை அடையாளம் கண்டனர் காவல்துறையினர்\nசேலத்தில் சமையலர் மீதான தீண்டாமை கொடுமை: மூன்று பேர் கைது\nஇறந்தவர் கணவர் என்று தெரியாமல் உயிரை காப்பாற்ற முயற்சித்த நர்ஸ் மனைவி… மனதை உருக்கும் சோகம்\nசுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காவிட்டால் 8 வழிச்சாலை திட்டம் ரத்து – மத்திய அரசு\nசேலம் ரயில் கொள்ளை சம்பவத்தில் தமிழக சிபிசிஐடிக்கு கைகொடுத்த நாசா\nபிறந்த சில நிமிடங்களிலேயே தாயை அணைத்து முத்தமிட்ட குழந்தை: நெகிழ்ச்சி சம்பவம்\nடி.டி.வி.தினகரன் நியமனமே செல்லாது : அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nRasi Palan Today 14th February 2019: உங்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் காணப்படும்\nRasi Palan Today 8th February 2019: தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/30/stone.html", "date_download": "2019-02-16T22:34:28Z", "digest": "sha1:453AYJ3UARG5Q73A5WN7XH2VHUAALRJL", "length": 13523, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை, ஈரோட்டில் 19 பஸ்கள் கல்வீச்சில் சேதம்: 30 பேர் கைது | stone pelting on 19 buses follows by 30 arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் த��ருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n6 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n8 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகோவை, ஈரோட்டில் 19 பஸ்கள் கல்வீச்சில் சேதம்: 30 பேர் கைது\nகோவை, ஈரோடு மாவட்டங்களில் 19 பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக 30 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோவையிலும், ஈரோட்டிலும் காலை 11 மணி வரை எந்தபஸ்களும் ஓடவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட பின்னர் சில பஸ்கள் ஓடத் தொடங்கின.\nஇருப்பினும், இந்த பஸ்கள் ஓடத் தொடங்கியதும், திடீரென சிலர் பஸ்கள் மீது கற்களை வீசினர். இதில் 19 பஸ்களின்கண்ணாடிகள் உடைந்தன.\nகோவையில் 12 பஸ்களும், ஈரோட்டில் 7 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதையடுத்து கல்வீச்சு சம்பவங்களில்ஈடுபட்டதாக 30 பேரைப் போலீசார் கைது செய்தனர்.\nஇவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ஈரோடு செய்திகள்View All\n2ஜி ஊழல்.. தமிழர்களுக்கு அவப் பெயரை தேடித் தந்தது திமுக- காங்... ஈரோட்டில் அமித் ஷா கொட்டு\nமோடி தலைமையில் மீண்டும் பாஜகதான் வெல்லும்.. பெரியார் மண்ணிலிருந்து அமித் ஷா முழக்கம்\nகீழிறங்கியது வைகோவின் கருப்புக்கொடி... உயர, உயர ப��க்கிறது காவிக்கொடி... தமிழிசை தடாலடி\nஈரோடு நெசவாளர்களை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்த அமித்ஷா.. கோரிக்கை மனுவை பெறாததால் ஏமாற்றம்\nஅதிமுகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது... தினகரன் ஆரூடம்\nஒரு நல்லதும் செய்யல.. இப்போது மரியாதையையும் இழந்து வருகிறார் வைகோ.. வானதி சீனிவாசன் பாய்ச்சல்\nVaiko vs EVKS: என்னது ஈரோடு மதிமுகவுக்கா.. நோ எனக்குத்தான்.. மல்லுக்கட்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன்\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பப்ளிக் எக்சாம்... அமைச்சரவை கூடி முடிவு.. செங்கோட்டையன் தகவல்\nசிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், தீர்த்த கலசம்.. இதற்கு என்ன அர்த்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/", "date_download": "2019-02-16T22:12:56Z", "digest": "sha1:NN42LT5IKRDSXB2RHPL4J444BM2QWTPX", "length": 6884, "nlines": 158, "source_domain": "www.tamil32.com", "title": "Latest Tamil News, தமிழ் செய்திகள், Political & Cinema News -Tamil32", "raw_content": "\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131914-2-thousand-police-personnel-to-be-deployed-in-thoothukudi-panimaya-matha-festival.html", "date_download": "2019-02-16T21:29:11Z", "digest": "sha1:XGWWPBULKMP7F4L6WFIRM3LMVWONHSRE", "length": 21747, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "துப்பாக்கிச்சூட்டுக்குப் பின் நடக்கும் மாதாகோயில் திருவிழா! - பாதுகாப்பு பணியில் 2,000 போலீஸார் | 2 thousand police personnel to be deployed in thoothukudi panimaya matha festival", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:00 (25/07/2018)\nதுப்பாக்கிச்சூட்டுக்குப் பின் நடக்கும் மாதாகோயில் திருவிழா - பாதுகாப்பு பணியில் 2,000 போலீஸார்\nஉலகப் பிரசித்திபெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா, வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவுக்காக 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 436 வது ஆண்டு திருவிழா வரும் 26-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் திருவிழா நாள்களில் தினமும் விசேஷ திருப்பலிகள் நடைபெற உள்ளன. பிரசித்திபெற்ற இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ள உள்ளூர் மட்டுமல்லாமல், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பொதுமக்கள் வருகை தருவார்கள்.\nஇத்திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா தலைமையில் நடைபெற்றது. இதில், பனிமய மாதா ஆலைய பங்குத் தந்தை லெரின் டீரோஸ், காவல்துறை ஆய்வாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி முரளி ரம்பா பேசுகையில், ``பனிமய மாதா பேராலய திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக, 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கெனவே மாநகரம் முழுவதும் உள்ள 243 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்புக்காகப் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், திருவிழாவின் பாதுகாப்புக்காக 60 சிசிடிவி கேமராக்கள் கூடுதலாகப் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம், மொத்தம் 303 கேமராக்கள் மூலம் திருவிழா நிகழ்வுகள் முழுவதும் கண்காணிக்கப்படும். மாநகரப் பகுதிகளில் 10 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கபட உள்ளன. பக்தர்களின் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டிகள் அமைக்கப்பட உள்ளன. அதில் சொல்லப்படும் புகார்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை உடனுக்குடன் தீர்க்கப்படும்” என்றார்.\nதூத்துக்குடியில் கடந்த மே-22ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிசூடு, கலவரம் சமபவத்துக்குப் பிறகு, மாநகரில் நடைபெறும் திருவிழா என்பதாலும், இந்தத் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் 4 பேர் கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், திருவிழாவில் கிறிஸ்துவ மக்களிடையே ஏதும் பிரச்னைகள் ஏற்பட்டுவிடக் கூடாது. இத்திருவிழாவை பயன்படுத்தி மீண்டும் ஏதும் பிரச்னைகள் கிளம்பி விடக் கூடாது என்பதாலும், காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பங்குத்தந்தைகள் மத்தியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாகத் திருவிழாவின்போது சுமார் 1,000 போலீஸார் வரை மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2,000 போலீஸார் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nவிடுமுறை கொண்டாட்டத்தைக் கலங்கடித்த துப்பாக்கிச்சூடு... வாலிபர் நடத்திய வெறியாட்டத்தின் அதிர்ச்சி வீடியோ\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/195746?ref=archive-feed", "date_download": "2019-02-16T22:37:09Z", "digest": "sha1:GYQO4GA4UCL6GRGT7STUDZVOFWYGKOBH", "length": 11964, "nlines": 155, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிட்சர்லாந்தில் 2019ஆம் ஆண்டில் வரவிருக்கும் சட்ட மாற்றங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் 2019ஆம் ஆண்டில் வரவிருக்கும் சட்ட மாற்றங்கள்\nசுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விதிகள் மற்றும் சட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nசுவிட்சர்லாந்தில் அயல் நாட்டவர்களுக்கான புதிய விதிகள்\nபுதுப்பிக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 58இன்படி அயல் நாட்டவர்கள் சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து வாழ்கிறார்களா என்பது, சட்டம் ஒழுங்கைப் பின்பற்றுதல், அரசியல் சாசனத்தை மதித்தல், போதுமான மொழித்திறன் கொண்டிருத்தல் மற்றும் பொருளாதாரம் மற்றும் கல்விக்கு பங்களிப்பு செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.\nமதிப்பீட்டில் தோல்வியுறும் அயல் நாட்டவர்கள், ஒருங்கிணைப்பு ஒப்பந்தம் என்னும் படிவத்தில் கையெழுத்திட கோரப்படுவார்கள்.\nஇந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை முறைப்படி பின்பற்றாதவர்கள், அதற்கு சரியான விளக்கமளிக்காத நிலையில், அவர்களது தற்காலிக வாழிட உரிமங்கள் ரத்து செய்யப்படும்.\nஅவர்களது C permit பறிக்கப்பட்டு அதற்கு பதில் B permit வழங்கப்படும்.\n2018இல் 451 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருந்த தொலைக்காட்சி உரிமக்கட்டணம் 365 சுவிஸ் ஃப்ராங்குகளாக குறைக்கப்படுவதோடு, Billag நிறுவனத்தால் முன்பு வசூலிக்கப்பட்ட இந்த உரிமக்கட்டணம் கட்டாயமாக்கப்படுவதோடு இனி Serafe ஏஜன்சியால் வசூலிக்கப்படும்.\nசுவிட்சர்லாந்தில் கட்டாய மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் 2019ஆம் ஆண்டில் 1.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.\nதற்ப��து அனைத்து வயதினருக்கும் சராசரி கட்டணம் 315 சுவிஸ் ஃப்ராங்குகள். இந்த ஆண்டு 19 முதல் 25 வயதுக்குட்பட்டோருக்கான சராசரி பிரீமியம் 15.6 சதவிகிதம் குறைக்கப்பட்டு 274.10 சுவிஸ் ஃப்ராங்குகளாக்கப்படுகிறது.\nஅயல்நாட்டு இணையதளங்களிலிருந்து ஆன்லைனில் வாங்கப்படும் பொருட்களுக்கு VAT வரி விதிக்கப்பட இருப்பதால் அவற்றை வாங்குவதற்கு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்.\nமருந்தகங்களில் சில மருந்துகளை எளிதாக வாங்கலாம்\nHay fever போன்ற நோய்களுக்கு அளிக்கப்படும் மருந்துகள் போன்ற சில மருந்துகளை, இனி மருத்துவரின் மருந்துச் சீட்டு இன்றியே மருந்தகங்களில் எளிதாக வாங்கலாம்.\nதபால் அலுவலக வசதிகளை பொதுமக்கள் எளிதில் எட்டும் வண்ணம் விதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.\nலாட்டரியில் விழும் எல்லா பரிசுகளுக்கும் இனி வரி கட்ட வேண்டியதில்லை. இனி ஒரு மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு மேல் பரிசுத்தொகை பெறுவோருக்கு மட்டும் வரி விதிக்கப்படும்.\n2019இலிருந்து உயிரணு தானம் மூலம் பிறந்த குழந்தைகள் தங்கள் தந்தை குறித்த தகவல்களை எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.\nவயது முதிர்ந்த ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள்\n75 வயது மற்றும் அதற்கு அதிக வயதுடைய ஓட்டுநர்கள் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். முன்பு மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வதற்கான வயது 70 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vastushastram.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-2018/", "date_download": "2019-02-16T22:39:55Z", "digest": "sha1:PP22BXFZUJVXJTAZRX277LEZJI2K64OX", "length": 44606, "nlines": 278, "source_domain": "www.vastushastram.com", "title": "திதி நித்யா - Vastushastram", "raw_content": "\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (தேய்பிறை பிரதமை ) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர���ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (தேய்பிறை சதுர்த்தசி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (அம்மாவாசை) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (தேய்பிறை த்விதீயை) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (தேய்பிறை த்ருதீயை) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (தேய்பிறை சதுர்த்தி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (தேய்பிறை பஞ்சமி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (தேய்பிறை ஷஷ்டி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (தேய்பிறை ஸப்தமி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (தேய்பிறை அஷ்டமி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் ச���ல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (தேய்பிறை நவமி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (தேய்பிறை தசமி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (தேய்பிறை ஏகாதசி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (தேய்பிறை த்வாதசி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (தேய்பிறை த்ரயோதசி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (வளர்பிறை பௌர்ணமி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (வளர்பிறை சதுர்த்தசி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (வளர்பிறை த்ரயோதசி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி ��ிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (வளர்பிறை த்வாதசி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (வளர்பிறை ஏகாதசி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (வளர்பிறை தசமி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (வளர்பிறை நவமி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (வளர்பிறை அஷ்டமி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (வளர்பிறை ஸப்தமி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (வளர்பிறை ஷஷ்டி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (வளர்பிறை பஞ்சமி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (வளர்பிறை சதுர்த்தி) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த ��ிதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (வளர்பிறை த்ருதீயை) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (வளர்பிறை த்வீதியை) : நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி (வளர்பிறை பிரதமை) நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி […]\nவிதி படி சிறப்பாக வாழ திதி\nவிதி படி சிறப்பாக வாழ திதி நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் ராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம். ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம். கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதி – ஐ […]\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வா���்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nஹிந்து – அறமும் புறமும் -கலந்தாய்வு – Feb 3\nஹிந்து – அறமும் புறமும் – கலந்தாய்வு\nஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 12-மூன்றாம் நாள் பயிற்சி வகுப்பு 20.01.2019\nஸ்ரீ ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு 12 – ன் இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு 19.01.2019\nதை பூச தேர் திருவிழா – அன்னதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1175417.html", "date_download": "2019-02-16T22:18:46Z", "digest": "sha1:UZRSG2AFSB6LZT7JITBE4GL4MEBB2RBA", "length": 10688, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "கீரிமலை நகுலேஸ்வர ஆலய இராஜகோபுர மஹாகும்பாபிஷகம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகீரிமலை நகுலேஸ்வர ஆலய இராஜகோபுர மஹாகும்பாபிஷகம்..\nகீரிமலை நகுலேஸ்வர ஆலய இராஜகோபுர மஹாகும்பாபிஷகம்..\nவரலாற்று பிரசித்திபெற்ற பஞ்சஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரசுவாமி தேவஸ்தான பூர்வத்வார நூதன அதிசுந்தர நவதள நகலச சகித சிவமஹா இராஜகோபுர பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் இன்று 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.12 மணிக்கு கிரிகைகள் ஆரம்பமாகி 11.19 வரையுள்ள சுபவேளையில் மஹாகும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.\nகமல் வீட்டில் கொள்ளை முயன்ற வாலிபர் கைது..\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால் பரபரப்பு…\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்ட��ையும்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/category/short-stories/", "date_download": "2019-02-16T22:12:19Z", "digest": "sha1:4HVCSZLEDQRYMLNGTIPOHBRWUOM2GAK2", "length": 11417, "nlines": 174, "source_domain": "parimaanam.net", "title": "சிறுகதைகள் Archives — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமீரா – அறிவியல் புனைக்கதை\nஒரு காதல், ஒரு கவிதை, ஒரு கதை\nஜென் கதைகள் மிக அருமையானவை, சிறிய சுவாரசியமான கதைகளினூடாக மனித வாழ்வியலின் தத்துவங்களை புரிய வைக்கக்கூடிய கருவிகள். ஜென் என்பது ஒரு சமயமோ அல்லது கடவுள் சார்ந்ததோ அல்ல, அது மனித மனம்...\nஒருவன் ஆற்றங்கரையிலே தூண்டிலில் மீன்பிடிக்கச் சென்றவன் அயர்ந்து தூங்கிவிட்டான். அவ்வழியிலே மதகுரு ஒருவர் வந்தார். வந்தவர் இவன் அயர்ந்து தூங்குவதைப் பார்த்ததும் அவனைத் தட்டி எழுப்பினார். ஒருவன் : ஏனய்யா என்ன எழுப்பினிங்க\nமீன்பெட்டியுடன் நண்பன், \"எப்படி நலம்\" என்றேன். \"நெத்தலியும் சூடையும்\" என்றான். சுளுக் என்றது, செவிப்புலனில் குறைவை மறந்தேன். அருகில் சென்று, அரசாங்கத் தொழில் மட்டும்தான் என்று இன்று இளைஞர் பலரும் பொழுதைப் போக்கும்போது நீ தனியாக...\nதோட்டத்தில் முதல் பெண்பூசணிப்பூ மலர்ந்து நிமிர்ந்திருந்தது. அதன் குவளை முழுவதும் நிரம்பியிருந்தத நீர். வேஷத்தேனீ அதுகண்டு சுழன்று மயங்கியது. என்ன நினைத்ததுவோ புதையலைக் கண்ட பிக்குவைப் போல கூத்தாடிக் கூத்தாடிப் படையணிக்குப் பறந்தது. வெலவெலத்து...\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/10/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-02-16T22:04:21Z", "digest": "sha1:AXBOI3HVPD3FDQNT2OJNXCNUA63HL6WJ", "length": 7288, "nlines": 101, "source_domain": "seithupaarungal.com", "title": "அருண்செல்வராஜனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தேசிய புலனாய்வு அமைப்பு மனு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅருண்செல்வராஜனை மீண்ட��ம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தேசிய புலனாய்வு அமைப்பு மனு\nஒக்ரோபர் 9, 2014 த டைம்ஸ் தமிழ்\nஅருண் செல்வராஜனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி என்.ஐ.ஏ மனு (தேசிய புலனாய்வு அமைப்பு)தாக்கல் செய்துள்ளது. ஐந்து நாட்கள் காவல் கோரி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. அருண் செல்வராஜனுக்கு 15-ம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து நீதிமதி மோதி உத்தரவிட்டார். மற்றொரு உளவாளி என சந்தேகிக்கப்படும் ஜாகிர் உசேன், 3 கூட்டாளிகளும் ஆஜராகியுள்ளனர். பாகிஸ்தான் உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அருண் செல்வராஜனிடம் ஏற்கனவே 6 நாட்கள் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், அருண் செல்வராஜன், தமிழ்நாடு, தேசிய புலனாய்வு அமைப்பு, பாகிஸ்தான் உளவாளி, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமக்கள் நலனில் தமிழக அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும்: தமிழிசை\nNext postஜெயலலிதா ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/olx-recruitment/", "date_download": "2019-02-16T22:14:52Z", "digest": "sha1:2UQJ73QVOTHBPLGRHJYH6HBNVX5LO6QB", "length": 4845, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "OLX பணியமர்த்தல் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / OLX ஆட்சேர்ப்பு\nOLX ஆட்சேர்ப்பு மேலாளர், பொறியியலாளர��� இடுகைகள் www.olx.in\nஅகில இந்திய, பொறியாளர்கள், பட்டம், OLX ஆட்சேர்ப்பு\nஇன்றைய வேலை இடுகையிடுவது - ஊழியர்கள் கண்டுபிடி OLX >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்களா OLX ஆட்சேர்ப்பு 2018 வேலை விண்ணப்பம் வரவேற்கிறது. ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/15/thiruchenkodu.html", "date_download": "2019-02-16T22:06:29Z", "digest": "sha1:IB2QE4KL3GBARR6GDSMNEOA7IE3JLMBU", "length": 13146, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக படுதோல்வி: 2 தொண்டர்கள் மரணம் | two dmk funtionaries died after hearing the result - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதிமுக படுதோல்வி: 2 தொண்டர்கள் மரணம்\nதேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்ததை அறிந்து வேதனையடைந்த இரண்டு தொண்டர்கள் மாரடைப்பால்இறந்தனர்.\nதிருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி அருகே உள்ள பனங்காட்டுப்பாளையம் என்ற பகுதியில் வசித்து வந்தவர்ரங்கசாமி (55). இவர் தேவனாங்குறிச்சியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார்.\nதிமுகவின் தீவிர உறுப்பினராக இருந்த இவர் எங்கு திமுக கூட்டம் நடந்தாலும் தவறாமல் கலந்து கொள்வார்.நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்காக வீடு வீடாகச் சென்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவந்தார்.\nதிமுக அணி தான் வெல்லும், கருணாநிதி தான் முதல்வர் எனக் கூறி பலரிடம் பந்தயம் கட்டி வந்தார். ஆனால்,எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தது.\nஇதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திமுக தோற்று விட்டது என நினைத்து வேதனையடைந்தார்.\nபின்னர், பந்தயம் கட்டியபடி எல்லோருக்கும் பணத்தைக் கொடுத்தார். சிலருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்.திமுகவின் தோல்வியை எண்ணி எண்ணி வேதனைப் பட்ட அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால்இறந்து போனார். திமுகவினர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஇதேபோன்று ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பி (58). இவர் திருக்குறுங்குடியில்வசித்து வந்தார்.\nஇவர் ரேடியோவில் தேர்தல் முடிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது திமுக தோல்வியைஅதிர்ச்சியடைந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தேர்தல் தோல்வியைத் தாங்க முடியாத அவருக்குமாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் இறந்து போனார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-02-16T21:35:37Z", "digest": "sha1:4CRTA6F4LX3AUP5RZ3AY5KEWI32K622R", "length": 12116, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "நகர சபை சிற்றூழியர்கள் இன்று காலை முதல் பணி", "raw_content": "\nமுகப்பு News Local News நகர சபை சிற்றூழியர்கள் இன்று காலை முதல் பணி பகிஷ்கரிப்பு\nநகர சபை சிற்றூழியர்கள் இன்று காலை முதல் பணி பகிஷ்கரிப்பு\nநகர சபை சிற்றூழியர்கள் இன்று 10.01.2018 காலை முதல் பணி பகிஷ்கரிப்பு\nமட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபை சிற்றூழியர்கள் இன்று 10.01.2018 காலை முதல் பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதுடன் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஏறாவூர் நகர சபைக்கு முன்பாக இக்கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெற்றது.\nசமயாசமய அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள சிற்றூழியர்கள் 68 பேருக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள கொடுப்பனவினை வழங்கக்கோரி இப்போராட்டம் நடைபெறுகிறது.\nசிற்றூழியர்களது பணிப்பகிஷ்கரிப்பினால் குப்பை அகற்றும் பணி தொடக்கம் பல்வேறு பிரிவு நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇச்சிற்றூழியர்களுக்கு கடந்த வருடம் மார்ச் மாதம் தொடக்கம் ஒரு வருடகாலத்திற்கு பணியாற்றுவற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளபோதிலும் கடந்த நவம்பர் மாதம் முதல் கொடுப்பனவு வழங்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வூழியர்கள் குப்பை அகற்றுதல், டெங்கு பரிசோதனை, வாசிகசாலை பராமரிப்பு, சோலை வரிஅறவீடு மற்றும் அலுவலக சுத்திகரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டுவந்தனர்.\nகவனயிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்த சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்எல். றெபுபாசம் இச்சிற்றூழியர்களது கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.\nதனியார் பஸ் சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு\nஊருக்குள் நுழைந்த முதலையை மடக்கிபிடித்த ஊர்மக்கள்- மட்டக்களப்பில் சம்பவம்\nயோகேஸ்வரன் எம்.பி – தொண்டர் ஆசிரியர் தொடர்பில் வடக்கு மாகாணத்துக்க ஒரு சட்டம் கிழக்கு மாகாணத்திற்கு மற்றுமொரு சட்டம்\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையி��ான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5/", "date_download": "2019-02-16T21:19:50Z", "digest": "sha1:I5IJNWTNYBNKDJHKDMAZIBRYNWLOCFKU", "length": 10026, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "பிக்பாஸ் வைஷ்ணவி இவ்வளவு பெரிய குடிகாரியா??", "raw_content": "\nமுகப்பு Cinema பிக்பாஸ் வைஷ்ணவி இவ்வளவு பெரிய குடிகாரியா\nபிக்பாஸ் வைஷ்ணவி இவ்வளவு பெரிய குடிகாரியா\nபிக்போஸ் 2 நிகழ்ச்சியில் தலைவியாக இருந்து வரும் வைஷ்ணவி 7 விநாடிகளில் பீர் அடிக்கும் டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்து அதனை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபிக்போஸ் சீசன் 2ல் பங்கேற்றுள்ள வைஷ்ணவி, தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் அவர் சரக்கடிக்கும் படங்கள் வெளியாகி வருகின்றன. மூன்றாவது வாரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்போஸ் வீட்டில் வைஷ்ணவி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nவைஷ்ணவியாக மாறிய ஜாக்லின்- எப்படி மாறிட்டாங்க தெரியுமா புகைப்படம் உள்ளே\nநீச்சல் குளத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் வைஷ்ணவி- புகைப்படம் உள்ளே\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்த பிக் பாஸ் வைஷ்ணவி- புகைப்படம் உள்ளே\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- ப��கைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/03/nifty-spot-on-03-03-10.html", "date_download": "2019-02-16T21:55:50Z", "digest": "sha1:3NSRPKBVSHO2FGSW5MENQIK7VBIJM76O", "length": 7044, "nlines": 107, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY SPOT ON 03-03-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகளில் ஒரு விதமான பதட்டம் இருப்பது உண்மையே மேலும் நமது சந்தைகளுக்கும் 5040, 5070 என்ற புள்ளிகளில் சில முக்கியமான தடைகள் இருப்பதினால் உயரங்களில் பதட்டங்களும் மேலும் நமது சந்தைகளுக்கும் 5040, 5070 என்ற புள்ளிகளில் சில முக்கியமான தடைகள் இருப்பதினால் உயரங்களில் பதட்டங்களும் தெளிவின்மையும் இருக்கும், உயரங்களில் கையிருப்புகளை கொஞ்சமாவது லாபம் பார்க்க வேண்டிய நேரம் இது முயற்சி செய்யுங்கள்\nNIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5020 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் ஏற்பட்டாலும் தொடர் உயர்வுகள் ஏற்படும் சூழ்நிலைகள் மந்தமாகவே இருப்பது போல் தெரிகிறது, இதன் வெளிப்பாடாக உயரங்களில் பதட்டங்கள் வெளிப்படலாம், மேலும் 5040 மற்றும் 5070 என்ற புள்ளிகள் முக்கியமான தடைகளாக செயல்படும் வாய்ப்புகள் வேறு இருப்பதால் உயரங்களில் உங்கள் லாபங்களை சற்று உறுதி செய்து கொள்வது சிறந்தது என்றே சொல்லலாம்,\nமேலும் INDICATOR கள் தற்பொழுது ஒரு இறக்கத்திற்கு உதவி செய்யும் வகையில் தான் அமைந்து வருகிறது என்ற எண்ண தோன்றுகிறது, ஆகவே புதிய நிலைகளை சற்று யோசித்து எடுக்கலாம், மேலும் அடுத்த உயர்வுகள் SMALL CAP மற்றும் MID CAP பங்குகளில் அமையும் வாய்ப்புகளும் இருப்பதால், இனி தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளின் நகர்வுகள் திடீர் திடீர் என்று இருக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம்,\nவீழ்ச்சிகள் ஏன்று சொல்வது பெரிய அளவுகளில் இல்லை அதிக பட்சமாக 4870 TO 4900 என்ற அளவில் இருந்து மீளும் வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது, ஆகவே இவ்வாறு ஏற்படின் அப்பொழுது நமக்கான பங்குகளை வாங்கலாம் , மேலும் இன்று 5011 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் தெரிகிறது மேலும் 4995, 4990, என்ற புள்ளிகள் சற்று SUPPORT ஆக செயல்படலாம், இதற்கும் கீழ் NIFTY யின் இன்றைய நிலைகளை பொறுத்து இறக்கம் இருக்கலாம்\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nதின வர்த்தகத்தில் NIFTY யின் LIVE SUPPORT இலவசமாக வேண்டுவோர் \"MAYASHARES\" என்ற எனது YAHOO MESSENGER ID ஐ உங்கள் MESSENGER இல் சேர்த்துக்கொள்ளுங்கள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-02-16T21:56:17Z", "digest": "sha1:FX7IV3BDN4GUSTFGC5PJO6QT6X4XOYKT", "length": 4427, "nlines": 88, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆளுமை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nத��ிழ் ஆளுமை யின் அர்த்தம்\nஒரு மனிதனின் தனிப்பட்ட குணத் தொகுப்பு.\nஅருகிவரும் வழக்கு (சொத்தின் மேல் ஒருவருக்கு இருக்கும்) உரிமை; அதிகாரம்.\n‘அரசனிடமிருந்து நில ஆளுமை சிறு ஜமீன்களுக்குச் சென்றது’\n‘இவர் கதைகளில் கலை ஆளுமை நன்றாக வெளிப்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2018/how-to-treat-dandruff-using-herbal-lotions-023689.html", "date_download": "2019-02-16T22:35:46Z", "digest": "sha1:C65VFTEOUKSVLAOE3L4YWNYAMYETVSFN", "length": 16359, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "பொடுகு அரிப்பை முதல்முறையே போக்கும் 4 அற்புத மூலிகைகள்... வீட்டிலயே தயார் செய்வது எப்படி? | how to treat dandruff using herbal lotions - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nபொடுகு அரிப்பை முதல்முறையே போக்கும் 4 அற்புத மூலிகைகள்... வீட்டிலயே தயார் செய்வது எப்படி\nகூந்தல் பராமரிப்பு என்பது தற்போது மிகவும் கடினமான காரியமாக உள்ளது. வேலை பளு மற்றும் நேரமின்மை காரணமாக கூந்தலில் பராமரிப்பு குறைந்து பல்வேறு பாதிப்புகள் உண்டாகின்றன.\nகூந்தல் தொடர்பான பிரச்சனைகளில் முக்கியமானது பொடுகு. உச்சந்தலை போதிய நீர்ச்சத்துடன் இல்லாமல் இருந்தால் அது வறண்டு, செதில் செதிலாக தோன்றும். இதனால் பொடுகு ஏற்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படி��்க க்ளிக் செய்யவும்\nஉச்சந்தலையில் அழுக்கு படிவதால் கூட பொடுகு உண்டாகலாம். தலையில் பொடுகு இருப்பதால் அரிப்பு மற்றும் எரிச்சல் உண்டாகிறது. பூஞ்சை பாதிப்பு காரணமாக உண்டாகும் பொடுகைப் போக்க பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்ட பொருட்களை பயன்படுத்தலாம் இதன்மூலம் பொடுகு முற்றிலும் அழிக்கப்பட்டு மீண்டும் வராமல் தடுக்கப்படுகிறது.\nவீட்டிலேயே தயாரிக்கக் கூடிய சில மூலிகை லோஷன் பொடுகைப் போக்க சிறப்பாக செயல்படுகிறது. விலை குறைவான இந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, எளிதான முறையில் வீட்டிலேயே பொடுகைப் போக்க உதவும் இந்த மருந்தைத் தயாரிக்கலாம். வாருங்கள் அதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.\nMOST READ: வழுக்கை விழற மாதிரி இருக்கா அப்போ இந்த எண்ணெய் தேய்ங்க...\nபாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பண்புகள் கொண்ட ரோஸ்மேரி, பொடுகு மற்றும் தலை வறட்சிக்கு காரணமான பூஞ்சையை போக்க உதவுகிறது. மேலும் இதில் ப்லேவனைடு, பினோலிக் அமிலம் போன்ற கூறுகள் உள்ளன. இதே போல், நீர்ப்ராமிக்கும் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆகவே தொற்று மற்றும் சரும அழற்சியுடன் போராடி பொடுகைப் போக்க உதவும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் ரோஸ்மேரி சேர்த்து 5 நிமிடங்கள் அப்படியே விடவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து பின்பு அதில் நீர்ப்ராமி சேர்க்கவும். அந்த கலவை ஆறி, அறையின் வெப்ப நிலைக்கு வரும் வரை காத்திருக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி உங்கள் உச்சந்தலையில் அதனைத் தடவவும். இதனை அலச வேண்டாம்.\nதுளசிக்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதில் இருக்கும் அன்டி ஆக்சிடென்ட், உச்சந்தலையில் உள்ள பொடுகு மற்றும் அழற்சியைப் போக்க உதவுகின்றன. துளசியில் இரும்பு சத்து, வைட்டமின் கே மற்றும் பீட்டா கரோடின் போன்றவை உள்ளன.\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் துளசி இலைகளைப் போட்டு கொதிக்க விடவும். பிறகு அடுப்பை அணைத்து, அந்த நீரை ஆற விடவும். ஆறியவுடன் அந்த நீரை வடிகட்டி, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி சேமித்து வைக்கவும். இரவு நேரத்தில் இந்த திரவத்தை தலையில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விடவும். பிறகு மறுநாள் காலை தலையை அலசவும��. ஒவ்வொரு நாள் இரவும் இதனைத் தொடர்ந்து பின்பற்றி, வித்தியாசத்தை உணருங்கள்.\nMOST READ: குழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது\nபார்சிலியில், வைட்டமின் ஏ, பி, சி , டி இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை கொண்ட ஒரு மூலிகை. இது, பொடுகைப் போக்க உதவுவதுடன், கூந்தலை பளபளப்பாக மாற்றவும் உதவுகிறது.\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதில் பார்சிலி இலைகளைப் போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன், அடுப்பை அணைத்து அந்த கலவையை ஆற விடவும். இந்த நீரை உங்கள் தலையில் தடவி, மென்மையாக விரல் நுனி கொண்டு மசாஜ் செய்யவும்.\nமேலே கூறியவற்றை முயற்சித்துப் பொடுகு இல்லாத கூந்தலைப் பெற எங்கள் வாழ்த்துக்கள் .\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/sports/from-messi-to-ronaldo-here-is-what-the-worlds-top-5-footballers-earn-every-month/photoshow/67924172.cms", "date_download": "2019-02-16T21:47:34Z", "digest": "sha1:YQKU75KPKWIFX6J5EJTXHFPWWJFU3JCY", "length": 38449, "nlines": 338, "source_domain": "tamil.samayam.com", "title": "best paid players:from messi to ronaldo, here is what the world's top 5 footballers earn every month- Tamil Samayam Photogallery", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nமெஸ்ஸி முதல் ரொனால்டோ வரை; ஒவ்வொருவரின் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n1/6இவர்களுக்கு கோடியில் மாதச் சம்பளமா\nகால்பந்து விளையாட்டு நீண்ட காலமாக விளையாடப்பட்டு வருகிறது. ஒருகாலத்தில் கோல்கள் அடிப்பதில் ஆர்வம் காட்டி, அதைப் பற்றியே செய்திகள் உலவி வந்தன. ஆனால் தற்போது வீரர்களின் சம்பளம் மட்டுமே ஆச்சரியம் தரும் வகையில் உள்ளது. உலகில் மிகப் பிரபலமாக விளங்கும் கால்பந்து வீரர்களின் ச���்பளம் குறித்து இங்கே காணலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/6லூயிஸ் சவுராஸ் (2.5 மில்லியன் யூரோ)\nலிவர்பூல் அணியின் முன்னாள் வீரர். ’நேச்சுரல் கோல் ஸ்கோரர்’ என அழைக்கப்படுபவர். உலகின் 3வது சிறந்த வீரர் என்ற அளவிற்கு உயர்ந்தவர். இவரது மாதச் சம்பளம் ரூ.23.15 கோடி ஆகும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மற���ப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/6நெய்மர் (2.7 மில்லியன் யூரோ)\nபிரேசிலிய கோல்டன் பாய் என்று அழைக்கப்படுபவர். உலகில் மிக அதிகமான சம்பளம் பெறுவபவர்களில் இவரும் ஒருவர். இவரது மாதச் சம்பளம் ரூ.25 கோடி ஆகும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/6ஆண்டய்ன் கிரெஸ்மான்(2.9 மில்லியன் யூரோ)\n2018ஆம் ஆண்டு அதிர்ஷ்டம் இல்லாத கால்பந்து வீரர் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் இடம்பெற்ற கிரெஸ்மான், சர்வதேச விருதுகள் எதையும் பெறவில்லை. இவரது மாதச் சம்பளம் ரூ.27 கோடி ஆகும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/6கிறிஸ்டியானோ ரொனால்டோ(4.1 மில்லியன் யூரோ)\nகால்பந்து விளையாட்டின் உண்மையான அடையாளம் ரொனால்டோ என்று கூறலாம். கடந்த 10 ஆண்டுகளாக நிலையான சாதனைகளைப் பெற்றுள்ள வீரர் ஆவார். 292 ஆட்டங்களில் 311 கோல்கள் அடித்து சாதித்துள்ளார். லாஸ் பிளாங்கோஸ் உடன் 4 முறை சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்றுள்ளார். இவரது மாதச் சம்பளம் ரூ.38 கோடி ஆகும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசி���ியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/gv-prakashs-sarvam-thaala-mayam-tamil-movie-review-rating/moviereview/67791704.cms", "date_download": "2019-02-16T22:06:14Z", "digest": "sha1:R3XP2TEM4CWTHYK46UXCZAQWLK5AMWEH", "length": 21480, "nlines": 207, "source_domain": "tamil.samayam.com", "title": "Sarvam Thaala Mayam Review: சர்வம் தாளமயம் | gv prakashs sarvam thaala mayam tamil movie review rating - Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nசர்வம் தாளமயம் மினி விமர்சனம்\nவிமர்சகர் மதிப்பீடு 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு3.5 / 5\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள் .\nநடிகர்கள் ஜி.வி. பிரகாஷ்,குமரவேல்,நெடுமுடி வேணு,அபர்ணா பாலமுரளி,வினீத்\nCheck out சர்வம் தாளமயம்சர்வம் தாளமயம் show timings in\nஒரு மிருதங்கம் தயாரிக்கும் ஏழைத் தொழிலாளியின் மகன் மிருதங்க வித்வான் ஆக முயல்கிறார். சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னைகளைத் தாண்டி அவர் மிருதங்க வித்வான் ஆனாரா என்பதுதான் சர்வம் தாளமயத்தின் கதை.\nஜான்ஸன் (குமரவேல்) என்ற மிருதங்கம் உள்ளிட்ட வாத்தியங்கள் தயாரிக்கும் ஏழைத் தொ��ிலாளியின் மகன் பீட்டர் (ஜி.வி.பிரகாஷ்). இவர் வேம்பு (நெடுமுடி வேணு) என்ற மிருதங்க வித்வானிடம் மிருதங்கம் கற்க அவரது வீட்டின் இரும்புக் கதவருகே தவம் கிடக்கிறார்.\nவேம்புவின் சிஷ்யர், உயர் வகுப்பை சேர்ந்தவரான மணி (வினீத்). பீட்டரை வேம்புவிடம் மிருதங்கம் கற்க விடாமல் செய்கிறார். வேம்புவும் சமூக பாகுபாடு பார்ப்பவர். இதனால் பீட்டர் மூர்க்கமாக இதனை எதிர்க்கிறார்.\nகடைசியாக பீட்டரின் வாசிப்பு திறமையைக் கண்டு வேம்பு அவருக்கு ஓர் வாய்ப்பளிக்கிறார். அதில் பீட்டர் தன் திறமையை நிரூபித்தாரா என்பதுதான் கதை. சமீபத்தில் வெளியாகிய பரியேறும் பெருமாள் போன்ற ஜாதி கட்டமைப்பு பற்றிப் பேசும் படம் இது. இன்றைய டிரெண்டில் சமூக பாகுபாட்டை மையப்புள்ளியாக வைத்து படம் எடுத்தால் படம் ஓடும் என்ற ராஜிவ் மேனனின் கணிப்பு சரியாக வந்துள்ளது.\nசமூக ஏற்ற தாழ்வுகளை வசனம் மூலம் நேரடியாக கூறாமல் பல குறியீடுகளை வைத்துள்ளார் ராஜிவ். உதாரணமாக வேம்பு தன்னிடம் உள்ள ருத்ராட்சத்தை பீட்டரிடம் ஒப்படைக்கும் காட்சியை சொல்லலாம். மேலும் பீட்டர் முழு வித்வானாக மாறுவதை உணர்த்தும் வகையில் பீட்டருக்கு ஒரு தலைகீழ் மிட் ஷாட் வைத்துள்ளார் ராஜீவ். கேமரா கோணம், ஒளி மூலம் கதை சொல்வதில் கைதேர்ந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான ராஜிவ் இதில் ஸ்கோர் செய்கிறார்.\nகதாநாயகி அபர்ணா பாலமுரளி அவ்வப்போது தலைகாட்டுகிறார். இப்படத்தில் சமூக கட்டுடைப்புகள் செய்ய முயலும் இயக்குநர், அதீத முற்போக்கு சிந்தனையுடன் திருமணத்துக்கு முன்னர் நாயகி-நாயகி உறவு கொள்வது போல காட்சி அமைத்துள்ளார். மேலும் இசை ரியாலிட்டி ஷோக்கள் குறித்த காட்சி இதில் வருவது குறிப்பிடத்தக்கது.\nமொத்தத்தில் கர்நாடக சங்கீத இசைத்துறையில் உள்ள சமூக பாகுபாட்டை பதிவு செய்யும் கமர்ஷியல் படமான இது, தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெ���ில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...: இந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள்\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்களது மொழியை தேர்வு செய்யவும். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி பதிவு செய்தாலும் உங்களது கருத்துக்கள் தானாகவே மொழி மாற்றம் செய்யப்படும். ஆங்கிலத்தில் பதிவு செய்ய மூன்றாவது பகுதியை தேர்வு செய்யவும். இத்துடன் நீங்கள் உங்களது 'கீ போர்டையும்' பயன்படுத்தலாம்.பொது விதிமுறைகளும், நிபந்தனைகளும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படு��்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா விமர்சனம் முக்கியச் செய்திகள்\nPodhu Nalan Karudhi Movie: எல்லோரும் தல அஜித் மாதிரி வர முடியுமா கருணாகரன் மீது போலீசில் புகார்\nதில்லுக்கு துட்டு - 2\nVRV Review: வந்தா ராஜாவாத்தான் வருவேன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/05/01/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86/", "date_download": "2019-02-16T21:46:22Z", "digest": "sha1:4PLOCXSCSXITODSJWS5HEACULR3TH3PK", "length": 8136, "nlines": 93, "source_domain": "tamileximclub.com", "title": "எந்த நாட்டில் ஏற்றுமதி ஆர்டர் கிடைக்க வாய்ப்பு அதிகம்? West Africa – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஎந்த நாட்டில் ஏற்றுமதி ஆர்டர் கிடைக்க வாய்ப்பு அதிகம்\nWest Africa மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்துள்ளது. 2013 ஏப்ரல் முதல் 2014 பிப்ரவரி மாதம் வரையான காலத்தில் இப்பிராந்திய நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி 600 கோடி டாலரைத் தொட்டுள்ளது.\nநைஜீரியாவுக்கு மட்டும் ரூ.14,526 கோடி மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கானாவுக்கு ரூ. 4,651 கோடி மதிப்புக்கு பொருள்கள் ஏற்றுமதியாகியுள்ளன. பெனின் நாட்டுக்கு ரூ 4,384 கோடி மதிப்பிலான பொருள்களும், டோகோவுக்கு ரூ. 2,524 கோடி மதிப்பிலான பொருள்களும், செனகலுக்கு ரூ. 1,964 கோடி மதிப்பிலான பொருள்களும், கேமரூனுக்கு ரூ.1,235 கோடி மதிப்பிலான பொருள்களும், லைபீரியாவுக்கு ரூ. 580 கோடி மதிப்பிலான பொருள்களும் ஏற்றுமதியாயின.\nஇது தவிர கினியா, மாலி, புர்கினா பாசோ ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது. நைஜெர், ஜாம்பியா, கினியா பிஸாவ் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது. மறு ஏற்றுமதி உள்பட இந்திய ஏற்றுமதி 957 கோடி டாலராகும் (ரூ. 1,80,469 கோடி).\nPrevious ஏற்றுமதி இறக்குமதி உரிமம் எங்கே வாங்குவது\nNext கடல் உணவு ஏற்றுமதியில் செய்யலாம் தமிழர்களே முயற்சி செய்யுங்கள் நல்ல லாபம் உண்டு.\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/feb/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%825-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-3094406.html", "date_download": "2019-02-16T22:20:39Z", "digest": "sha1:SZFTZ5RTLRFM4YTLE4DYTHV7FNZM3RCM", "length": 7940, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீபத்து: ரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கேஜரிவால்- Dinamani", "raw_content": "\nதில்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கேஜரிவால் அறிவிப்பு\nBy DIN | Published on : 12th February 2019 01:39 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீவிபத்தில் உயரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.\nதில்ல��� கரோல்பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nதகவல் அறிந்து 28 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீவிபத்திற்கான காரணங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தீ விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதனிடையே தீவிபத்தில் உயரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். முன்னதாக தீவிபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-news/vck-chief-thirumavalvan-cautions-mk-stalin-regarding-alliances/", "date_download": "2019-02-16T22:25:51Z", "digest": "sha1:UXPOJXLU6EYRIBXY4VXRGGYFMOKYOMKW", "length": 8465, "nlines": 106, "source_domain": "www.tamil32.com", "title": "திமுக கூட்டணி முறியும் -- ஸ்டாலினுக்கு தொல் திருமாவளவன் எச்சரிக்கை!", "raw_content": "\nHomeTamil Nadu Newsதிமுக கூட்டணி முறியும் — ஸ்டாலினுக்கு தொல் திருமாவளவன் எச்சரிக்கை\nதிமுக கூட்டணி முறியும் — ஸ்டாலினுக்கு தொல் திருமாவளவன் எச்சரிக்கை\nவருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக- பாமக கூட்டணி குறித்து இரு கட்சி தலைவர்களும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாயின. அதனை திமுகவோடு தற்போது ஏற்கனவே கூட்டணிக் கட்சியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கடுமையாக எதிர்த்துள்ளார். பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். பாமக… திமுகவை ஒழிக்கவும் தயங்காது என்று கூறிய அவர் பாமக சாதியக் கொலைகளை வெளிப்படையாக ஆதரிக்கும் கட்சி என்று சாடினார்.\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=thagavu&si=0", "date_download": "2019-02-16T22:36:21Z", "digest": "sha1:WK7PTTW453WJO66B4MKID64EVRFKA5F7", "length": 14273, "nlines": 257, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » thagavu » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- thagavu\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : முனைவர் கா. வாசுதேவன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகணித அறிவியல் துறைகளில் நிகழ்தகவு என்பது சிறப்பானதோர் இடத்தை வகிக்கின்றது. தொடர்பின்மை வகைத் தோற்றங்களை ஆளும் சிறப்பு விதிகளைப் பயிலுதாகும் அது. நிகழ்தகவுக் கோட்பாட்டினை நுணுக்கமாகப் பயின்றால், இவ்விதிகளை முழுமையாகப் புரி���்து கொள்ள முடியும். நிகழ்தகவுக் கோட்பாட்டின் அடிப்படை விதிகள், [மேலும் படிக்க]\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : அ. நடராஜன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇலக்கியத் தகவு - Ilakiya Thagavu\nபதிப்புரை: இலக்கியங்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதற்காகவே நீதி உணர்வுகளை அழுத்தமாகக் காட்டுகின்றன. தேர்வில் நூற்றுக்கு நாற்பது மதிப்பெண்கள் பெற்ற மாணவன் தேறிவிடுகிறான். அதைப்போல் இலக்கியங்கள் கூறும் நெறிகளில் நூற்றுக்க நாற்பது நெறிகளையாவது மனிதன் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவான். இலக்கியத் தகவு என்ற [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : முனைவர்.மா. இராமலிங்கம்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsubramania paddar sathashivam மஹா கணபதி ஹோம விதானம் கொழும்பில் இருக்கும் எனக்கு எவ்வாறு கிடைக்க வகை செய்வீர்கள்.\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது ஆசாரக்கோவை, அடோப், தகடூர் யாத்திரை, உணர்ச்சி வசப்படலாமா, அபுல், அமர, ilakiyathil, page, மதம் எங்கே, பொன்னியின் செல்வன், மொகலா, maruppu, ராஜ்ஜியம், English table, lalitha sahasra\nஉடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள் - Udaintha Kannadigal -Vali\nசிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு - Sivagamiyin Sabadham Matrum Paarththiban Kanavu\nபுத்திசாலிக் கழுதை - Puthisali Kaluthai\nதம்பதிகளுக்கான யோகாசனங்கள் - Thambathigalukkana Yogasanangal\nமாணவர்களுக்கு நேர மேலாண்மை -\nசிந்திக்க… சிரிக்க… சின்னச் சின்ன செய்திகள் -\nநாய் வளர்ப்பும், நோய்த் தடுப்பும்\nஅசோகமித்திரன் கட்டுரைகள் 1 - Ashokamitran Katturaikal 1\nபடிப்படியாக தியானம் - Padi Padiyaga Dhyanam\nவிழியீர்ப்பு விசை - Vizhiyeerppu Visai\nகுழந்தைகளுக்கு ஆரம்ப ஆங்கிலப் புத்தகம் 125 சித்திரங்களுடன் - Kuzhandhaigalukku Aaramba Aangila Puthagam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5699", "date_download": "2019-02-16T22:23:11Z", "digest": "sha1:F6NZMTBU5NIV4MRFXLA5VJU4HDJTFF3R", "length": 9965, "nlines": 119, "source_domain": "www.noolulagam.com", "title": "Sithargal Rajyam - சித்தர்கள் ராஜ்ஜியம் » Buy tamil book Sithargal Rajyam online", "raw_content": "\nசித்தர்கள் ராஜ்ஜியம் - Sithargal Rajyam\nவகை : சித்தர்கள் (Siththarkal)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகுறிச்சொற்கள்: தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்\nமேலே உயரே உச்சியிலே (பாகம் 2) காதலா இது காதலா\nகலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால்,இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்லா வனாந்திரங்களும், மலைப் பிரதேசங்களுக்கும், பாலைவனங்களுக்கும் , தீவுகளுக்கும், மலைக்காடுகளுக்கும் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விட்டனர். இவர்கள் தத்துவதரிசனம் கிடைக்கப் பெற்றவர்கள். எல்லா ஜீவன்களும் இன்புற்று இருப்பதற்கான வழிமுறைகளை, உபாயங்களை எல்லாம் கையாளுகின்றவர்கள். தன்னடக்கம் உருவானவர்கள். பற்றற்ற வாழ்க்கையில் இவர்களுக்குப் பூரண ஞானம் கிடைக்கிறது.\nஇந்த நூல் சித்தர்கள் ராஜ்ஜியம், இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதிருமூலர் அருளிய திருமந்திர மாலை\nதேவாரம் திருமுறை தோத்திரப் பாடல்கள்\nதமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு\nவரம் தரும் ஆலயங்கள் 27\nஸ்ரீ ஸொபாக்ய லக்ஷ்மி பூஜா ப்ரயோகம்\nமாயமாகப் போகிறார்கள் - Mayamaga Pogirargal\nஆசிரியரின் (இந்திரா சௌந்தர்ராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஜென்ம ஜென்மமாய் - Jenma Jenmamai\nஎங்கே என் கண்ணன் - Engea Enn Kannan\nமற்ற சித்தர்கள் வகை புத்தகங்கள் :\nசிவவாக்கிய சித்தரின் வாழ்வும் வியப்பும் பாகம் 9 - Arishi, Gothumai Thaniyangal\nசித்தர்கள் சொன்ன நாடி ரகசியங்கள் பாகம் 8 - Siddargal Sonna Naadi Rakasiyangal\nசித்தர்களின் ரசமணி சூட்சும ரகசியங்கள் - Sithargalin Rasamani SootchamaRagasiyangal\nசித்தர்கள் அருளிய 200 மூலிகை ரகசியங்கள் பாகம் 3 - Sidtharkal Aruliya 200 Muligai\nசித்தர்களின் வாழ்க்கைச் சிந்தனைகள் - Siddhargalin Vaazhkkai Sindhanaigal\nவசியக்கலை (ஹிப்னாடிசம்-விளக்கப்படங்களுடன்) - Vasiyak Kalai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதேவாரம் திருமுறை தோத்திரப் பாடல்கள்\nகாற்றோடு ஒரு யுத்தம் - Kaatrodu Oru Udtham\nமனிதனுக்கு அடுத்தவன் - Manithanukku Aduthavan\nஇருதய நோய்களும் சர்க்கரை நோயும்\nசொர்ண ஜாலம் - Sorna Jalam\nபன்னிரு திருமுறை தோத்திர��் திருவருட்பாத் திரட்டு\nநெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்) - Nenjukku Neethi - Part 1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/07/09/93778.html", "date_download": "2019-02-16T22:40:53Z", "digest": "sha1:N4QADGIX5IQK4FZDN3S6U2QSGZCGLRPV", "length": 15884, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஏழுமலையான் தரிசனம் இன்று 5 மணிநேரம் ரத்து", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nஏழுமலையான் தரிசனம் இன்று 5 மணிநேரம் ரத்து\nதிங்கட்கிழமை, 9 ஜூலை 2018 ஆன்மிகம்\nதிருப்பதி : ஏழுமலையான் தரிசனம் இன்று 5 மணிநேரத்துக்கு ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nதிருமலையில் வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட 4 உற்சவங்களுக்கு முன் ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி வரும் 17-ம் தேதி திருமலையில் ஆனிவார ஆஸ்தானம் எனப்படும் புதிய கணக்கு தொடங்கும் உற்சவம் நடைபெற உள்ளது. அதனால் இன்று ஏழுமலையான் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட உள்ளது. அதையொட்டி இன்று காலை 6 மணிமுதல் 11 மணிவரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் சுத்தம் செய்யப்பட்ட பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஏழுமலையான் தரிசனம் Balaji Darshan\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n2பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/14071", "date_download": "2019-02-16T22:20:00Z", "digest": "sha1:Z6LEMPN45CVXWOLBVAOPBNUPRHX5DGHW", "length": 17969, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "கௌதமி கமல் பிரிவு; முடிவுக்கு வந்த ..... காதல் | தினகரன்", "raw_content": "\nHome கௌதமி கமல் பிரிவு; முடிவுக்கு வந்த ..... காதல்\nகௌதமி கமல் பிரிவு; முடிவுக்கு வந்த ..... காதல்\nநடிகர் கமல்ஹாசனை பிரிவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார். 13 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்களின் வாழ்க்கையில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக தனது டுவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை கௌதமி, கடந்த 13 வருடங்களாக மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் வாழ்ந்ததாகவும், தற்போது பிரிவதற்காக எடுக்கப்பட்ட முடிவு மிகவும் சிரமமானது. இந்த முடிவை திடீரென எடுக்க முடியவில்லை. மகளின் எதிர்காலம் கருதி இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nகுறை கூறுவதோ, ��னுதாபம் தேடுவதோ எனது நோக்கம் அல்ல. மாற்றம் என்பதை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பதை எனது வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும், மனித மனம், மாற்றத்தை தந்தே தீரும். எல்லா மாற்றங்களையும், நாம் எதிர்பார்ப்பதில்லை. எந்தவொரு பெண்ணும், அவர் வாழ்நாளில் எடுக்கக்கூடிய கடினமான முடிவு இதுதான். ஆனால், எனக்கு இது தேவையாக இருந்தது. நான் முதலில் ஒரு தாய், எனது மகளுக்கு சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன். அதில் நான் சிறப்பாக செயல்பட, நான் முதலில் மன அமைதியுடன் இருக்க வேண்டும்.\nஇருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதால் இதற்கு மேல் இணைந்து வாழ்வதில் அர்த்தமில்லை. கடந்த இரண்டு வருடங்களாகவே இந்த மனநிலையில் தான் இருந்து வந்தேன். என் வாழ்க்கையில் எடுத்த மிகக் கடுமையான முடிவு இது. நான் தொடர்ந்து கமல்ஹாசனின் இரசிகையாக தொடர்வேன். அனைத்துக்கும் மேலாக ஒரு தாயாக நான் இருக்க வேண்டிய தருணம் இது.\nஅவர் வாழ்க்கையின் பல்வேறு கடினமான தருணங்களில் நான் உடன் இருந்து இருக்கிறேன். அதில் பல அற்புத தருணங்களும் அடங்கும். அவர் படங்களில் உடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது பல்வேறு விஷயங்களை கற்று இருக்கிறேன். அவரது படங்களுக்கு, நான் நியாயம் செய்து இருக்கிறேன் என நம்புகிறேன். அவரது ரசிகர்களுக்காக இன்னும், பல விஷயங்களை அவர் செய்ய இருக்கிறார். அந்த வெற்றிகளுக்காக பாராட்ட, நானும் காத்திருக்கிறேன் \" என்று கூறியுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகௌதமி - கமல் பிரிவு\nமறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பெட்டிக்கடை'. இப்படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான...\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் அடுத்த படம்..\nநயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இவர் அடுத்ததாக கொலையுதிர் காலம், மிஸ்டர். லோக்கல், விஜய் 63 ஆகிய தமிழ்...\nயூடியூப்பில் 'ரவுடி பேபி' பாடல் சாதனை \nதனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் 'ரவுடி பேபி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவரவேற்பை பெற்றது.இதையடுத்து இதன் வீடியோ பாடலும்...\nகாதலை பற்றி பேசாத காதல் படம்\n'தேவ்' படம் குறித்து கார்த்தி பேசுகையில், தயாரிப���பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப்...\nகோலாகலமாக நடந்து முடிந்த சௌந்தர்யா - விசாகன் திருமணம்\nஎம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சௌந்தர்யா, விசாகன் திருமணம் இன்று நடைபெற்றது. குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் தலைவர்கள்...\nவடிவேலுவிற்காக காத்துக்கொண்டிருக்கும் திரைப்பட இயக்குநர்கள்\nஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கும் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு வடிவேலுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்...\nநடிகைகளின் அரைகுறை ஆடை பற்றி விமர்சித்த எஸ்.பி\nசினிமா விழாக்களுக்கு நடிகைகள் அரைகுறை ஆடையில் வருவது பற்றி விமர்சித்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை பலரும் விளாசியுள்ளனர். திருப்பதியில் நடந்த...\n'தளபதி 63' இல் விளையாட்டு பயிற்சியாளராக விஜய்\nவிஜய், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 'பிரமாண்ட அரங்குகள் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....\nபுற்றுநோயாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய கௌதமி\nஉலக புற்றுநோய் தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நடிகை கௌதமி சென்னையில் நேற்று (05) புற்றுநோயால்...\nஇந்தியாவை பெருமைப்பட வைத்த ஆஷா போஸ்லே\nஆஷா போஸ்லே ஒரு புகழ்பெற்ற பொலிவுட் இந்திய பின்னணி பாடகியாவார். அவர் இந்தியாவின் ‘இசைக்குயில்’ என போற்றப்படும் லதா மங்கேஷ்கரின்...\nஆங்கிலப் படம் மூலம் திரையுலக வாழ்வை தொடங்கிய ஜெயா\nநடிகை ஜெயலலிதா ஷங்கர்.வி.கிரி இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கிலப் படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர். ஆனால்...\nகவிஞன் ஒரு காதல் மருத்துவன்\nகண்ணதாசனின் காதல் பாடல்கள் காலத்தால் அழியாதவை என்றே கூற வேண்டும்.காதல் வந்தாலே பலர் கவிஞர்கள் ஆகிவிடுவார்கள். அந்த காதல் வந்தால் நிச்சயம்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சப���கள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/rithvika/", "date_download": "2019-02-16T21:33:13Z", "digest": "sha1:KVCRK6SQQKX745BSMIP74HJXL4BXHHKR", "length": 5489, "nlines": 100, "source_domain": "dinasuvadu.com", "title": "இறுதி சுற்று நாயகி பாக்ஸர் படத்தில் ஹீ ரோயினியாக ஒப்பந்தம்..! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome சினிமா இறுதி சுற்று நாயகி பாக்ஸர் படத்தில் ஹீ ரோயினியாக ஒப்பந்தம்..\nஇறுதி சுற்று நாயகி பாக்ஸர் படத்தில் ஹீ ரோயினியாக ஒப்பந்தம்..\nநடிகை ரித்விகா பாக்ஸர் படத்தில் இணைந்துளார்.\nநடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் விவேக் இயக்கத்தில் உருவாகவுள்ள பாக்ஸர் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.இந்நிலையில் இந்தப் படத்தின் நாயகியாக ரித்விகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இவர் இறுதி சுற்று உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவர்மா துருவ்க்கு ஜோடி இந்த பிரபல நடிகை மகள் யார் தெரியுமா..\nNext articleதமிழ்நாட்டில் வசூல் வேட்டையில் விஸ்வாசம்….\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் புகைப்படம்….\nU/A சான்றிதழ் பெற்ற என்னை நோக்கி பாயும் தோட்டா……\nசிவகார்த்திகேயனை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி….\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/how-use-amla-prevent-food-pipe-cancer-018439.html", "date_download": "2019-02-16T22:29:07Z", "digest": "sha1:2WFHUXDFJHP2VDN7XWWZXYBATUQH35MQ", "length": 25816, "nlines": 186, "source_domain": "tamil.boldsky.com", "title": "உணவுக்குடல் புற்று நோயை தடுக்கும் அருமருந்து நெல்லிக்காய நீர்!! வாரம் ஒரு முறை இப்படி குடிங்க!! | How to use Amla to prevent food pipe cancer - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉணவுக்குடல் புற்று நோயை தடுக்கும் அருமருந்து நெல்லிக்காய நீர் வாரம் ஒரு முறை இப்படி குடிங்க\nநாம் பார்க்கும் 10ல் ஒருவருக்கு வயிற்றுப் பிரச்சனை இருக்கிறது. குடல் நோய்கள், அல்சர், அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என நிறைய பேர் வயிற்று உபாதைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலோனோருக்கு மன அழுத்தம், வேலைப் பளு போன்றவற்றால் குடலில் உருவாகும் பாதிப்புகளால் இத்தகைய பிரச்சனைகள் உருவாகின்றன.\nஅத்தோடு, அவசர கதியில் காலை நேரங்களில் சாப்பிடுவதாலும், துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் இக்காலங்களில் உணவுக் குடல் புற்று நோய் பரவி வருகிறது. இதனை தடுக்கன் நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்\nஇங்கு சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் நெல்லிக்காய் பப்பாளி மற்றும் துளசியை பயன்படுத்தி செய்யப்படும் ஆயுர்வேத மருந்து புற்று நோய் வராமல் தடுக்க்கிறது. அதோடு, அல்சர், இதய நோய்கள், சிறு நீரக கற்கள் போன்ற முக்கிய நோய்கள் வராமலும் தடுக்கின்றது.\nசத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். புற்றுநோய்க்கு நெல்லிக்காய் மற்றும் துளசி அற்புத மருந்தாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இது நுண்கிருமிகளை தடுக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது. அவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநெல்லிக்காயை பயன்படுத்தி புற்றுநோயை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். உலகின் பல்வேறு பகுதிகளில் கல்லீரல் பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஒரு பெரிய நெல்லிக்காயின் சதை பகுதியை நீர்விடாமல் அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இதில், ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி வாரம் ஒருமுறை குடித்துவர உள் உறுப்புகள் பலப்படும்.\nதுளசியை பயன்படுத்தி புற்றுநோய் வராமல் தடுக்கும் தேனீர் தயாரிக்கலாம். ஒருபிடி அளவு வில்வ இலை, ஒருபிடி துளசி, சிறிது அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து நீர்விட்டு நன்றாக அலசி எடுக்கவும்.\nஇதில், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி வாரம் ஒருமுறை இந்த தே நீரை குடித்துவந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.குழந்தைகள் 20 மில்லி அளவிலும், பெரியவர்கள் 50 முதல் 100 மில்லி அளவுக்கும் இந்த தேனீர் குடிக்கலாம்\nபல்வேறு நன்மைகளை கொண்ட பப்பாளி ஒரு அற்புதமான உணவாகிற���ு. சர்க்கரை நோய், கேன்சருக்கு மருந்தாகிறது. புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்தும் தன்மை கொண்டது.\nபப்பாளியை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். பப்பாளி விழுது ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது சீரகம், பனங்கற்கண்டு சேர்க்கவும். இதில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி வாரம் இருமுறை குடித்துவந்தால் கல்லீரல் மற்றும் குடலில் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.\nநெல்லிக்காய் நீர் தரும் அற்புத நன்மைகள் :\nபுற்றுநோய் வராமல் தடுக்கும் நெல்லிக்காய் உங்கள் ஆயுளை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. முதுமையை தடுக்க கூடிய மருத்துவ குணங்களை கொண்டது. மஞ்சள் நோய் எதிர்ப்புசக்தி மிக்கது. நெல்லி, மஞ்சள் ஆகியவை செல்களுக்கு சத்துக்களை அளிக்கிறது.\nநெல்லிக்காய் இரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். நெல்லிக்காயில் உள்ள அதிக அளவிலான புரதச்சத்துக்கள் நம் உடலிலுள்ள கொழுப்பைக் கரைத்து அகற்றுகிறது.\nகொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, அதன் விளைவாக இதயத்தைப் பாதுகாக்கிறது, மேலும் இதயத்திற்குள் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.\nநெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.மூளையின் செயல்திறனை அதிகரிப்பதுடன், உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்றுகிறது\nமாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால், சரிசெய்துவிடலாம்.\nசர்க்கரை நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது அல்லது 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வருவது நல்லது. இது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்.\nதினமும் தேவையில்லை வாரம் ஒருமுறை இந்த நெல்லிக்காய் நீர் குடித்து வருபவர்களுக்கு டஹிசயத்தக்க வகையில் உடல் எடை குறைவதை காண்பீர்கள். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது.\nதுளசி தரும் நன்மைகள் :\nநுரையீரல் புற்று நோயை தடுக்கும் :\nதுளசி நீரை அல்லது துளசி தே நீரை குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகின்றது. நாள் முழுவதும் சுவாசிக்கின்ற மாசுக்களால் உருவாகும் நச்சுக்கள் உங்கள் நுரையீரலைத்தன தஞ்சமடைகின்றன. அவற்றை போக்குவதில் துளை பெரும்பங்கு வகிக்கின்றது.\nதுர் நாற்றம் போக்கும் :\nஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தால், அப்போது துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், வாய் பிரச்சனைகள் அகலும்.\nதினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்தத்தை சுத்தப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.\nதுளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.\nதுளசி நீரை அல்லது துளசி தே நீரை குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகின்றது. நாள் முழுவதும் சுவாசிக்கின்ற மாசுக்களால் உருவாகும் நச்சுக்கள் உங்கள் நுரையீரலைத்தன தஞ்சமடைகின்றன. அவற்றை போக்குவதில் துளசி பெரும்பங்கு வகிக்கின்றது.\nஅடிப்பட்டவர்கள் அல்லது ரத்தப் போக்கு பாதிப்பு இருப்பவர்கள் மாத்திரையிய எடுத்துக் கொள்ளும்போது துளசியை சாப்பிட வேண்டம. இது எதிர்வினியயை தந்துவிடும். ஏனென்றால் இது ரத்த உற்பத்தியிய அதிகரிக்கச் செய்வதல ரத்தப் போக்கு இன்னும் அதிகரிக்கும்.\nகர்ப்பிணி பெண்களுக்கு துளசி உகந்தது இல்லை. கர்ப்பிணி பெண்கள் துளசியை அதிகம் சாப்பிட்டால் குழந்தை பிறப்பில் சிக்கலும்,உண்டாகும். மகப்பேறு காலத்திற்கு பின்னாலும் பாதிப்புகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகமாம்.\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக சரிசெய்யும். முறையான மாதவிலக்கு பப்பாளி உண்பது சரியான வழி. தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.\nசில பேருக்கு அதிக ப்ரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பலத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்கவைக்கும்.மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகிய��்களைவிட, இந்தப் பழம் ஒரு அருமையான மருந்து.\nபப்பாளியில் உள்ள பெப்பெய்ன் என்சைம் அதிகளவு நம் உடலுக்கு சென்றால், அது தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\nகர்ப்பிணி பெண்கள் முதல் 2 மாதங்கள் பப்பாளிப் பழத்தை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அதிகம் பழுக்காத பப்பாளியின் பால் கருக்கலைப்பை உண்டாக்கிவிடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nDec 4, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nசீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/what-happened-to-krishna-s-parents-023720.html", "date_download": "2019-02-16T21:35:51Z", "digest": "sha1:6JP6XK5BHJASKXYLVXHZD62D6CSHSRNT", "length": 13119, "nlines": 145, "source_domain": "tamil.boldsky.com", "title": "கிருஷ்ணரின் இரண்டு பெற்றோர்களுக்கும் கடைசியில் நடந்தது என்ன? எங்கே போனார்கள் தெரியுமா? | what happend to krishna's parents - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nகிருஷ்ணர��ன் இரண்டு பெற்றோர்களுக்கும் கடைசியில் நடந்தது என்ன\nகடவுள் கிருஷ்ணர் என்பவர் கடவுள் விஷ்ணுவின் அவதாரம் ஆகும். கடவுள் விஷ்ணுவின் மற்றொரு அவதாரம் தான் கல்கி அவதாரம். இந்த கல்கி அவதாரம் தான் கலியுகத்தில் தர்மத்தை நிலைநாட்ட எடுக்கப்படுகிறது.\nகடவுள் கிருஷ்ண அவதாரம் அவதரித்த பிறகு அவரின் பெற்றோரின் நிலை என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியாது. அவரின் குருஷேத்ரா போர் முடிந்த பிறகு அவரின் பெற்றோரின் கதை என்னவாயிற்று என்பதை பற்றிய கட்டுரை தான் இது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுருஷேத்ரா போருக்கு முன் கடவுள் கிருஷ்ணர் தன் பெற்றோரை சந்தித்தார் என்று கூறப்படுகிறது. அவருடைய தாய் உடல்நிலை சரியில்லாத போது சந்தித்தார் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணர் 16,000 மனைவிகளை கொண்டு இருந்தார் என்றும் ஆனால் எந்த திருமணத்தையும் தன் கண்களால் காண முடியவில்லை என்றும் அவர் தாயார் வருத்தமடைந்தார். தன்னுடைய தாயாரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கடவுள் கிருஷ்ணர் அவர்க்கு ஒரு வரத்தை அளித்தார்.என்னுடைய எல்லா திருமணத்தையும் நீங்கள் அடுத்த பிறவியில் காணலாம். நான் வெங்கடேஸ்வராகவும் நீங்கள் வகுலாதேவியாகவும் அவதரிப்போம் என்று கூறினார்.\nMOST READ: எந்த நிற பழங்களைச் சாப்பிட்டால் என்னென்ன நோய்கள் குணமாகும்னு தெரியுமா\nகிருஷ்ணரின் காலில் அம்பு பட்டதும் அவர் இந்த உலகத்தை விட்டு போகலானார். வாசுதேவ் இந்த செய்தியை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார் .அந்த அதிர்ச்சியில் அவர் இறக்கலானார். கடவுள் கிருஷ்ணர் தன் உடலை விட்டு பிரிந்து கடவுள் விஷ்ணு வாக மறு உருவம் எடுத்து காட்சியளித்தார்.\nஇந்த இரண்டு மரண செய்தியை கேட்ட கிருஷ்ணனின் தாய் தேவகிக்கு அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் கிருஷ்ணனின் தாய் சதி என்ற உடன்கட்டை ஏற முடிவெடுத்தார்.\nMOST READ: இன்றைய அதிர்ஷ்ட ராசிகள் மூன்று பேர் யார் யாரென்று இதை பார்த்து கண்டுபிடிங்க பார்க்கலாம்...\nகிருஷ்ணனின் வளர்ப்பு தந்தை நந்தாவை பற்றி எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றாலும் அவர் சிவனின் பக்தானார் என்று கூறப்படுகிறது. அவரை இறுதி காலத்தில் சிவனின் பணியாளரான சிவ கனேஷ் என்பவர் சிவபெருமானிடம் அழைத்து சென்றார் என்று கூறப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nDec 5, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nசீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/31/shivsena.html", "date_download": "2019-02-16T21:16:41Z", "digest": "sha1:XDUFHE5EF2US2CGRLJCFBGBD2IMVPBN6", "length": 18988, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "யூ.டி.ஐ. ஊழலில் பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்பு- சிவசேனை குற்றச்சாட்டு | shiv sene links pmo with uti scam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n4 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n6 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nயூ.டி.ஐ. ஊழலில் பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்பு- சிவசேனை குற்றச்சாட்டு\nயூ.டி.ஐ. ஊழல் தொடர்பாக பதவி நீக���கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள அதன் முன்னாள் தலைவர் பி.எஸ்.சுப்பிரமணியம் பல முறை பிரதமர் அலுவலகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என சிவசேனைக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.\nசிவசேனைக கட்சியின் மூத்த எம்.பியும் அக் கட்சித் தலைவர் பால் தாக்கரேயின் வலது கரமுமான சஞ்சய் நிரூபம்இந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி சிவசேனை என்பதுகுறிப்பிடத்தக்கது.\nஅதுவும் நாடாளுமன்றத்திலேயே சஞ்சய் நிரூபம் பிரதமர் அலுவலகம் மீது குற்றம் சாட்டிார். தனது குற்றச்சாட்டில்அவர் கூறியதாவது:\nபதவ நீக்கம் செய்யப்பட்ட பி.எஸ். சுப்பிரமணியம் ஜூலை 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை மும்பையிலிருந்துமூன்று முறை டெல்லியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இதில் 2 முறை பிரதமர் அலுவலகத்தைத்தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.\nஇதில் ஒருமுறை பிரதமருக்கு மிக நெருக்கமான நபர் ஒருவருடன் சுப்பிரமணியம் பேசியுள்ளார். அந்த நபர்மத்தியத் திட்டக் கமிஷனில் உறுப்பினராக உள்ளார்.\nகடந்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் மத்திய நிதித்துறை செயலாளர்சுப்பிரமணியத்தை பல முறை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நிலைமை இப்படியிருக்க சுப்பிரமணியத்தின்நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என பிரதமர் அலுவலகமும் நிதியமைச்சரும் சொல்வதை நம்பமுடியவில்லை.\nஇந்த விவகாரம் குறித்து நான் பலமுறை பிரதமரிடமும், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவிடமும் விளக்கம்கேட்டேன். ஆனால், அவர்களிடமிருந்து உருப்படியாக எந்த பதிலும் வரவில்லை.\nகூட்டணியில் உள்ள கட்சியின் உறுப்பினரையே பிரதமர் இப்படி நடத்தியது கடும் கண்டனத்துக்குறியது.\nதனியாகக் கேட்டு விளக்கம் கிடைக்காததால் தான் நாடாளுமன்றத்தில் எல்லோர் முன்னிலையிலும் இதை நான்வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஅரசை ஆதரிக்கிறோம் என்பதற்காக அவர்கள் எதைச் செய்தாலும் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் என்னமுடிவெடுத்தாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. யூ.டி.ஐயில் பல லட்சம் பேர் முதலீடு செய்திருக்கிறார்கள்.அவர்களின் முதலீட்டுக்கு அரசு தான் பதில் சொல்ல வேண்டும். ஊழல் நடந்தால் அதைத் தட்டிக் கேட்கசிவசேனைக்கு உரிமை உ��்டு.\nஇவ்வாறு சஞ்சய் நிரூபம் கூறினார்.\nசிவ சேனை உறுப்பினரின் இந்தக் குற்றச்சாட்டை பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உள்ளஎம்.பிக்கள் அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.\nசிவசேனையின் இந்தக் குற்றச்சாட்டையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க் கட்சிகள் கடும்அமளியில் இறங்கியுள்ளன.\nநிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ராஜ்யசபாவில் இன்று இது குறித்து விளக்கம் அளித்தார். பங்குச் சந்தையில்ஏற்பட்ட தேக்கத்தினால் தான் யூ.டி.ஐயின் பங்கு விலையும் சரிந்தது. இதில் ஊழல் ஏதும் நடக்கவில்லை என்றார்.\nஆனால், சின்ஹாவின் விளக்கத்தை ஏற்காத எதிர்க் கட்சிகள், அவரை உடனடியாக ராஜினாமா செய்யக் கோரிவலியுறுத்தின.\nஎதிர்க் கட்சிகளின் அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் மும்பை செய்திகள்View All\nபாஜக எம்எல்ஏ பிறந்தநாளில் சக்களத்திகளுக்கிடையே குடுமிபிடி சண்டை.. சந்தடிசாக்கில் எம்எல்ஏவுக்கும் அடி\nபைலட் இல்ல.. டிக்கெட் விலையும் ஜாஸ்தி.. தொடர்ந்து ரத்தாகும் இண்டிகோ விமான சேவை.. அவதியில் பயணிகள்\n பாஜகவை விளாசி தள்ளும் சிவசேனா\nகோவையில் ஒருநாள்.. ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்ட இதயம்.. திக் திக் ஆபரேஷன்\nசர்ப்ரைஸ்.. ரெப்போ விகிதத்தை குறைத்த ரிசர்வ் வங்கி.. கடன்களுக்கு வட்டி குறையும், பணப்புழக்கம் கூடும்\nதங்கமே உன்னைத்தான் தேடி வந்தோமே.. உலகமே நாடி ஓடுது.. கிடுகிடு விலை உயர்வின் பின்னணி என்ன\nமுதலிரவு முடிந்ததும் இதை செய்யக்கூடாது.. மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கை\nஎன்னை கேக்காம ஏன் பெத்தீங்க.. அப்பா, அம்மா மேல கேஸ் போட போறாராம்.. இப்படியும் ஒரு மகன்\nஅட.. அமெரிக்காவிலும் ஒரு அனுஷ்கா சர்மா.. நிஜமும், நிழலும் பேசிய அந்த அழகு தருணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/10/assembly.html", "date_download": "2019-02-16T22:36:20Z", "digest": "sha1:3MLBSYVQQ2VOKZI2TYEDTKSXJZCJMQ43", "length": 14884, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈவ் டீசிங்கைத் தடுக்க புதிய சட்டம் வருகிறது | new law to curtail eve-teasing, says minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல��\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n6 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n8 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஈவ் டீசிங்கைத் தடுக்க புதிய சட்டம் வருகிறது\nஈவ் டீசிங்கை தடுக்க புதிய சட்டம் போடப்படும் என்றும், ஈவ் டீசிங்கில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும் என்றம் சட்டசபையில் சமூக நலத்துறை அமைச்சர் பா. வளர்மதி கூறினார்.\nஇது குறித்து சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது:\nஈவ் டீசிங்கை தடுக்க புதிய சட்டம் போடப்படும். ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இக்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது ஜாமீனில் வெளிவராத வகையில் வழக்கு தொடர வழி வகை செய்யப்படும்.\nசெப்டம்பர் மாதம் வரை 445 பாலியல் பலாத்கார வழக்களும், பெண்களை கடத்தியதாக 774 வழக்குகளும்,வரதட்சனை கொடுமை சம்பந்தமாக 146 வழக்குகளும், ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதாக 2,242வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் பெண்களுக்கு எதிரான இது போன்ற அவலங்கள் நடப்பதற்கு காரணம், மகளிர் காவல் நிலையங்கள்சரிவர செயல்படாததுதான். மகளிர் க��வல் நிலையங்கள் இனி சரிவர இயங்கச் செய்யப்படும்.\nமேலும், இன்டர் நெட், ஆபாச சினிமாக்கள் மற்றும் சினிமா சுவரொட்டிகள் போன்றவை மூலமாகவும்இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nகன்னியாகுமரியில் ஈவ் டீசிங் கொடுமை காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட அமுதா சம்பந்தப்பட்டவழக்கில், இது வரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் அமைச்சர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nபியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nவீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nநாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nநல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nசெவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\nஅக்ரி வீட்டு கல்யாணத்துக்கு வராதீங்க.. முதல்வருக்கு தடா போடும் அதிமுக எம்எல்ஏ\nஎனக்கு 25, உனக்கு வெறும் 15தான்.. ஓகேவா.. அதிர வைக்கும் அதிமுக\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.broughmemorialchurch.org/service/first-of-the-month-service-01-august-2017/", "date_download": "2019-02-16T21:44:03Z", "digest": "sha1:JJHGSNGFACSU72BR4AYFIUELTCDDRWFF", "length": 8581, "nlines": 126, "source_domain": "www.broughmemorialchurch.org", "title": "First of The Month Service - 01-August-2017 - BroughMemorialChurch.org", "raw_content": "\nசி.ஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயம் – 01-ஆகஸ்ட்-2017 – காலை 6:30 மணி திருவிருந்து ஆரதானை.\nசெய்தி – அருள்திரு.மதுரம் ஜேம்ஸ் செல்லையா\nதலைப்பு : நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது. – ஏசாயா 43 : 2\nவேதபகுதி : ஏசாயா 43: 1 – 12\n1. இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவத���: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.\n2. நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.\n3. நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்.\n4. நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்.\n5. பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.\n6. நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்,\n7. நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்.\n8. கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும், காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள்.\n9. சகல ஜாதிகளும் ஏகமாய்ச் சேர்ந்துகொண்டு, சகல ஜனங்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார் கேட்டு மெய்யென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து யதார்த்தவான்களாய் விளங்கட்டும்.\n10. நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.\n11. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.\n12. நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே, தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/feb/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-15%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3094635.html", "date_download": "2019-02-16T21:21:33Z", "digest": "sha1:RC2QUFIMFTEDMF2FIMNRYF4MYQZHU2S4", "length": 7239, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நாகர்கோவிலில் பிப். 15இல்தனியார் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநாகர்கோவிலில் பிப். 15இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nBy DIN | Published on : 13th February 2019 06:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகர்கோவிலில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது. இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ. காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nநாகர்கோவில் கோணத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், பிப்.15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் குமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அவர்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ, ஆசிரியர்கள் மற்றும் கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/songs/ilayaraja-songs?limit=25&start=100", "date_download": "2019-02-16T21:26:39Z", "digest": "sha1:FAVC3LELJNJUIAUUWFTB42EA3PQQBOWK", "length": 5704, "nlines": 123, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nIravil Mayakkum Ilaiyaraja Songs இரவில் மயக்கும் இளையராஜாவின் காதல் மெலோடி ...\nஇளையராஜா மனோ சித்ரா பாடல்கள் Ilaiyaraja Mano Chitra Love ...\nIlaiyaraja songs தமிழர்களின் கலை,கலாச்சாரத்திற்கு இளையராஜா இசையமைத்த சிறந்த பாடல் ...\n1993 Ilaiyaraja Super Hit songs | 1993 ஆண்டு இசைஞானி இசையமைத்த சூப்பர் ஹிட் பாடல்கள் ...\nIlaiyaraja 1978 Love Songs இசைஞானி இசையில் 1978 ஆண்டு வெளிவந்த காதல் ...\nIlaiyaraja 1980s Hits இளையராஜாவின் இசையில் 1980 வெளிவந்த அரிய ...\nIlaiyaraja alagiya oilpathivu songs இளையராஜா பாடலுக்கு மெருகூட்டிய அழகிய ஒளிப்பதிவு ...\nIlaiyaraja MayDay Songs தொழிலார்களுக்ககான மே தின நாளில் இளையராஜா வழங்கிய ...\nராகங்களில் இளையராஜா மயக்கிய காதல் பாடல்கள் Ilaiyaraja Carnatic ...\nIlaiyaraja 1977 Love Songs இசைஞானியின் இசையில் 1977 ஆண்டு வெளிவந்த காதல் ...\n88 89 Ilaiyaraja Melody 1988-ல் இருந்து 1989-ல் வெளிவந்த இளையராஜா காதல் பாடல்கள் ...\n86-87 Ilaiyaraja Melody Songs | 1986-ல் இருந்து 1987-ல் வெளிவந்த இளையராஜா மெலோடி பாடல்கள் தொகுப்பு ...\nIlaiyaraja Tamil Culture Songs | இசைஞானியின் இசையில் தமிழர் கலாச்சார ...\nசெண்டிமெண்ட் பாடல்களில் புகழ்பெற்றவர் இளையராஜா அவரின் அரிய இசைதொகுப்பு ...\nilaiyaraja melody ராஜாவின் இத்தொகுப்பு மனதை அமைதியுற செய்யும் . இனிய இசையிருக்க மனநல ...\nIlaiyaraja SasiRekha Hits இசைஞானி இளையராஜா இசையில் சசிரேகா பாடிய சூப்பர்ஹிட் ...\nIlaiyaraja Nagaichuvai Songs தமிழர்திருநாளை சந்தோசமாக கொண்டாட இளையராஜாவின் ...\nஇளையராஜா தெம்மாங்கு பாடல்கள் தொகுப்பு Ilaiyraaja Themmangu ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2019-02-16T22:29:17Z", "digest": "sha1:FQVYSOQA3SARDHUOA2D4CKET5AETRFOI", "length": 24415, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » போரும் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- போரும்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் எளிய உரையும்\nஉலகநிலையில் மெய்யறிவுத்தவத்தில் முன்மையும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர் நம் பெருஞ்சித்தரான திருமூலர். அவர் கொடுத்த மெய்யறிவுக் கொடையான திருமந்திர நூல் உலகத்திற்கே பொதுமையுடையது; போரும், பூசலும் இல்லாமல் இருக்கச் செய்வது இவ்வுண்மை நூலை ஆழ்ந்து கற்பவருக்குத் தெளிவாகும்.\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : புலவர் அடியன் மணிவாசகன்\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் முதல் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ராமச்சந்திர குஹா\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nலக்ஷ்மியின் கடைக்கண் பார்வை நம் மேல் விழாதா என ஏங்கித் தவிப்போரும் குபேர சம்பத்து நம் வாழ்வில் வராதா என எண்ணுவோரும் பலர் உண்டு இவ்வுலகில்\nலக்ஷ்மியைப்பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் குபேரனைப்பற்றி\nகனகதாரா ஸ்தோத்திரம் வந்த கதை பலருக்கும் தெரியும். ஸ்ரீஸ்துதி வந்த [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சந்திரசேகர சர்மா\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமுதல் உலகப்போர் - Muthal Ulaga Por\nஉலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத் துறந்தது. போரின் சாம்பலில் இருந்து அமெரிக்கா, [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : மருதன் (Maruthan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் இரண்டாம் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ராமச்சந்திர குஹா\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவிடியும் பொழுது, யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. ஒவ்வொரு பொழுதையும் தனக்கான விழுதாகப் பயன்படுத்தி வாழ்வில் வளம் சேர்ப்போரும் உண்டு. அதையே பழுதுபடுத்திவிட்டு படுத்து உறங்குவோரும் உண்டு. மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் மனிதத்தின் மாண்பை உணர்ந்து உழைக்க வேண்டும் என்பதையே, ‘கனவு காணுங்கள்\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : வழக்கறிஞர் த. இராமலிங்கம்\nபதிப்பகம் : விகடன�� பிரசுரம் (Vikatan Prasuram)\nடால்ஸ்டாய் பொன் ‌மொழிகள் - Dolstoy Pon Mozhigal\n''ஊருக்கு உபதேசம், போடுவது வேளியவேசம்'' என்று சொல்லும் நிலையில் யார் வேண்டுமானாலும் அறக்கருத்துகளை அள்ளி வீசிவிடலாம். ஆனால் உள்ளத்தால் அதைக் கடைப்பிடிப்பவர்கள் சொல்லும் மொழிகள் பொன்மொழிகள் ஆகின்றன. மற்றவர்கள் சொல்லும் புத்திமதிகள் புண் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nகாதல் மணம் புரிந்தவர்கள்கூட தங்கள் பிள்ளைகளின் காதலுக்குத் தயக்கம் காட்டுவார்கள். சாதியும் மதமும் குறுக்கே நிற்பது மட்டும் இவர்கள் தயக்கத்துக்குக் காரணமல்ல. தாங்கள் இந்த சமூகத்தில் அனுபவித்த கஷ்டங்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதாலும்தான். ‘காதல் வயப்பட்டால் மாணவ-மாணவிகள் தங்கள் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மல்லை சி.ஏ. சத்யா (Mallai C.A.Sathya)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபுரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா - PuratchiKavignar Paaplo Neruda\nசிலியின் சுரங்கத் தொழிலாளர்களும், குவாடிமாலாவின் சிறைக் கைதிகளும், பொலீவியாவின் கொரில்லாப் போராளிகளும், கியூபாவில் சோஷலிஸம் அமைத்துக் கொண்டிருப்போரும், உலகெங்கும் உரிமைக்குப் போராடுகின்ற பாட்டாளிகளும் பாடிப் பரப்புகிற கவிதை.. பாப்லோ நெரூடாவின் கவிதை ' நெஃப்தாலி ரிக்கார்டோ ரெய்ஸ்' என்பது கவிஞனுக்கு பெற்றோர் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : அறந்தை நாராயணன் (Aranthai Naaraayanan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபோரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ.1600) - Porum Amaithiyum (Mundru pagamum)\nஉலகப் புகழ்பெற்ற, இந்த நூலை தமிழ் வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளும் உரிமை எனக்கிருக்கிறது. இந்த நூலை அனைவரும் வாசித்து, பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.லியோடால்ஸ்டாய், உலக ஞானிகளில் ஒருவர். இந்திய தந்தை மகாத்மாவிற்கே வழிகாட்டிய பெருமையைப் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : லியோ டால்ஸ்டாய்\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsubramania paddar sathashivam மஹா கணபதி ஹோம விதானம் கொழும்பில் இருக்கும் எனக்கு எவ்வாறு கிடைக்க வகை ���ெய்வீர்கள்.\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமெஸ, I.A.S., kaai, வெளிச்சம், வாழ, பெர்லின், சர்கதத்த மஹராஜ், உண்மையைத், வால்கா, இந்திரா இராமநாதன், இனி இது, கட்டமைப்பு, Njan, குத்து வரிசை, பூவை\nதுள்ளி குதி - (ஒலிப் புத்தகம்) - Thulli Gudhi\nஇலங்கைத் தமிழர் வரலாறு - Ilangai Tamilar Varalaaru\nநின்று போன நிமிடங்கள் (ஜூலியா - முழு நீள ஆக்‌ஷன் த்ரில்லர்) -\nகம்பன் கருத்துக் களஞ்சியம் -\nதமிழில் ஜாவா - Java\nஇந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் - Indira Parthasarathy Katorigal\nஉடல் செயலியல் - Udal Seyiliyal\nராகு கேது தரும் யோகங்களும் தோஷங்களும் பரிகாரங்களுடன் - Raagu Kethu Tharum Yogangalum, Dhoshangalum, Pariharangalum\nமு. மேத்தா முன்னுரைகள் -\nவெள்ளை நிழல் படியாத வீடு -\nஅறிவார்ந்த ஆன்மீகம் - Arivaarntha Aanmeegam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/13/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26904/7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-02-16T21:18:33Z", "digest": "sha1:CLA5XKUYGWT2CHUEVCZM6QP4AY2RDLIU", "length": 21528, "nlines": 186, "source_domain": "www.thinakaran.lk", "title": "7 பேரும் விடுதலை செய்யப்படுவார்களா, மாட்டார்களா? ஆளுநர் அதிகாரங்கள் என்ன? | தினகரன்", "raw_content": "\nHome 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்களா, மாட்டார்களா\n7 பேரும் விடுதலை செய்யப்படுவார்களா, மாட்டார்களா\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள 7 தமிழர் விடுதலையில் ஆளுநர் என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்ட வல்லுநர்கள் பல வகையில் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.\nபேரறிவாளன் மனு மீது தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந் நிலையில் அவரோடு சேர்த்த7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை 161 விதியின் கீழ் மு��ிவு செய்துள்ளது.\nஅமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்கலாம். அதே நேரம் இந்த சட்ட விதிமுறைகளின் கீழ் இத்தனை நாட்களுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. இரண்டாவது வாய்ப்பு என்னவென்றால் இந்த பரிந்துரையை அவர் நிராகரிக்கலாம். அவ்வாறு செய்தால் மனுதாரர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும். மூன்றாவது என்னவென்றால் அமைச்சரவைக்கே அதன் பரிந்துரையை திருப்பி அனுப்பி இந்த விஷயத்தை அமைச்சரவையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கலாம்.\nமாநில ஆளுநருக்கு குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது அல்லது தண்டனையை குறைப்பது போன்ற விஷயங்களில் முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது. எந்த ஒரு வழக்காக இருந்தாலும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் மாநில அரசின் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்றவர்கள் கருணை மனுக்கள் மீது மட்டுமே ஆளுநர் தலையிட முடியும்.\nதேசிய அளவிலான சட்டங்களில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை மன்னிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. இதுதான் இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் உள்ள வேறுபாடு.\nமேலும் மரண தண்டனை பெற்ற கைதியின் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு கிடையாது. அது மாநில அரசின் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பாக இருந்தாலும் ஆளுநர் அதிகாரம் அதில் செல்லுபடியாகாது. இந்த விஷயத்தில் குடியரசுத்தலைவரிடம் மட்டுமே அதிகாரம் உள்ளது. நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்வதற்கு சில தினங்களை மத்திய அமைச்சரவை முடிவு செய்து கடந்த ஜனவரியில் அறிவிப்பு வெளியிட்டது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டை முன்னிட்டு இவ்வாண்டு ஒக்டோபர் 2ம் திகதி, சத்தியாகிரக நிகழ்வையொட்டி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி ஆகிய தினங்களில் கைதிகளை விடுதலை செய்யலாம்.\n55 வயதை கடந்து தண்டனை காலத்தில் பாதியை பூர்த்தி செய்திருந்தால் பெண் கைதிகளை விடுதலை செய்ய முடியும். இதேபோல தண்டனை காலத்தில் பாதியையாவது பூர்த்தி செய்த 55 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளையும் விடுதலை செய்ய முடியும். ஆண்கள் என்றால் அவர்கள் தண்டனை காலத்தில் பாதியையாவது பூர்த்தி செய்து 60வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட உடல் ஊனம் க��ண்ட மாற்றுத்திறனாளிகளை தண்டனை காலத்தில் பாதியை பூர்த்தி செய்திருந்தால் விடுதலை செய்யலாம்.\nஉடல்நலம் நலிவுற்ற கைதிகள், தண்டனை காலத்தில் 66 சதவீதத்தை பூர்த்தி செய்த கைதிகள் போன்றவர்களை, மாநில அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் விடுதலை செய்ய உத்தரவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅதேநேரம் மோசமான குற்றச் செயல்களான வரதட்சணை சாவு, பலாத்காரம், ஆள்கடத்தல், பொடா, உபா, தடா, எப்ஐசிஎன், பொஸ்கோ, இலஞ்ச ஒழிப்பு சட்டங்களின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி...\nகாதலர் தினத்தில் மத்திய பிரதேச திருநங்கையை மணந்த இளைஞர்\nமத்திய பிரதேசத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் திருநங்கையை மணந்தார்.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜுனைத் கான், ஜெயா சிங்...\nகாங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு முத்தம் கொடுத்த பெண்\nகுஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்திக்கு பெண் ஒருவர் திடீரென முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரதமர் மோடி பிறந்த...\nபாரத ரத்னா, பத்ம விருதுகளை பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிமுதல்\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால், பின்னால் சேர்த்தாலோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதாக அறிந்தாலோ விருதுகள் பறிக்கப்படும் என்று மத்திய...\nகாகித விமானத்துடன் நாடாளுமன்ற வாயிலில் ராகுல் காந்தி போராட்டம்\nநாடாளுமன்ற வளாகத்தில் காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் காகித...\nமத்திய அரசிடம் சிக்கிக் கொண்டது தமிழக அரசு: அவையில் காரசாரம்\nமத்திய அரசிடம் தமிழக அரசு சிக்கிக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி சட்டசபையில் குற்றம்சாட்டினார். இதனையடுத்து அவையில் காரசாரமான விவாதம்...\nராகு மிதுன ராசிக்கும் கேது தனுசு ராசிக்கும் நேற்று பிரவேசம்\nவாக்கிய பஞ்சாங்கப்படி 2019-ம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி நேற்று நிகழ்ந்���து. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பாக அபிஷேக...\nரூ. 2000 உதவி திட்டத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு\nமனு மீது இன்று விசாரணை2000 ரூபா உதவித் தொகை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் சட்டவிரோதம்...\nஅமெரிக்காவிடம் 72,400 நவீன ரக துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம்\nஅமெரிக்க நிறுவனமான சிக் செயர் நிறுவனத்துடன் இந்திய இராணுவம் SIG 716 வகை நவீன ரக ரைஃபிள்கள் வாங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று...\nகன்னியாகுமாரி வருகை மார்ச் 1ஆம் திகதிக்கு மாற்றம்\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு பதிலாக மார்ச் 1ம் திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை...\nடெல்லி ஹோட்டலில் அதிகாலையில் தீ விபத்து\n17 பேர் பலி, பலர் படுகாயம்டெல்லி கரோல்பாக் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று அதிகாலை நடந்த தீவிபத்தில் 17 பேர் உடல்கருகி பலியானார்கள். பலர்...\nஇரகசிய காப்பு சட்டத்தில் மோடியை கைது செய்யுங்கள்\nஅனில் அம்பானிக்கு இடைத்தரகராக செயல்படுவதாக ராகுல் காந்தி புகார்ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்திய அதிகாரிகளுக்குத் தெரியும் முன்பே அனில் அம்பானிக்குத்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவைய��ன நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/08/neo-and-earth-impacts/", "date_download": "2019-02-16T22:04:24Z", "digest": "sha1:VE4ZUGJEXMGGU5QXDWUXM6D4EFEUB7WV", "length": 59824, "nlines": 247, "source_domain": "parimaanam.net", "title": "உலகை அச்சுறுத்தும் விண்கற்கள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் உலகை அச்சுறுத்தும் விண்கற்கள்\nநமது சூரியத் தொகுதி என்பது மிகவும் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டது. வெறும் சூரியனும் எட்டுக் கோள்களும் என்று கூறிவிட்டுச் சென்றுவிட முடியாது. அதையும் தாண்டி விண்கற்கள், வால்வெள்ளிகள் தூசு துணிக்கைகள் என்று பற்பல விண்வெளிப் பொருட்கள் நமது சூரியத் தொகுதியில் உலா வருகின்றன.\nவிண்கற்கள் என்ற விதத்தில், எமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, விண்கற்கள் பட்டி / சிறுகோள் பட்டி (asteroid belt) – செவ்வாயின் சுற்றுப் பாதைக்கும், வியாழனின் சுற்றுப் பாதைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் காணப்படும் இந்தப் பிரதேசத்தில் பில்லியன் கணக்கான விண்கற்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த மொத்த விண்கற்களின் திணிவையும் ஒன்றாகச் சேர்த்தாலும், நமது நிலவின் திணிவில் வெறும் 4% மட்டுமே வரும், எனினும், சில நூறு கிமீ விட்டம் தொடக்கம், சிறிய சிறிய மணல் மண் அளவுள்ள பில்லியன் கணக்கான துணிக்கைகள் வரை காணப்படுவதால், இவற்றின் பாதைகள் பரவலாக வேறுபடுகின்றன.\nஇந்த விண்கற்கள் பட்டியில் மட்டும்தான் விண்கற்கள் காணப்படுகின்றன என்று கருதினால் அது தவறு. சூரியத் தொகுதியில் உட்பிரதேசமான அதாவது புதன் தொடக்கம் வியாழன் வரையான சுற்றுப் பாதையில் இவை பரவலாகச் சிதறிக் காணப்படுகின்றன. இன்னொரு விதத்தில் கூறவேண்டும் என்றால், asteroids என அ��ைக்கப்படும் விண்கற்கள் / சிறுகோள்கள், சூரியத் தொகுதியின் உட்பிரதேசதில் காணப்படும் சிறிய வான் பொருட்களை குறிக்க பயன்படும் சொல்லாகும்.\nMeteor Crater – Arizona, United States – 1200 மீட்டர் விட்டம் கொண்ட 170 மீட்டார் ஆழமான இந்தக் குழி, 50 மீட்டார் விட்டமாக நிக்கல்+இரும்பால் ஆன ஒரு விண்கல் 50,000 வருடங்களுக்கு முன்னர் பூமியில் விழுந்ததால் ஏற்பட்டது.\nபல்வேறு சந்தர்ப்பங்களில், விண்கற்களின் பயணப்பாதை கோள்களின் பயணப்பாதையில் சந்திக்கும் வேளையிலோ, அல்லது, கோள் ஒன்றிற்கு அருகில் வரும் போது, அதனது ஈர்ப்புவிசையால் கவரப்பாடு பாதைமாறியோ, பல விண்கற்கள் கோள்களில் மோதுகின்றன. இதில் பிரச்ச்சினை என்னவென்றால், இப்படியான உற்புற சூரியத் தொகுதியில் சுற்றிவரும் விண்கற்களின் அளவு சிறிய மணல் மண் தொடக்கம் அண்ணளவாக 1000km வரை விட்டம் கொண்டதாக காணப்படுகின்றன.\nஇவை போதாதென்று கோள்களின் சுற்றுப் பாதைக்கு அப்பால் இருந்து சூரியனை நோக்கிவரும் வால்வெள்ளிகள், துரதிஷ்டவசமாக சிலவேளைகளில் கோள்களின் பயணப்பாதையில் குறுக்கிடும் போது, கோள்களுடன் மோதும் சம்பவங்களும் இடம்பெறும்.\nவியாழன், சனி போன்ற பாரிய வாயு அரக்கர்கள் வகைக் கோள்களை சுற்றிவரும் பல துணைக்கோள்கள், ஒரு காலத்தில் தன்னிச்சியாக சூரியத் தொகுதியை சுற்றிவந்த விண்கற்கள் எனவும், பின்னர் இந்தக் கோள்களின் ஈர்ப்புவிசைக்குள் அகப்பட்டு, பின்னர் கொத்தடிமைகளாக மாற்றப்பட்ட துணைக்கோள்கள் என்றே விண்ணியலாளர்கள் கருதுகின்றனர்.\nவியாழனால் கைப்பற்றப்பட்டு பின்னர் வியாழனுடன் மோதுண்ட Shoemaker-Levy 9 என்கிற வால்வெள்ளி மேலே குறிப்பிட்ட நிகழ்வுக்கு ஒரு நல்ல உதாரணம். ஜூலை 1992 இல் Shoemaker-Levy 9 வால்வெள்ளி துண்டுதுண்டாக உடைந்து பின்னர் ஜூலை 1994 இல் வியாழனின் மேற்பரப்பில் மோதியதை நாம் தொலைநோக்கிகளைக்கொண்டு அவதானிக்கக்கூடியதாகவும் இருந்தது எமக்கு வால்வெள்ளிகள் / விண்கற்கள் எப்படி கோள்களால் கவரப்பட்டு பின்னர் கோள்களில் மோதுகின்றன என்பதனைப் பற்றி அறிய உதவியது என்றும் கூறலாம். இந்த வால்வெள்ளி வியாழனின் மேற்பரப்பில் மோதும் போது அது பயணித்த வேகம் மணித்தியாலத்திற்கு 216,000 கிமீ ஆகும் இந்த வால்வெள்ளித் துண்டுகள் வியாழனில் மோதியதால் ஏற்பட்ட தழும்பு, வியாழனின் தனிப்பட்ட குறியீடான “பெரும் சிவப்புப் புள்ளி”யை விட ���லகுவாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கீழே உள்ள படத்தில் அந்தத் தழும்புகளை பார்க்கலாம்.\nபிரவுன் நிறத்தில் தெரிவது, உடைந்த வால்வெள்ளி வியாழனின் மேற்பரப்பில் பல இடங்களில் விழுந்ததால் ஏற்பட்ட தழும்பு.\nசூரியத் தொகுதியின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், எல்லாக் கோள்களிலும் விண்கற்கள் / வால்வெள்ளிகள் மோதிய சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. எமது பூமி கூட இதற்கு விதிவிலக்கல்ல.\nபல விண்கற்கள் விழுந்ததற்கான அடையாளமான குழிகளில் சில, மண்ணரிப்பு மற்றும் காலநிலை மாற்றம் என்பவற்றைத் தாண்டியும் இன்றும் பூமியில் இருகின்றன. மேலும் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் மோதிய 10 கிமீ விட்டம் கொண்ட விண்கல்தான் பூமியில் இறுதியாக இருந்த டைனோசர்கள் முழுதாக அழியக்காரணம் என்று பல்வேறுபட்ட புவியியல் சான்றுகள் கூறுகின்றன. இந்த வெறும் 10 கிமீ விட்டம் கொண்ட விண்கல் பூமியில் மோதியதால், 180 கிமீ விட்டம் கொண்ட குழி உருவானதென்றும் அதன் போது சிதறி எறியப்பட்ட தூசுகள் பூமியின் வளிமண்டலத்தை மூடி, காலநிலையை மாற்றி, அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களில் ¾ பங்கு உயிரினம் முழுதாக அழியக் காரணமாக இருந்தது.\nநமது பூமியில் மட்டுமல்லாது, நிலவை எடுத்துக்கொண்டால், அது உருவாகிய காலப்பகுதியில் இருந்து அதில் விழுந்த விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகளின் தடயங்கள் இன்னமும் அப்படியே இருகின்றன, காரணம் அங்கு பூமியைப் போன்ற தொழிற்படும் வளிமண்டலமும் காலநிலை மாற்றமும் இல்லாததினால் அந்தத் தடயங்கள் அப்படியே சிதைவின்றி காணப்படுவதுடன், விண்கற்களின் தாக்கம் எப்படிப்பட்ட உக்கிரமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதனை எமக்கு சுட்டிக்காட்டுகின்றது என்றே சொல்லலாம்.\nஉண்மையில் இந்த விண்கற்கள் / வால்வெள்ளிகள் எல்லாம் யார் என்று பார்த்தால், சூரியத் தொகுதி உருவாகிய காலப்பகுதியில் ஏற்பட்ட பல்வேறு மோதல்கள் மூலம் சிதறடிக்கப்பட்ட எச்சங்களே.\nவால்வெள்ளிகள் – புறச்சூரியத் தொகுதிக் கோள்களான வியாழன், சனி, யுறேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கோள்களின் பிறந்த காலப்பகுதியில் அவற்றில் முட்டி மோதிய மற்றும் இந்தக் கோள்களாக மாறாத விண் பொருட்கள் இவையாகும்.\nவிண்கற்கள் – இவை உட்புற சூரியத் தொகுதியி��் உருவாகிய கோள்களின் மோதுகையால் சிதறிய பாறைகளால் ஆன எச்சங்கள் எனலாம்.\nபெரும்பாலும் இவை மோதல்களால் சிதறடிக்கப்பட்டவை என்பதால், இவற்றின் பாதைகளை துல்லியமாக எதிர்வுகூறுவது என்பது முடியாத காரியம் என்றே கூறலாம்.\nசரி, இந்தக் கட்டுரையில் நாம் பார்க்க இருக்கும் விடயம், பூமியை தாக்கக்கூடிய விண்கற்கள் / வால்வெள்ளிகள் இருக்கின்றனவா அவற்றால் எப்படியான ஆபத்துக்கள் வரலாம், அவற்றை தவிர்ப்பதற்கும், கண்காணிப்பதற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா இப்படி சில விடயங்களைப் பார்க்கலாம் வாருங்கள்.\nNear-Earth Objects (NEOs) எனப்படும் பூமிக்கு அருகில் சுற்றிவரும் விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகளை குறிக்கும். சூரியத் தொகுதியின் உட்புறக் கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் மற்றும் வியாழன் போன்ற கோள்களின் அருகில் வரும் விண்கற்கள் / வால்வெள்ளிகள் இந்தக் கோள்களின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு, இவற்றின் பாதை மாற்றப்பட்டு, பின்னர் இந்தப் பாதை பூமியின்சுற்றுப் பாதைக்கு அருகில் வருமானால் அவற்றை நாம் NEO என்று அழைக்கலாம்.\n140 மீட்டருக்கும் பெரியதான NEOக்கள், பூமியின் சுற்றுப் பாதைக்கு 7.6 மில்லியன் கிமீ தூரத்தினுள் வரக்க்டியவை, நீல நிறத்தில் அவற்றின் பயன்பபாதை காட்டப்பட்டுள்ளது.\nஇன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால், சூரியனை சுற்றிவரும் விண்கற்கள் / வால்வெள்ளிகள், சூரியனை நெருங்கும் போது, சூரியனுக்கும் குறித்த விண்கல் / வால்வெள்ளிக்கும் இடையிலான தூரம் 1.3 வானியல் அலகைவிடக் (Astronomical Unit – AU – ஒரு AU என்பது சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரமாகும், அண்ணளவாக 150 மில்லியன் கிமீ) குறைவாக இருந்தால் அவற்றை NEO என வகைப்படுத்துகின்றனர்.\nஇதுவரை கண்டறியப்பட்ட வரைக்கும் 14,000 இற்கும் அதிகமான விண்கற்கள் / சிறுகோள்கள் மற்றும் நூறுக்கும் அதிகமான வால்வெள்ளிகள் இந்த NEO வகையினுள் வருகின்றன.\nஇந்த NEOக்கள் எல்லாமே தமிழ் மெகாசீரியலில் வரும் வில்லன்களை (வில்லிகள்) போல எதோ பூமியை தாக்குவதற்காகவே சபதம் பூண்டவை என்று கருதவேண்டியதில்லை. ஆனால், இந்த NEOக்களில் பூமியின் சுற்றுப் பாதையில் குறுக்கிடும் பல விண்கற்கள் / வால்வெள்ளிகள் காணப்படுகின்றன. அவற்றில் பல பூமிக்கு மிக மிக அருகில் வரவும், சிலவேளைகளில் மோதிவிடவும் வாய்ப்புக்கள் உண்டு\nஉங்களுக்குத் தெரியுமா… ஒவ்வொரு நாளும் பூமியின் வளிமண்டலத்தில் நூறு தொன் எடையுள்ள வான் பொருட்கள் நுழைகின்றன. இவை பெரும்பாலும் வால்வெள்ளியில் இருந்து வெளிவந்த தூசு துணிக்கைகள் மற்றும் சிறிய மண் போன்ற விண்கற்கள் ஆகும். விண்கற்கள் ஒன்றோடு ஒன்று தங்களுக்குள் முட்டி மோதி அவற்றின் மூலம் சிதறிய சிறிய விண்கற்கள் என்பனவும் இவற்றில் அடங்கும். ஆனால் இவை அனைத்தும் மிகச்சிறியவை என்பதனால், பூமியை அடைவதற்குள், வளிமண்டலத்தில் எரிந்துவிடும்.\nபுள்ளியியல் கணக்குப் படி அண்ணளவாக 10,000 வருடங்களுக்கு ஒரு முறை, 100 மீட்டார் விட்டத்தைவிட அதிகளவு கொண்ட விண்கற்கள் பூமியில் விழுந்து பிராந்திய ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தும் – உதாரணமாக சுனாமி போன்றவை.\nஆனால் சில பல நூறாயிரம் வருடங்களுக்கு ஒரு முறை 1 கிமீ அளவைவிடப் பெரிய விண்கற்கள் விழுந்து, பாரிய முழு உலகிற்குமான பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வைக் கருதலாம். சில கிமீ அளவுள்ள விண்கற்கள் பூமியில் மோதுவதால், பாரிய ஆபத்தான விளைவுகள் ஏற்படும். மோதலினால் சிதறடிக்கப்படும் தூசுகள் பூமியின் வளிமண்டலத்தில் ஒரு படையாக பரவுவதால் சூரிய ஒளி பூமியில் விழுவது தடுக்கப்படும் / குறைவடையும். இதனால் பூமியின் வளிமண்டல வெப்பநிலை குறையும். அமில மழை, தீமழை – விண்கல் விழுந்து வெடித்ததால் சிதறடிக்கப்பட்ட தீபாரைகள் மீண்டும் பூமியின் மேற்பரப்பில் மழை போல விழும் அல்லவா.\nபூமியின் வரலாற்றை ஆராயும் போது இப்படியான நிகழ்வுகள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இடம்பெற்றுள்ளது, மேலும் இப்படியான நிகழ்வுகளை நிகழ்த்தவல்ல விண்கற்கள் / வால்வெள்ளிகள் இன்னும் சூரியத் தொகுதியில் உலா வருகின்றன, ஆகவே இவற்றின் ஆபத்தை நாம் உணர்ந்துள்ளோம்.\nவிருத்தியடைந்த விண்வெளி ஆய்வுத் திட்டங்களைக் கொண்ட அமெரிக்கா, ரஷ்சியா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவை பூமிக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய NEOக்களை கண்காணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனை வாசிக்கும் உங்களுக்கு ஒரு நற்செய்தி – NEO மற்றும் இவற்றின் ஆபத்தான மோதல்களைப் பற்றி நீங்கள் அவ்வளவாக கவலை கொள்ளத்தேவையில்லை. வீதி விபத்து, நோய்த் தாக்கம், மற்றும் இயற்கை அனர்த்தம் மூலம் ஏற்படும் அழிவின் நிகழ்தகவு, ப��மியை ஒரு பாரிய விண்கல் தாக்கும் நிகழ்வின் நிகழ்தகவைவிடக் கூடியதாகும்.\nஇந்தக் கட்டுரையின் நோக்கம் உங்களை குழப்புவதில்லை. மாறாக இப்படியும் சில விடயங்கள் உள்ளன என விளக்குவதே எனது நோக்கம். ஆகவே வாருங்கள் தொடர்ந்து பயணிக்கலாம்.\nபூமியில் உயிரினம் தோன்றியது எப்படி என்பது இன்னமும் புரியாத புதிர்தான். பல்வேறு பட்ட கோட்பாடுகள் எப்படி முதலாவது உயிரினம் பூமியில் தோன்றியது என்று கூறினாலும், ஒரு குறிப்பிட்ட கோட்பாடு சுவாரசியமானது. அதன்படி, சூரியத் தொகுதி பிறந்து அதனோடு சேர்த்து பிறந்த பூமியின் மீது மிக்க உக்கிரமாக வால்வெள்ளிகளும், விண்கற்களும் மோதின. பூமிக்கு முதலாவது உயிரினம் அல்லது உயிரினம் தோன்றத் தேவையான மூலக்கூறுகள் இப்படியான வால்வெள்ளிகளில் இருந்து வந்திருக்கலாம் என்பது அந்தக் கோட்பாடு.\nமேலும் பூமியில் இருக்கும் நீரும் வால்வெள்ளிகள் மூலமே பூமிக்கு கொண்டுவந்திருக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆகவே ஒரு விதத்தில் சிந்தித்துப் பார்த்தால், விண்கற்கள் மோதுவதும் அப்படியொன்றும் மோசமான நிகழ்வாகத் தெரியவில்லை. ஆனால் கூர்ப்படைந்த உயிரினங்கள் வாழும் கோள்களில் பாரிய விண்கற்கள் மோதுவது என்பது, அந்த உயிரினங்கள் அனைத்தும் ‘கூண்டோடு கைலாயம்’ செல்ல வழிவகுக்கும் என்பதிலும் ஐயமில்லை.\nசரி மீண்டும் NEOவிற்கு வருவோம், பூமிக்கு அருகில் வரும் NEOக்களில் குறிப்பட்ட விண்கற்கள் / வால்வெள்ளிகளை PHO (potentially hazardous objects – ஆபத்தை விளைவிக்கவல்ல பொருட்கள்) என வகைப்படுத்துகின்றனர். இவை பூமிக்கு மிக அருகில் வரும் அதேவேளை, பூமியில் மோதினால் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய NEOக்களாகும். ஆனால் இவை எல்லாம் பூமியில் மோதும் என்று அர்த்தமில்லை. பூமிக்கு 750,000 கிமீ தூரத்தினுள் வரும் 150 மீட்டார் அளவைவிடப் பெரிய NEOக்கள் PHOக்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.\nஇதுவரை நாம் கண்டறிந்த வரை 1726 PHOக்கள் சுற்றி வருகின்றன. ஆனால் அடுத்த நூறு ஆண்டுகளுக்குள் இவற்றில் ஒன்றும் பூமியில் நேரடியாக மோதுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை.\nஇருப்பினும், எதாவது PHOக்கள் மோதும் வாய்ப்பு அதிகரித்தால், அதன் தாக்கம் எப்படி இருக்கலாம் என்று இலகுவாக புரிந்து கொள்வதற்காக டொரினோ அளவீடு (Torino scale) ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம் இலகுவா��� பொது மக்களும், வின்னியலாலர்க்ளும் பூமியில் மோதும் விண்கல் / வால்வெள்ளி நிகழ்வின் மூலம் எப்படியான தாக்கம் உருவாகும் என்பதனை இலகுவாக தொடர்பாடிக் கொள்ளமுடியும்.\nஇந்த டொரினோ அளவீட்டில் பூஜ்ஜியம் தொடக்கம் பத்து வரையான இலக்கம் மூலம் மோதலின் தீவிரம் அளவிடப்படும்.\nகீழே உள்ள அட்டவணையில் ஒவ்வொரு இழக்க அளவீட்டிற்கும் எப்படியான தாக்கம் காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n0 வெள்ளை பூமியின் மேற்பரப்பில் மோதுவதற்கான சாத்தியக்கூறு இல்லை, அல்லது மிக மிக மிகக் குறைவு. இது மிகச் சிறிய விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்திலேயே எரிந்துவிடும் நிலையைக் குறிப்பிடும்.\n1 பச்சை பொதுவாக பூமியை நெருங்காமல் அப்படியே சென்றுவிடும் விண்கற்கள், இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை. பொதுவாக இப்படியான விண்கற்கள் கண்டறியப்பட்டால், பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை, காரணம் இவற்றால் எந்தவித ஆபத்தும் இல்லை. பெரும்பாலும் இவற்றை தொலைநோக்கியால் மேலும் ஆய்வுகள் செய்த பின்னர் 0 அளவீட்டிற்கு மாற்றப்படும்.\n2 மஞ்சள் பூமிக்கு அருகில் ஆனால் ஆபத்தற்ற நெருங்கல். விண்ணியலாளர்கள் இந்த விண்கற்களை அவதானிப்பார். மக்கள் கவலைப்படத் தேவையில்லை.\n3 மஞ்சள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் நிகழ்வு. பூமியுடன் மோதுவதற்கு 1% வரையான வாய்ப்பு உண்டு. மோதினால் சிறிய ஊர் அளவிற்கு பாதிப்பு இடம்பெறலாம். இப்படியான நிகழ்வு அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இடம்பெறும் எனக் கருதப்பட்டால், மக்களுக்கும் தகவல்கள் வெளியிடப்படும்.\n4 மஞ்சள் பூமிக்கு மிக அருகாமயில் கடந்து செல்லும் நிகழ்வு. மோதுவதற்கு 1% இற்கும் அதிகமான வாய்ப்பு. மோதினால் பூமியில் ஒரு பிராந்தியமே தாக்கப்படும் அபாயம். வானியலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். இப்படியான நிகழ்வு அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இடம்பெறும் எனக் கருதப்பட்டால், மக்களுக்கும் தகவல்கள் வெளியிடப்படும்.\n5 ஆரஞ்சு பூமிக்கு மிக அருகில் வந்து அச்சுறுத்தும் நிகழ்வு. நிச்சயமற்ற மோதல், மோதினால் பாரிய பிராந்திய அழிவு. விண்ணியலாளர்கள் மோதலின் துல்லியத் தன்மையை கண்டறிய தொடங்குவார்கள். மோதல் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் என்றால், அரசுகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுவ��்.\n6 ஆரஞ்சு பூமிக்கு மிக அருகில் வரும் பாரிய விண்கல். நிச்சயமற்ற மோதல், மோதினால் முழு உலகப் பேரழிவு. முழு விண்ணியல் ஆய்வாளர்களின் கவனமும் ஈர்க்கப்படும். நிகழ்வு அடுத்த மூன்று தசாப்தங்களுக்குள் இடம்பெறும் என்றால் அரசுகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுவர்.\n7 ஆரஞ்சு மிகவும் நெருங்கிய பாரிய விண்கல் நிகழ்வு. மோதலுக்கான சாதியக்கூறு நிச்சயமற்றது. ஆனால் இந்த நூற்றாண்டுக்குள் மோதினால் பாரிய உலகளாவிய பேரழிவு. முழு உலகும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுவர்.\n8 சிவப்பு உறுதிப்படுத்தப்பட்ட மோதல். நிலத்தில் மோதினால் ஒரு ஊர் அழியும் அபாயம், அல்லது கடலில் மோதினால் சுனாமி ஏற்படும். இப்படியான நிகழ்வுகள் 50 தொடக்கம் சில ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறலாம்.\n9 சிவப்பு உறுதிப்படுத்தப்பட்ட மோதல், பிராந்திய அழிவு. கடலில் மோதினால் பாரிய சுனாமி பல நாடுகளின் கரையோரங்களை தாக்கும். இப்படியான நிகழ்வுகள் 10,000 தொடக்கம் 100,000 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும்.\n10 சிவப்பு உறுதிப்படுத்தப்பட்ட மோதல். முழு உலகப் பேரழிவு. நாமறிந்த மனிதகுல நாகரீகம் முழுதாக அழிவதற்கான சாத்தியக்கூறு. பல லட்சம் வருடங்களுக்கு ஒரு முறை இப்படியான நிகழ்வு நிகழலாம்.\nஇதுவரை நாம் அவதானித்தற்கு இணங்க, எந்தவொரு NEOக்களும் நான்காம் மட்டத்தை தாண்டியதில்லை. தற்போதுள்ள அனைத்து PHOக்களும் பூஜ்ஜிய மட்டத்திலேயே இருக்கின்றன – மகிழ்ச்சி\nஆனாலும் இப்போது எஞ்சி இருக்கும் கேள்வி, இப்படியான “சிவப்பு” நிலையில் எதாவது விண்கற்கள் / வால்வெள்ளிகள் எம்மை நோக்கி வருகிறது என்றால், அதற்கு எம்மால் என்ன செய்துவிட முடியும்\nஅண்ணளவாக 12,000 கிமீ விட்டமான பூமியின் மேற்பரப்பில் வாழும் பெரும்பாலான வளர்ச்சியடைந்த உயிரினங்கள் அனைத்தையும், கொத்தாக கொன்றுவிடக்கூடிய சக்தி வெறும் 10 கிமீ விட்டம் கொண்ட விண்கல் ஒன்றிற்கு உண்டு துரதிஷ்டவசமாக மனிதர்களாகிய நாமும் அப்படியாக ‘கைலாசம்’ செல்லகூடிய உயிரினமாக இருப்பதால் இப்படியான விண்கல் / வால்வெள்ளி மோதல்களை தவிற்பதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது என்பதனை புரிந்து கொண்டு, அதற்கு தகுந்தவாறு சில பல வழிகளை சர்வதேச விஞ்ஞானிகள் குழுக்கள் பரிந்துரைத்துள்ளனர். அ���ற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.\nமுதலாவதாக வரும் ஆபத்தைக் கண்டறிய வேண்டும், அதாவது, பூமியைச் சுற்றிவரும் PHOகளைப் பற்றி முழுதாக அறிந்திருந்தால்தான் எம்மால் அவை எப்போது எப்படி பூமியில் மோதும் என்பதனைக் கணக்கிடமுடியும் (மோதும் சந்தர்பம் இருந்தால்\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியால், பெரும்பாலும் பெரிய PHOக்களை எம்மால் இலகுவாக கண்டறியவும் அவதானிக்கவும் முடிகிறது. பெரிய PHOக்கள் என்றால், முழு உலகிற்குமான ஆபத்தை உருவாக்கக்கூடியவை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பிராந்திய ரீதியாக ஆபத்தை விளைவிக்கக்கூடிய சில நூறு மீட்டர்கள் விட்டம் கொண்ட PHOக்களை கண்டறிவது மிகக் கடினமான காரியமாகும். எம்மால் இவற்றை பெரும்பாலும் கண்டறியக்கூடியதாக இருப்பினும், அவை பூமிக்கு மிகவும் அருகில் வந்த பின்னரே எம்மால் இவற்றைக் கண்டறியக்கூடியதாக இருக்கின்றது. அப்படியாயின் பூமியுடன் மோதும் பாதியில் இப்படியான சிறிய PHO வந்தால், அவற்றை நாம் முதலில் அவதானிப்பதற்கும், அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கும் போதுமான காலம் இருக்காது\nசரி, முன்கூட்டிய PHOக்களை கண்டறிந்து விட்டோம் என்றாலும், அவற்றை தொடர்ச்சியாக அவதானிக்க வேண்டும். அவற்றின் பாதை, அவை பூமியின் பாதையில் குறுக்கே வருமா மற்றும் மோதலுக்கான சாதியக்கூறுகள் உண்டா என தொடர்ந்து அவதானிப்புகள் நடைபெறவேண்டும்.\nசிலவேளைகளில் கண்டறியப்பட்ட புதிய விண்கற்கள், அவற்றின் பாதை முழுதாகக் கண்டறியப்பட முதலே அவற்றை நாம் தொலைத்துவிடக் கூடிய சந்தர்பங்களும் உண்டு. விண்கற்களின் பாதைகள் கோள்களின் பாதைகளைப் போல நிலையானது அல்ல என்பதனால், போதுமானளவு அவதானிப்புகள் இன்றி அவற்றின் பாதைகளை உறுதிப்படுத்த முடியாது.\nவிண்கற்களின் / வால்வெள்ளிகளின் பயணப்பாதையை மட்டும் அவதானித்தால் மட்டும் போதுமா அவற்றை எவ்வாறு பூமியுடன் மோதுவதில் இருந்து தடுப்பது என்று சரியான முறையைக் கண்டறிய, குறித்த விண்கற்களை / வால்வெள்ளிகளை பற்றியும் அவற்றின் பண்புகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றின் ஆக்கக்கூறு, அவை சுழலும் விதம் மற்றும் அதனது வடிவம் போன்றவற்றைப் பற்றி தெளிவான அறிவை நாம் கொண்டிருந்தால் மட்டுமே நாம் குறிந்த PHOக்களை சரியான முறையைக் கொண்டு தடுக்கமுடியும்.\n���ாம் தற்போது பல்வேறு வழிகளில் விண்கற்கள் / வால்வெள்ளிகள் என்பவற்றின் வகைகள், அதன் பண்புகள் என்பவற்றை தொலைநோக்கிகள் மூலமும், விண்கலங்கள் மூலமும் ஆய்வு செய்து பல்வேறு விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகள் பற்றி பல்வேறு விடயங்களை நாம் கண்டறிந்துள்ளோம்.\nஒரு PHO பூமியை நோக்கி வருகிறது என்று தெரிந்தால், அதனது அளவு, கட்டமைப்பு, ஆக்கக்கூறு மற்றும் அது மோதுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது என்பவற்றைக்கொண்டு சில பல வழிகளை எம்மால் தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியைக்கொண்டு செய்யமுடியும்.\nபல வருடங்களுக்கு முன்பே ஒரு PHO பூமியில் மோதிவிடப் போகிறது என்று தெரிந்தால், குறித்த PHOவை நோக்கி விண்கலங்களை அனுப்பி, சிறிய ஈர்ப்புவிசை மாற்றத்தை உருவாக்குவதன் மூலம் PHOவை பூமியுடன் மோதுவதற்கான பாதையில் இருந்து விலகச்செய்யலாம்.\nஅல்லது விண்கலங்களை அனுப்பி குறித்த விண்கல்லில் லேசரைப் பயன்படுத்தி துவாரங்கள் இடுவதன் மூலம், அதிலிருந்து வெளிவரும் தூசுகளை உந்து சக்தியாக பயன்படுத்தி விண்கற்களை திசை திருப்பலாம்.\nமிகக்குறைந்த காலத்தில் ஒரு விண்கல் மோதிவிடப் போகிறது என்று தெரிந்தால், இப்படியான நீண்ட கால செயன்முறைகளை செயற்படுத்த முடியாது. எனவே நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி, விண்கல்லை தாக்கி அவற்றை சிறிய விண்கற்களாக உடைத்தோ, அல்லது அதனது திசையை மாற்றவோ எத்தனிக்கலாம்.\nஎப்படி இருப்பினும் இப்படியான தொழில்நுட்பங்கள் இன்னும் ஆய்வு நிலையிலேயே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇன்னொரு முறையில் இதனைப் பார்த்தால், பாரிய விண்கல் ஒன்று பூமியை தாக்குவது என்பது ஒரு சர்வதேச நிகழ்வாகும். அதாவது ஒரு நாடு அல்லது ஒரு கண்டம் என்ற வரையறையை தாண்டி, அது முழு உலக நாடுகளையும் பாதிக்கும் நிகழ்வாகும். ஆகவே கூட்டுமுயற்சி மற்றும் ஒருமித்த திட்டமிடல் அவசியம்.\nஇன்று நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வகம் என்பன வினைத்திறனுடன் NEO மற்றும் PHOக்களை கண்காணிக்கின்றன. இருந்தும் பூரணமான கண்காணிப்பு என்று கூறிவிடமுடியாது. மேலே ஏற்கனவே கூறியது போல, பாரிய விண்கற்களை எம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியும் ஆனால், சில நூறு மீட்டர்கள் அளவுள்ள விண்கற்களை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் கடினமாக ஒன்று.\nஇறுதியில் எல்லாமே நிகழ்தகவில் வந்து நிற்கிறது. அடுத்த நூறு ஆண்டுகளுக்குள் எந்தவித நேரடி விண்கற்கள் / வால்வெள்ளிகள் மோதல் இல்லை என்பதால், நாம் பயம் கொள்ள வேண்டியதில்லை. அடுத்த நூறு ஆண்டுகளுக்குள் நிச்சயம் தொழில்நுட்பம் வளர்ந்துவிடும். மேலும் இப்படியான ஆபத்துக்களை தடுக்க நிச்சயம் எதாவது செயற்திட்டத்தை மனிதகுலம் உருவாக்கியிருக்கும் என்று நம்புவோம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/brain-lara-about-his-champions-league-winner-guess/", "date_download": "2019-02-16T22:46:40Z", "digest": "sha1:6FH2QZR4RZP3CBSZXLIJSTRXGNFUDJ7M", "length": 12172, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இது லாராவின் சாம்பியன்ஸ் லீக் கெஸ்ஸிங்! - Brain lara about his champions league winner guess", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர��களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஇது லாராவின் சாம்பியன்ஸ் லீக் கெஸ்ஸிங்\nகடந்த ஆண்டு நடைபெற்ற 20-20 உலகப் கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடான தோல்விக்கு பிறகு....\nஇங்கிலாந்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் லீக் தொடர் குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் பிரைன் லாரா, “என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்தன. குறிப்பாக 2004-ம் ஆண்டு இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் விளையாடிய இறுதி போட்டியை கூறலாம்.\nஇந்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்ததாக இருக்க போகின்றன. இங்கிலாந்து அணி இந்தமுறை கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கிறேன். கடந்த ஆண்டு நடைபெற்ற 20-20 உலகப் கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடான தோல்விக்கு பிறகு, இங்கிலாந்து அணி சிறந்த வீரர்களை கொண்ட அணியாக தற்போது உருவாகியுள்ளது.\nஐபிஎல் போட்டிகளில்கூட இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். எனவே ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்ற இங்கிலாந்துக்கு இம்முறை சாதகமான சூழ்நிலைகள் உருவாகியுள்ளன” என்றார்.\nஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.\nஇந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி தேர்வாகவில்லை. அதற்கு பதில் வங்கதேசம் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒருவருடம் கழித்து மீண்டும் அணிக்குத் திரும்பும் ‘பிரடேட்டர்’\n141 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை உடைத்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்\nஎன்னை ‘ஒசாமா’ என்றனர்; ஆஸ்திரேலியர்கள் மீது இரக்கம் கூடாது – மொயீன் அலி வேதனை\nU-17 உலகக்கோப்பை கால்பந்து: முதன்முறையாக இறுதிப் போட்டியில் இங்கிலாந்து ஹாட்ரிக் அடித்த லண்டன் ‘பீலே’\nஜீன்ஸ் பேண்ட் அணிந்திருக்கும் மலாலா சமூக வலைத்தளங்களில் பெருகும் எதிர்ப்பும் ஆதரவும்\nவங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கு… லண்டனில் 2-வது முறையாக விஜய் மல்லையா கைதாகி விடுதலை\nலண்டன் ரயில் குண்டுவெடிப்பு… ஐஎஸ்ஐஎ��் பொறுப்பேற்பு\nலண்டன்: சுரங்கப்பாதை ரயிலில் குண்டு வெடிப்பு… 22 பேர் காயம்\nபெண்கள் உலக கோப்பை: ஆஸி.,-யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா\nவேல்முருகன் கைது : தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர் தீக்குளிப்பு\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைதை கண்டிக்கும் வகையில் அக்கட்சி தொண்டர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n சீமான் – வேல்முருகன் இடையே என்ன பிரச்னை\nபாரதிராஜா, அமீர் என சினிமாக்காரர்களை முன்னிறுத்திப் போராடுவதில் வேல்முருகனுக்கு உடன்பாடில்லை.\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/17/border.html", "date_download": "2019-02-16T22:25:25Z", "digest": "sha1:DSE7Q66FEJN2GP6XV7Q3JV5STRBBHO7C", "length": 13739, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "உஷார் நிலையில் பாகிஸ்தான��� ராணுவம் | Pakistani troops on high alert - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n6 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஉஷார் நிலையில் பாகிஸ்தான் ராணுவம்\nஆப்கானிஸ்தானை இன்னும் ஓரிரு நாளில் அமெரிக்கா தாக்கவிருப்பதையொட்டி, பாகிஸ்தான் முழுவதும்ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\nபின் லேடனை ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிடம் இன்னும் 3 நாட்களில் ஒப்படைக்காவிட்டால், ஆப்கனைநிச்சயம் தாக்குவது என்று அமெரிக்கா காலக்கெடு விதித்திருந்தது.\nபின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கோரி, கடைசி முயற்சியாக ஆப்கனுக்கு விரைந்துள்ளனர்பாகிஸ்தான் அதிகாரிகள். அங்கு தலிபான் அரசுக்கும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் இடையே தற்போதுபேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nஇந்நிலையில், பாகிஸ்தான் தன்னுடைய ராணுவத்தை முழு உஷார் நிலையில் வைத்துள்ளது. எல்லைப் பகுதியைநோக்கி எந்த ராணுவத் துருப்பும் செல்லாவிட்டாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று கருது���்பாகிஸ்தான் அரசு, நாட்டிலுள்ள அனைத்து ராணுவ நிலைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது.\nஆப்கன் எல்லையிலுள்ள தோர்காம் பகுதியில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாகிஸ்தான்-ஆப்கன்எல்லைப் பகுதிகள் இன்னும் மூடப்படவில்லை. இதனால், ஏராளமான ஆப்கன் அகதிகள் இப்பகுதிகள் மூலமாகப்பாகிஸ்தானுக்கு வந்தவண்ணம் உள்ளனர். பல அகதிகளை தலிபான்கள் திருப்பி நாட்டுக்குள் அடித்து விரட்டிவருகின்றனர்.\nஅமெரிக்காவின் தாக்குதலை ஆப்கனும் முழு அளவில் எதிர்கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறது. பாகிஸ்தான்எல்லைப் பகுதியில் மெஷின் கன்னுடன் தலிபான் வீரர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.\nஅமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் எந்த நாட்டையும் தாக்குவதற்குத் தயங்க மாட்டோம் என்று தலிபான் அரசுஎச்சரித்துள்ளது.\nதற்போது அமெரிக்காவிற்கு ஆதரவளித்து வரும் பாகிஸ்தான், இந்த எச்சரிக்கை காரணமாக ஆப்கனின்கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=17&t=15564&start=10", "date_download": "2019-02-16T22:38:07Z", "digest": "sha1:S3SIBJL63GKU3VK2FFICTWBUSGBGP6JZ", "length": 13604, "nlines": 221, "source_domain": "www.padugai.com", "title": "Free Online Job - Spend 30 minutes and Earn Daily $5 - Page 2 - Forex Tamil", "raw_content": "\nkbclassii wrote: clixsense பெரும்பாலும் chennai,bangalore போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்களுக்கே உள்ளது.நாம் ஒரு சிறு கிராமத்தில் வசித்துக் கொண்டு சென்னை இல் வசிப்பதாக சொல்லலாமா\nநீங்கள் சொல்வது போல் ball point pen survey இல் நீங்கள் 17 வயது மாணவர் என்று குறிப்பிட்டதாக சொல்கிறீர்கள்.\nஅது போல் நாம் சொல்லும்போது நம்முடைய survey profile உடன் ஒப்பிட்டு discard செய்து விடுகிறார்களே\nசிட்டி மாற்றிச் சொல்லலாம்... சில நேரம் சிட்டி அவுட்டர்க்கும் சர்வே வரும். நான் சில நேரம், நெல்லை, தூத்துக்குடி சொல்லியும் முயற்சிப்பேன்.\nஐ.பி அட்ரஸ் இதுவரையிலும் அவ்ளவாக ட்ரேஸ் செய்வது கிடையாது. சிஸ்டம் கூக்கிஸ் மட்டுமே ட்ரேஸ் செய்கிறார்கள்.\nவயது மாற்றிக் கொடுக்கலாம், வீட்டில் மற்றொரு நபர் கணினி பயன்படுத்துவதாக அதனை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். சில நேரம் அ உங்கள் வீட்டில் 15 வயதுக்கு உட்பட்ட நபர் இருந்தால், இந்த சர்வேயின�� கம்ளிட் செய்யச் சொல்லுங்கள் என்றுச் சொல்லும் சர்வேயும் வரும்.\nசர்வே ப்ரோபைல் கம்பேர் செய்து டிஸ்கர்டு செய்வது தொடர்ச்சியாக சர்வே கொடுக்கும் கம்பெனி என ஒர் பக்கம் இருந்தாலும்.... அதனைத் தாண்டியும் நாம் முயற்சிக்கும் பொழுது புதியதாக சர்வே கொடுக்கும் கம்பெனி அத்தனை பெரிய கண்டிஷன் கொடுக்காது. ஆகையால் தொடர்ந்து முயற்சித்தால் எளிமையான சர்வேக்கள் பல கிடைக்கும்.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/advent/monza-v200/inputdev?os=windows-8.1-x64", "date_download": "2019-02-16T21:36:07Z", "digest": "sha1:SB6ICAQKYRV7P67BP5QERAAWL4ZIHLHV", "length": 5363, "nlines": 111, "source_domain": "driverpack.io", "title": "உள்ளீடு சாதனம் வன்பொருள்கள் Advent Monza V200 மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 8.1 x64", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் உள்ளீடு சாதனங்கள் க்கு Advent Monza V200 மடிக்கணினி | Windows 8.1 x64\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (9)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nஉள்ளீடு சாதனங்கள் உடைய Advent Monza V200 லேப்டாப்\nபதிவிறக்கவும் உள்ளீடு சாதனம் வன்பொருள்கள் Advent Monza V200 விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 8.1 x64 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 8.1 x64\nவகை: Advent Monza V200 மடிக்கணினிகள்\nதுணை வகை: உள்ளீடு சாதனங்கள் ஆக Advent Monza V200\nவன்பொருள்களை பதிவிறக்குக உள்ளீடு சாதனம் ஆக Advent Monza V200 மடிக்கணினி விண்டோஸ் (Windows 8.1 x64), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\n��திவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/r-ashwin-attacks-herschelle-gibbs-for-match-fixing-after-latters-joke-then-backtracks/", "date_download": "2019-02-16T22:45:49Z", "digest": "sha1:HJ4DIRQPZNOSIA44JRM25TPU43UVR563", "length": 15570, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சுருக்கமான பதில் இல்லை... ஆனா சுருக்குனு கிப்ஸுக்கு பதில் தந்த அஷ்வின்! - R Ashwin attacks Herschelle Gibbs for match-fixing after latter’s joke, then backtracks", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nசுருக்கமான பதில் இல்லை... ஆனா சுருக்குனு கிப்ஸுக்கு பதில் தந்த அஷ்வின்\nஇதை ஜோக்காக தான் சொன்னேன். ஆனால், நீங்களும், மக்களும் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை\nதென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி வீரர் கிப்ஸுக்கும், இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கும் ட்விட்டரில் நடந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வம்புக்கு இழுத்தவர் என்ற பெயரை கிப்ஸ் பெறுகிறார்.\nஅதாவது, பிரபல ஷூ நிறுவனத்தின் மாடலாக செயல்படும் அஷ்வின், அதுகுறித்த வீடியோ ஒன்றையும் தனது ட்விட்டரில் பதிவிட்டு, ‘நான் அணிந்த ஷூவிலேயே மிகவும் வேகமாக ஓட உதவிய ஷூ இதுதான்’ என்கிற ரீதியில் கூறியிருந்தார்.\nஇதற்கு பதில் அளித்த கிப்ஸ், “இப்போது நீங்கள் சற்று வேகமாக ஓடுவீர்கள் என நம்புகிறேன் அஷ்வின்” என்று ஸ்மைலி சிம்பள் போட்டு பதிவிட்டு இருந்தார்.\nகிப்ஸின் இந்த கருத்துக்கு பதில் அளித்த அஷ்வின், “நிச்சயமாக உங்கள் அளவிற்கு என்னால் வேகமாக ஓட முடியாது. நீங்கள் பிடித்திருக்கும் இந்த இடத்தைப் நானும் பிடிக்க ஆசிர்வதிக்கப்படவில்லை. ஆனால், என் தட்டில் உணவு விழ வேண்டும் என்பதற்காக போட்டிகளை நிர்ணயம் செய்யும் அறிவை பெறாமல், நல்ல அறிவை பெற்ற வகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் தான்” என்று காட்டமாக கூறியிருந்தார்.\nஅஷ்வினின் இந்த ட்வீட்டிற்கு பதில் அளித்த கிப்ஸ், “இதை ஜோக்காக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும், நான் விடைபெறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து ட்வீட் செய்த அஷ்வின், “நான் இதை ஜோக்காக தான் சொன்னேன். ஆனால், நீங்களும், மக்களும் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, கடந்த 2000ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த போது, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கேப்டன் ஹன்சி குரோனியே மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர், அவர் அதை ஒப்புக் கொண்டார். அதே தொடரில், கிப்ஸின் பெயரும் இதில் அடிப்பட்டது. இதனால், கிப்ஸிற்கு ஆறு மாதம் தடை விதிக்கப்பட்டது. இதை குறிப்பிடும் விதமாக அஷ்வின் பதில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nIndia vs Afghanistan Test Day 2: ஆப்கன் அணியை சுருட்டிய இந்திய பவுலர்கள்\nஜடேஜாவை அங்கேயே அடிக்கலாம் என கை பரபரத்தது; கட்டுப்படுத்திக் கொண்டேன் – கோபத்தை வெளியிட்ட ரோஹித் ஷர்மா\nகிங்ஸ் XI பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Live Cricket Score Card\n#ஐபிஎல்2018 மேட்ச் 2: லோகேஷ் ராகுல் அதிவேக அரைசதம்\nஇம்முறை ‘கப்’ எங்களுக்கு வேண்டும் இலக்கை நோக்கி கிங்ஸ் XI பஞ்சாப்\n‘எட்டுக்குள்ள உலகம் இருக்கும் ராமையா’\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20: தென்னாப்பிரிக்க மகளிர் அணி வெற்றி\nமுக்கிய முடிவு எடுத்தோம்; அஷ்வினுக்கு இனிமேல் இடமில்லை – சொல்லாமல் சொன்ன ரவி சாஸ்திரி\nவெற்றியின் ரகசியம்: ‘கில்லி’ விஜய்யை நினைவுப்படுத்திய விராட் கோலி\nஜெயலலிதா பிறந்த நாளில் பிரதமர் மோடி வருகை : மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்\nசெல்போனில் ’பிஸி’: திருமண தினத்தன்றே ரயில் மோதி இளைஞர் பலியான சோகம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/crime-against-women-and-children-in-tamil-nadu-has-declined-tamilnadu-state-information-in-the-high-court/", "date_download": "2019-02-16T22:56:21Z", "digest": "sha1:ULPXIISYKGZAWO7LOMI7RMFOYT34TVPF", "length": 16265, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Crime against women and children in Tamil Nadu has declined: Tamilnadu state information in the High Court - தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன : ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nதமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன : ஐகோர்ட்டில் அரசு தகவல்\n2016 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது.\nதமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nஇது தொடர்பாக வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், பெண்களின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு நிர்பயா என்ற பெயரில் பிரத்யேகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இந்த நிதியைப் பெற்று பெண்களின் பாதுகாப்பிற்கு சிறப்பு செயல் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு தவறி விட்டது. எனவே இந்த நிர்பயா நிதியின் மூலமாக தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக செயல் திட்டங்களைத் தீட்ட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் குலுவாடி. ஜி.ரமேஷ், தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர் தரப்பில் காவல்துறை உதவி ஐ.ஜி. மகேஸ்வரன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் 2016 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 11,625 புகார்கள் பெறபட்டு வழக்கு பதிவு செய்யபட்டன. அதில் 1002 வழக்குகள் விசாரணையில் உள்ளது. 5,239 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. 1,922 வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது. ஆனால் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளவில்லை. 257 தண்டனை பெற்றுள்ளனர். 1,244 பேர் விடுதலை செய்யபட்டுள்ளனர். 1,961 வழக்குகள் முடிந்துவைக்கபட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில்\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 1,0677 புகார்கள் பெறபட்டு வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன. அதில் 2,184 வழக்குகள் விசாரணையில் உள்ளது. 3,856 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. 2,682 வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது. ஆனால் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 121 தண்டனை பெற்றுள்ளனர். 366 பேர் விடுதலை செய்யபட்டுள்ளனர். 1,468 வழக்குகள் முடிந்துவைக்கபட்டுள்ளது.\n2018 ஆம் ஆண்டில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 3,642 புகார்களில் வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன. அதில் 2,334 வழக்குகள் காவல்துறை விசாரணையில் நிலுவையில் உள்ளது. 383 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. 693 வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது. ஆனால் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளவில்லை. 23 குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர். 11 பேர் மீதான குற்றவழக்கில் விடுதலை செய்யபட்டுள்ளனர். 180 வழக்குகள் காவல் துறை விசாரணையின் போது முடிந்துவைக்கபட்டுள்ளது.\nதமிழகத்தில் 2016 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது. 948 வழக்குகள் குறைந்துள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.\nஇதனையடுத்து தமிழக அரசின் அறிக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nஅண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கைக்குத் தடை : பேராசிரியர்களின் சான்றிதழ்கள் யாரிடம் இருக்க வேண்டும் \n‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா’ – நீதிபதி விளாசல்\nபோட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொடநாடு விவகாரம் : கருத்து தெரிவிக்கும் தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெண்டர் முறைகேடு புகார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை தொடங்கியது\n‘தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா’ – நீதிபதி கிருபாகரன்\nவிவாகரத்துக்கு இதெல்லாம் ஒரு காரணமா சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஆபாசமாக ���டனம் ஆடி மாட்டிக்கொண்ட மகள்கள்… செருப்படி கொடுத்த தாய்\n‘இந்து உணவு’ ஆப்சனை உணவுப் பட்டியலில் இருந்து நீக்குகிறது எமிரேட்ஸ் விமான சேவை\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் HW புஷ் அரிய புகைப்படங்கள் தொகுப்பு\nஜார்ஜ் புஷ் சீனியரும் அவருடைய மனைவி பார்பரா புஷ் திருமண வாழ்க்கை 73 வருடங்களை வெற்றிகரமாக தொட்டது.\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் H.W. புஷ் மரணம்\nஎங்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த தந்தை என ட்விட்டரில் ஜார்ஜ் புஷ் ஜூனியர் உருக்கம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2015/12/24/2016%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-16T22:15:26Z", "digest": "sha1:N6E5I4C4WLDSHB7YHKIDGSS5MLZPXP2O", "length": 9617, "nlines": 110, "source_domain": "tamileximclub.com", "title": "2016ரில் ஏற்றுமதி ஆர்ட���் எடுக்க 3 நாடுகளுக்கு செல்வோமா? – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\n2016ரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க 3 நாடுகளுக்கு செல்வோமா\nஇந்தியாவில் உள்ள தமிழர்கள் தாங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருள்களுடன் (சாம்பிள்) மலேசியா, இந்தோனேசியா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கு சென்று ஏற்றுமதி ஆர்டர் பெற்று வருவது என திட்டமிட பட்டு உள்ளது.\nயார் இந்த டூரில் கலந்து கொள்ளலாம்\nஏற்றுமதி கம்பனி வைத்து இருப்பவர்கள், புதிதாக ஏற்றுமதி தொழில் துவங்க திட்டமிட்டு உள்ளவர்கள் வரலாம்.\nடூர் செலவு எவ்வளவு ஆகும் எத்தனை நாள்\nடூர் 2 வாரம் செலவு ரூ.1 லட்சம் வரை ஆகும். ரூ 25 ஆயிரம் வரை கூடலாம் குறையலாம்.\nடூரை ஏற்பாடு செய்பவர் யார்\nஓம் முருகா கடலை பாக்டரி முதலீட்டாளர் திரு. சரவணன் (ராமநாதபுரம்) ஏற்றுமதி கம்பனி வைத்து இருப்பவர் ரூ.1 லட்சம் கொடுத்து அலிபாபா இணையதளம் மூலம் ஆர்டர்கள் பெற முயற்சித்தவர். ஓம் நிர்வாகம் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்தும்.\nஉங்கள் பொருலுக்கான தேவை மற்றும் விலை இறக்குமதியாளருக்கு பிடிக்கும் என்றால் கைமேல் ஆர்டர் கிடைக்கும்.\nஎன்ன என்ன பொருள்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் பெறலாம்\nஉங்களிடம் உள்ள அனைத்து வித பொருள்களுக்கும் ஆர்டர் பெறலாம்.\n2016 ஜனவரி கடைசிவாரம் துவங்கி பிப்ரவரி முதல் வாரம் வரை\nஎன்ன என்ன தயார் நிலையில் டூர் வருவது\nஉங்கள் பொருள்களின் சாம்பிளை தயார் செய்து கொள்ளுங்கள். விலை பட்டியலை 2 விதமாக இருக்க வேண்டும் எப் ஒ பி சென்னை, தூத்துக்குடி விலை, மலேசியா, இந்தோனேசியா, இலங்கை டெலிவரி விலை சி ஐ எப். பொருளின் அளவில் விலையை அமெரிக்க டாலருடன் அந்த அந்த நாட்டு கரன்சிகளிலும் குறிப்பிடுமாறு தயாராக வரவும்.\nமலேசியா விசா நீங்கள் எடுத்துகொள்ள வேண்டும். அல்லது குரூப் விசா நாம் அப்ளை செய்து வாங்கி கொடுப்போம். இந்தோனேசியா, இலங்கை ஆன் அரைவல் விசா உண்டு.\nஏற்றுமதி டூரில் பங்குபெற விரும்புவோர் தகவல் தெரிவிக்க:\nமேலும் தகவல் வேண்டினால் தொடர்பு கொள்ளவும்:\nPrevious வியாபாரியிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்த நைஜீயர்கள்\nNext சிங்கப்பூரில் முதல் முறையாக (Mud Crab) நண்டு பண்ணை\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2017/03/blog-post_28.html", "date_download": "2019-02-16T22:44:16Z", "digest": "sha1:OJCJU7UGZA6W57ISYYEIZRRNBWDWOD5V", "length": 29097, "nlines": 286, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தமிழன்டா! லைக்கா முதலாளிக்கு விசுவாசமான அடிமைடா!!", "raw_content": "\n லைக்கா முதலாளிக்கு விசுவாசமான அடிமைடா\nயாழ்ப்பாண‌த்தில் ந‌ட‌ந்த‌ ர‌ஜ‌னி ஆத‌ர‌வு போராட்ட‌ம் தொட‌ர்பாக‌ இந்தப் பதிவு. ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அப்பாவி மக்கள் மீது அறச்சீற்றம் கொள்ளும் தமிழின எழுச்சியாளர்கள், அந்த அப்பாவி பின்னால் நின்று மக்களை ஆட்டுவித்த லைக்கா முதலாளியை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள். இப்போதும் நாங்கள் இதற்கெல்லாம் மூலகாரணமான லைக்காவின் பெயரை தப்பித் தவறியும் உச்சரிக்க மாட்டோம் என தெரிவித்துக் கொள்கிறோம். தமிழன்டா, லைக்காவின் அடிமைடா\nஜ‌ல்லிக்க‌ட்டு மாடுக‌ளுக்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள், ர‌ஜ‌னிகாந்த் என்ற‌ ந‌டிக‌னுக்கான‌ போராட்ட‌ம் \"நியாய‌ம‌ற்ற‌து\" என‌க் கூறுகிறார்க‌ள். ஈய‌த்தை பார்த்து பித்த‌ளை இளித்த‌தாம் என்றொரு ப‌ழ‌மொழி உண்டு. எது நியாயம் எது நியாயமற்றது\nஇத‌ற்குப் பின்னால் உள்ள‌ வ‌ர்க்க‌ அர‌சிய‌லைப் புரிந்து கொள்ளுங்க‌ள். ஜ‌ல்லிக்க‌ட்டு மாடுக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ போராடிய‌வ‌ர்க‌ள், வாழ்க்கை வ‌ச‌திக‌ளை அனுப‌விக்கும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இளைஞ‌ர்க‌ள். ஏற்க‌ன‌வே சொந்த‌ வீடு, உய‌ர் க‌ல்வி, உத்தியோக‌ம் எல்லாம் கிடைக்க‌ப் பெற்ற‌வ‌ர்க‌ள். ஆயிர‌ம் வ‌ச‌திக‌ள் இருந்தும் த‌மிழீழ‌ம் இல்லையே என்ப‌து ம‌ட்டுமே அவ‌ர்க‌ள‌து க‌வ‌லை.\nர‌ஜ‌னி என்ற‌ ந‌டிக‌னுக்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள், வாழ்க்கையில் எந்த‌ வ‌ச‌தியும‌ற்ற‌ அடித்த‌ட்டு உழைக்கும் ம‌க்க‌ள். போரினால் பாதிக்க‌ப் ப‌ட்டு, இட‌ம்பெய‌ர்ந்து குடிசைக‌ளில் வாழும் ஏழைக‌ள். அவ‌ர்களுக்கு லைக்காவோ, அல்ல‌து‌ தொண்டு நிறுவ‌ன‌மோ இல‌வ‌ச‌மாக‌ க‌ட்டிக் கொடுக்கும் வீடுக‌ளை ம‌ன‌முவ‌ந்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள‌வ‌ர்க‌ள்.\nலைக்கா க‌ட்டிய‌ வீடுக‌ளின் சாவிக‌ளை கொடுப்ப‌த‌ற்கு ர‌ஜ‌னிகாந்தை வரச் சொன்ன‌தும் கார‌ண‌த்தோடு தான். அது த‌யாரிக்கும் எந்திர‌ன் ப‌ட‌த்திற்கான‌ விள‌ம்ப‌ர‌மும் இத‌ற்குள் அட‌ங்கியுள்ள‌து. லைக்கா த‌ன‌க்கு ஆதாய‌ம் கிடைக்கும் என்ப‌தால் தான், 150 வீடுக‌ளை ஏழைக‌ளுக்கு க‌ட்டிக் கொடுத்த‌து. இதைத் தான் கோயில்க‌ளில் அன்ன‌தான‌ம் கொடுக்கும் \"வ‌ள்ள‌ல்க‌ளும்\" செய்கிறார்க‌ள். எல்லாம் விள‌ம்ப‌ர‌ம் தேடும் ம‌லின‌ உத்தி தான் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை.\nஆனால் இங்கே ப‌ல‌ர் முக்கிய‌மான‌தொரு உண்மையை ம‌ற‌ந்து விடுகிறார்க‌ள். இவ்வ‌ள‌வு கால‌மும், வீட‌ற்ற‌ ஏழைக‌ள் குர‌ல‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ புற‌க்க‌ணிக்க‌ப் ப‌ட்டு வ‌ந்த‌ன‌ர். கூட்ட‌மைப்புக்கும், சைக்கிள் க‌ட்சிக்கும் இடையிலான‌ குடுமிப் பிடி ச‌ண்டையில் அந்த‌ ம‌க்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் பேச‌ப் ப‌டுவ‌தில்லை.\nர‌ஜ‌னி ஆத‌ர‌வுப் போராட்ட‌த்தை லைக்கா பின் நின்று ந‌ட‌த்தி இருந்தாலும், அந்த‌ ம‌க்க‌ளை கூட்டி வ‌ந்து ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னுக்கு நிறுத்திய‌த‌ன் முக்கிய‌த்துவ‌த்தை குறைத்து ம‌திப்பிட‌ முடியாது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது, ர‌ஜ‌னி ஆத‌ர‌வுப் போராட்ட‌மாக‌த் தான் தெரியும். அது ஸ்பொன்ச‌ர் ப‌ண்ணிய‌ லைக்காவின் உத்த‌ர‌வு. ஆனால், போராட்ட‌த்திற்கு செல்லாவிட்டால் வீடு கிடைக்காது என்ற‌ ப‌ய‌மும் அந்த‌ அப்பாவி ம‌க்க‌ள் ம‌ன‌தில் இருந்திருக்கும்.\nஇந்த‌ நாட‌க‌த்தை பின்னுக்கு நின்று இய‌க்கிய‌ லைக்காவை குற்ற‌ம் சாட்டாமல், முன்னால் நின்ற‌ அப்பாவி ம‌க்களை தூற்றுவ‌து ஏன் அவ‌ர்க‌ளை \"முட்டாள்க‌ள், ஒரு பிய‌ருக்���ு விலை போன‌வ‌ர்க‌ள்\" என்றெல்லாம் இழிவு ப‌டுத்துவ‌து ஏன் அவ‌ர்க‌ளை \"முட்டாள்க‌ள், ஒரு பிய‌ருக்கு விலை போன‌வ‌ர்க‌ள்\" என்றெல்லாம் இழிவு ப‌டுத்துவ‌து ஏன் எய்த‌வ‌ன் இருக்க‌ அம்பை நோவ‌து ஏன்\nஎய்தவன் யாரென்று தெரிந்த போதிலும், அம்புகளை குறை கூறுவோர் தானும் ஓர் அம்பு என்பதை அறியாமல் இருக்கிறார். முகநூலில் ஒருவர் கருத்திட்டார்: //சுவரொட்டி ஒட்டிய அந்த அக்னிக்குஞ்சுகளை பிடித்து வாருங்கள், *** எடுத்து விடுவோம்.// சுவரொட்டி அடித்துக் கொடுத்த லைக்கா முதலாளியின் பெயர் அல்லிராஜா சுபாஸ்கரன். எங்கே உங்களால் முடிந்ததை செய்யுங்கள் பார்ப்போம்\nஇது தான் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின், குட்டி பூர்ஷுவா குணாம்ச‌ம். அவ‌ர்க‌ள் லைக்காவை விம‌ர்சிக்க‌ மாட்டார்க‌ள். ஏனென்றால் முத‌லாளிக‌ளை ப‌கைக்க‌க் கூடாது என்பார்க‌ள். அதே நேர‌ம், அடித்த‌ட்டு ம‌க்க‌ளை இழிவு ப‌டுத்துவார்க‌ள். அதை த‌ட்டிக் கேட்ப‌த‌ற்கு ஆளில்லை என்ற‌ தைரிய‌ம்.\n ர‌ஜ‌னியின் இல‌ங்கை வ‌ருகைக்கு எதிராக‌ க‌ம்பு சுற்றிய‌ ஈழ‌த் \"த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ள்\", லைக்காவுக்கு ஆத‌ர‌வாக‌ வ‌க்கால‌த்து வாங்கி வ‌ருகின்ற‌ன‌ர்.\nஏனென்றால் \"லைக்கா அதிப‌ர் ந‌ம்ம‌வ‌ர்(ஈழ‌த் த‌மிழ‌ர்)\" என்று பெருமைப் ப‌ட‌ வேண்டுமாம். \"பிரிட்டிஷ் ம‌காராணியை விட‌ப் ப‌ண‌க்கார‌ன்.\" என்று புளுகுக‌ள் வேறு. லைக்காவின் புக‌ழ் பாடும் ப‌ர‌ப்புரையாள‌ர்க‌ள், அநேக‌மாக‌ க‌ஜேந்திர‌குமாரின் த‌.தே.ம‌.மு. க‌ட்சி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் என்ப‌து இர‌க‌சிய‌ம் அல்ல‌.\nஇதே நேர‌த்தில், யாழ்ப்பாண‌த்தில் ம‌கிந்த‌ விசுவாசியாக‌ அர‌சிய‌லில் அடியெடுத்து வைத்த‌ சுத‌ந்திர‌க் க‌ட்சி நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் அங்க‌ஜ‌ன் ராம‌நாத‌ன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவ‌ர் \"ர‌ஜ‌னியின் வ‌ருகை த‌டைப் ப‌ட்ட‌தால் லைக்காவின் திட்ட‌ம் பாழாகி விட்ட‌தாக‌வும், ஏழை ம‌க்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌தாக‌வும்...\" நீலிக் க‌ண்ணீர் வ‌டித்துள்ளார்.\nஅங்க‌ஜ‌ன் ஒரு நாடாளுமன்ற உறுப்பின‌ர் தானே ஏழைக‌ளுக்கு உத‌வுவ‌து அவ‌ர‌து அர‌சின் க‌ட‌மை அல்ல‌வா ஏழைக‌ளுக்கு உத‌வுவ‌து அவ‌ர‌து அர‌சின் க‌ட‌மை அல்ல‌வா எத‌ற்காக‌ ஒரு த‌னியார் நிறுவ‌ன‌த்தின் உத‌வியை எதிர்பார்க்க‌ வேண்டும்\nலைக்காவுக்கும் ராஜ‌ப‌க்சேக்கும் இடையிலான‌ வ‌ர்த்த‌க�� உற‌வு ஏற்க‌ன‌வே அம்ப‌ல‌மான‌ விட‌ய‌ம். அது ஒன்றும் இர‌க‌சிய‌ம் அல்ல‌. ஆனால் வெளியே ம‌க்க‌ளுக்கு தெரியாத‌ ஒரு இர‌க‌சிய‌ம் உள்ள‌து.\nதெற்கில் ராஜ‌ப‌க்சே விசுவாசிக‌ளுக்கும், வ‌ட‌க்கில் க‌ஜேந்திர‌குமார் விசுவாசிக‌ளுக்கும் இடையிலான‌ ந‌ட்புற‌வுப் பால‌மாக‌ லைக்கா செய‌ற்ப‌டுகின்ற‌து. முத‌லாளிக‌ளின் ப‌ண‌த்திற்கு முன்னால் இன‌ முர‌ண்பாடு மாய‌மாக‌ ம‌றைந்து விடும்.\nஒருவ‌ர் அடிப்ப‌து மாதிரி அடிப்பார். ம‌ற்ற‌வ‌ர் அழுவ‌து மாதிரி அழுவார். அர‌சிய‌லில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம் ஐயா. இத‌ற்குப் பெய‌ர் #மேட்டுக்குடி அர‌சிய‌ல்.\nஇதனோடு தொடர்புடைய முன்னைய பதிவு:\nலைக்கா தயாரிப்பில் ரஜனி நடித்த \"150 வீடுகள்\" - உண்மைக் கதை\nLabels: தமிழ் இன உணர்வாளர்கள், முதலாளிகள், யாழ்ப்பாணம், லைக்கா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஜெர்மன் ஈழத் தமிழ் சமூகத்தில் நடந்த சாதி ஆணவக் கொலை\nஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத் தமிழ் குடும்பத்தில் இடம்பெற்ற சாதி ஆணவக் கொலை ஒன்று, ஜெர்மன் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு, தம...\nஅன்பான கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு....\n கம்யூனிச வைரஸ் கிருமிகள் பரவி வருவதால், கம்யூனிச தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசி போட்டுக...\nபிரேசிலில் ஒரு கிறிஸ்தவ மதகுரு உருவாக்கிய கம்யூனிச சமுதாயம்\nஅந்தோனியோ கொன்செஹெரோ (Antonio Conselheiro) , 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், பிரேசிலில் ஒரு மாபெரும் பொதுவுடைமை சமுதாயத்தை உருவா...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல��\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nபிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக இலங்கையில் நடந்த சிப்பாய்க் கலகம்\nபிரிட்டிஷ் கால‌னிய‌ ஆட்சிக் கால‌த்தில், இல‌ங்கைய‌ர்க‌ள் விடுத‌லை கோரிப் போராட‌வில்லை என்ற‌தொரு மாயை ப‌ர‌ப்ப‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌து. இர...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nவெப்பமண்டல நாடுகளின் மனிதர்களை,விலங்குகளைப் போல கூண்டுக்குள் அடைத்து வைக்கும் \"மனிதக் காட்சி சாலைகள்\" (Human Zoo) ஒரு காலத்தில...\nபுனித வாலன்டைன் நினைவு தினம் காதலர் தினமான கதை\nகாத‌ல‌ர் தின‌த்திற்கு பின்னால் உள்ள‌ க‌தை. எல்லாவ‌ற்றுக்கும் ஒரு அர‌சிய‌ல் இருக்கிற‌து. காத‌ல‌ர் தின‌மும் அத‌ற்கு விதிவில‌க்கல்ல‌. வ‌ல‌ன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n லைக்கா முதலாளிக்கு விசுவாசமான அடிமைடா\nலைக்கா தயாரிப்பில் ரஜனி நடித்த \"150 வீடுகள்\" - உண்...\nசேமிப்பு பணம் வைப்பிலிட்டால் வங்கிக்கு வட்டி கட்ட ...\nமக்கள் நல வாதம் (Populism) என்றால் என்ன\nநெதர்லாந்து தேர்தல்: இனவாதிகளின் \"தேசிய வீழ்ச்சி\"\nபுதிய தலைமுறை டிவியில் வட கொரிய புளுகுகள் (வயது வந...\nசர்வசன வாக்குரிமை : முதலாளிகள் போட்ட பிச்சை அல்ல\n8 மார்ச், சர்வதேச மகளிர் தினம் - ஒரு வரலாற்றுக் கு...\nவேலையில்லாப் பட்டதாரிகளை நையாண்டி செய்யும் ஜே.ஆரின...\nகழுதைக்கு தெரியுமா கம்யூனிச வாசனை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்���டங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_july10_11", "date_download": "2019-02-16T21:19:07Z", "digest": "sha1:GOJBYLNLDT3MGBCI25AQC7FB3GHHIW6M", "length": 33922, "nlines": 189, "source_domain": "karmayogi.net", "title": "11. அன்னை இலக்கியம் - அன்னையின் கைக்குட்டை | Karmayogi.net", "raw_content": "\nஇருளை அழித்து அருளை வளர்க்கும் வேலைக்குத் திருவுருமாற்றம் எனப்பெயர்.\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூலை 2010 » 11. அன்னை இலக்கியம் - அன்னையின் கைக்குட்டை\n11. அன்னை இலக்கியம் - அன்னையின் கைக்குட்டை\n\"அந்த மனுஷ ரூபம் புருஷன்தான்னு ஏன் தாத்தா நெனச்சுக்கற'' எத்தனை உறுதியாய்ச் சொல்கிறாள் வாணி.\n\"பொம்பளக்கி இந்த வுலகில பாதுகாப்பு இல்லையேம்மா'' என்று வருந்திக் கூறினார் தாத்தா.\n\"நீ சொல்லுறது சரிதான் தாத்தா. ஆனா, அந்த நெலய உண்டாக்கினதே நம்ப மனுஷ சமுதாயந்தானே. அவுங்க அவுங்க சுயநலத்தால உருவானதுதான் இந்தக் கொடும. அங்க அங்க கொலையும், கொள்ளையும் நடக்கறப்ப நிம்மதியா வாழுற மனுஷங்களுந்தான் இருக்குறாங்க. நம்ப மனசுல சுத்தம் இருந்தா சுகமா இருக்கலாம் தாத்தா. நான் சொல்ற அந்த அன்னை இதுவும் சொல்லியிருக்காங்க. கடவுள மனசார நம்பி ஏத்துக்கிட்டா ஆம்பள தொணை தர பாதுகாப்பைவிட அதிகப் பாதுகாப்பை அது தருமாம். அதனால நா புருஷத் துணையைத் தேடப்போறதில்ல. அந்த அன்னையோடத் துணையைத்தான் நம்பப்போறேன்'' என்றாள் திடமாக.\n\"ஊரு விட்டு ஊரு வந்து பொழைக்கிறோம். பாத்து நடந்துக்கத் தாயி'' என்று ஓய்ந்துபோனார் தாத்தா.\n\"உன் குடும்பத்தை நீயே தேர்ந்தெடுக்கலாம் என்றும் அன்னை சொல்லியிருப்பதாகவும் ஒரு செய்தியை அண்ணி சொல்லியிருந்- தாரே. அவ்வூரில் ஓரன்னையன்பர் இருப்பதாயும், அவர் அன்னை மயமானவர்���ன்றும் சொல்லியிருந்தாரே. அவரை ஒரு நாள் கண்டு வரவேண்டும்' என்ற எண்ணமும் இருந்தது. இவ்வாறு அண்ணியார் கொடுத்த அன்னையின் திருவுருவப் படத்தை கையில் வைத்தவண்ணம் தன்னை மறந்து கண்ணுறங்கிவிட்டாள்.\nஅவள் தன் தோழியுடன் தேவனாம்பட்டினம் திருவிழாவிற்குச் செல்கிறாள். திடீரென அங்கே கார் ஒன்று வந்து நிற்கிறது. டிரைவர் இறங்கி உள்ளேயிருப்பவரிடம் ஏதோ (பணிவாய்க் குனிந்து) சொல்கிறார். மக்கள் கும்பலாய்க் காரைச் சூழ்ந்து நின்று வணக்கம் தெரிவிக்கின்றனர். யாரவர் என்று வாணி எட்டிப் பார்க்கிறாள். அவர்தாம் அவள் இப்போதெல்லாம் சதா நினைத்துக் கொண்டிருக்கிறாளே அந்த சக்தி வாய்ந்த தெய்வம்தான். கும்பலைக் கடந்து தன்னை மறந்து ஓடிச் சென்று கார் கதவருகே சென்றுவிட்டாள். உள்ளிருந்தபடியே இவளைப் பார்த்து புன்னகைத்தார். கார் புறப்படத் தயாரானது. மக்கள் விலகி வழிவிட்டனர். மனமின்றி வாணி நிற்கிறாள். கார் கிளம்பிவிட்டது.\nகாருக்குள்ளிருந்து அழகிய வெள்ளை நிறக் \"கைக்குட்டை” ஒன்று பறந்து வந்து அவள் முகத்தில் ஒட்டிக் கொள்கிறது. சட்டென்று அதைப் பற்றிக் கொண்டாள். உடனே ஊருக்குத் திரும்ப வேண்டும். இப்போது கிடைத்த இந்த அரிய பொக்கிஷத்தை அனுபவிக்க வேண்டும். அதற்கு அவளுக்குத் தனிமை வேண்டும். திரும்புகிறாள். அவளுடன் வந்த தோழி பொன்னி, \"வாணி, எங்கபோற\n\"நா வீட்டுக்குப் போறேன்'' என்கிறாள் வாணி.\n\"சரிதான், நாம இங்க எதுக்கு வந்தோம்னு மறந்திடிச்சா\n\"மறக்கலயே. வந்த வேலை முடிஞ்சுதான் கௌம்பறேன்'' என்கிறாள் வாணி.\n இன்னும் சாமியே வரல, கும்பிடாம போனா எப்படி\n\"சாமி எப்பவோ வந்து போயிடிச்சு. நீதான் கவனமில்லாம நிக்குற'' என்கிறாள் வாணி.\n\"சரிதான், ஒனக்குப் புத்தி மாறிடிச்சுன்னு நெனைக்குறேன்'' என்கிறாள் பொன்னி.\n\"சாமி வந்தப்ப கவனிக்காம, போனபிறகு காத்திருக்கீங்களே, ஒங்களுக்குத்தான் புத்தி மாறிடிச்சு. நா வறேன்'' என்று புறப்பட்டு விட்டாள். வீட்டிற்குச் சென்ற வாணி, அறைக்குள் சென்று கதவைச் சார்த்தினாள். ஆர்வம் பொங்க அந்தக் கைக்குட்டையை எடுத்துப் பிரிக்கிறாள். ஓரங்கள் தைக்கப்பட்டு, சிறிய பூக்கள் பின்னப்பட்ட வேலைப்பாடு மிக்க கைக்குட்டை. நல்ல மணம் வேறு. ஆவலுடன் அதை முகம் முழுவதும் தழுவிக் கொண்டாள். அன்பு பொங்க முத்தமிட்டாள். யாரும் பார்க்குமுன் அதை ட���ரங்குப் பெட்டிக்குள் வைத்து மூடிவிட்டு வெளியே வந்தாள். இவளைக் கண்ட இவள் அம்மா, \"என்ன வாணி, திருவிழா காணப் போன சனம் திரும்பறதுக்குள்ள நீ எப்படி திரும்பி வந்த\n\"அங்க ஒரே கூட்டம். பிடிக்கல. அதான் திரும்பி வந்திட்டேன்'' என்றாள்.\n\"போனதாலதான் அவுங்களப் பாத்தேன்'' என்று மனங் கொள்ளா மகிழ்வுடன் கூறும் மகளை வியப்புடன் பார்த்து,\n\"இந்தவூர் பெரிய மனுஷியாமே ஒருத்தங்க, அவுங்க அங்ஙன கார்ல வந்திருந்தாங்க'' என்றாள்.\n\"இந்தவூர்ப் பெரிய மனுஷியைப் பாக்க தேவனாம்பட்னம் போனியா யாரந்த பெரிய மனுஷி\n\"அவங்க பேரெல்லாம் தெரியாது. பெரிய மகாராணிகணக்கா கார்ல வந்தாங்க'' என்றாள் பெருமையாய்.\n\"சாமிய பாக்கப் போயி, மனுஷியைப் பாத்து மயங்கி வந்தியா\n\"இல்லம்மா. அவங்க வெறும் மனுஷி இல்லயாம். சாமியே மனுஷியா வந்தவங்களாம், பேசிக்கிறாங்க''.\nபட்டென்று முதுகில் ஓரடி விழுந்தது. \"பட்டப்பகலில் என்ன தூக்கம் பகல் கனவு வேற. ஏதோ சாமி, மனுஷின்னு பேசினியே, என்ன கனாக் கண்ட பகல் கனவு வேற. ஏதோ சாமி, மனுஷின்னு பேசினியே, என்ன கனாக் கண்ட\n நல்ல வாசமா இருந்திச்சே' என்று மனதிற்குள் பேசுகிறாள் வாணி.\n\"தேவனாம்பட்டனம் திருவிழாவுக்குப் போனதுபோல கனவு'' என்றாள் வாணி.\n\"எந்திரிச்சு வேலய கவனி'' என்று கூறிச் சென்றாள் அம்மா.\nஇன்று எப்படியாவது அன்னையைப் பார்த்திருக்கும் அந்த அன்பரைக் கண்டுவர வேண்டும்என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.\nஒரு மாலை நேரத்தில் வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு கிளம்பினாள். அண்ணியார் தாம் சென்று வந்த வீடு பற்றித் தன் எஜமானியம்மாவுக்குக் கூறிய அடையாளங்களை அவள் நன்றாக கவனித்து வைத்திருந்தாள். எனவே, அந்த வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. ஓரன்னையன்பரை, அன்னையை நேரில் தரிசித்தவரை, அன்னையை வாழ்வில் ஏற்று அன்னைமயமாக வாழும் ஒருவரைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி நெஞ்சு நிறைந்திருந்தது. தான் கண்ட கனவை அந்த அன்பருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமிருந்தது. அதற்கிடையில் தன்னால் அவரைக் காணக்கூடுமா அவர் தன்னை ஒரு பொருட்டாக மதித்துப் பேசுவாரா அவர் தன்னை ஒரு பொருட்டாக மதித்துப் பேசுவாரா என்ற எண்ணம் எழுந்தது. உடனே அவரையும் தன்னையும் விலக்கி, அவருள்ளும் தன்னுள்ளும் இருக்கும் அன்னையைக் கருதினாள். அவர் யாரை நே���ிக்கிறாரோ, அந்த அன்னையையே தானும் மனமார நேசிப்பதை எண்ணினாள். எல்லாம் மறந்துவிட்டது.\nவெளிப்புற காம்பவுண்ட் கதவு திறந்திருந்தது. யாரோ அப்போதுதான் உள்ளே சென்றிருக்க வேண்டும். முன்பின் அறியாதவர் வீட்டில் உள்ளே நுழைவது தவறுஎன்று அறிந்திருந்தாள். \"அம்மா, அம்மா'' என்று சில முறை அழைத்தும் யாரும் வாராததால் வீட்டு முன்புறம் போய் திறந்த கதவிற்கு வெளியே நின்றாள். \"அன்னையே நான் இங்கு உம்மை தரிசிக்கவே காத்திருக்கிறேன். நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்'' என்று மனதில் வேண்டி நின்றாள். அப்போது மூன்று வயது குழந்தையொன்று சலங்கை ஒலிக்க உள்ளிருந்து வெளியே ஓடி வந்தது. அதன் கையில் ஒரு கைக்குட்டை. இவளைக் கண்டதும் சிரித்துக் கொண்டே, \"இந்தா, இது உனக்கு வேணுமா நான் இங்கு உம்மை தரிசிக்கவே காத்திருக்கிறேன். நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்'' என்று மனதில் வேண்டி நின்றாள். அப்போது மூன்று வயது குழந்தையொன்று சலங்கை ஒலிக்க உள்ளிருந்து வெளியே ஓடி வந்தது. அதன் கையில் ஒரு கைக்குட்டை. இவளைக் கண்டதும் சிரித்துக் கொண்டே, \"இந்தா, இது உனக்கு வேணுமா எடுத்துக்கோ'' என்று அவள் கையில் கொடுத்துவிட்டு, வெளியே ஓடிவிட்டது. என்ன அதிசயம் இது எடுத்துக்கோ'' என்று அவள் கையில் கொடுத்துவிட்டு, வெளியே ஓடிவிட்டது. என்ன அதிசயம் இது கணப்போது இன்ப அதிர்ச்சியில் யாவும் மறந்து நின்றாள். இது அவள் கனவில் கண்ட பூவேலைப்பாடமைந்த பெண்கள் பயன்படுத்தும் அழகிய கைக்குட்டை. அதைத் தொட்ட கையெல்லாம் மணத்தது. எப்படி இது\nகுழந்தை சென்ற சிறிது நேரத்தில் ஒரு பெரியவர் வெளியே வந்தார். வயது முதிர்ச்சியிலும் தெளிவாகவும், கனிவாகவுமிருந்தார். அவர் பார்வையில், முகச் சாயலில் அவள் கண்ட அன்னை திருவுருவப் படத்தின் சாயல் இருந்தது. \"என்ன சொல்வது எப்படிப் பேசுவது' என்று புரியாமல் தயங்கி நின்றாள். அவர் கையில் ஒரு சாக்லேட் இருந்தது. \"இப்படி ஒரு குழந்தை ஓடி வந்ததா\n\"ஆமாம், வெளியே சென்றுவிட்டது'' என்றாள்.\n\"அன்னை என்பவரைப் பற்றி சில தினங்களுக்கு முன்புதான் கேள்விப்பட்டேன். அவரை நேரில் தரிசித்த, அவரை மிகவும் பக்தி செய்யும் ஒருவர் இந்த வீட்டில் இருப்பதாயும் சொன்னார்கள். அவரைத் தேடித்தான் வந்தேன்'' என்று மெல்ல சொல்லிவிட்டாள்.\n\"அப்படி என்றால் நீ என் உறவுக்காரப் பெண்தான்'' எ���்றார் பெரியவர்.\n\"நீங்கள் என் சொந்தக்காரரா'' என்றாள் ஆச்சர்யமாக.\n\"ஆமாம். அன்னைக்குச் சொந்தமென்றால் எனக்குச் சொந்தமில்லையா'' என்றார் நெடுநாள் அறிந்தவர்போல.\nஏதோ ஏழு கதவுகளைத் தாண்டி யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறைவாய் இருப்பார். அவரைக் காணத் தன்னை விடமாட்டார்கள் என்று எண்ணியதெல்லாம் போக, இப்படி வெளியே வந்து அவரே காட்சி தந்தது நம்ப முடியவில்லை.\n\"ஐயா, எனக்கு அன்னையை ரொம்பவும் புடிச்சிருக்கு. ஆனா எழுத்து படிப்பில்ல. அதனால படிச்சுத் தெரிஞ்சுக்க முடியாதத ஒம்மைப் பாத்து அறிஞ்சிக்க ஆவலா வந்தேன்'' என்றாள்.\n\"அன்னைப் பிடித்தால் போதும். அதற்கு எழுத்தெதற்கு படிப்பெதற்கு சிலருக்கு இவையெல்லாம் தடையாகவே இருந்திருக்கிறது. உள்ளே வாம்மா'' என்றார்.\n\"எனக்கு ஒரு விருப்பம் ஐயா. அதைச் சொன்னால், நிறைவேத்துவீரா\n\"அன்னையம்மா உங்களுக்கு நிறைய பரிசெல்லாம் கொடுத்திருக்காங்கன்னு சொன்னாங்க. அதெ நானும் பாக்கலாமுங்களா'' என்றாள் தணியாத ஆர்வத்துடன்.\n\"நான் அவற்றைக் காட்சிப் பொருள் ஆக்க முடியாதம்மா. இவை அன்னையின் அருமை உணர்ந்தவர்களுக்குப் போய்ச் சேர வேண்டியவை. அவற்றைக் கவனமாகப் பாதுகாக்கவே அன்னை என்னை வைத்திருக்கிறார்'' என்றார் உருக்கமாக.\n\"ஐயா, நான் அந்தப் பரிசுங்கள வேடிக்கை பாக்க ஆசைப்படலை ஐயா. அன்னையா நெனச்சு தரிசனம் செய்யவே வந்தேனுங்க'' என்று கண்களில் கண்ணீர் தளும்பக் கூறினாள்.\n சரி சரி, வா'' என்றவர், கண்ணாடியால் செய்யப்பட்ட மேல்புறம் மூடிய அந்தப் பெட்டியை நோக்கி அழைத்துச் சென்றார். பக்கவாட்டில் திறந்திருந்த அதன் கதவை மூடினார். \"இப்போதுதான் இந்தப் பெட்டியைத் திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அந்தப் பக்கத்து வீட்டுக் குழந்தை வந்தது. அதற்குச் சாக்லேட் எடுக்க உள்ளே போனேன். அதற்குள் அது ஓடிவிட்டது'' என்றவர், \"கிட்ட வந்து தரிசனம் செய்து கொள்ளம்மா'' என்று கூறவே, பெட்டியருகே வந்து மேல்புறக் கண்ணாடி வழியே அன்னையின் அருட்கொடைகளை தரிசித்தாள்.\nமோதிரம், பேனா, பென்ஸில், ரிஸ்ட் வாட்ச், சாக்லேட் தாள், உலர்ந்த பல ரகப் பூக்கள், புத்தகம், செண்ட் பாட்டில், மெஸேஜ் கார்டு என்று ஒவ்வொன்றையும் பார்க்கப் பார்க்க, இவை அன்னையின் ஸ்பரிசம் பட்டவை என்று நினைக்க நினைக்க பரவசமாயிற்று. திடீரென ஓரிடம் வெற்றிடமாய் இருந்தது.\n'' என்று பரிவுடன் கேட்டவண்ணம் பெட்டியருகே வந்து உள்நோக்கிப் பார்த்தவர், \"அட, இதிலிருந்த கைக்குட்டையைக் காணோமே. இதை நான் திறந்தபோது அக்குழந்தை என் பக்கத்தில் இருந்தது. ஒவ்வொன்றையும் பெயர் கேட்டது, சொன்னேன். நான் உள்ளே போனபோது அக்குழந்தை இந்த கைக்குட்டையை எடுத்துவிட்டதோ', கலங்கிப்போனார். \"இதை நான் உன்னிடத்தில் கொடுத்து வைத்திருக்கிறேன். இதற்குரியவர் உன்னைத் தேடி வரும்போது கொடுத்துவிட வேண்டும்'' என்று கைக்குட்டைக்கு கட்டளை விதித்திருந்தார் அன்னை. சிவபெருமான் கொடுத்த திருவோடு போல் அன்னை மாயம் செய்துவிட்டாரா\n\"ஏனம்மா அந்தக் குழந்தை போகும்போது பார்த்தாயா அதன் கையில் ஏதேனும் கைக்குட்டை இருந்ததா அதன் கையில் ஏதேனும் கைக்குட்டை இருந்ததா குழந்தைகளை கடிந்து கொள்வது அன்னைக்குப் பிடிக்காது. அதிலும் மூன்று வயதுடைய குழந்தை. அது தவறு செய்ய முடியாது'' என்று தவித்தார்.\n\"ஐயா, என்னை மன்னிச்சிடுங்க'' என்று வாணி அவர் காலில் விழுந்தாள்.\n\"எழுந்திரு, எழுந்திரு. ஏன் என் காலில் விழுகிறாய்\n\"நான் உங்களைப் பார்த்தவுடன் இதைச் சொல்லியிருக்க வேண்டும். அந்தக் குழந்தை இதை, \"உனக்கு வேணுமா எடுத்துக்க'' என்று மழலையாய்ச் சொல்லி, என்னிடம் கொடுத்து ஓடிவிட்டது. நான் ஒரு கனாக் கண்டேன் ஐயா. தேவனாம்பட்டனம் திருவிழாவில் அன்னையம்மா கார்ல வந்தாங்க. நான் ஓடிப் போய் நின்னப்ப இதே போல கைக்குட்டை ஒண்ணு பறந்து வந்து என் மூஞ்சியிலே ஒட்டிக்கிச்சு. ஒரே வாசமா இருந்திச்சு. அது இது போலவே இருந்திச்சு. அதனால என்னை மறந்து இதை நானே வச்சுக்கிட்டேன். திருடுற எண்ணம் எதுவுமில்ல ஐயா'' என்று அழுது கொண்டே கூறினாள்.\n நீ சாதாரணப் பொண்ணில்லம்மா. இந்த கைக்குட்டையை முதன்முதல்ல தேவனாம்பட்டினத்தில அன்னையை கார்ல பார்த்தபோதுதான் கிடைக்கப்பெற்றேன். அவங்க கையிலேர்ந்து நழுவி விழுந்தது. அதை எடுத்துப் பத்திரமாய் வைத்திருந்து, அவர்களிடம் சொன்னபோது, \"இது உனக்கில்லை. இதைத் தேடி ஒருத்தி வருவாள். வைத்திருந்து கொடுக்க வேண்டும்'' என்றார்.\nஎப்படி அன்னையே அந்த பக்தரை நான் கண்டுபிடிப்பது\n\"நீ ஒன்றும் செய்ய வேண்டாம். பாதுகாப்பது மட்டும் உன் வேலை. தருணம் வரும்போது நானே சேர்த்துவிடுவேன் என்றார்''.\nமீண்டும் குழந்தை உள்ளே வந்தது. அவள் கையிலிருந்த கைக்குட்டைய��க் காட்டி, \"இது ஒனக்குத்தான். நீயே வெச்சுக்கோ'' என்று சிரித்தது.\n(நான் என்னை மறந்துவிட்டேன். இனி கதை தொடர்வது எப்படி\nதன்னை தவறாது வலியுறுத்தும் கடந்த காலக் கர்மத்தை 9 நிலைகளாகப் பிரிக்கலாம். கர்மத்தை எண்ணமாக மாற்றி மனம் இடைவிடாது திரும்ப திரும்ப நினைக்கும். உணர்ச்சி அதே கர்மத்தைத் துள்ளி எழும் வேகமாக்குகிறது. ஒவ்வொரு முறையும் அது தவறாது தலைதூக்கும். உடலில் இதே கர்மம் மௌனமாக மீண்டும் மீண்டும் செயல்படும் பழக்கமாக இருக்கிறது. இந்தப் பழக்கத்திற்கு உணர்வோ, எண்ணமோ இல்லை.\nஇடைவிடாத எண்ணம், துள்ளி எழும் வேகம்,\nதன்னை வலியுறுத்தும் பழக்கம் ஆகியவை\n‹ 10. பூரணயோகம் - முதல் வாயில்கள் up 1. உள்ளன்புடனுள்ள நல்லெண்ணம் ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூலை 2010\n02. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n03. மனித சுபாவத்தைப் பற்றிய நம் கவனத்தை ஈர்க்கக்கூடிய சில தகவல்கள்\n05. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n06. லைப் டிவைன் - கருத்து\n08. யோக வாழ்க்கை விளக்கம் V\n09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n10. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n11. அன்னை இலக்கியம் - அன்னையின் கைக்குட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/12/18-12-09.html", "date_download": "2019-02-16T21:30:22Z", "digest": "sha1:AN42I5GIMHQDOI6GJ3ZWXM2LHICFXUFD", "length": 7197, "nlines": 104, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: தேசிய பங்குச்சந்தை 18-12-09", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஅமெரிக்க Index Dow Jones எதிர்பார்த்தது போல 100 புள்ளிகளை இழந்து இருந்தாலும் தற்பொழுதைய சூழ்நிலைகள் உலக சந்தைகளின் போக்குகளை மாற்றும் தன்மையை பெற்று இருப்பதாகவே தெரிகிறது, ஆகவே அவசரபட்டு short selling செய்வது தவறாக போகும் வாய்ப்புகள் உள்ளது, பொதுவில் இன்று 5024 to 4995 முக்கியமான support ஆகவும் 5068 to 5088 முக்கியமான தடையாகவும் இருக்கும், இதில் எது உடைக்கப்பட்டாலும் அங்கிருந்து ஒரு 45 to 60 புள்ளிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது …\nNifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5057 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் இருந்தாலும், 5086 to 5087 என்ற புள்ளிகளில் சில முக்கியமான தடைகள் இருப்பது உண்மையே, இந்த புள்ளிகளை மேலே கடந்தால் அடுத்து 5130 to 5145 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகலாம்,\nமேலும் பதட்டங்கள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் நமது சந்தைகளில் உயரங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, இந்த 5088 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்து buying இல் கவனம் செலுத்தலாம், அடுத்து\nஇன்று 5037 என்ற புள்ளியை nifty spot கீழே கடந்தால் கீழ் நோக்கிய பயணம் ஆரம்பம் ஆகும் வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் 4958 to 60, மற்றும் 4925 to 4919 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வரவும் வாய்ப்புகள் கிடைக்கலாம், ஒரு வேலை 4919 என்ற புள்ளி உடைக்கப்பட்டால் கீழ் நோக்கிய பயணம் ஆரம்பம் ஆகும் வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் 4958 to 60, மற்றும் 4925 to 4919 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வரவும் வாய்ப்புகள் கிடைக்கலாம், ஒரு வேலை 4919 என்ற புள்ளி உடைக்கப்பட்டால் வீழ்ச்சிகள் பலமாக இருக்கும் சாத்தியக்கூறுகள் உண்டு, மேலும் 5013 க்கு கீழ் 4975 வரைக்குமான வீழ்ச்சிகள் சற்று மந்தமானதாகவும் மேடு பள்ளங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் வாய்ப்புகளும் தெரிகிறது,\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதேசிய பங்கு சந்தை 31-12-09\nகாஞ்சி வகுப்பை முடித்து தற்பொழுது தான் வந்து சேர்...\nதேசிய பங்கு சந்தை 22-12-09\nதேசிய பங்கு சந்தை 14 - 12 - 09\nகாஞ்சீபுரத்தில் Technical Analysis வகுப்புக்கள்\nதேசிய பங்கு சந்தை 11-12-09\nதேசிய பங்கு சந்தை 10-12-09\nதேசிய பங்கு சந்தை 07-12-09\nChart data கிடைப்பதில் ஏற்ப்பட்ட தொழில்நுட்ப கோளாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/10/blog-post_24.html", "date_download": "2019-02-16T21:42:12Z", "digest": "sha1:2KBT5CH7M42JU2UPMYPZ3CY23DC42TYX", "length": 13675, "nlines": 363, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: மொட்டை மாடி நிலவு - கவிதை", "raw_content": "\nமொட்டை மாடி நிலவு - கவிதை\nகவிதை அருமை. அருமையான கற்பனை.Super.\nபிரகாஷ் கருத்துக்கு நன்றி. முதலில் வேறு ஒரு\nபுகைப்படம் வைத்திருந்தேன்.அது மொட்டை மாடி லுக் இல்லாததால் எடுத்து விட்டேன். நன்றி.\nபோட்டோல ஓயிட் புள்ளிகள் பாத்துச்சொல்றீங்களா\n\"பறந்த வானம் போன்ற உங்கள் கற்பனைகள்\nஅதில் பொழியும் சொற்களோ நட்சத்திரங்கள்...\"\nஎனக்கு உங்கள் கவிதையில் ஒரு சந்தேகம்,\nஇதில் பருக்கைகளை தான் நட்சத்திரத்துடன் ஒப்பிட்டது போல் தெரிகிறது, அப்போது 'இந்த' தலைப்பை தர காரணம் என்னவோ\n//எனக்கு உங்கள் கவிதையில் ஒரு சந்தேகம்,\nஇதில் ப���ுக்கைகளை தான் நட்சத்திரத்துடன் ஒப்பிட்டது போல் தெரிகிறது, அப்போது 'இந்த' தலைப்பை தர காரணம் என்னவோ\nஎழுதபவனை விட படிப்பவர்களுக்கு பல பரிமாணங்கள் தெரியும்.நட்சத்திரங்கள் பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை.ஊன்றி கவனித்தால் புலப்படலாம்.எனக்கு உவமை உவமேயம் முடிந்தவரை தவிர்ப்பேன்.\nதலைப்பு மொட்டை மாடி என்று வைத்தால் கொஞ்சம்\nhomely ஆ இருக்கும்னுதான்.Vவேறு ஒன்றும் இல்லை.\nசின்ன வயசில மேகங்கள்ல யானை, குதிரை, ராட்சசன் எல்லாம் கற்பனை பண்ணிக்குவோம். நல்லா கவிதை.\nஉங்களின் கருத்தை நான் ஆதரிக்கிறேன், நீங்கள் கூறுவதும் சரி தான்...\n//ஊன்றி கவனித்தால் புலப்படலாம்//இந்த வரி அந்த இடத்தில் சம்பந்தமில்லாமல் இருப்பதாக எனக்கு ஒரு நெருடல்.இதை நான் சொன்னதன் அர்த்தம் அதாவது கவிதையை வேறு பரிமாணத்தில் எழுதியது பற்றி.\nநானும் அந்த வரியை நீங்கள் கருதிய பரிமாணத்தில் தான் கருதினேன், எனவே நீங்கள் தயக்கம் கொள்ள வேண்டியதன் அவசியமே இல்லை... :-) --\nகருத்துகளுக்கு உடனுக்குடன் பதில் தருவதற்கு நன்றி...\nஇப்பவும் நிலாவக் காட்டி சோறூட்டறாங்களான்னு தான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு. ஆனாலும் கவிதைக்கு கற்பனை தானே அழகு :)\n//இப்பவும் நிலாவக காட்டி சோறூட்டறாங்களான்னு\nதான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு.//\nஊட்றாங்க ஆனா கிராமத்துப்பக்கம்.சிட்டில 2%.ஊட்டிய தலைமுறை போய்விட்டது.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nமொட்டை மாடி நிலவு - கவிதை\nகாதல் அசடுகள் - கவிதை\nஜகன் மோகினியும் அதிஷாவும் பின்னே ஞானும்\nஆனந்த விகடன் தீபாவளி மலர் - விமர்சனம்\nநிறை குடத்தில் பாப்கார்ன்கள் தளும்பாது\nஉன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/11/blog-post_20.html", "date_download": "2019-02-16T22:01:39Z", "digest": "sha1:UGHMOW2GF67TDUEQL5FH7K723OUJ5QU5", "length": 7487, "nlines": 116, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "(மாற்றுமத நண்பருக்கு இஸ்லாமிய புத்தகம் அன்பளிப்பு மற்றும் தாவா) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மாற்று மத தவா » (மாற்றுமத நண்பருக்கு இஸ்லாமிய புத்தகம் அன்பளிப்பு மற்றும் தாவா)\n(மாற்றுமத நண்பருக்கு இஸ்லாமிய புத்தகம் அன்பளிப்பு மற்றும் தாவா)\nஅல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nகொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 20/11/2013 அன்று அலெக்சாண்டர் என்ற மாற்று மத நண்பருக்கு இஸ்லாமிய அடிப்படை கொள்கை சொல்லி கொடுக்கபட்டது மற்றும் இஸ்லாத்தை அறிவதற்காக சகோ: P. ஜெயினுலாபிதீன் எழுதிய இஸ்லாம் ஒரு இனிய மார்க்காம் புத்தகம் இலவசமாக கொடுக்கப்பட்டது.\nTagged as: செய்தி, மாற்று மத தவா\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2018-12-17", "date_download": "2019-02-16T21:54:13Z", "digest": "sha1:PMZNVR3BU36DQL73ESSFYAW77I3O6HVN", "length": 20548, "nlines": 250, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே நாளில் லொட்டரியில் 100 மில்லியன்களை அள்ளிய ஒரு கிராம மக்கள்: வியக்க வைக்கும் சம்பவம்\nசிறிய காயத்தை சாதாரணமாக விட்ட பெண் எட்டு விரல்களும் அழுகிபோன பரிதாபம்: எச்சரிக்கை தகவல்\nசுவிஸ் ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்\nசுவிற்சர்லாந்து December 17, 2018\nபிரித்தானிய ராணியிடம் முதன் முறையாக முக்கிய கோரிக்கை வைத்த மெர்க்கலின் தந்தை\nபிரித்தானியா December 17, 2018\n33 மணி நேரம் உயிருக்கு போராடிய இளம்பெண்: தாயார் விடுத்த அதிரடி கோரிக்கை\nசவுதி உள்ளிட்ட 18 நாடுகளில் வேலை செய்வோருக்கு இனி இது கட்டாயம்: வெளியான உத்தரவு\nதிருமண கனவுடன் காத்திருந்த இளம்பெண்: தந்தை செய்த கொடுஞ்செயல்\n75 வயது முதியவரை சுட்டுக்கொன்ற பொலிஸ்\nஒரே பதிலால் உலக மக்களின் மனதை கொள்ளையடித்த பிரபஞ்ச அழகி\nலண்டனில் உணவுகளை அமெசானில் ஆர்டர் செய்த விசித்திர கிளி ஆச்சரிய சம்பவத்தை விளக்கிய உரிமையாளர்\nபிரித்தானியா December 17, 2018\nமுகம் பளிச் என மின்னிட இந்த ஒரு பழம் மட்டும் போதும் இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க\nஅம்பானி கொடுக்கும் பணத்திற்காக பிரபலங்கள் உணவு பறிமாறினார்களா\nநடிகர் சூரியை கட்டித்தழுவி கதறிய பாட்டி: பதிலுக்கு அவர் செய்த உதவி\nஉங்கள் காலில் அடிக்கடி இப்படி இரத்தக்கட்டு ஏற்படுகின்றதா\nஆவி என் உடலில் புகுந்துவிட்டது...300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மத போதகர்\nஇறுதிச்சடங்கில் சவப்பெட்டியில் இருந்து வந்த இறந்த பெண்ணின் குரல் அதன் பின் நடந்த சம்பவம்\nகணவரை கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவி: அடுத்தடுத்து வெளியாகும் தகவல்\nமேகன் செய்தால் விதி மீறல், கேட் செய்தால் ஆச்சரியமா: அப்படி என்ன செய்தார்கள் இருவரும்\nபிரித்தானியா December 17, 2018\n189 பேருடன் கடலில் விழுந்த விமானத்தை தேட எத்தனை கோடி செலவு\nஅன்று பிறந்த சில மாதங்களில் 19 கிலோ எடை இருந்த குழந்தை இன்று 8 வயதில் எப்படி இருக்கிறார்\nதிருமணத்திற்கு முன் அம்பானியின் மகள் இஷா டேட்டிங் செல்ல விரும்பிய நடிகர் யார் தெரியுமா\nராஜ நாகத்தை வைத்து வித்தை காட்டியவருக்கு நேர்ந்த பரிதாபம்: அதிர்ச்சி வீடியோ\nதற்கொலை செய்து கொண்ட ராதிகா\nவால்-டி-மார்ன் நகரில் திடீர் தீ விபத்து\n10 வருடங்களாக தந்தையின் அஸ்தியை சுமந்து திரிந்த மகள்\nபிரித்தானியா December 17, 2018\n10 ஓவர்களில் 130 ஓட்டங்கள்.. வங்கதேசத்தை புரட்டியெடுத்த வெஸ்ட் இண்டீஸ்\nபிரெக்சிட் தொடர்பில் சுவிட்சர்லாந்துடன் பிரித்தானியா செய்யவிருக்கும் முக்கிய ஒப்பந்தம்\nசுவிற்சர்லாந்து December 17, 2018\n20 ஆண்டு குடும்ப வழக்கத்தை காதல் மனைவிக்காக கைவிடும் ஹரி: கோபத்தில் வில்லியம்\nபிரித்தானியா December 17, 2018\nபிறந்து 6 நாட்களே ஆன குழந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதினமும் காபி குடிப்பதால் கிடைக்கும் இந்த நன்மைகள் பற்றி தெரியுமா\niOS இயங்குதளத்தின் புதிய பதிப்பினை வெளியிட்ட ஆப்பிள்: புதிய வசதிகள் இவைதான்\nஏனைய தொழிநுட்பம் December 17, 2018\nதிருமணமான சில நாட்களில் கணவர் இறந்ததால் அதிர்ச்சியடைந்த மனைவி: 47 ஆண்டுகள் கழித்து நிகழ்ந்த அதிசயம்\nஇன்னும் சூடு தணியாத பிரான்ஸ் போராட்டங்கள்: களத்தில் வித்தியாசமான கோலத்தில் இறங்கிய பெண்கள்\nஅதிக பணச் செலவில் மற்றுமொரு பிரம்மாண்டமான கட்டிடங்களை அமைக்கும் ஆப்பிள் நிறுவனம்\nஜேர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எதிர்பாராத புது பிரச்சினை\nபித்தக் கற்கள் உருவாகுவதை தடுக்கும் உணவுகள்\nஅமெரிக்காவுக்கு திடீர் மிரட்டல் விடுத்த வடகொரியா\n3-வயது குழந்தையை பலாத்காரம் செய்த இளைஞன் நடுரோட்டில் அடித்து உதைத்து இழுத்துச் சென்ற வீடியோ\nகோஹ்லிக்கு முன்பே நியாயமற்ற முறையில் அவுட் கொடுக்கப்பட்ட ஜாம்பவான் வீரர்: யார் தெரியுமா\nதந்தையை திருமணம் செய்து கொண்ட மகள்: வெளியான பின்னணி\nஇது தெரிந்தால் இனி அன்னாசிப்பழ தோலை தூக்கி எறிய மாட்டீங்க\nஅம்பானி குடும்ப திருமணமும் 84 கோடி ஏழைகளும்: வெளிவராத பின்னணித் தகவல்கள்\nசென்னையில் வசமாக சிக்கிய இலங்கையர்\nசண்டைபோட்டு புத்தாடை வாங்கினாள்.. நானே என் மகளை கொன்றுவிட்டேனே\nபிரித்தானியாவில் பயங்கர ஆயுதங்களை வைத்து மிரட்டி நடந்த கொள்ளை சம்பவம்\nபிரித்தானியா December 17, 2018\nஇரயில் நிலையம் அருகே கிடந்த இளம்பெண்ணின் உடல்: பரிதாப பின்னணி\nபிரபல நடிகரின் முதல் மனைவி நெஞ்சு வலியால் மரணம்\nநீங்கள் பயன்படுத்தும் நாப்கின் இதில் எத்தகையது\nநடுவானில் தீப்பிடித்து எரிந்ததா காணாமல் போன மலேசிய விமானம்\nகூகுளில் பிகாரி என தேடினால் இந்த பிரபலத்தின் புகைப்படம் வருவது ஏன் சுந்தர் பிச்சைக்கு அடுத்த கேள்வி\nவரலாற்று சிறப்புமிக்க பாரிஸ் ஒப்பந்தத்தின் செயல் திட்டம்: சர்வதேச நாடுகள் ஒப்புதல்\nகட்டிய தாலியின் ஈரம் கூட காயவில்லை: திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு\n10GB RAM உடன் அறிமுகமாகிய கைப்பேசி தற்போது விற்பனையில்\nஇலங்கைக்கு எதிராக அபார ���ரட்டை சதம் விளாசிய நியூசிலாந்து வீரர்\n6 மனைவிகள்...13 குழந்தைகள்: உண்மையை மறைத்து என்னை ஏமாற்றினார்... ஒரு தாயின் பகிர்வு\nபிரித்தானியா December 17, 2018\nஆசைவார்த்தை கூறி என் மகளை கூப்பிட்டு போயிட்டான் பொலிசாரிடம் கண்ணீர்விட்டு கதறிய பெற்றோர்\nமெய் மறந்த இன்பத்தை அளிக்கும் போதை: வசமாக சிக்கி கொண்ட பிரபல நடிகை\nபொழுதுபோக்கு December 17, 2018\nசென்னையில் கொத்து கொத்தாக இறந்து கிடந்த நாய்கள்: காரணம் என்ன\nபாதம் அடிக்கடி சில்லுன்னு இருக்கிறதா\nஅனல் பறக்கும் இரண்டாவது டெஸ்ட்: மோதலில் இறங்கிய அவுஸ்திரேலிய கேப்டன் பெய்ன்- கோஹ்லி வீடியோ\n30 நாட்களில் மணக்கோலத்தில் செல்ல வேண்டிய மகளை பிணமாக்கிய தந்தை: நடந்த விபரீதம்\n மாயமான மலேசிய விமானம் தொடர்பில் வெளியான பகீர் தகவல்\nநேரலையில் சக வீரரின் ஆடையை கழற்றிய வீரர்: வைரலான வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் December 17, 2018\nநீங்க பிறந்த நட்சத்திரத்தை வைத்து உங்கள் எதிர்கால வாழ்க்கையை சொல்ல முடியுமாம்\nவரிசையாக வந்து நிற்கும் அழகிகள்: மசாஜ் என்ற பெயரில் அரங்கேறும் அவலம்\nபயங்கரவாதியின் குடும்பம் தொடர்பில் முக்கிய முடிவெடுத்த பாரிஸ் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://photo-sales.com/ta/pictures/church-cliff-top-foros-crimea/", "date_download": "2019-02-16T21:10:03Z", "digest": "sha1:GISWS35LVARCLJP7F2BYP5GJM6QT43BG", "length": 6754, "nlines": 122, "source_domain": "photo-sales.com", "title": "கிரிமியாவிற்கு Foros அருகில் செங்குத்துப் மேல் சர்ச் புகைப்படம் — Photo-Sales.com", "raw_content": "விற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\nHome / கிரிமியாவிற்கு Foros அருகில் செங்குத்துப் மேல் சர்ச்\nகிரிமியாவிற்கு Foros அருகில் செங்குத்துப் மேல் சர்ச்\nவான்வழி கட்டிடக்கலை உவமை கலை கலை அழகான புகைப்படங்கள் நீல கிறிஸ்து கிறித்துவம் மெசியாக்களும் தேவாலயத்தில் நேரம் மேகங்கள் கிரிமியாவிற்கு படங்கள் வெளிப்புறம் சிறு படம் காட்டில் வால்பேப்பர் foros பச்சை படங்கள் இயற்கை மலை இயல்பு பழைய படங்கள் ஆச்சாரமான சிறு படம் ஆச்சாரமான மதம் உயிர்த்தெழுதல் உவமை ராக் வால்பேப்பர் கடல் தீர்வு கரையில் கலை வானத்தில் படங்கள் தெற்கு வால்பேப்பர் பாணி கோடை நேரம் சூரியன் படங்கள் சுற்றுலா புகைப்படம் சுற்றுலா கலை பயண பார்வை வெள்ளை புகைப்படம்\nஉரிமம் வகை: ஒரு நேரம் பயன்பாட்டு\nஉரிமம் வகை: ஒரு நேரம் பயன்பாட்டு\nபெட்டகத்தி��் சேர்\t/ படத்தை வாங்க\nBe the first to review “கிரிமியாவிற்கு Foros அருகில் செங்குத்துப் மேல் சர்ச்” Cancel reply\nதேடல் படங்கள் கிரிமியாவிற்கு Foros அருகில் செங்குத்துப் மேல் சர்ச் மேலும்\nகட்டிடக்கலை படங்களை எச்டி பின்னணி வால்பேப்பர் பின்னணியில் உவமை அழகான படங்கள் அழகு படங்கள் நீல படங்களை எச்டி கட்டிடம் வால்பேப்பர் நிறம் படங்கள் கிரிமியாவிற்கு கலாச்சாரம் வால்பேப்பர் எச்டி நாள் வால்பேப்பர் சூழல் படங்களை எச்டி ஐரோப்பா கலை பிரபலமான எச்டி காட்டில் புகைப்படம் தோட்டத்தில் கலை பச்சை புகைப்படங்கள் மலை புகைப்படம் வரலாறு படங்கள் வீட்டில் வால்பேப்பர் எச்டி இயற்கை வால்பேப்பர் இலை வால்பேப்பர் எச்டி மலை நேரம் இயற்கை உவமை இயல்பு உவமை பழைய புகைப்படம் வெளிப்புற வெளிப்புறங்களில் சிறு படம் பூங்கா சிறு படம் ஆலை படங்களை எச்டி செடிகள் ஓவியம் ராக் வால்பேப்பர் காட்சி வால்பேப்பர் எச்டி கடல் எச்டி சீசன் உவமை வானத்தில் வால்பேப்பர் எச்டி கல் ஓவியம் கோடை சிறு படம் சுற்றுலா எச்டி கோபுரம் புகைப்படங்கள் சாந்தமான எச்டி பயண எச்டி மரம் படங்கள் பார்வை ஓவியம் நீர் ஓவியம்\nவிற்பனை புகைப்படங்கள் – இணையத்தில் பணம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-02-16T21:46:12Z", "digest": "sha1:RYQOSCKSY44FQQNYAKSC5N52FB54JJJP", "length": 3976, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பயனிலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பயனிலை யின் அர்த்தம்\nஒரு வாக்கியத்தில் எழுவாயின் செயலையும் எழுவாய் பற்றிய விவரங்களையும் தெரிவிக்கும் சொல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rakul-preet-sing-will-pair-with-sivakarthikeyan/", "date_download": "2019-02-16T22:43:13Z", "digest": "sha1:IGSMWEKFHZVLWQ4EPVGJQW6G4JKCA5CA", "length": 15248, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிவகார்த்திகேயனின் அடுத்த ஹீரோயின் யார்னு தெரியுமா? rakul preet sing will pair with sivakarthikeyan?", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nசிவகார்த்திகேயனின் அடுத்த ஹீரோயின் யார்னு தெரியுமா\nசிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.\nசிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.\n‘தடையறத் தாக்க’, ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத்சிங். ஆனால், அந்தப் படங்கள் சரியாகப் போகாததால், தமிழில் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே, தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு அவருக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென்று கொட்டியது.\nஇன்றைக்கு, தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ரகுல் ப்ரீத்சிங். ஆனாலும், தமிழிலும் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்ற ஆசை அவரை விடவேயில்லை. எனவே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி ஆனார். ஆனால், அந்தப் படமும் சரியாகப் போகவில்லை.\nஇருந்தாலும், வினோத் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ அவருக்கு கைகொடுத்துள்ளது. படம் சூப்பர் ஹிட்டாக, கார்த்தி – ரகுல் ப்ரீத்சிங்கின் ரொமான்ஸும் ரசிகர்களுக்குப் பிடித்துப்போனது. இதன்மூலம் தமிழில் ஒரு வெற்றிப் படத்தையும் கொடுத்துவிட்டார் ரகுல் ப்ரீத்சிங்.\nஅதன் பலனாக, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக சாய் பல்லவியும் நடித்து வருகிறார். அத்துடன், கார்த்தி ஜோடியாக மறுபடியும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார் ரகுல் ப்ரீத்சிங்.\nஇந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத்சிங்குடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பொன்ராம் இயக்கத்தில் ‘சீம ராஜா’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, சூரி, சிம்ரன், நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.\n‘சீம ராஜா’ படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தையும் ஆர்.டி.ராஜாவே தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்தின் மூலம் முதன்முதலாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கிறார்.\nஇந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க ரகுல் ப்ரீத்சிங்கிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் வெற்றிக்கு, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சமந்தா என முன்னணி நடிகைகளை ஹீரோயினாகத் தேர்வு செய்ததும் ஒரு முக்கியக் காரணம். அந்த வரிசையில் இப்போது ரகுல் ப்ரீத்சிங்கும் இணைய இருக்கிறார்.\nதெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத்சிங் மூலம், தெலுங்கு மார்க்கெட்டையும் கைப்பற்ற நினைக்கிறார் சிவகார்த்திகேயன் என்கிறார்கள்.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\nTamilrockers : ஒரு அடார் லவ் படம் லீக்… வருதத்தில் படக்குழுவினர்\nஅஜித் படத்துடன் மோதத் தயாராகிறதா சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்\nநடிகர் கார்த்தி நடித்த தேவ் படத்தை லீக் செய்தது தமிழ்ராக்கர்ஸ்\nபிரமிக்க வைக்கும் சாதனை… ரவுடி பேபி பாடலை இத்தனை பேர் பார்த்திருக்கிறார்களா\nவீட்டிலேயே காதலர் தினம் கொண்டாடும் பிளான் இருக்கிறதா கட்டாயம் இந்த படங்களைப் பாருங்கள்\nஎனது அரசியல் பயணம் குறித்து கருணாநிதியிடம் தெரிவித்தேன்: கமல் ஹாசன்\nசிறுமி ஹாசினி கொலை வழக்கு LIVEUPDATES: குற்றவாளி தஷ்வந்திற்கு மரண தண்டனை\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அர��ு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/05/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-02-16T21:45:02Z", "digest": "sha1:RLZNMKBTVVF2XYPZFB7T3VNSPKAOQ2LN", "length": 8738, "nlines": 85, "source_domain": "tamileximclub.com", "title": "தமிழக மாம்பலம் மற்றும் மாம்பழ கூழ் ஏற்றுமதி வாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ளவும். – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகி��ப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nதமிழக மாம்பலம் மற்றும் மாம்பழ கூழ் ஏற்றுமதி வாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ளவும்.\nஉலக அளவில், 63 நாடுகளில், மா மரங்கள் உள்ளன.இந்தியாவில், 1.90 கோடி டன் மாம்பழம் உற்பத்தியாகிறது.தமிழகத்தில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 926 ஹெக்டேர் பரப்பில், மா சாகுபடி நடக்கிறது.\nதமிழக அளவில்,மாம்பழ உற்பத்தியில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள், முதலிடம் வகிக்கின்றன. இங்கு சாகுபடியாகும், தோத்தாபுரி, அல்போன்சா மற்றும் ராஸ்புரி ரகங்கள், 40 சதவீதம் மாம்பழக்கூழ் தயாரிக்க பயன்படுகிறது. மாம்பழக்கூழ் உற்பத்திக்கு, இங்கு, 60 தொழிற்சாலைகள் உள்ளன.\nசீசனில், 80 ஆயிரம் டன் மாம்பழங்களில் இருந்து, 40 ஆயிரம் டன், மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 90 சதவீதம், சவுதி அரேபியா, துபாய், ஏமன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும், மாம்பழ பருவ காலத்தில், 75 நாட்கள் மட்டுமே, மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளில், உற்பத்தி நடக்கும்.\nகர்நாடக மாநிலம், கோலார், ஆந்திர மாநிலம், பாங்காரு பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து, மாம்பழங்களை, கொள்முதல் செய்து, தொழிற்சாலைகளுக்கு கொண்டு வர வேண்டிய நிலை. தினமும், 3,000 டன் வரை, இப்படி கொள்முதல் செய்யப்படுகிறது.\nசீன இறக்குமதியாளர்கள், தமிழகத்தில் இருந்து, அதிக அளவில், மாம்பழக்கூழ் கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். அரபு நாடுகளிலும், தமிழக மாம்பழக்கூழுக்கு, அதிக வரவேற்பு கிடைத்து உள்ளது. தமிழர்களுக்கு என்றும் நாம் தொழில் செய்ய வேண்டிய உதவிகளை அளித்து வருகிறோம், கேள்விகள் இருப்பின்: 9943826447\nPrevious வெப்பன் வாங்க, வைத்து கொள்ள, வியாபாரம் செய்ய முழுதகவல்\nNext ஏற்றுமதி மேம்பாடு வாரியங்களின் இணையதள முகவரி��ள்\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/08/nifty-on-thursday.html", "date_download": "2019-02-16T21:30:15Z", "digest": "sha1:L6ZCL5734OZTBIOAPJKV4LGRL5W3LYN4", "length": 8546, "nlines": 109, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY ON THURSDAY", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஅமெரிக்க சந்தைகள் சிறிய வீழ்ச்சிகள் என்ற நிலையில் முடிவடைந்துள்ளன, இருந்தாலும் பெரிய வீழ்ச்சியிலிருந்து உயர்ந்து FLAT என்ற நிலையில் முடிந்துள்ளன, தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET இறக்கத்தில் இருப்பதன் தாக்கமாக ஆசிய சந்தைகள் மேலும் கீழும் ஆடி வருகிறது, எந்தப்பக்கம் வேண்டுமானாலும் நகரலாம் என்ற நிலைகளில் தான் உலக சந்தைகள் உள்ளன,\nஇதன் தொடர்ச்சியாக நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கம் முதல் இறக்கத்தில் தான் உள்ளது, மேலும் நமது NIFTY க்கு 4660 என்ற புள்ளிகள் SUPPORT கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது, இந்த புள்ளியை கடந்தால் மேடுபள்ளங்கள் அதிக அளவு இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, தற்பொழுது நமது சந்தைகள் உலக சந்தைகளை பின்பற்றி நடந்து வருவதால் அங்கும் ஒரு கண் வைத்து வர்த்தகம் செய்யுங்கள்…\nபொதுவாக NIFTY ஐ பற்றி சொல்ல வேண்டுமானால் 4820 என்ற புள்ளிகளில் தடைகளையும் அதே போல் 4370 என்ற புள்ளியை கடந்து முடிவடைந்தால் TREND REVERSAL ஆகும் வாய்ப்புகளும் உள்ளது, உலக சந்தைகளின் போக்குகளை பொறுத்து அடிக்கடி நகர்வுகள் மாறிக்கொண்டே இருக்கும் வாய்ப்புகள் இருப்பதால் பார்த்து வர்த்தகம் செய்யுங்கள் ….\nNIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 4737 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும் அருகருகே தடைகள் இருப்பதினால் 4764 என்ற புள்ளிக்கு மேல் நல்ல உயர்வுகள் இருப்பதினால், 4764 என்ற புள்ளியை முக்கியமாக LONG POSITION கள் எடுக்க பார்த்துக்கொள்ளலாம், மேலும் தொடர்ந்து 4800, 4810, 4820, 4840 என்று உயரும் வாய்ப்புகள் சாத்தியமாகும், அதேபோல் 4684 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சியடையும் வாய்ப்புகள் உள்ளது அதே நேரம் ஒவ்வொரு 20, 30 புள்ளிகளிலும் SUPPORT இருப்பதினால் கடந்த இரண்டு நாட்களைப்போல் உயர்வுகள் ஏற்ப்படும் வாய்ப்புகளும் உள்ளது ஆகவே அடிக்கடி லாபங்களில் உறுதியாக இருப்பது நன்று\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nஇந்த பங்கை 85 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம், மேலும் 87 என்ற புள்ளியை தாண்டியவுடன் இதன் இலக்காக 98 என்ற புள்ளி இருக்கும் இதை SWING TRADING முறையில் வாங்கலாம் மேலும் இதன் S/L ஆக 82.5 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளலாம், EOD CHART இன் அடிப்படையில் 77 என்ற புள்ளி S/L ஆக இருக்கும் ஆகவே 82.5 என்ற புள்ளியை கீழே கடந்தால் விற்று விட்டு மறுபடியும் 78 என்ற புள்ளிக்கு அருகில் வந்தால் வாங்கலாம், இல்லையெனில் 77.5 என்ற புள்ளி வரை காத்து இருக்கலாம், ஆனால் கண்டிப்பாக S/L ஐ கடைப்பிடியுங்கள்,\nதின வர்த்தகத்தில் இந்த பங்கு இப்படி நகரும் வாய்ப்புகள் உள்ளது\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஎனது வாழ்க்கையில சில முக்கியமான தருணங்கள் முக்கியம...\nநண்பர்களே எனக்கு உடல் நிலை சரி இல்லாத (FEVER WITH...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28890", "date_download": "2019-02-16T22:09:56Z", "digest": "sha1:3K3IU5IH26FISSUJAYJFDCTPREVYJZY2", "length": 18317, "nlines": 144, "source_domain": "www.anegun.com", "title": "செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிலத்தை ஒப்படையுங்கள்! பொதுமக்கள் கோரிக்கை – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; ம��த்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > அரசியல் > செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிலத்தை ஒப்படையுங்கள்\nசெமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிலத்தை ஒப்படையுங்கள்\nசெமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு சொந்தமான திடலை பள்ளியிடமே ஒப்படைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி அப்பள்ளியின் பெற்றோர்கள் இன்று வியாழக்கிழமை அமைதி மறியலில் ஈடுபட்டனர்.\nஇதில் அப்பள்ளியின் முன்னால் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டத்தோ மதுரைவீரன், மலேசிய இந்திய காங்கிரசின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nசெமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிலத்தை அவளிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற நடைமுறையை கடந்த காலத்தில் தேசிய முன்னணி அரசு முன்னெடுத்ததாக டத்தோ சரவணன் நினைவுகூர்ந்தார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் திடலின் நிலத்திற்கு சொந்தமான சைம் டார்பி நிறுவனத்திடமும் கடந்த அரசு பேச்சு நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.\nஆனால் இப்பொழுது 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் நம்பிக்கை கூட்டணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது அதனால் தமிழ்ப்பள்ளியின் திடல் நிலத்தை அப்பள்ளிக்கு பெற்றுத் தருவது தற்போதைய அரசாங்கத்தின் மிகப்பெரிய கடமை என்பதையும் சரவணன் சுட்டிக்காட்டினார்.\nசெமினியில் தற்போது இடைத்தேர்தல் நடக்கிறது இந்த தேர்தலுக்கு முன்னதாக செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் என டத்தோஶ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.\nமலேசிய இந்திய காங்கிரசின் நடவடிக்கையால் செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு முதலில் 6 வகுப்பறைகள் கட்டப்பட்டன. அதோடு மூன்று கணினி அறைகளும் அமைக்கப்பட்டது. பின்னர் 12 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன. இவை அனைத்தும் தமிழ் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிந்தது என டத்தோ மதுரைவீரன் கூறினார்.\nஒவ்வொரு ஆண்டும் செமினி தோட்டத் தமிழ்ப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு திடல் மிக அவசியமாக கருதப்படுகிறது. அதன் அவசியத்தை அறிந்து கொண்டு மாநில, மத்திய அரசாங்கம் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இந்த விவகாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து கொண்டிருக்க முடியாது. உடனடியாக தீர்வு காண்பது தான் மக்களுக்கான சேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.\nஇதில் மஇகா உதவித் தலைவர் டத்தோ முருகையா, பேரா மாநில தலைவர் டத்தோ இளங்கோ, இளைஞர் பிரிவுத் தலைவர் தினாளன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.\nஎஸ்பிஏவில் இந்தியர் நியமனம் உண்டு \nசெமினியில் தேசிய முன்னணி வேட்பாளர் ஸாகரியா ஹனாபி நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் முகமட் அய்மான்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n எஸ்.எம்.சி. புரட்சிப் படை களமிறங்கியது\nகுடிநீர் கட்டண உயர்வு விவகாரம்; டாக்டர் சேவியர் ஜெயகுமார் விளக்கம்\nஅம்னோ தலைவர் மீதான குற்றச்சாட்டு 46 ஆக அதிகரித்தது \nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்த��ய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?tag=%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-16T21:44:17Z", "digest": "sha1:OA3ZXXIM5XJVE2X2KQWYHNXYBMEEIRPJ", "length": 14939, "nlines": 125, "source_domain": "www.anegun.com", "title": "கைரி ஜமாலுடின் – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > கைரி ஜமாலுடின்\nசீ போட்டி: குறி சுடும் போட்டிக்கான இடம் தயாராக உள்ளது\nபெட்டாலிங் ஜெயா, ஆக. 9- வருகின்ற கோலாலம்பூர் சீ விளையாட்டு போட்டியில் குறி சுடும் ���ோட்டி நடைபெறும் இடமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சுபாங்கிலுள்ள தேசிய துப்பாக்கி சுடும் மையம் தற்போது கிட்டதட்ட தயார் நிலையில் உள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட அந்த மையத்தின் தர மேம்பாட்டு பணிகள் 90 விழுக்காடு முழுமை பெற்றுள்ளது. மீதமுள்ள 10 விழுக்காடு பணிகள்\nசீ போட்டி: விளையாட்டாளர்கள் தேர்வில் தலையிட போவதில்லை\nகோலாலம்பூர், ஆக. 9- 29ஆவது சீ விளையாட்டு போட்டியில் நாட்டை பிரதிநிதிக்கக்கூடிய விளையாட்டாளர்கள் தேர்வில் தாம் ஒரு போதும் தலையிட போவதில்லை என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். சரியான முறையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டாளர்கள் தேர்வு அல்லது நிராகரிப்பு விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன் என அவர் கூறினார். இறுதி நேரத்தில் ஒரு வீராங்கனையின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து வினவப்பட்ட போது\nபொதுத் தேர்தலுக்கு தேசிய முன்னணி தயார்\nகப்பாளா பத்தாஸ், ஜூலை 25- வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் எந்த தரப்பினரையும் சந்திப்பதற்கு தேசிய முன்னணி தயாராக இருப்பதாக அம்னோவின் இளைஞர் பிரிவு தலைவரும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் தெரிவித்தார். ஜ.செ.க.விற்கும், ஆர்.ஓ.எஸ். எனப்படும் சங்கங்களின் பதிவு இலாகாவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் அக்கட்சியை ரத்து செய்வதற்கு தேசிய முன்னணி கையாண்டு வரும் ஒரு சூழ்ச்சி என கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி ��ழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=500", "date_download": "2019-02-16T22:17:59Z", "digest": "sha1:QFNAAWD5R3L5RZ2RKQ5CKW3H62LRRZQ2", "length": 12395, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் சர்சவதேச கிரிக்கெட் மைதானம்: ஆய்வுகள் நிறைவு\nயாழ்ப்பாணத்தில் சர்சவதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்...\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இன்றைய வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது\nஇன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் பிற்பகல் 1 மணியுடன்...\nகட்சித் தலைவர்களின் கூட்டம் தீர்மானம் எதுவுமின்றி முடிவடைந்தது\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக, பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் நடத்துவது தொடர்பில...\nஎரிபொருள் திருடர்கள் நால்வர் சிக்கினர்\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் எரிபொருள் திருட்டில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...\nஎதிரணியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாதாளக் குழு உறுப்பினர் கைது\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்ய...\nஹரிஸ்ணவிக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என பெண்கள் அமைப்புக்கள் கவலை\nவவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13 வயது மாணவி ஹரிஸ்ணவிக்கு இரண்டு வருடங்கள் கடந்த...\nகூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்திற்கு சென்றவர்கள் மீது தீவிர சோதனை\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரசார கூட்டத்துக்கு...\nஇலங்கைத் தேயிலை குறித்து ஆராய ரஷ்யாவிலிருந்து குழு வருகின்றது\nஇலங்கைத் தேயிலையின் தரம் குறித்து ஆராய்வதற்காக ரஷ்யாவிலிருந்து விஷேட குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் நவீன் திஸ...\nதேசிய அரசாங்கம் குறித்து தேர்தலின் பின் தீர்மானம் - சுசில் பிரேம்ஜயந்த\nதேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பது குறித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை உள்ளுரா...\nஇலங்கை வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளது - மனித உரிமை கண்காணிப்பகம்\nஇலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற தவறியுள்ளதாக மனித உரிமை கண்க...\nபிணைமுறி அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கட்சித் தலைவர்கள் சந்திப்பு\nபிணைமுறி குறித்து ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்து...\nசெல்பியால் ஏற்பட்ட வி���த்து: வெளிநாட்டு யுவதிகள் இருவர் காயம்\nநேற்று திருகோணமலை, உட்துறைமுக வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர், மற்றுமொரு மோட...\nமுழங்காலிட வைத்த முதலமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு\nபதுளை பாடசாலை ஒன்றின் பெண் அதிபரொருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ஊவா மாகாண முதல...\nநாங்கள் எமக்குள் தெளிவின்றி சிந்தனையின்றி செயற்பட்டு வருகின்றோம் - முதலமைச்சர்.சீ.வீ.வி\nசிங்கள அரசியல் தலைவர்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவும் திடமாகவும் உள்ளார்கள் என முதலமைச்சர் சீ.வி.விக்...\nபிணைமுறி மோசடி தொடர்பான விவாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறுமா\nமத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் நடத்துமாறு, முன்னாள் ஜனாதி...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/accident?page=2", "date_download": "2019-02-16T22:22:50Z", "digest": "sha1:R5DVSHLJAGJXRT6Q75MLFXZDQ73VL3QQ", "length": 16195, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "Accident | Page 3 | தினகரன்", "raw_content": "\nமருதானை பாலத்தில் மோதிய ஜீப் வண்டியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nமருதானை பாலத்தில் மோதி, விபத்துக்குள்ளாகிய ஜீப் வண்டியில் இருந்து 68கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.இன்று (14) அதிகாலை 3.30 - 4.00மணியளவில் மருதானை புகையிரத நிலையத்திற்கு முன்னாலுள்ள பாலத்தில் மோதி ஜீப் ரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.இதனையடுத்து குறித்த பகுதிக்கு பொலிசார் விஜயம் செய்த நிலையில் ஜீப்...\nஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு சென்ற இராணுவ டிபென்டர் விபத்து; இருவர் பலி\n4 பேர் படுகாயம்முல்லைத்தீவு பகுதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்த நிலையில் பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ வாகனம் தட்டாமலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் இரு...\nஜா-எல, துடெல்ல ரயில் கடவையில் விபத்து; தாயும், 8 வயது மகளும் பலி\nஜா-எல, துடல்ல புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவரும் அவரது 8 வயது மகள் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.இன்று (19) பிற்பகல் 2.45 மணி அளவில் ஜா-எல, துடல்ல புகையிரத...\nமட்டக்களப்ப்பில் பாரிய விபத்து; மூவர் படுகாயம்\nமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவி���்குட்பட்ட பிள்ளையாரடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார்...\nதிருக்கோவிலில் மஞ்சட் கடவையில் விபத்து; சிறுவன் பலி\nசாரதி கைது; ஜனவரி 02 வரை விளக்கமறியல்அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த எட்டு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தில் பலத்த...\nA9 வீதியில் டிப்பர்கள் மோதி விபத்து; ரயில் போக்குவரத்து தாமதம்\nஏ9 வீதியில், மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் இன்று (24) காலை 5.00 மணியளவில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி...\nவிபத்து; தப்பியோட முற்பட்ட சாரதியை பிடித்து தாக்கிய பொதுமக்கள்\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் தனியார் பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதியதன் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளார்....\nசீரற்ற காலநிலை; விபத்துகள் பதிவு; வேகக்கட்டுப்பாடு விதிப்பு\nஅதிவேக வீதிகளில் மணிக்கு 60 கிலோ மீற்றர் எனும் வேகத்தில் செல்லுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்....\nமோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் பலி; இருவர் படுகாயம்\nஅக்கரைப்பற்றில் சம்பவம்அக்கரைப்பற்றில் நேற்று சனிக்கிழமை (19) இரவு இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே...\nவிபத்து; 80 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்\nபதுளை, ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிமடை - பதுளை பிரதான வீதியில் ஹாலிஎல பகுதியில் இன்று (19) அதிகாலை 3.00 மணியளவில், வேன் ஒன்று வீதியை...\nமட்டு பிரதான வீதியில் விபத்து; இரு இளைஞர்கள் படுகாயம்\nஇன்று (09) நண்பகல் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....\nமுச்சக்கர வண்டி விபத்தில் வயதான மூவர் பலி\nகம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொலுவ பிரதான வீதியின், கஹவத்தை மாற்று வீதியின் துன்தெனிய சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர்...\nஐந்து பிள்ளைகளின் தந்தை ரயிலில் மோதி பலி\nயாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் பலியானார்.குறித்த சம்பவத்தில் ர���ீஸ்வரன் (தயா) (49)...\nமுச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தின் நால்வர் பலி\nஇன்று (02) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியாகியுள்ளனர்.குருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியில்,...\nசூரங்கல் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் பலி\nசூரங்கல் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் டிப்பர் விபத்தில் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் மரணமடைந்துள்ளார்....\nமுந்திச் செல்ல முயற்சி; ஒரே மோ' சைக்கிளில் சென்ற மூவர் பலி\nகுருணாகல், தும்மலசூரிய பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் மூவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.இன்று (25) நள்ளிரவு கடந்து...\nதியவன்னா ஓயா BMW கார் உரிமையாளருக்கு விளக்கமறியல்\nபத்தரமுல்ல, தலவதுகொட பிரதேசத்தில் தியவன்னா ஓயாவில் விபத்துக்குள்ளான BMW i8 அதிசொகுசு காரின் உரிமையாளருக்கு மார்ச் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழி��்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2018-12-18", "date_download": "2019-02-16T22:38:55Z", "digest": "sha1:UPTE2WR7PGWUDDH2OZIZW6ICDG7YGOCN", "length": 21844, "nlines": 256, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகண்முன்னே கொடூரமாக கொல்லப்பட்ட தாய்... ரத்தத்தில் புரண்டு கதறி அழுதுகொண்டிருந்த குழந்தை\nபிரித்தானியா December 18, 2018\nதாயின் கண்முன்னே துடிதுடித்து இறந்த மகள்: பெண் பொலிஸார் வெளியிட்ட உருக்கமான பதிவு\nபிரித்தானியா December 18, 2018\nபாலியல் தீவில் இளம்பெண்களால் நடந்த சம்பவம்: கண்ணீர் விட்ட சிறுவன்\n£20,000 பவுண்டுகளுக்கு ஆசைப்பட்டு £30,000 பவுண்டுகளை இழந்த தம்பதி\nபிரித்தானியா December 18, 2018\nதிடீரென உணர்ச்சியற்று பேய் போல மாறிய கை விரல்கள்: அதிர்ச்சியடைந்த பெண்\nதூக்கில் சடலமாக தொங்கிய சசிகலா: சென்னைக்கு வந்த 12 நாளில் சோகம்\nலண்டன் பாலத்தில் மளமளவென குவிந்த பொலிஸாரால் பரபரப்பு: பொதுமக்கள் வெளியேற்றம்\nபிரித்தானியா December 18, 2018\nபேருந்துக்குள் வைத்து தாயை வெட்டிக்கொன்ற மகன்: ரத்தத்தை பார்த்து அலறியடித்து ஓடிய பயணிகள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தயாரான தமிழக அரசு\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங்\nஇரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு\nகாதலியை தேடி நாடு கடந்து சென்ற நபருக்கு நேர்ந்த கதி\nவாரத்தில் ஒரு நாள் இந்த மீனை சாப்பிடுங்க.. அப்பறம் பாருங்க அதிசயத்தை\nஉலகிலேயே மோசமான நடத்தை கொண்டவர் விராட் கோஹ்லி\nஏனைய விளையாட்டுக்கள் December 18, 2018\nமதத்தின் பெயரால் 300 பெண்களை துஷ்பிரயோகம் செய்த நபர்: சொந்த மகளையும் விட்டு வைக்கவில்லை\nஉள்ளங்கையளவே உள்ள குழந்தையை முத்தமிடும் அம்மாவின் படம்: நெகிழ்ச்சி பின்னணி\nஅவுஸ்திரேலியா December 18, 2018\nஐபிஎல் ஏலம் மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரன���க மாறிய தமிழக வீரர்\nஎன் உடலை ஏன் ஆண்களுக்கு விற்கிறேன் லண்டன் தாய் சொன்ன நெஞ்சை உருக்கும் காரணம்\nபிரித்தானியா December 18, 2018\nமொத்தமே 36 போட்டிகள் தான்.. 4 கோடிக்கு போட்டி போட்டு ஏலத்தில் வாங்கிய அணி\nசென்னையில் மாயமான நிறைமாத கர்ப்பிணி: கணவர் மற்றும் குடும்பத்தாருக்கு வந்த அதிர்ச்சி செய்தி\n அப்போ இவற்றில் ஒன்றை ட்ரை பண்ணுங்க\n2019 முதல் பிரான்ஸில் வரவிருக்கும் மிக முக்கிய மாற்றம்\nமரணத்தின் விளிம்பில் போராடும் மகன்: நாட்டுக்குள் நுழைய முடியாமல் தவிக்கும் தாய்\nவிடாமல் வாரம் 3 நாட்கள் இந்த பானத்தை குடிங்க.. உங்க தொப்பை காணாமல் போய்விடுமாம்\nபல்கலைக்கழகத்தில் கவுரவப் பட்டம் பெற்ற நாய்\n கழிவறையில் குழந்தை பெற்ற 20 வயது பெண்.. வழக்கில் அதிரடி திருப்பம்\nஅம்பானி வீட்டு திருமணத்தில் தென் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்: கனவு போல உள்ளதாக உற்சாகம்\nஐபிஎல் ஏலம் விறுவிறுப்புடன் தொடங்கியது கோடிகளில் விலை போன லசித் மலிங்கா\nஏனைய விளையாட்டுக்கள் December 18, 2018\nபெர்லின் மசூதியில் பொலிசார் திடீர் ரெய்டு: ஜேர்மனியில் பரபரப்பு\nபெண் பொலிசுக்கு லில் டூ லிப் கிஸ் கொடுத்த இன்ஸ்பெக்டர் வைரலான வீடியோவுக்கு பின் அதிரடி நடவடிக்கை\nகழுத்து நெரித்து கொல்லப்பட்ட குழந்தைகள்.. தூக்கில் தொங்கிய பெற்றோர்\nமகன் வயது சிறுவனை ஏமாற்றி நான்கு முறை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை: பள்ளிக்கும் சிக்கல்\nநடுரோட்டில் கேவலமாக நடந்து கொண்ட மாமியார்: கண்ணீர் விட்டு அழுத மருமகன்.. அதிர்ச்சி வீடியோவின் பின்னணி\nஉணவுகளை டெலிவரி செய்ய தயாராகும் ட்ரோன்கள்: எங்கு தெரியுமா\nஏனைய தொழிநுட்பம் December 18, 2018\nபிரித்தானியா மகாராணியை அவமதித்த மெர்க்கலின் தாய் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படம் வெளியானது\nபிரித்தானியா December 18, 2018\nவானிலிருந்து மழையாக கொட்டிய மீன்கள்\nபிரித்தானியாவில் ஆண்களால் கொலை செய்யப்பட்ட பெண்கள் எத்தனை பேர் புகைப்படத்துடன் வெளியான அதிர்ச்சி தகவல்\nபிரித்தானியா December 18, 2018\nகாதலித்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்த இளைஞர்\nதிருமணமான 4 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி: காதல் கணவனின் இரக்கமற்ற செயல்\nஉங்கள் வயதில் 10ஐ குறைக்க இந்த ஒரு பழம் போதுமே\nகாரைச் சுற்றி சுற்றி ஒரு பெண் செய்யும் விடயம்: ஒரு காமெடி வைரல் வ���டியோ\nமேக்ரானுக்கு பதிலாக காவல்துறை சங்க பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் உள்துறை அமைச்சர்\nகணவருக்காக 8 மாதங்கள் காத்திருந்த மனைவி: அடுத்தடுத்து நடந்த திடீர் திருப்பங்கள்... சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்\nகிளிநொச்சியில் காலநிலை மாற்றம்: பனிமூட்டம் அதிகரிப்பு\nஉடம்பை பற்றி மோசமாக பேசிய ரசிகர்: ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்திய பிரபல நடிகை\nபொழுதுபோக்கு December 18, 2018\nஅணியின் வெற்றிக்கு உதவாத சதம் பற்றி பேசி என்ன பயன் தோல்விக்கு பின் பேசிய கோஹ்லி\nஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் மருத்துவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது\nபிரித்தானியா December 18, 2018\nதிடீரென்று வீங்கிய இளம்பெண்ணின் வயிறு... மருத்துவர் கூறிய பகீர் தகவல்: அடுத்த 6 வாரத்தில் நடந்த சம்பவம்\nபிரித்தானியா December 18, 2018\nமிகவும் மோசமான வீடியோவை வெளியிட்ட யூடியூப் நிறுவனம்: அதிக Dislike பெற்று சாதனை\nநாடு கடத்தப்பட இருந்த அகதி குடும்பம்... கனடா அளித்துள்ள எதிர்பாராத கிறிஸ்துமஸ் பரிசு\nதனது கைப்பேசிகளுக்கான மொடம்களை தானே தயாரிக்கும் ஆப்பிள்\nஇலங்கை அணியின் இரண்டு வீரர்கள் அதிரடி சதம்: எதிரணிக்கு கொடுத்த தரமான பதிலடி\nஅம்பானி மகள் திருமண நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் நீட்டா அம்பானி வெளியிட்ட வீடியோ\nமார்பக புற்றுநோய் எனும் எமன்: இளம் நடிகை எடுத்த விபரீத முடிவு\nபிரித்தானியா December 18, 2018\nபொது இடத்தில் மனைவியின் ஷூ லேஸை கட்டிவிட்ட டோனி: சாக்ஷியை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் December 18, 2018\nதேனும் தேங்காய் எண்ணெயும் சேர்த்து சாப்பிடுவதால் இத்தனை பயனா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே\nமகன் வயது இளைஞருடன் மனைவிக்கு தொடர்பு: கண்டுபிடித்த கணவன்... நேர்ந்த விபரீத சம்பவம்\nஇந்திய அணியை பந்தாடிய அவுஸ்திரேலியா 140 ஓட்டங்களில் சுருட்டி அபார வெற்றி\nஅன்று உடலில் தானாக தீப்பிடித்து எரிந்த குழந்தை\nபாலியல் வழக்கு: வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நித்யானந்தா\nபைக்கில் மலைப்பாம்பு பதுங்கியிருப்பதை பார்க்காமல் ஓட்டி வந்த நபர்: பார்த்த நொடியில் செய்த செயல்\nஒரே ஓவரில் 5 சிக்ஸர் அடித்து மிரட்டிய இளம் வீரர் வீடியோ ஐபிஎல் தொடரில் அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்\nஉங்கள் கையில் இந்த பணரேகை இருக்கா அப்போ நீங்க தான் கோடீஸ்வரர்களாம்\nஅம்பானி மகள் ���ிருமணத்தில் துள்ளல் ஆட்டம் போட்ட ஹிலாரி கிளிண்டன்: கிண்டல் செய்த நடிகர்\nகண்ணீர் வடிக்கும் இலங்கை அகதிகளின் அவல நிலை\nமோதலின் உச்சக்கட்டம்: ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக அதிரடிக் கோரிக்கையை முன்வைத்த Qualcomm\nகாப்பாற்ற முயன்றவருக்கு நேர்ந்த துயரம்: ஹெலிகொப்டரில் தெடும் பணி தீவிரம்\nஇறந்துபோன ஒரே ஆசை மகள்: பின்னணி பாடகி சித்ராவின் நெகிழ்ச்சி செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-02-16T22:00:24Z", "digest": "sha1:NMPEM4JWPSON6AKK36MGWARGRIJZHI4E", "length": 5661, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனைத்து உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்களைக் காட்டும் உலக வரைபடம், நினைவு மற்றும் மனித உரிமை அருங்காட்சியகம், சாண்டிகோ, சிலி.\nஉண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு (Truth commission) அல்லது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Truth and reconciliation commission) அரசாங்கம் செய்யும் தவறுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தி அதிலுள்ள பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரு குழுவாகும்.\nமுதன்மைக் கட்டுரை: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு\nதென்னாப்பிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வீடியோ பதிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2014, 12:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/06/13/money-plant-vasthu-sastram-today-horoscope/", "date_download": "2019-02-16T21:58:06Z", "digest": "sha1:XLSQ7AWCKQLP2HRH5KWJ2VI2RATAUQYO", "length": 44542, "nlines": 470, "source_domain": "video.tamilnews.com", "title": "Money Plant Vasthu Sastram Today Horoscope,Vasthu Sastram", "raw_content": "\nஉங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் தெரியுமா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீட��யோக்கள்\nஉங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் தெரியுமா..\nபொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும். கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என சிலர் நினைப்பது உண்டு.(Money Plant Vasthu Sastram Today Horoscope )\nஆனால், இந்த செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. இது தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் செடி வகையாகும். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இது மிகவும் பிரபலம். இது வீட்டை அலங்கரிக்க பயன்தரும் செடியாகும்.\nஇதை வளர்ப்பதற்கு பெரியதாய் எந்த ஒரு செலவும் ஆகாது.\nஒவ்வொரு இலையாக துளிர்விட்டு வளரும் பண்புடையது மணி பிளான்ட். இதயம் போன்ற வடிவில் வளரக் கூடியது மணி பிளான்ட்…சரியான திசை முக்கியம்:\nமணி பிளான்ட் வீட்டில் வளர்க்க விரும்புவோர் அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும். வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.\nபாஸிடிவ் எனர்ஜி தென்கிழக்கு திசையில் தான் அதிகம் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கிறது என்பதால், இந்த திசையில் தான் மணி பிளான்ட் நன்கு வளரும் மற்றும் இதனால் செல்வம் பெருகும் யோகம் பெற முடியும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nவிநாயகரின் திசை தென்கிழக்கு திசை விநாயகருக்கு உகந்த திசையாகும். மற்றும் இது சுக்கிரனை பிரதிநிதித்துவம் செய்யும் திசை எனக் கூறப்படுகிறது. இதன் காரணங்களுக்காக தான் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க சொல்லி கூறுகிறார்கள்.\nதென்கிழக்கு திசையில் மணி பிளான்ட்டை வைப்பதால், விநாயகர் தீயதை நீக்குகிறார் என்றும், சுக்கிரன் செல்வம் பெருக செய்கிறார் என்ற நம்பிக்கை நிலவிகிறது என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nவைக்கக் கூடாத திசை எக்காரணம் கொண்டும் மணி பிளான்ட்டை வடகிழக்கு திசையில் வைக்க கூடாது. ஏனெனில் இது எதிர்வினையை அதிகரிக்கும் திசை என கூறுகிறார்கள்.குருவின் ஆதிக்கம் வடகிழக்கு குருவின் திசையை பிரதிநிதித்துவம் செய்கிறது.சுக்ரனும், குருவும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள்.\nஇந்த திசையில் வைத்தால் நஷ்டம் ஏற்படும் என்று வாஸ்து நிபுணர்கள��� கூறுகிறார்கள்.வடகிழக்கில் வைக்க வேண்டிய செடி துளசி செடியை வடகிழக்கு திசையில் வைப்பது தான் சரியானது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nசெல்வம் பெருகும் மணி பிளான்ட் :மணி பிளான்ட்டை மண்ணிலும் வளர்க்கலாம், நீரிலும் வளர்க்கலாம். அதே போல, வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அவரவர் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்.ஓரிரு இலைகள் வாடினால் கூட விரைவாக அந்த இலைகளை அகற்றிவிடுங்கள், இல்லையேல், இது பரவி மொத்த செடியையும் அழித்துவிடும்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்\nவளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாவதற்கான காரணம்; புராணக்கதை\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nதுபாய் வாழ் மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு \nஇன்றைய ராசி பலன் 14-06-2018\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nவெள்ளிக்கிழமையில் ஆண் குழந்தை பிறந்தால் இப்பிடி ஒரு விஷயம் இருக்குமாமாமே \nஇன்றைய ராசி பலன் 12-06-2018\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nபொறுமை காத்தது போதும் என்றே சுனாமியாய் பொங்கி எழுந்தேன் – ஸ்ரீ ரெட்டி அதிரடி\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nமீனாட்சியின் திடீர் முடிவுக்கு காரணம் பிக் பாஸா \nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர��களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உட���் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடி���ோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஇன்றைய ராசி பலன் 14-06-2018\nஇன்றைய ராசி பலன் 13-06-2018\nவெள்ளிக்கிழமையில் ஆண் குழந்தை பிறந்தால் இப்பிடி ஒரு விஷயம் இருக்குமாமாமே \nஇன்றைய ராசி பலன் 12-06-2018\nதுபாய் வாழ் மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு \nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் த��ங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28495", "date_download": "2019-02-16T21:26:40Z", "digest": "sha1:ZQ26JPKEC2Z2IA3YBFPKSQGLTUXMOIX6", "length": 15232, "nlines": 139, "source_domain": "www.anegun.com", "title": "மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியிலிருந்து லியூ டேரன் விலகல் – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியிலிருந்து லியூ டேரன் விலகல்\nமலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியிலிருந்து லியூ டேரன் விலகல்\nமலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் மலேசிய ஒற்றையர் பேட்மிண்டன் வீரரான லியூ டேரன் சீனாவின் சீ யூ கியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார்.\nஆனால், காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த அரையிறுதி ஆட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து அவர் விலகிக் கொண்டார். அவருடன் அரையிறுதி ஆட்டத்தில் மோதவிருந்த தென்கொரியாவின் ஆட்டக்காரர் சூ வென் ஹோ இறுதியாட்டத்திற்கு நேரடியாக தகுதி பெற்றார்.\nபுக்கிட் ஜாலில் அக்சியாத்தா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் டேரன் 21-12, 16-21, 21-11 என்ற புள்ளி கணக்கில் சீ யூ கியை வீழ்த்தியிருந்தார்.\nஅரையிறுதி ஆட்டத்திலும் டேரன் இதே வேகத்துடன் விளையாடி இறுதியாட்டத்திற்கு நுழைவார் என்று மலேசிய பேட்மிண்டன் ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், அவர் விலகி கொண்டது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிபிஆர் திட்டத்தை மேம்படுத்த நிலம் ஒதுக்குவீர் -ஸுராய்டா கமாருடின்\nஆஸ்ட்ரோவின் அனைத்து தளங்களில் தைப்பூச சிறப்பு நேரடி நிலவரங்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n2019இல் பல்வேறு சவால்கள் -டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்\nமலேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபேன் கிளப் உதயம்\nவேட்பாளர் நியமனங்களில் கட்சி முடிவுக்கு கட்டுப்படாவிட்டால் கடும் நடவடிக்கை\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலி���் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-02-16T22:24:17Z", "digest": "sha1:KKXR6PXDPC6DQBTCO6OQE5CBHB7VNPYS", "length": 5102, "nlines": 94, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கொடுக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nகொடுக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஇலங்கைத் தமிழ் வழக்கு (வேட்டி, லுங்கி போன்றவற்றை) தார்ப்பாய்ச்சிக் கட்டுதல்.\nகொடுக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(தேள், குளவி முதலிய சில உயிரினங்களின்) வளைவான கூரிய நுனியைக் கொண்ட கொட்டும் உறுப்பு.\n(நண்டு முதலிய உயிரினங்களின்) இரண்டாக அமைந்திருக்கும், கிடுக்கி போன்ற கால்.\nவட்டார வழக்கு சேலைத் தலைப்பின் நுனி; முந்தானை.\n‘அம்மாவின் கொடுக்கைப் பிடித்துக்கொண்டே குழந்தை திரிகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்க��� உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152319&cat=33", "date_download": "2019-02-16T22:46:56Z", "digest": "sha1:GWVICLF5JAIUJPGU4CVPXZHG4HNH6YGY", "length": 29488, "nlines": 638, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண் மீது கொடூர தாக்கு தி.மு.க., பிரமுகர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » பெண் மீது கொடூர தாக்கு தி.மு.க., பிரமுகர் கைது செப்டம்பர் 13,2018 19:00 IST\nசம்பவம் » பெண் மீது கொடூர தாக்கு தி.மு.க., பிரமுகர் கைது செப்டம்பர் 13,2018 19:00 IST\nபெரம்பலுாரில் அழகு நிலையம் வைத்துள்ளவர் சத்யா. இவர், திமுக மாவட்ட முன்னாள் கவுன்லர் செல்வகுமாரிடம் தொடர்பு வைத்துக் கொண்டு அவரிடம் பல லட்ச ரூபாய்களைப் பெற்றுள்ளார். இந்நிலையில், சத்யா செல்வக்குமாரின் தொடர்பில் இருந்து விலகியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் தான் கொடுத்த பணத்தைத் திரும்ப கேட்டுள்ளார். சத்யா பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனையடுத்து செல்வகுமார், சத்யாவை தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் நடந்து 2 மாதங்கள் முடிந்த நிலையில் புகார் கொடுத்தும் போலீசார் புகார் எடுக்கவில்லை. இந்நிலையில், செல்வகுமார், சத்யாவை தாக்கிய சிசிடிவி பதிவு வெளியானது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதால் போலீசார் செல்வக்குமாரை கைது செய்துள்ளனர். பேட்டி செல்வகுமார் முன்னாள் கவுன்லர், பெரம்பலூர். திமுக நிர்வாகி செல்வகுமார் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்\nஎம்.பி., மீது பெண் புகார்\nஅ.தி.மு.க., பிரமுகர் கொலை:2 பேர் கைது\nடெண்டர் ஊழல்; வேலுமணி மீது ஸ்டாலின் புகார்\nதி.மலை கோவில் மீது நீதிபதி சரமாரி புகார்\nபாலியல் புகார் பள்ளி முதல்வர் மீது கலெக்டர் அதிரடி\nமணல் கடத்தும் அதிமுக நிர்வாகி\nதிமுக உடையும்: துணை சபாநாயகர்\n'எத்தனை தி.மு.க., வந்தாலும் முடியாது'\nஅதிமுக பிரமுகரை தாக்கிய இன்ஸ்பெக்டர்\nஆசிரியை மீது பாய்ந்த காமுகன்\nகல்வி மாவட்ட டெனிகாய்ட் போட்டி\nவாட்ஸ்அப் அவதூறு: மாணவர் கைது\nடி.ஜி.பி.யை கைது செய்: ஸ்டாலின்\nமாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி\nஅ.தி.மு.க., பிரமுகர் குத்தி கொலை\nதலித் மாணவர்கள் மீது தாக்குதல்\nகுண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது\nஅறிவிக்கப்படாத மின்வெட்டு: ஸ்டாலின் புகார்\nசொகுசு கார் திருடன் கைது\nசெல்போன் வெளிச்சத்தில் செயல்படும் தபால் நிலையம்\nதி.மு.க., தலைவர் பதவி: ஸ்டாலின் வேட்புமனு\n3 மாதங்களில் 18 பாலியல் புகார்\nதி.மு.க., தலைவராக ஒருமனதாக ஸ்டாலின் தேர்வு\nநட்பு … கள்ளத் தொடர்பு … கொலை\n3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை\nகுட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா\nலஞ்ச புகார் முதல்வர் திடீர் சோதனை\nஇலங்கை அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு\nபூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளை\nபாலியல் புகார் பேராசிரியைகள் திடீர் இடமாற்றம்\nஎஸ்.பி., மீது ஜார்ஜ் குற்றச்சாட்டே சொல்லல\nஓரினச்சேர்க்கை எதிராக குரல்: பாதிரியார் கைது\nகரடிகளின் கடியில் இருந்து மீண்டது எப்படி \nதிமுக புதிய தலைவருக்கு நினைவு பரிசு ரெடி\nநடந்து வந்த பெண்ணிடம் 300 பவுன் வழிப்பறி\nகருணாநிதிக்கு திமுக துரோகம் : பொன் ராதா\nநிதி நிறுவன மோசடி காவல் நிலையம் முற்றுகை\nதமிழிசை மீது அவதூறு : பெண்ணிடம் விசாரணை\nமாவட்ட எறிபந்து போட்டி: WCC அணி வெற்றி\nகுழந்தை மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மதுபோதையில் கொடூரம்\nபாலியல் புகார் ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரணை\nகார் மீது பைக் மோதி 5 பேர் காயம்\nரவுடி நாகராஜன் மிரட்டல் : சிறை எஸ்.பி., புகார்\n8 வழிச்சாலை கருத்து கேட்பு யோகேந்திர யாதவ் கைது\nஇந்து தலைவர்களை கொல்ல முயற்சி: 7 வது நபர் கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nதாக்குதல் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும்\nதமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்\nடி ஆர் வீட்டில் 3 மதங்கள்\nகூட்டணிய பத்தி கேக்காதீங்க: தம்பிதுரை\nகாங்கிரசோடு மக்கள் நீதிமையம் கூட்டணிக்கு தயார்\nபாதியில் நின்றது வந்தே பாரத்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\nபயங்கரவாதத்தை முறியடிக்க மத்திய அரசுக்கு காங் ஆதரவு\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nதாக்குதல் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும்\nதமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\nடி ஆர் வீட்டில் 3 மதங்கள்\nதமிழ்ச் சங்கப் பொன்விழா துவக்கம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு மெகா பேரணி\nஅரியலூர் வீரருக்கு ராணுவ மரியாதை\nசுப்ரமணியம் வீரமரணம் : கிராமத்தினர் அஞ்சலி\nவீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் உதவி\nபாதியில் நின்றது வந்தே பாரத்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nபற்றி எரிந்த ஆம்னி பஸ்\nபஸ்-வேன் மோதல் 4 பேர் பலி\nபாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது\nகோலம் கற்று மகிழ்ந்த வெளிநாட்டினர்\nசென்னைக்கு ஏன் மெட்ரோ ரயில் \nவிவேகானந்தர் நவராத்திரி விழா சுகி சிவம் சொற்பொழிவு\nகிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தர்ணா\nவிவேகானந்த நவராத்திரி விழா; ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் சொற்பொழிவு\nவிவேகானந்தர் நவராத்திரி விழா: சுதா சேஷையன் சொற்பொழிவு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nவெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்\nகுலை நோய் தாக்குதலுக்கு இழப்பீடு\nஇலக்கை தாண்டி நெல் உற்பத்தி\nலாபம் தரும் செடி அவரைக்காய்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nசென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nமாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்\nதென் மண்டல கபாடி போட்டி\nநாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி\nகண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்கண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/sansui+refrigerators-price-list.html", "date_download": "2019-02-16T21:42:02Z", "digest": "sha1:US7KYLJYFANHBS6AWFQREQ5Y36GHUVRD", "length": 16602, "nlines": 281, "source_domain": "www.pricedekho.com", "title": "சான்ஸுய் ரெபிரிஜேரடோர்ஸ் விலை 17 Feb 2019 அன்று India உள்ள பட்டி���ல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசான்ஸுய் ரெபிரிஜேரடோர்ஸ் India விலை\nIndia2019 உள்ள சான்ஸுய் ரெபிரிஜேரடோர்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது சான்ஸுய் ரெபிரிஜேரடோர்ஸ் விலை India உள்ள 17 February 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 4 மொத்தம் சான்ஸுய் ரெபிரிஜேரடோர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு சான்ஸுய் ஸ்ச்௦௯௦ல்ஸ் பிட்வ் 80 L சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் சில்வர் ஹேர்களின் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Indiatimes, Homeshop18, Snapdeal, Flipkart போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் சான்ஸுய் ரெபிரிஜேரடோர்ஸ்\nவிலை சான்ஸுய் ரெபிரிஜேரடோர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சான்ஸுய் ஷு௨௦௩ஏப்ர பிட 190 L சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் பர்கண்டி ரெட் Rs. 11,290 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய சான்ஸுய் ஸ்ச்௦௬௦ப்ஸ் 47 L சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் சில்வர் ஹேர்களின் Rs.6,990 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபேளா ரஸ் 54 10000\nசான்ஸுய் ஷு௧௬��பிப்ர பிட 150 L சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் பர்கண்டி ரெட்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Direct Cool\nசான்ஸுய் ஷு௨௦௩ஏப்ர பிட 190 L சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் பர்கண்டி ரெட்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 3\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Direct Cool\nசான்ஸுய் ஸ்ச்௦௬௦ப்ஸ் 47 L சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் சில்வர் ஹேர்களின்\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Direct Cool\nசான்ஸுய் ஸ்ச்௦௯௦ல்ஸ் பிட்வ் 80 L சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர் சில்வர் ஹேர்களின்\n- டேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Direct Cool\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindinga.com/", "date_download": "2019-02-16T22:35:15Z", "digest": "sha1:L74WQE3QDSD3J7TQP4KTCZECJH65BDAM", "length": 18544, "nlines": 165, "source_domain": "www.sindinga.com", "title": "Sindinga - Tamil News Website", "raw_content": "\nகுழந்தைகளுக்கு கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க இதை செய்யுங்கள்\nஉங்களுக்கு சொத்தைப் பல்லை வீட்டிலேயே ஈஸியா சரி செய்திட…..\nகாதலர் தினத்தன்று நடந்த அதிசய திருமணம் அதற்கும் ஒரு துணிச்சல் வேணும்ல\n தாம்பரம் அருகே நடுரோட்டில் தீப்பற்றி எறிந்த பேருந்து\nஅமைச்சர் நிர்மலா சீதாராமன் திரையரங்கில் பார்த்த சினிமா; படத்துக்கு செம பாராட்டு.\nசிம்மக்குரலுடன் கர்ஜிக்க வருகிறார் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த். தமிழகமே ஆவலுடன் எதிர்பார்ப்பு. தமிழகமே ஆவலுடன் எதிர்பார்ப்பு\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. | புகைப்படம்…\n பாலகிருஷ்ணா ரெட்டி கவிழ்ந்ததன் பின்னணி\nஓ.பன்னீர்செல்வம் செய்த ஏமாற்று வேலைக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். தங்க தமிழ்செல்வன் பரபரப்பு…\nஆயுள் ரேகையும், புத்தி ரேகையும் இப்படி இருந்தால் செல்வம், செல்வாக்கு, புகழ் கிடைக்குமாம்\nஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு, வடைமாலை சாத்துவது ஏன் தெரியுமா..\nஅனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன் தெரியுமா\nநான்காம் எண்ணில் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியங்கள்\nஇன்று ராகு- கேது பெயர்ச்சி மாறுகிறது: அதிர்ஷ்டம் யாருக்கு 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபெண்களே இந்த பதிவை அவசியம் படியுங்கள்\nஉங்கள் உடல்நலத்தைப் பற்றி பாதங்கள் சொல்லும் 8 விஷயங்கள்\nதேவையில்லை என்று குப்பையில் போடும் வெங்காயத்தோலில் இவ்வளவு நன்மைகளா\nகழுத்து பகுதியில் அதிக சதையா\nசிறுநீரக கல் பாதிப்பை தடுக்க என்ன வழி\nதனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nஆர்யா திருமணம்; எங்கவீட்டு மாப்பிளை அபர்ணதியின் ரியாக்சன் என்ன தெரியுமா\nஆர்யாவின் திருமண ரகசியத்தை போட்டு உடைத்த மாமியார்\nடிப் டாப் உடையில் நிவேதா பெத்துராஜ் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nபைக்கில் 150 கிமீ வேகத்தில் சென்றவருக்கு ஏற்பட்ட நிலை நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ\nஇரண்டாம் மொழியாக கனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. கற்பிப்பு..\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின்…\nமூன்று வயதுச் சிறுவனை கடும் குளிரிலிருந்து 2நாட்கள் பாதுகாத்த மனிதாபிமானக் கரடி\n14 வருடங்களாக தனது கஷ்டத்தை மறைத்து வைத்திருந்த சிறுமி\nசிகிச்சைக்கு பணமின்றி உயிருக்கு போராடும் முன்னாள் கிரிக்கெட் வீரர். அள்ளிக்கொடுத்து உதவிய தற்போதைய வீரர்கள். அள்ளிக்கொடுத்து உதவிய தற்போதைய வீரர்கள்\nகிரிக்கெட்டில் மட்டுமல்ல அதிலும் கோலி தான் முதலிடம்\nIPL போட்டி நடத்துவதில் சிக்கல்\nமலிங்கா மற்றும் யுவராஜை குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுத்த அம்பானி மகனின் சாதுர்யம்\nஐபிஎல் தொடங்கியதிலிருந்து கோடிக்கணக்கில் விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியல்\nவெற்றியை மட்டுமே தரும் ரோஸ் குங்குமம் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nமும்பைக்கு செல்ல ஜோதிபூர் விமான நிலையத்தில் பிரியங்கா சோப்ரா & நிக் ஜோனஸ்\nஉடலில் எதிர்மறை ஆற்றலை குறைக்க\nகடன் சேர மொட்டை மாடியும் காரணம்\nசென்று வாருங்கள் சொல்வது ஏன்\nபெண்களே இந்த பதிவை அவசியம் படியுங்கள்\nதனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nகுழந்தைகளுக்கு கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க இதை செய்யுங்கள்\nஆயுள் ரேகையும், புத்தி ரேகையும�� இப்படி இருந்தால் செல்வம், செல்வாக்கு, புகழ் கிடைக்குமாம்\nகுழந்தைகளுக்கு கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க இதை செய்யுங்கள்\nஉங்களுக்கு சொத்தைப் பல்லை வீட்டிலேயே ஈஸியா சரி செய்திட…..\nகாதலர் தினத்தன்று நடந்த அதிசய திருமணம் அதற்கும் ஒரு துணிச்சல் வேணும்ல\n தாம்பரம் அருகே நடுரோட்டில் தீப்பற்றி எறிந்த பேருந்து\nஅமைச்சர் நிர்மலா சீதாராமன் திரையரங்கில் பார்த்த சினிமா; படத்துக்கு செம பாராட்டு.\nமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ’உரி’...\nசிம்மக்குரலுடன் கர்ஜிக்க வருகிறார் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த். தமிழகமே ஆவலுடன் எதிர்பார்ப்பு. தமிழகமே ஆவலுடன் எதிர்பார்ப்பு\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. | புகைப்படம்...\n பாலகிருஷ்ணா ரெட்டி கவிழ்ந்ததன் பின்னணி\nஓ.பன்னீர்செல்வம் செய்த ஏமாற்று வேலைக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். தங்க தமிழ்செல்வன் பரபரப்பு...\nஆயுள் ரேகையும், புத்தி ரேகையும் இப்படி இருந்தால் செல்வம், செல்வாக்கு, புகழ் கிடைக்குமாம்\nமனிதனை உயர்ந்த ஜீவனாக்குவது அவனது ஆறாவது அறிவாகும். மனித உடலில் புத்தி...\nஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு, வடைமாலை சாத்துவது ஏன் தெரியுமா..\nஅனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடுவது ஏன் தெரியுமா\nநான்காம் எண்ணில் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியங்கள்\nஇன்று ராகு- கேது பெயர்ச்சி மாறுகிறது: அதிர்ஷ்டம் யாருக்கு 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபெண்களே இந்த பதிவை அவசியம் படியுங்கள்\nஅரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து‘ரிலாக்ஸ்’...\nஉங்கள் உடல்நலத்தைப் பற்றி பாதங்கள் சொல்லும் 8 விஷயங்கள்\nதேவையில்லை என்று குப்பையில் போடும் வெங்காயத்தோலில் இவ்வளவு நன்மைகளா\nகழுத்து பகுதியில் அதிக சதையா\nசிறுநீரக கல் பாதிப்பை தடுக்க என்ன வழி\nபைக்கில் 150 கிமீ வேகத்தில் சென்றவருக்கு ஏற்பட்ட நிலை நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ\nஇரண்டாம் மொழியாக கனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. கற்பிப்பு..\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின்...\nமூன்று வயதுச் சிறுவனை கடும் குளிரிலிருந்து 2நாட்கள் பாதுகாத்த மனிதாபிமானக் கரடி\n14 வருடங்களாக தனது கஷ்டத்தை மறைத்து வைத்திருந்த சிறுமி\nதனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nஉலகையே மிரள வைத்த தமிழ் சிறுவன் : கண்கலங்கிய தந்தை\nஆர்யா திருமணம்; எங்கவீட்டு மாப்பிளை அபர்ணதியின் ரியாக்சன் என்ன தெரியுமா\nஆர்யாவின் திருமண ரகசியத்தை போட்டு உடைத்த மாமியார்\nடிப் டாப் உடையில் நிவேதா பெத்துராஜ் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nசிகிச்சைக்கு பணமின்றி உயிருக்கு போராடும் முன்னாள் கிரிக்கெட் வீரர். அள்ளிக்கொடுத்து உதவிய தற்போதைய வீரர்கள். அள்ளிக்கொடுத்து உதவிய தற்போதைய வீரர்கள்\nகிரிக்கெட்டில் மட்டுமல்ல அதிலும் கோலி தான் முதலிடம்\nIPL போட்டி நடத்துவதில் சிக்கல்\nமலிங்கா மற்றும் யுவராஜை குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுத்த அம்பானி மகனின் சாதுர்யம்\nஐபிஎல் தொடங்கியதிலிருந்து கோடிக்கணக்கில் விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியல்\nவெற்றியை மட்டுமே தரும் ரோஸ் குங்குமம் பாருங்கள் பயனுடையதாக இருந்தால் பகிருங்கள்\nமும்பைக்கு செல்ல ஜோதிபூர் விமான நிலையத்தில் பிரியங்கா சோப்ரா & நிக் ஜோனஸ்\nஉடலில் எதிர்மறை ஆற்றலை குறைக்க\nகடன் சேர மொட்டை மாடியும் காரணம்\nசென்று வாருங்கள் சொல்வது ஏன்\nகோலம் போட சரியான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/medicinal-benefits-illupai", "date_download": "2019-02-16T22:48:15Z", "digest": "sha1:R5DEIMFVA5KT52TPLGVV6CSGTPTHKES4", "length": 4131, "nlines": 50, "source_domain": "old.veeramunai.com", "title": "ரத்த விருத்தி தரும் இனிப்பான இலுப்பை பூக்கள் - www.veeramunai.com", "raw_content": "\nரத்த விருத்தி தரும் இனிப்பான இலுப்பை பூக்கள்\nஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூக்கள் என்பார்கள். இலுப்பை பூக்கள் அந்த அளவிற்கு இனிப்புத்தன்மை கொண்டவை. இலுப்பைப்பூ பச்சையாகச் சாப்பிட ருசியாக இருக்கும். இலுப்பைப்பூவைக் காயவைத்து பலவகையான பலகாரங்களைச் செய்யலாம். இலுப்பை எண்ணெய் ஏழைகளின் நெய் எணப்படுகிறது. இது சமையலில் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தபூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன.\nஇலுப்பைப்பூக்கள் மனிதருக்கும், கால்நடைகளுக்கும், ரத்த விருத்தி மருந்தாகப் பயன்படுகிறது. இலுப்பைப்பூக்களை குடிநீரில் போட்டு காய்ச்சி குடிக்க இருமல், காய்ச்சல், நீர் வேட்கைப் போகும்.\nஇரைப்பு ஏற்படும் சம��ங்களில் இலுப்பைப் பூவை பால்விட்டு அரைத்து பாலில் கலக்கிக் கொடுக்க இரைப்பு நீங்கும். காய்ந்த பூவை வதக்கி வீக்கங்களுக்கு ஒத்தடமிட அந்த இடத்தில் வியர்வை தோன்றி வீக்கம் குறையும். வயதானவர்களுக்கு கால்களில் அரிப்பும், புண்ணும் தோன்றலாம். அவர்கள் இலுப்பைப்பூ கசாயத்தை புண்களில் தடவிவர அரிப்பு நீங்கும். புண்கள் ஆறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/42/", "date_download": "2019-02-16T22:25:16Z", "digest": "sha1:XVWFKQ4XROPLFS6ARZJB63CAKMUM3F4E", "length": 6323, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "42 |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nகோரிக்கை நிறைவேறும் வரையிலும் போராட்டம் தொடரும்; ஹசாரே\nதனது கோரிக்கை நிறைவேறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று , ஹசாரே அறிவித்துள்ளார்.கடந்த 42ஆண்டுகளாக லோக்பால் மசோதாவை-நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகின்றனர். லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அரசு ஏன்-தயங்குகிறது\nApril,7,11, —\t—\t42, அந்த குழு, ஆண்டுகளாக, இருக்கும்வரை, கோரிக்கை, சரத்பவார், செயல்படுவதில், தொடரும், நிறைவேறும், போராட்டம், மசோதாவை, லோக்பால், வரையிலும், ஹசாரே\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\n‘என்ஜிஓ.,க்கள் தங்களுடைய சொத்துவிபரங� ...\nசரத்பவாரை சந்தித்து நலம் விசாரித்தார் ...\nசரத்பவாருக்கு, கிரிக்கெட்டை பற்றி மட்� ...\nமோடியை சந்திப்பதில் என்ன தவறு\nலோக் பால் மசோதாவை கொண்டுவந்த பெருமை அண� ...\nகடும்கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியி ...\nகிரிக்கெட்டும் Conflict of interestம்\nகாங்கிரஸ் . கட்சி முழுவெற்றி பெற்றுவிட� ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்��ளுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=502", "date_download": "2019-02-16T21:46:39Z", "digest": "sha1:C64IEODWK7JAJBMJIWHTRNGJDH6CYD67", "length": 12228, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nமூவரடங்கிய குழுவின் அறிக்கை இன்று பிரதமர் ரணிலிடம் கையளிக்கப்படவுள்ளது\nஇலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ ...\nஆணைக்குழு அறிக்கை விவாதத்தை 7 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துமாறு பிரதமரிடம் மஹிந்த வேண்டுகோள்\nமத்திய வங்கி பிணை முறி விசாரணை அறிக்கை குறித்த விவாதத்தை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் ஒரு தினத்தில் நடாத்துமாறு முன்...\nபிரதமர் 8ஆம் திகதி நாடாளுமன்றை கூட்டினால் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் - தேர்தல்கள் ஆணைக்குழு\nஎதிர்வரும் 8ஆம் திகதி பிரதமர் நாடாளுமன்றை கூட்டினால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் நிலைமை ஏற்படலாம் என தேர்தல்கள்...\nமைத்திரியின் அரசாங்கம் அமைக்க விடுத்த அழைப்பிற்கு ஐக்கிய தேசியக் கட்சி விளக்கம்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இரத்தினபுரியில் நேற்று சனிக்கிழமை ஜனாத...\nவாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய தினம் பிரகடனம்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய தினம் பிரகடனப்படுத்தப்ப...\nஇந்திய மீனவர்கள் 12 பேர் கைது\nதலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர்...\nஐ.ம.சு.முன்னணியின் உறுப்பினர்கள் 96 பேரும் என்னுடன் இருந்தால் தனித்து ஆட்சியமைக்க தயார் - மைத்திரி\n2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந...\nஏறாவூர் இரட்டைப் படுகொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஏறாவூர் நகரில் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற தாய் மற்றும் மகள் இர��்டைப் படுகொலை வழக்கு விசாரணை 26....\nதபால் மூல வாக்களிப்பிற்கான கால எல்லை நீடிப்பு\nஉள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான கால எல்லை மேலும் இரண்டு நாட்களினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்த...\nஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் 642 வன்முறை சம்பவங்கள் பதிவு\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் இடம் பெற்ற வண்ணமே ...\nகச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல இலங்கை அகதிகளிற்கு அனுமதி மறுப்பு\nஎதிர்வரும் பெப்ரவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவிற்கான பாதுகாப்பு குறித்து முதல் கட்ட ஆலோ...\nஉள்­ளூ­ராட்­சி உறுப்­பி­னர்­க­ளுக்கான செலவு 74 கோடி ­ரூபா\nஎதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி ­சபைத் தேர்­தலில் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வுள்ள ...\nயாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா விடுதியாக மாற்ற நடவடிக்கை\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபத...\nபோதைப்பொருள் வைத்திருந்த நைஜீரியப் பெண் கைது\nஒரு தொகைப் போதைப்பொருள் மருந்துகளை மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கைக்கு கடத்திவந்த நைஜீரியப் பெண் ஒருவரை பொலிஸ் போதைப்பொ...\nரோஸி சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஐக்கிய தேசிய கட்சி சார்பில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடும் ரோஸி சேனாநாயக்க கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றி...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/05/15/90673.html", "date_download": "2019-02-16T22:33:49Z", "digest": "sha1:3A3I3RLT2BRTOIH6ORZN4BN22GKLK7QM", "length": 15879, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "மோசடி வழக்கு: பி.என்.பி. மீது குற்றப்பத்திரிகை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nமோசடி வழக்கு: பி.என்.ப��. மீது குற்றப்பத்திரிகை\nசெவ்வாய்க்கிழமை, 15 மே 2018 வர்த்தகம்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.13,500 கோடி அளவுக்கு மோசடி செய்த வழக்கில் சிபிஐ தனது முதல் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மோசடி விவகாரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி உஷா அனந்தசுப்ரமணியனின் பங்கு பற்றிய விவரங்கள் இந்தக் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.\nஉஷா அனந்தசுப்ரமணியன் தற்பொழுது அலகாபாத் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் இருந்து வருகிறார். மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப் பத்திரிகையில் மேலும் பல உயர் அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.\nமோசடி வழக்கு பி.என்.பி. குற்றப்பத்திரிகை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n2வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/pages/some-interesting-facts?page=71", "date_download": "2019-02-16T22:52:31Z", "digest": "sha1:XK5SZVNHRHM2N2XJLBG6XTFYXFV4TQWK", "length": 19414, "nlines": 195, "source_domain": "www.thinaboomi.com", "title": "சில சுவாரிஸ்யமான தகவல்கள் | Some interesting facts | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nசீனாவின் சுன்யி நகரில் வசிக்கிறாள், தந்தையால் கைவிடப்பட்ட வாங் அண்ணா என்ற 5 வயது சிறுமி. தனது பாட்டி, கொள்ளு பாட்டியுடன் வசித்து வரும் இவள், அவர்களுக்கு சமைப்பது, ஊட்டிவிடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகளை செய்வது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.\nகிரிடெட் \"சூசி\" என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இலவச சலுகையுடன் ஜியோ 4ஜி சேவை தொடங்கினாலும், நாட்கள் செல்ல செல்ல வேகம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அதிக அளவில் இதில் சேர்ந்ததே வேகம் குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இருப்பினும் வேகம் குறைந்தாலும் நாட்டில் இப்போதும் பலர் ஜியோவை நாடி ஓடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், நானிட் மைக்ரோ என்ற உலகின் மிகச்சிறிய அதாவது 1.8 அங்குல அளவே உயரம் உடைய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இதில், கால், மெசெஜ், வாய்ஸ் ரெக்கார்ட், கேமரா, புளூ டூத், ஹெட்போன்கள் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஸ்மார்ட் வாட்சாகவும் பயன்படுத்த முடி��ும்.\n1912 -ம் ஆண்டு மூழ்கிய உலகின் பெரிய கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிகை சுற்றிப்பார்க்க இங்கிலாந்தில் செயல்பட்டுவரும் ப்ளூ மார்பிள் எனும் தனியார் சுற்றுலா நிறுவனம், ஏற்பாடு செய்து வருகிறது. கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை, அருகில் சென்று சுற்றிப்பார்க்கும் எட்டு நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு கட்டணம், இந்திய மதிப்பில் 65 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்.\nசீனாவில் பொறியாளர் ஒருவர் பெண் தேடித் கிடைக்காததால் ரோபோவை மணமுடித்துள்ளார். ஹவாய் நிறுவனத்தில் பணிபுரியும் கணினிப் பொறியாளரான ஜெங் ஜியாஜியா என்பவர் யிங்யிங் எனும் பெண் ரோபோவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண நிகழ்ச்சியில் அவரின் தாய் மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டனர். திருமணத்தில் யிங்யிங் ரோபோவின் மீது பாரம்பரிய சிவப்பு துப்பட்டா கொண்டு அலங்கரிக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. 35 வருடங்களுக்கு பிறகு ரோபோவை மனிதர்கள் மணமுடிப்பது இயல்பாகிவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். திருமணமாகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் ரோபோவை கரம்பிடித்த நிகழ்வு சீன ம‌க்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் ம���ழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n2வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n3வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n4சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/10/14/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-02-16T21:57:50Z", "digest": "sha1:ZQGIDDJDFYSH6SKNRMKAHI4VI7OJZTMN", "length": 7526, "nlines": 103, "source_domain": "seithupaarungal.com", "title": "இலங்கை போர்க்குற்றம் குறித்த சேனல் 4 இன் ஆவணப்படம் எம்மி விருதுக்குப் பரிந்துரை – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇலங்கை போர்க்குற்றம் குறித்த சேனல் 4 இன் ஆவணப்படம் எம்மி விருதுக்குப் பரிந்துரை\nஒக்ரோபர் 14, 2014 த டைம்ஸ் தமிழ்\nஇலங்கை போர்க்குற்றம் குறித்த சேனல் 4 இன் ஆவணப்படம், அமெரிக்காவின் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை இறுதிப் போரின் போது அந்நாட்டு ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கூறி, பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், மோதல் தவிர்ப்பு வலயம்: இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை எடுத்து வெளியிட்டது. உலகம் முழுவதும் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்ட நிலையில் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் எம்மி விருதின், சிறந்த ஆவணப்படங்களின் பிரிவில் இந்த படம் போட்டியிடுகிறது. விருதுகளுக்கு தேர்வான நிகழ்ச்சிகளின் இறுதிப் பட்டியல் வரும் நவம்பர் 24ஆம் தேதி அறிவிக்கப்படும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இலங்கை போர்க்குற்றம், உலகம், சேனல் 4, சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், மோதல் தவிர்ப்பு வலயம்: இலங்கையின் கொலைக்களம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா ���டுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஆந்திரத்தைப் புரட்டிபோட்ட ஹுட்ஹுட் புயல்: ஒரு தொகுப்பு\nNext postஇந்திய காவல்துறை பெண் அதிகாரிக்கு ஐ.நா.வின் அமைதிக் காப்பாளர் விருது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/senior-residents/", "date_download": "2019-02-16T21:50:50Z", "digest": "sha1:P37G75ZHTWBU3HW55VHQX4JTHHE4CTRC", "length": 7686, "nlines": 97, "source_domain": "ta.gvtjob.com", "title": "மூத்த குடியிருப்பாளர்கள் வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / மூத்த குடிமக்கள்\nESIC மும்பை ஆட்சேர்ப்பு - நேர்முகத் தேர்வு - நேர்காணல்\nபட்டம், ஊழியர் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) ஆட்சேர்ப்பு, ஐடிஐ-டிப்ளமோ, மகாராஷ்டிரா, மும்பை, முதுகலை பட்டப்படிப்பு, மூத்த குடிமக்கள், நேர்காணல்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய ESIC மும்பை - ஊழியர்கள் 'அரசு காப்பீட்டு கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nபட்டம், ஊழியர் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) ஆட்சேர்ப்பு, மகாராஷ்டிரா, புனே, மூத்த குடிமக்கள், நேர்காணல்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய ESIC புனே ஆட்சேர்ப்பு >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் ஊழியர்கள் 'அரசு காப்பீட்டு நிறுவனம் (ESIC) ...\nமேற்கு ரயில்வே மும்பை ரிசர்ச்\nபட்டம், ஐடிஐ-டிப்ளமோ, மகாராஷ்டிரா, மும்பை, முதுகலை பட்டப்படிப்பு, ரயில்வே, மூத்த குடிமக்கள், நேர்காணல், மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு\nஇன்றைய வேலை வாய்ப்பு - ஊழியர்கள் மேற்கு ரயில்வே மும்பை ஆட்சேர்ப்பு >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் மேற்கு ரயில்வே ஜக்ஜீவன் ராம் ...\nடாக்டர் பிஏஎம் மருத்துவமனையின் மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு\nடாக்டர் பி.ஏ.ஏ.ஆர்.ஏ., ஐடிஐ-டிப்ளமோ, மகாராஷ்டிரா, குறியீடு MD-எம், மும்பை, முதுகலை பட்டப்படிப்பு, மூத்த குடிமக்கள், நேர்காணல்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் டாக்டர் BAM மருத்துவமனை மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க → நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/timeline-of-rajiv-gandhi-assassination-case/", "date_download": "2019-02-16T22:43:02Z", "digest": "sha1:3BV7LDHD6PTGZBAAUOQZW4WNQAPAHUR4", "length": 17830, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை - Timeline of Rajiv Gandhi Assassination case", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை\n27 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளை வெளிவிட அரசியல் சட்டத்தின் கீழ் 161வது பிரிவின் படி முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு\nராஜீவ் காந்தி கொலை வழக்கு : ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்கள் சிறையில் தண்டனை அனுபவிக்கும் நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 நபர்களையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 7 பேர் கைது தொடங்கி இந்த 27 வருடங்களில் இந்த வழக்க பயணித்த பாதை பற்றி ஒரு பார்வை.\nசென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தார் ராஜ���வ் காந்தி. 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார் ராஜீவ்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை\nஜூன் 11, 1991 – ல் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்\nஜூன் 14, 1991 – ல் நளினியும் முருகனும் கைது செய்யப்பட்டார்கள்\nஜூலை 22, 1991– ல் சாந்தன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 26 நபர்களை கைது செய்தது காவல்துறை.\nஜனவரி 28, 1998 – ல் கைது செய்யப்பட்ட 26 நபர்களுக்கும் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது சிறப்பு நீதிமன்றம்\nமே 11, 1991 – ல் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மீதம் இருந்த 19 நபர்களையும் தண்டனை காலம் முடிவடைந்ததாக கூறி விடுதலை செய்தனர்.\nஅக்டோபர் 8, 1999 – ல் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி தங்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.\nஅக்டோபர் 10, 1999 -ல் தங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பாத்திமா பீவிக்கு கருணை மனுக்களை அனுப்பினார்கள். அக்டோபர் 29, 1999ல் அந்த மனுக்களை தள்ளுபடி செய்தார் ஆளுநர்.\nஏப்ரல் 19, 2000 – ல் மு. கருணாநிதி ஆட்சியின் போது சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் கூடி நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஏப்ரல் 24ல் அந்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு நளினிக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஏப்ரல் 26ல் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்களின் தண்டனையை குறைக்க வேண்டும் என குடியரசுத் தலைவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.\nஆனால் இவர்களின் கோரிக்கை மனுக்கள் 2000 – 2007 வரை நிலுவையில் வைக்கப்பட்டது.\n2006, 2007, 2008 – காலங்களில் பல்வேறு ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு விடுதலை வழங்கப்பட்டது. இருப்பினும் நளினி, ராபர்ட், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கு மட்டும் விடுதலை வழங்கவில்லை. தொடர்ந்து தங்களின் விடுதலை தொடர்பாக மனுக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு வந்தன.\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ரிலீஸ்: முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் என தீர்ப்பு\nமார்ச் 19, 2008 ல் பிரியங்கா காந்தி நளினியை வேலூர் சிறையில் சந்தித்து பேசினார்.\nஆகஸ்ட் 12, 2011ல் ம் ஆண்டு மூவரின் மரண தண்டனையும் உறுதி செய்யப்பட்டு செப்டம்பரில் தூக்கில் இடலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழங்குத் தொடர்ந்தனர். தூக்கிலிட தடை விதித்தது பின்னர் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிப்ரவரி 2014ல் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. தமிழக அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஜெயலலிதா சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.\nஏப்ரல் 25, 2014 ல் மத்திய – மாநில அரசின் அதிகாரத்திற்கு கீழ் வருவதால் வழக்கு அரசியல் சாசன பிரிவிற்கு மாற்றப்பட்டது.\n2018 செப்டம்பர் 6: 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தில் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு தீர்ப்பளித்தது.\nராஜிவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nபேரறிவாளனின் கருணை மனு எங்கள் பார்வைக்கு அனுப்பப்படவில்லை – குடியரசுத் தலைவர் அலுவலகம்\nராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் விடுதலை மீண்டும் சிக்கல் ஆகிறதா\nநளினி உட்பட ஏழு பேர் விடுதலை : ஆளுநருக்கான சிறப்பு அதிகாரங்கள் பற்றி ஒரு பார்வை\nதமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்: ‘7 பேரின் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி’ – அற்புதம்மாள் உருக்கம்\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை : 7 பேரின் விடுதலை தொடர்பாக முக்கிய ஆலோசனை\nபேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் எப்போது விடுதலை செய்யும் தமிழக அரசு\nபேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விரைவில் தமிழக அரசு விடுதலை செய்ய வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ரிலீஸ்: முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் என தீர்ப்பு\n7 பேர் விடுதலை குறித்து இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் : ராஜபக்சே பேட்டி\nகிருஷ்ண ஜெயந்தி விழா: பக்தி பரவசத்தில் ஆடிய நெல்லை துணை வேந்தர்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education-news/neet-pg-2019-results-declared-neet-pg-score-cards-will-be-available-on-feb-6th/articleshow/67775229.cms", "date_download": "2019-02-16T21:43:56Z", "digest": "sha1:UHTE3SWR53VLOIOFBPCX63WV44EJOISS", "length": 25640, "nlines": 230, "source_domain": "tamil.samayam.com", "title": "neet result 2019: neet pg 2019 results declared neet pg score cards will be available on feb 6th - NEET PG 2019 Result: மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் வெளியாகின | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிக���்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nNEET PG 2019 Result: மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் வெளியாகின\nசென்னை, கோவை உள்பட நாட்டின் 148 நகரங்களில் கடந்த ஜனவரி 6ம் தேதி நடைபெற்ற மருத்துவ மேல் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.\nகடந்த ஜனவரி 6ம் தேதி மருத்துவ மேல் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு நடைபெற்ற நிலையில் தோ்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.\n2019 – 20ஆம் கல்வியாண்டில் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (NEET PG) முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன.\nநாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் எம்.டி., மற்றும் எம்.எஸ்., உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேர்வதற்கு NEET PG தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற, எம்.பி.பி.எஸ்., டாக்டர்கள் இப்படிப்புகளுக்கு சேர்க்கப்படுகின்றனர். இப்படிப்புகளில் சேர்வதற்கு நாடு முழுக்க மொத்தம் 26,000க்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 2,500 இடங்கள் உள்ளன.\n2019 – 20ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு, நாடு முழுவதும், சென்னை, கோவை உள்ளிட்ட, 148 நகரங்களில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்ற டாக்டர்கள் எழுதியிருந்தனர்.\nஇந்த தோ்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் தமிழகத்தைச் சோ்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் இந்த தோ்வை எழுதியிருந்தனா். தோ்வு முடிவுகளை www.nbe.edu.in, www.natboard.edu.in என்ற இணையதள பக்கங்களில் தங்கள் முடிவுகளை தொிந்துகொள்ளலாம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யு��்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபள்ளி மாணவர்கள் மரம் வளர்த்தால் 12 மதிப்பெண்\nஅரசுப் பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க இடைவேளை...\nநீட் தேர்வில் தஞ்சை மாணவர் சாதனை\nதமிழ்நாடுதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின்\nதமிழ்நாடுசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\n நீ புகுந்தது கொல்லைபுறத்தில்: வைரமுத்து\nசினிமா செய்திகள்ரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங���கள்\nசமூகம்புல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nசமூகம்ஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டிய மாணவன்\nகிரிக்கெட்SA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nமற்ற விளையாட்டுகள்விளையாட்டுத் துறையில் வரைமுறைகளை மாற்றி அமைக்க புதிய கமிட்டி\nNEET PG 2019 Result: மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுக...\nPRIDE Hall Ticket 2019: பெரியாா் பல்கலை. தொலைதூர கல்விக்கான ஹால்...\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு...\nமுதல் முறையாக மதுரை அரசுப் பள்ளியில் ரோபோ ஆய்வகம் திறப்பு...\nமலேசியா, அமெரிக்காவிலிருந்து அறிவியல் பாடத்திட்டம்: செங்கோட்டையன...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kingmedias.blogspot.com/2014/07/blog-post_31.html", "date_download": "2019-02-16T22:38:20Z", "digest": "sha1:6M5537CPY4UON36Q57DS54HE74NI5MLH", "length": 7305, "nlines": 54, "source_domain": "kingmedias.blogspot.com", "title": "KING MEDIA: காண்டாமிருகம் பற்றிய தெரிந்த விஷயம் தெரியாத செய்திகள்", "raw_content": "காண்டாமிருகம் பற்றிய தெரிந்த விஷயம் தெரியாத செய்திகள்\n# உலகில் வாழும் பெரிய பாலூட்டி வகைகளில் காண்டாமிருகமும் ஒன்று. இது தாவர உண்ணியும்கூட.\n# காண்டாமிருகங்களில் ஐந்து வகைகள் உள்ளன.\n# காண்டாமிருகம் அரிதான விலங்கு. தற்போது ஆப்பிரிக்கா, இந்தியா, ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.\n# வெள்ளைக் காண்டாமிருகங்கள் என அழைக்கப்படும் ஆப்பிரிக்கக் காண்டாமிருகங்கள் சாம்பல் நிறமுடையவை. அவற்றின் வாய், உதடு பெரிதாக புல் மேய வசதியாக இருக்கும்.\n# கறுப்புக் காண்டாமிருகம் என்றழைக்கப்படும் ஆப்பிரிக்கக் காண்டாமிருகத்தின் வாய் பறவையின் அலகைப் போல கூர்மையானது.\n# இந்தியக் காண்டாமிருகங்கள் ஒற்றைக் கொம்பு கொண்டவை.\n# ஜாவா தீவில் உள்ள காண்டாமிருகங்கள் அளவில் கொஞ்சம் சிறியவை. ஒற்றைக்கொம்புதான் உண்டு. சுமத்ரா தீவைச் சேர்ந்த காண்டாமிருகங்கள் அதைவிடச் சிறியவை.\n# காண்டாமிருகத்தின் மூளை மற்ற பாலூட்டிகளைவிட அளவில் சிறியது. 400 முதல் 600 கிராம் எடை கொண்டது.\n# காண்டாமிருகம் நன்கு தடித்த உறுதியான தோலைக் கொண்டது. இதன் தடிமன் 1.5 சென்டிமீட்டர் முதல் 5 சென்டிமீட்டர்வரை இருக்கும்.\n# பெரிய காண்டாமிருகத்தின் எடை 1 முதல் 1.8 டன் வரை இருக்கும். (டன்=1000 கிலோ)\n# மணிக்கு 40 கிலோமீட்டர் வரை ஓடும் ஆற்றல் காண்டாமிருகத்துக்கு உண்டு.\n# காண்டாமிருகத்துக்கு எளிதில் கோபம் வரும். எதிரிகளை கொம்பினாலேயே தாக்கும்.\n# ஆப்பிரிக்கக் காண்டாமிருகத்துக்கு இரண்டு கொம்புகள் உண்டு.\n# காண்டாமிருகங்களின் கொம்புகள் மருத்துவக் குணம் கொண்டது என்று நம்பப்படுவதால் அதிகம் வேட்டையாடப்படுகின்றன. இந்தியாவில் 2,700 காண்டாமிருகங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\n# பசுமையான இலை தழைகளை காண்டாமிருகங்கள் விரும்பி உண்ணும். ஆப்பிரிக்கக் காண்டாமிருகத்துக்கு முன் பற்கள் கிடையாது. முன் கடைவாய்ப் பற்களைக் கொண்டே உணவை மென்று தின்னும்.\n# பெண் காண்டாமிருகங்கள் தமது குட்டியை 15 முதல் 16 மாதங்கள்வரை கருவில் சுமக்கும். தாய் காண்டாமிருகங்கள் 2 முதல் 4 வருடங்கள் குட்டியை தன் கூடவே அழைத்துச் செல்லும்.\n# குட்டி காண்டாமிருகங்களை காட்டுப்பூனைகள், முதலைகள் மற்றும் காட்டு நாய்கள் சிலநேரம் வேட்டையாடி உணவாக உட்கொள்ளும்.\n# உலகக் காண்டாமிருகப் பாதுகாப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது.\n# குட்டிகள் பெரும்பாலும் தங்கள் தந்தை காண்டாமிருகங்களைப் பார்க்கவே முடியாது. இனப்பெருக்கக் காலம் முடிந்தவுடன் ஆண் காண்டாமிருகம் பெண் காண்டாமிருகத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிடும்.\n# நிலத்தில் வாழும் விலங்குகளில் யானையை அடுத்த பெரிய உயிரினம் வெள்ளைக் காண்டாமிருகங்கள்தான்.\nசெய்திகளை இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\nமுதன்முறையாக நாகர்ஜுனாவுடன் இணையும் கார்த்தி\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்தியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28695", "date_download": "2019-02-16T22:23:17Z", "digest": "sha1:DLAXNUQK6AV5CUVZGROIYJ5FA33RQPYX", "length": 16669, "nlines": 144, "source_domain": "www.anegun.com", "title": "ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் ! – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத��த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > இந்தியா/ ஈழம் > ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nஇந்தியா/ ஈழம்கலை உலகம்முதன்மைச் செய்திகள்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nசென்னையில் நடைபெற்றுவரும் இளையராஜா 75 நிகழ்ச்சியின்போது, ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டு வாசிக்க, இளையராஜா பாடிய நிகழ்வு பார்வையாளர்களை நெகிழவைத்தது.\nநந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜா 75 நிகழ்ச்சி, சனிக்கிழமை மாலை தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியின் முதல் நாளில், பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில், இளையராஜாவுக்கு தங்க வயலின் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.\nமுதல்நாள் நிகழ்ச்சியின் உச்சமாக, இசைஞானி இளையராஜாவுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையேறினார். அப்போது பேசிய இளையராஜா, ”ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடன் 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்” எனக் குறிப்பிட்டார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான், ”உங்களுடன் ஒரு படத்தில் பணியாற்றுவதே பெரிய விஷயம்”என்று நெகிழ்ந்தார்.\n“ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டு வாசிக்க, இளையராஜா ஒரு பாடல் பாட வேண்டும்’’ என்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கஸ்தூரி கோரிக்கை வைக்க, சிரித்துக்கொண்டே அதை இளையராஜாவும் ஏற்றுக்கொண்டார். அப்போதுதான் அந்த மேஜிக் நிகழ்ந்தது. `மன்றம்வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமி���்லையா..’ என இளையராஜா தனது வசீகரக் குரலில் பாட, அரங்கமே அதிர்ந்தது. உடனே ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்டை வாசிக்கத் தொடங்க, அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.\nஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் பொங்கல் விழா – சிவநேசன் சிறப்பு வருகை\nஷேரிட்டி சீல்ட் கிண்ணத்தை வென்றது ஜோகூர் டாரூல் தாசிம் \nOne thought on “ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nபிப்ரவரி 4, 2019 அன்று, 9:46 காலை மணிக்கு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅடிக்கடி பெண்களை கட்டிப்பிடிக்கும் சினேகனை கலாய்த்த சக்தி\n14ஆவது பொதுத்தேர்தல்: அடுத்த புதன்கிழமை தே.மு. உச்சமன்ற கூட்டமா\nபிகேஆர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் -டான்ஸ்ரீ முகைதீன்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞ���னி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-02-16T21:25:27Z", "digest": "sha1:YKUDMPU65FGS5KQRM2AYRSARRFCKJGJ6", "length": 13701, "nlines": 120, "source_domain": "www.anegun.com", "title": "சியோங் ஜூன் ஹூங் – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > சியோங் ஜூன் ஹூங்\nசியோங் ஜூன் ஹூங்கிற்கு பிரதமர், துணைப்பிரதமர் வாழ்த்து\nபுடாபெஸ்ட், ஜூலை 20- புடாபெஸ்டில் நடைபெற்றுவரும் ஃபீனா உலக நீச்சல் போட்டியின் முக்குளிப்பு பிரிவில் மலேசியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்த தேசிய முக்குளிப்பு வீராங்கனையான சியோங் ஜூன் ஹூங்கிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி முதலானோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். அனைத்துலக வெற்றியாளர் எனும் அங்கீகாரத்தைப் பெற்ற 27 வயதுடைய பேராக் மாநிலத்தைச் சேர்ந்த சியோங் ஜூன் ஹூங் பெண்களுக்கான முக்குளிப்பு\nஉலக நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார் முதல் மலேசிய வீராங்கனை\nபுடாபெஸ்ட், ஜூலை 20- தேசிய முக்குளிப்பு வீராங்கனையான சியோங் ஜூன் ஹூங் புடாபெஸ்டில் நடைபெற்றுவரும் ஃபீனா உலக நீச்சல் போட்டியில் முக்குளிப்பு பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றதோடு அனைத்துலக வெற்றியாளர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றார். முக்குளிப்பு போட்டியில் 10 மீட்டர் பிரிவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலக முக்குளிப்பு போட்டியில் மலேசியா பங்குபெற தொடங்கியதிலிருந்து தங்கப் பதக்கத்தை வென்றதில்லை. தங்கப் பதக்கத்தை வெல்லும் மலேசியாவின் கனவு தற்போது சியோங் ஜூன்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்��ம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=107", "date_download": "2019-02-16T21:41:26Z", "digest": "sha1:25BI52EFVNZUVYVQL2J2TATOEKFSW77I", "length": 12654, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்\nநாட்டிலுள்ள தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் ஜனாதிபதி மை...\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள்மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரத்தில் வெளிவரும்\nஇம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள்மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளது, ...\nநாவலபிட்டி மகாவலி கங்கையில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு\nநாவலபிட்டி மகாவலி கங்கைக்கு நேற்று மாலை நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக்க நாவலபிட்டி பொலிஸார் த...\nஇலங்கை நிலவரம் குறித்து அமெரிக்க, இந்தியா கலந்த��ரையாடல்\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் இந்தியாவும், அமெரிக்காவும் உயர்மட்டப் பேச்சுக்களை நடாத்தியுள்ளதாக தகவல்...\n“வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம்” - கிளிநொச்சியில் ஓவியக் கண்காட்சி\nகிளிநொச்சியில் இன்றும் நாளையும் வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் எனும் தொனிப்பொருளில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் ...\nசிறையிலுள்ள மகனுக்கு ஹெரோயின் கொண்டு சென்ற தந்தை கைது\nவவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் ஹொரோயின் போதைப்பொருளை மறைத்து மகனுக்கு கொடுக்க முற்பட்ட தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்...\nநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் - ஜனாதிபதி மைத்திரி\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைத்து உறுப்பினர்களும் அதனை ஏற்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியதாக ஸ்ரீலங்க...\nஐக்கிய தேசியக் கட்சிக்கு நிபந்தைனையின்றி ஆதரவு - வே.இராதாகிருஸ்ணன்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவவகாரம் குறித்து தற்போது தம்மால் நிபந்தனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என த...\nஇன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு, ஐவர் படுகாயம்\nகல்கிஸ்ஸை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்ததுடன், ஐவர் காயமடைந...\nபுலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தேவைக்கு இணங்கி ரணில் செயற்படுவதாக கோட்டாபய தெரிவிப்பு\nபுலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தேவைக்கு இணங்க, புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதற்காகவே, ரணில் தரப்பினர் மீண்டும் ஆட்சிக்க...\nநாடாளுமன்றில் நடைபெற்ற விடயம் கீழ்த்தரமானவை - மஹிந்தவிடம் தம்மாலங்கார தேரர் தெரிவிப்பு\nநாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விடயங்களுக்கு சகலரும் பொறுப்புச் சொல்ல வேண்டும் என கோட்டே பிரிவு மகாநாயக்கர் இத்தேபானே தம...\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை மைத்திரியிடமிருந்து கைப்பற்றுவோம் - பியசேன கமகே\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து மைத்திரிபால சிறிசேனவை நீக்கிவிட்டு கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்...\nசிவனொளிபாத மலைக்கான யாத்திரை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பம்\nசிவனொளிபாத மலைக்கான யாத்திரை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நோன்மதி தினத்தில் ஆர��்பமாகவுள்ள புனித யா...\nவவுணதீவு சம்பவம்: கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் இருவரிடம் தொடர்ந்து விசாரணை\nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் வ...\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் 5 வான்கதவுகள் இன்று திறந்து விடப்பட்டது (படங்கள் இணைப்பு)\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் 5 வான்கதவுகள் இன்று திறந்து விடப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் குறித்த வான்கதவுகள் பிரதி நீ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=503", "date_download": "2019-02-16T21:43:59Z", "digest": "sha1:ZYSSHSA3HZ7HXUQCY5BUHMINBHE6WJFA", "length": 11988, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nபொலி­ஸா­ருக்கு எதி­ராக ஒரு வரு­டத்தில் 1500 குற்­றச்­சாட்­டுக்கள்\nபொலி­ஸா­ருக்கு எதி­ராக கடந்த ஒரு­வ­ருட காலப்­ப­கு­தியில் ஆயி­ரத்து நாநூற்று நாற்­...\nபிரபல திரைப்பட இயக்குனர் தர்மசேன பதிராஜ காலமானார்\nபிரபல திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளருமான தர்மசேன பதிராஜ தனது 74 ஆவது வயதில் காலமாகியுள்ளார். கண்டி தனிய...\nயாழ்ப்பாணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் மீது தாக்குதல்\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றுமுன்தினம் இரவு தாக்குதல்...\nஇராணுவத்தை புனரமைப்பு செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு பரிந்துரை\nஇலங்கை இராணுவத்தை மீள்புனரமைப்பு செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட குழுவிலிருந்து இலங்கை அரசாங்கத்துக்கு முத...\nஇலங்கை மீன்பிடி சட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது - மஹிந்த அமரவீர\nநாட்டின் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கை மீன்பிடி சட...\nமஹிந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஒருவர் விரைவில் கைதாகலாம் என தகவல்\nஜனாதிபதி செயலகத்துக்கு வாகனங்களை கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாக கூறப்படும் இரண்டரைக் கோடி ரூபா நிதி மோசடி தொடர்பில் ம...\nஅறிக்கை குறித்து ஆராய 8ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் -பிரதமர் ரணில்\nஜனாதிபதி ஆணைக்குழுவி��் பிணைமுறி மோசடி குறித்த அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பான அறிக்கை ஆகியன தொடர்பில் விவாதம் நட...\nதிருகோணமலையில் தேர்தல் தொடர்பில் 120 முறைப்பாடுகள்\nஎதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் திருகோணமலை மாவட்டம் முழுவதிலும் இருந்து 120 முறைப்...\nஹட்டனில் இ.தொ.க வேட்பாளரின் வாகனம் மீது தாக்குதல்\nஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ருவன்புர பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர் முரளி ரகுநாதன் பயணித்த வாக...\nசமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்களைப் பெற இந்தியா உதவ வேண்டும் - விக்னேஸ்வரன்\nஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என வடமாகாண...\nவஸீம். லசந்த, மகேஸ்­வரன் ஆகி­யோரின் கொலை விசா­ரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் - ஹெரிசன்\nபிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜுடீன், ஊடகவியலாளர் லசந்த விக்­ர­ம­துங்க, முன்னாள் அமைச்சர் மகேஸ்&sh...\nஜனாதிபதியின் சவாலை ஏற்கிறது ஜே.வி.பி\nஜனாதிபதியின் சவாலை ஏற்க மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தயார் என தெரிவித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடி விசா...\nஅதிக வட்டியால் தமிழ் மக்கள் கடனாளிகள் ஆகிவிட்டார்கள்\nநிதி நிறுவனங்களின் அதிக வட்டி காரணமாக பெரும்பாலான தமிழ் மக்கள் கடனாளியாகியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் ...\nவடக்கு மாகாண சபையில் புதிய உறுப்பினர் நியமனம்\nவடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ரெலோ அமைப்பைச் சேர்ந்த குகதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.&...\nகாதலியின் நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய காதலன் கைது\nஇளம் யுவதி ஒரு­வரின் நிர்­வாண புகைப்­ப­டங்­களை சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யிட்­ட க...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kapaadapuram.com/issue2/?p=1335", "date_download": "2019-02-16T22:14:40Z", "digest": "sha1:6JC5W3AGJT2WQHWINSVOV6VZ7A5ZELRX", "length": 29694, "nlines": 39, "source_domain": "www.kapaadapuram.com", "title": "உள்ளிருந்து எழும் உறுமல் – ஆ.மாதவன் கதைகள் | Kapaadapuram", "raw_content": "\nஉள்ளிருந்து எழும் உறுமல் – ஆ.மாதவன் கதைகள்\nஆ.மாதவன் கதைகள் போல அடித்தட்டு வாழ்க்கையைத் தீவிரமாகச் சொன்ன படைப்புகள் தமிழில் மிகமிகக்குறைவ��. சொல்லப்படாத எளிய வாழ்க்கையைச் சொல்வதே முற்போக்கு இலக்கியம் என்றுதான் எழுபதுகள் இடதுசாரிகள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். மொழியாக்கங்கள் வழியாக அவர்களால் அவை இங்கே வலுவாக அறிமுகம் செய்யப்பட்டன. அவர்களின் முன்னோடி படைப்பாளிகள் அதை எழுதிக்காட்டவும் செய்தார்கள். மக்ஸீம் கார்க்கியின் நாவல்கள். சிங்கிஸ் ஐத்மாத்தவ் நாவல்கள். தகழி சிவசங்கரப்பிள்ளையின் நாவல்கள்.\nஆ.மாதவனும் அதைத்தான் எழுதினார். பிச்சைக்காரர்கள், வேசிகள், தெருப்பொறுக்கிகள், சிறுதொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்க்கை. அவரது புனைவுலகிலும் முதலாளிகள் சுரண்டல்காரர்கள்தான். ஏய்த்துப்பிழைப்பதே வணிகம். அதிகாரம் என்பது வணிகம் உருவாக்கும் செல்வத்திற்கு கைகட்டி பணிசெய்வதே. அப்படியென்றால் நம் முற்போக்குப் படைப்பாளிகளில் முதலிடத்தில் ஆ.மாதவன் வைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அப்படி இல்லை. அவர்கள் அவரைக் கண்டுகொண்டதே இல்லை. அவர் கட்சியில் இல்லை என்பதோ கொடிபிடிக்க வரவில்லை என்பதோ மட்டும் அதற்குக் காரணம் இல்லை.\nமுக்கியமான காரணம் அவரது புனைவுலகில் ‘மனிதாபிமானம்’ இல்லை என்பதுதான். இடதுசாரிக் கருத்துலகின் மையமே அதுதான். ’மனிதன் எத்தனை மகத்தான ஒரு சொல்’ என்ற மக்ஸிம் கார்க்கியின் சொற்றொடரே அவர்களின் மந்திரம். ஆ.மாதவனின் எழுத்துலகம் “உண்மையில் அப்படித்தானா’ என்ற மக்ஸிம் கார்க்கியின் சொற்றொடரே அவர்களின் மந்திரம். ஆ.மாதவனின் எழுத்துலகம் “உண்மையில் அப்படித்தானா” என்று ஐயப்படுகிறது. ஒட்டுமொத்தமாக அவரை மனிதாபிமானி என்று சொல்லமுடியாது. மனிதனுக்குள் உறையும் தீமையை நோக்கியே செல்கின்றது அவரது பார்வை. அந்த மனிதன் தெருப்பொறுக்கியும் பிச்சைக்காரனும் முதலாளியும் சாதாரணத்தொழிலாளியும் எல்லாமாக மாறித் தெருவை நிறைத்திருக்கிறான். மாதவன் அவன் உள்ளத்தின் இருண்ட ஆழத்தை மட்டுமே தொட்டுக்காட்டுகிறார். ஆகவேதான் அவரை நவீனத்துவத்தின் எழுத்தாளர்களான சுந்தர ராமசாமி போன்றோர் கொண்டாடினர். இடதுசாரிகள் விலகிக்கொண்டனர்.\nஇன்று நிர்பயா [ஜோதி சிங்] பற்றி நம்மூர் முற்போக்காளர் எழுதிக்கொண்டிருக்கும் வரிகளை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் முதன்மைக் குற்றவாளியாகிய முதிரா இளைஞனின் வறுமையான பின்னணி, அவன் டெல்லியில் வாழ்ந்த புறக்கணிக���கப்பட்ட வாழ்க்கை, அவனுடைய துயரங்கள் என கண்ணீர்கதைகளை உருவாக்கி மனிதாபிமானத்தின் உச்சியில் ஏறி நின்று அவனை மன்னிக்கிறார்கள். அந்த இளைஞன் செய்த குற்றத்தின் பலிகடா தங்களவர் அல்ல என்பதே உள்ளூர ஓடும் எண்ணம் என்பது ரகசியம் அல்ல.\nஎப்போதும் குற்றவாளிகளைப் பற்றிப் பேசும்போது ‘அனுதாபத்துடன்’ பேசுவதே முற்போக்கு. ஏனென்றால் அவன் மனிதன். மனிதன் மகத்தானவன். அவனுடைய குற்றங்களும் பலவீனங்களும் எல்லாம் திரிபுநிலைகளே. அந்தத்திரிபுநிலைகளுக்குச் சமூகமும் சூழலுமே காரணம்- இடதுசாரி எளிமைப்படுத்தல் எப்போதும் இப்படித்தான் செல்லும். அதற்கு முதலில் விடைகள்தான் கைவசம் இருக்கும். கேள்விகளை அதற்கேற்ப உருவாக்கிக்கொள்ளும். அதற்கு ஐயமே இல்லை. சாம்பல்நிறப்பகுதிகளே இல்லாத தெளிவே அதன் வலிமை.\n ஓரு நவீன எழுத்தாளன் ஒருபோதும் அக்குற்றவாளியை ‘அவன்’ என எண்ணமாட்டான். தீர்ப்பளிக்கும் கனிந்த கனவானாக, மனிதாபிமானச் சிந்தனாவாதியாக, மானுட எழுச்சி கொண்ட புரட்சியாளனாக தன்னைக் கற்பனை செய்து கொள்ளமாட்டான். அவன் அந்த இளைஞனாகவே தன்னைக் கற்பனை செய்துகொள்வான். அதனூடாக அவ்விளைஞனின் அகத்திற்குள் ஊடுருவிச்செல்வான். ஏனென்றால் அதுவும் மானுட மனமே. மானுட மனங்கள் ஆழத்துக்குள் செல்லும்தோறும் ஒன்றே. ஒரு மனம் இன்னொரு மானுடமனமாக ஆகமுடியும், அறியமுடியும் என்ற அடிப்படை விதிமேல் கட்டப்ப்பட்டதே இலக்கியம்.\nஅவ்வாறுசெல்லும்போது அவன் அறிவான், நம்மூர் முற்போக்கினர் பகற்கனவு காண்பதுபோல குற்றம், பாவம், குற்றவுணர்ச்சி என்பதெல்லாம் அத்தனை எளியவை அல்ல என்று. அவை சமூக உருவாக்கங்கள் அல்ல. பண்பாட்டு உருவாக்கங்கள் அல்ல. அவை மேலும் மேலும் ஆழமானவை. ஒருவேளை உயிரியல் அடிப்படைகளாக இருக்கலாம். சிம்பன்ஸிகளிலேயே கூட கொலைகாரர்களும் துரோகிகளும் வதைவிரும்பிகளும் உள்ளன. அவை மானுடனின் அடிப்படைக் கட்டமைப்பிலேயே உள்ளன. மூளைநரம்பியல் அவற்றுக்கு விடைதேடலாம். அல்லது பரிணாமவியல் விடைதேடலாம். எழுத்தாளன் விடைசொல்லமுடியாது. அவன் பணி அது அல்ல.\nஆனால் அவன் குற்றத்தின், பாவத்தின் உள்ளடுக்குகளை தன் கற்பனையால் தொட்டு எடுத்து வாசகன் முன் வைக்கமுடியும். நல்ல வாசகன் தன் கற்பனையால் அவற்றுக்குள் நுழையமுடியும். தானே குற்றவாளியும் பாவியும் ஆகி அறிதல் அ��ு. அந்த அறிதல் அவனை நடுங்கச்செய்யும். விழிப்புணர்வுகொள்ளச் செய்யும். குற்றம் என்பது ஓர் அலாதியான கேளிக்கை என அவன் அறியக்கூடும். குற்றம்செய்பவன் அதில் தன்னைக் கண்டடைகிறான். தன்னை அதனூடாக விரிவாக்கம் செய்கிறான். எந்தக் கலையையும் போல, அர்ப்பணமுள்ள எந்த தொழிலையும்போல அதுவும் அவனுடைய அந்தரங்கத்தை விரியச்செய்வதே. அதில் அறிதலும் அனுபவித்தலும் திளைத்தலும் கடந்துசெல்லலும் உள்ளது.\nஆகவேதான் ஜோதி சிங்கை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்றவன் அவள் பெண்குறியில் ஓர் இரும்புக்கம்பியைச் செருகுகிறான். அது கொலை மட்டும் அல்ல. வதையில் திளைத்தல். அது ஒரு மன உச்சம். எதிர்மறை உச்சம் அது. குற்றம் அது இச்சமூகத்திற்கு எதிரானதாக இருக்கலாம். அழிவுத்தன்மை கொண்டதாக இருக்கலாம். கருணையற்றதாக அறமற்றதாக இருக்கலாம். அதெல்லாம் சமுகத்திற்கு. அக்குற்றவாளிக்கு அவனுடைய தன்னியல்பின் மலர்வு அது.\nஅது உள்ளவரை எந்த குற்றவாளியும் தன் குற்றவியல்பிலிருந்து விடுதலை அடையமுடியாது. குற்றவாளி திருந்துவது என்பதைப்போன்ற அபத்தமான கூற்றே பிறிதில்லை. நூற்றுக்கணக்கான தேர்ந்த குற்றவியல் நிபுணர்களிடம், காவல்துறையினரிடம் நான் பேசியிருக்கிறேன். எவருக்கும் அதில் நம்பிக்கை இருந்ததில்லை. திருந்திய குற்றவாளி என்ற ஒரு மனிதரை அவர்களால் சுட்டமுடிவதில்லை. குற்றம்செய்யமுடியாத உடல்நிலை வருவதுண்டு. குற்றம் வேறு திசைகளில் மடைமாற்றம் கொள்வதுண்டு. குற்றத்திலிருந்து குற்றவாளி விலகமுடியாது, அது அவனுடைய மரணம். அவன் ஒரு காய்கறியாக ஆவது அது.\nஜோதி சிங்கை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிக்கொன்ற இளைஞன் என்னசெய்வான் கற்பழிப்பு என்பது தப்ப மிக எளிதானது, தனக்காக வாதிட அசட்டு மனிதாபிமானிகளும் மொண்ணையான பெரியமனிதர்களால் ஆன நீதியமைப்பும் உள்ளது என புரிந்துகொள்வான். அந்தக்கற்பழிப்பை நிகழ்த்திய கணங்கள் தன் வாழ்க்கையின் உச்சநிலை என்றும் அப்போது தன்னில் வெளிப்பட்ட தானே உண்மையான தான் என்றும் உணர்ந்திருப்பான். ஆகவே சிக்காமல் கற்பழிக்க எண்ணுவான். அதுவன்றி எதுவுமே அவன் அகத்தைக் கிளரச்செய்யாது. இந்தக்குற்றத்தில் பிடிபட்டு நுட்பங்களை அவன் உணர்ந்துவிட்டமையால் அவன் மறுபடியும் பிடிபடாது போகலாம். ஆனால் உறுதியாக அவன் அக்குற்றத்தைச் செய்து கொண்டே தான் இருப்பான். நீதிபதிகள் முற்போக்கினர் வீட்டுப்பெண்களை அவன் அடைய வாய்ப்பில்லை என்பதனால் அவர்கள் ஆறுதல் அடையலாம்.\n நேரடியான அப்பட்டமான பதில் சுட்டுத்தள்ளுவதுதான். ஏனென்றால் நாம் சமூகம் என எதை கட்டி வைத்துள்ளோமோ அதில் அவனைப் போன்றவர்களுக்கு இடமில்லை. அவர்களால் இங்கு வாழமுடியாது. இதற்கு எதிரான திசையில்தான் அவனால் செல்லமுடியும். ஆனால் சுட்டுத்தள்ளமுடியாது. அதில் என்னென்னவோ தடைகள். சட்டம், சமூகத்தின் மனசாட்சி. அவனைப்போல பிடிபடாதவர்கள் பலர் உள்ளனர் என்னும் தர்க்கம். ஆகவே சிறைவைக்கலாம். எத்தனை காலம் அதுவும் பதில் இல்லாத வினாவே. எதிர்காலத்தில் நரம்பியல் ஏதாவது வழி கண்டுபிடிக்கலாம். இன்று இக்கேள்விக்கு பதிலே இல்லை என்பதே உண்மை\nஆ.மாதவனின் புனைவுலகம் இந்த அப்பட்டமான யதார்த்ததைக் கரும்பாறையில் என சென்று முட்டுகிறது. ஆகவே தான் அது தமிழின் அச்சமூட்டும் இலக்கியப்பரப்பாக இன்று உள்ளது.எட்டாவது நாள் குறுநாவலின் சாளைப்பட்டாணி என்னவாக இருந்திருக்க முடியும் பிறந்தது முதல் அறிந்தது அந்தக் குற்றத்தின் மணத்தை. ஜோதி சிங் நிகழ்ச்சியைப்போலவே ஒரு ஆக்ரோஷமான பாலியல்வன்முறை அதிலும் உள்ளது. சாளைப்பட்டாணி இம்மிகூட குற்றவுணர்வு கொள்வதில்லை. மட்டுமல்ல அவனுக்கு அது ஓர் இனிய நினைவும்கூட.\nஎட்டாவது நாள் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான குற்றம் நோக்கிய ஆய்வு. ஆ.மாதவன் சாளைப்பட்டாணியை நோக்கி கண்ணீர் சிந்தவில்லை. அவனுடைய குற்றங்களுக்குச் சமூகத்தையும் சூழலையும் கைகாட்டவில்லை. மாறாக ஏதோ ஒருவகையில் அவர் சாளைப்பட்டாணியின் உள்ளே நுழைகிறார். ‘நான்’ என்னும் தன்னிலைச் சித்தரிப்பு அதற்கு மிக உதவியானது. அவனாக நம்மை நடிக்கவைக்கிறார். அவன் செய்யும் அனைத்துக் குற்றங்களிலும் என் உள்ளம் திளைப்பதை நான் கண்டுகொண்டதே அக்கதை எனக்கு அளித்த அனுபவம் என்று இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் உணர்ந்தேன். நான் யாரென எனக்குக் காட்டிய படைப்புகளில் ஒன்று அது.\nஎத்தனை வகையான மனிதர்கள். மிகமிகச்சாதுவான கூட்டிப்புடைக்கும் பெண் ஒரு வாய்ப்புகிடைக்கையில் எத்திப்பிழைப்பவளாக மாற்றிக்கொள்கிறாள். செத்த பிணத்தை தூக்கி வீசி மகிழ்கிறார்கள் துப்புரவுப்பணியாளர்கள். வேசியை ஏமாற்றும் ஜாளி மணியன்கள் அதை ஒரு வெற��றி எனக் கொண்டாடுகிறார்கள். அனந்தபத்மநாப சாமியின் அருள் அது.ஒரு காரணமும் இல்லாமல் உடம்பிலும் மனதிலும் எழுந்த கொலைத்திமிர் காரணமாகவே ஒருவனை சினிமா அரங்கில் கால்வாரிவிட்டு கொல்கிறான் ஒருவன். கர்ப்பிணிப் பூனையின் வயிற்றில் எட்டி உதைக்கிறான் ஒருவன். மிக எளிய காரணத்துக்காக வாய்ப்பு அமைந்தபோது கிடங்கு மூட்டைகளைச் சரித்து சாதாரணமாகக் கொலைசெய்கிறார்கள். தீமையின் முடிவிலாமுகங்கள், அதுவே ஆ.மாதவனின் புனைவுலகம்.[ நான் தீமைநடமாடும் தெரு என்னும் பேரில் அவருக்கு ஒரு நீண்ட முகவுரையை பதினைந்தாண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறேன்]\nஅவரது கிருஷ்ணப்பருந்து ஒரு கூரிய குறுநாவல். ஃப்ராய்டிய உளப்பகுப்பைக்கொண்டு அந்நாவலைப்புரிந்துகொண்டால் அது கால்வாசியே பிடிபடும். அதன் மையம் கிடப்பது மேலும் சிக்கலான தேவி உபாசனையில். அதன் மறுவடிவமான காமப்பெருக்கில். ராணியை காமத்துடன் அணுகும் சாமியாரின் உள்ளத்தில் எழுவது அவர் முன்னால் சென்ற தொலைவை முழுக்க பின்னால் திரும்பிக் கடந்து சென்ற ஓர் ஆழம்.\nஅடிப்படையில் மனிதர்கள் நல்லவர்கள்’ என்ற கூற்று எப்படிப்பட்டது ஆம், அது ஒரு பொய். உண்மையில் அது ஒரு ஏக்கம். நாம் உருவாக்கி வைத்துள்ள இச்சமூகம் அந்த அசட்டு நம்பிக்கையின்மீதுதான் செயல்பட்டுவருகிறது. ஆகவே அது உண்மையாக வேண்டும் என விழைகிறோம். உண்மையாக ஆகாதா என ஏங்குகிறோம். சிறிய ஆதாரம் கிடைத்தாலும் நம்பி கண்ணீர் மல்குகிறோம். உண்மை அப்பாலுள்ளது. கூரிய இரக்கமற்ற கத்தி அது. சென்னையின் பெருவெள்ளத்தில் மக்கள் செய்த சேவையைப்பற்றிக் கேட்கவே நாம் விழைகிறோம். பொருட்களை பலமடங்கு விலைவைத்து விற்ற வணிகர்கள், ஏய்த்துப்பொருள் வாங்கிய பொதுமக்கள் என நம் முன் விரிந்த முடிவில்லாத சிறுமைகளைக் கடந்துசெல்ல விரும்புகிறோம்\nஅப்படி நாம் கடந்து செல்ல விரும்பும் உண்மைகளால் ஆனது என்பதனாலேயே ஆ.மாதவனின் புனைவுலகம் பொதுமக்களுக்குரியதாக இருந்ததில்லை. நேரடியான நடை, அழுத்தமான கதை, உத்வேகம் மிக்க நிகழ்வுகள் கொண்ட இக்கதைகள் பெரும்பாலும் விரும்பப்பட்டதில்லை. சில்லறை மனிதாபிமானங்களைக் கடந்து உண்மையபிமானம் கொண்ட முதிர்ச்சிகொண்ட வாசகர்களுக்குரியவை அவை.\nமீண்டும் மீண்டும் மனிதன் யார் என்று கேட்டுக்கொள்கின்றன ஆ.மாதவனின் கதைகள���. காமம், குரோதம், மோகம். அதற்குமேல் அவன் யார் ஆணவம். அதற்கு அப்பால் யார் ஆணவம். அதற்கு அப்பால் யார் அவன் இங்கே இவ்வண்ணம் உருவம் கொண்ட ஒரு விலங்கு. சமூகத்தால் கட்டப்பட்டவன். கூட்டமாக இருக்கையிலும் தனியன். சமூகத்திற்காக தன்னை ஒருவகையில் சித்தரித்துக்கொள்பவன். அப்பால் அவன் தன் தனிமையில் பிறிதொருவன். ஆ.மாதவனின் பெரும்பாலான கதைகள் அந்தப் பிறிதொருவன் வெளிப்படும் உச்சகணங்களை நோக்கிச் செல்பவை. புனலும் மணலும் நாவலின் உச்சம் ஒரு கொலை. சொந்த மகளை நீரில் மிதித்துத் தாழ்த்தும் தந்தை. முற்றிலும் பாதுகாப்பான சூழல் அமையும் என்றால் ஒரு குற்றத்தைச் செய்யத்துணியாத ஆ.மாதவனின் கதைமாந்தரே குறைவுதான் போலும்.\n“நீங்கள் இன்னும் என்னை புரிந்துகொள்ளவில்லை” என்று ஆ.மாதவனின் கதைமாந்தருக்குள் அமர்ந்து மனிதன் தத்துவ சிந்தனையாளர்களை முற்போக்காளர்களை நோக்கி உறுமுகிறான். ”உங்கள் அமைப்புகள் சட்டங்கள் தத்துவங்கள் எவையும் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை. வாழ்தலின் நெரிசல் மட்டுமே என்னைக் கட்டுப்படுத்துகிறது. உள்ளூர நான் தடைகளற்றவன்” என்று அது கொக்கரிக்கிறது. எளியவிடைகளைக் கலைத்துச் சிக்கலை உருவாக்கிவிட்டு பின்னகர்வதே நவீனத்துவ இலக்கியத்தின் மிகப்பெரிய பணியாக இருந்தது. அதை மிக வலுவாகச் செய்கின்றன ஆ.மாதவனின் கதைகள். மீண்டும் புதியதாகச் சிந்திக்கவைக்கின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AF%86.+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=0", "date_download": "2019-02-16T22:24:46Z", "digest": "sha1:Q454BCYQF42U2LHBLWD2R2PW6CDVDPXV", "length": 12278, "nlines": 255, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » வெ. பெருமாள் சாமி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வெ. பெருமாள் சாமி\nசங்க காலத் தமிழகத்தின் சமூக நிலை (மார்க்சிய நோக்கில் சங்க இலக்கிய ஆய்வு)\nஎழுத்தாளர் : வெ.பெருமாள் சாமி\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nசங்க இலக்கியக் காட்சிகள் மார்க்சிய வெளிச்சத்தில் - Sanga Ilakiya Kaatchigal Marxiya Velichathil\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : வெ. பெருமாள் சாமி\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nசிலப்பதிகாரம் மறுக்கப்பட்ட நீதியும் மறைக்கப்பட்ட உண்மையும் - Silapathigaram Marukkapatta Neethiyum Maraikkapatta Unmaiyum\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : வெ. பெருமாள்சாமி\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nநியூ ச��ஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsubramania paddar sathashivam மஹா கணபதி ஹோம விதானம் கொழும்பில் இருக்கும் எனக்கு எவ்வாறு கிடைக்க வகை செய்வீர்கள்.\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதமிழில் சி, ஐ.ஏ.எஸ், புத்தகப், ரச கட்டு, பட்டிமன்ற, 2060, கலவரத்தில், டைப் புக், Ranganathan, மறைந்திருக்கும் உண்மைகள், என். ஸ்ரீநிவாஸன், துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு, இலக்கிய ஏடுகள், தமிழர் நாகரிகம், தமிழீழ\nசெந்தூரச் சொந்தம் - Senthura Sontham\nசித்தர்கள் சொன்ன பெண்கள் வைத்தியம் -\nகுயில் பாட்டு மூலமும் உரையும் -\nசாவர்க்கர் உண்மைச் சித்திரம் -\nஉலகப் புகழ் பெற்ற பஞ்சதந்திரக் கதைகள் -\nதலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும் - Dalai Lama: Arasiyalum Aanmigamum\nபுரட்சிப் பெண் - Puratchi pen\nஇலட்சியக் கரங்கள் - Latchiya Karangal\nஇச்சிபோவும் அவளின் நண்பர்களும் - Ichibovum avalin nanbargalum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/priya-prakash-varrier-is-all-set-to-steal-hearts-again-watch-oru-adaar-love-teaser/", "date_download": "2019-02-16T22:55:49Z", "digest": "sha1:FJVKXYXTYPCHBO2IZG2KKLTYTMHWNXLG", "length": 13084, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காதலர் தின ஸ்பெஷலாக வெளிவந்தது ’ஒரு அடார் லவ்’பட டீசர்! - Priya Prakash Varrier is all set to steal hearts again, watch Oru Adaar Love teaser", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nகாதலர் தின ஸ்பெஷலாக வெளிவந்தது ’ஒரு அடார் லவ்’பட டீசர்\nஇன்ப அதிர்ச்சியாக பிரியா பிரகாஷ் வாரியரின் மற்றொரு வெவி எக்ஃபிரஷனை வைத்து டீசரை வெளியிட்டுள்ளது.\nஇணையத்தளத்தில் ஹாட் சென்சேஷனாக பேசப்பட்டு வரும் பிரியா பிரகாஷின் மலையாள திரைப்படமான ’ஒரு அடார் லவ்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\nமலையாள இயக்குனர் ஓமர் லுலு தற்போது பள்ளி பருவ காதலை முன்வைத்து ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ’மாணிக்ய மலராய பூவி’ என்ற சிங்கிள் சாங் வெளியாகி இணையத்தில் வைரலானது. பாடலின் மெட்டை விட, அந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற கண்ணழகி பிரியா பிரகாஷ் வாரியர், இளைஞர்கள் இணைய வைரல் அழகியானர். குறிப்பாக அவரின் ரியாக்‌ஷன்கள் மட்டும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பல வெர்ஷனில் ஸ்டேட்சாக மாறியது. அதே சமயம், இந்த வீடியோவை கலாய்த்து ஒரு பக்க மீம்ஸ்களும் வந்துக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், காதலர் தின ஸ்பெஷலாக, தற்போது ’ஒரு அடார் லவ்’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர்களிடம் பிரியா பிரகாஷ் ஃபீவர் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், படத்தின் டீசர் வெளியானால் கண்டிப்பாக பட்டி தொட்டி எங்கும் வைரல் தான் என்பதை யோசித்த படக்குழு, இன்ப அதிர்ச்சியாக பிரியா பிரகாஷ் வாரியரின் மற்றொரு வெவி எக்ஃபிரஷனை வைத்து டீசரை வெளியிட்டுள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் பிரியா பிரகாஷின் தீவிர ரசிகராக மாறிப்போன இளைஞர்கள், அவரரை இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்திலும் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை, ஒரே நாளில் 6 லட்சம் பேர் பின் தொடர்த்துள்ளனர்.இந்த எண்ணிக்கை தற்போது 1 கோடியே 30 லட்சமாக அதிகரித்துள்ளது.இணையத்தில் தேடப்படும் பிரபலங்களில் முதலிடத்தில் இருந்த சன்னிலியோனை பின்னுக்கு தள்ளி பிரியா வாரியர் முன்னிலை பெற்றுள்ளார். இணையத்தில் அடுத்த வைரல் வரும் வரை ஒட்டு மொத்த இளைஞர்களின் சென்சேஷன் இந்த பிரியா பிரகாஷ் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.\nTamilrockers : ஒரு அடார் லவ் படம் லீக்… வருதத்தில் படக்குழுவினர்\nவழக்குப் போடுவதைத் தவிர வேறு வேலையே இல்லையா : ப்ரியா வாரியர் வழக்கில் நீதிபதியின் கேள்வி\nப்ரியா வாரியர் புடவை கட்டினா கூட வைரல் தான்பா\nவைரலாகும் வீடியோ: ’அவ்வா அவ்வா’ சாங் பாடி ரசிகர்களிடம் கலாய் வாங்கிய பிரியா வாரியர்\nவைரலாகும் ஃபோட்டோ: சச்சினுடன் கண்ணழகி பிரியா வாரியர்\n”பிரியா வாரியர் கண்ணடிக்கும் காட்சிகள் எனது படத்தின் காப்பி”:பிரபல இயக்குனர் பரப்பரப்பு குற்றச்சாட்டு\nவைரல் நாயகி பிரியா பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை\nபிரியா பிரகாஷுக்கும் ’தல தோனி’தான் ஃபேவரைட்\nஓவியாவையே ஓரங்கட்டிவிட்டு இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்தார் பிரியா பிரக���ஷ் வாரியர்\nகும்பகோணம் கோவிலில் தீ : மகா சிவராத்திரி விழாவில் பரபரப்பு\nசொன்னால் முடியும் : வகுப்புவாதமும் போர் முழக்கமும்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் HW புஷ் அரிய புகைப்படங்கள் தொகுப்பு\nஜார்ஜ் புஷ் சீனியரும் அவருடைய மனைவி பார்பரா புஷ் திருமண வாழ்க்கை 73 வருடங்களை வெற்றிகரமாக தொட்டது.\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் H.W. புஷ் மரணம்\nஎங்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த தந்தை என ட்விட்டரில் ஜார்ஜ் புஷ் ஜூனியர் உருக்கம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/9352", "date_download": "2019-02-16T22:24:13Z", "digest": "sha1:6LFQ6YCCL5KS53H7RUM5UUII6DKY7U7F", "length": 21050, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "பாரிய அழிவுகளை தடுத்து நிறுத்தியருந்தால் சர்வதேச விசாரணை தேவையற்றிருக்கும் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எத���…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபாரிய அழிவுகளை தடுத்து நிறுத்தியருந்தால் சர்வதேச விசாரணை தேவையற்றிருக்கும்\nபிறப்பு : - இறப்பு :\nபாரிய அழிவுகளை தடுத்து நிறுத்தியருந்தால் சர்வதேச விசாரணை தேவையற்றிருக்கும்\nபாரிய அழிவுகள் இடம்பெற்றபோது அதனை தடுத்து நிறுத்தியிருந்தால் இன்று சர்வதேச விசாரணை பொறிமுறையொன்று தேவையற்றதாக இருந்திருக்கும் என தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் எஸ். துஸ்யந்தன் தெரிவித்தார்.\nதமிழ் தேசிய முன்னணியின் வவுனியா அலுவலகத்தில் இன்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்க கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,\nஇன்று சர்வதேச பொறிமுறை என்பதனை நாம் எமது பார்வையில் எடுத்துக்கொள்ளும் போது பாரிய யுத்தம் இடம்பெற்று மனித அழிவுகள், சொத்தழிவுகள் உட்பட பாரிய அழிவுகள் இடம்பெற்றபோது அதனை நிறுத்தியிருந்தால் இன்று இவ் விசாரணை தேவையற்ற ஒன்று.\nஎனினும் சர்வதேச விசாரணை பிழையான ஒன்று என சொல்வதற்கு நாம் தயார் இல்லை. ஏனெனில் பல பிரச்சனைகளும் போரழிவுகளும் அங்கு இடம்பெற்றிருக்கின்றது. எனவே நாங்கள் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கமுடியாது.\nஅத்துடன் இராணுவம் தமிழர் பகுதியில் காணிகளை ஆக்கிரமிப்பதனை நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். அது தமிழ் பிரதேசம் அங்கு அவர்களுக்கான காணிகள் இருந்ததற்கான வரலாறுகள் இல்லை. எனவே நாம் எதிர்க்கின்றோம்.\nஅத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த வேண்டும். அத்துடன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இதற்காக உண்ணாவிரதம் இடம்பெற்றிருந்தது. அவ்வாறான போராட்டங்களுக்கு எமது ஆதரவு என்றும் இருக்கும்.\nஎனவே அரசாங்கம் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த வேண்டும். இது தொடர்பாக நாமும் அரசுக்கு பல தடவைகள் எடுத்து கூறியுள்ளோம். அதற்கு அவர்களும் துரிதப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர் கூறினார்.\nPrevious: பெண்ணுறுப்பின் வடிவத்தில் மணப் பெண் ஆடை\nNext: முழு படத்திற்கு இசையமைக்கிறார் ஆன்ட்ரியா\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறி��ங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/paladum-paththum/page/81", "date_download": "2019-02-16T22:17:59Z", "digest": "sha1:ILLLLLINZJJQKBXO5XLR6SIZJODUKJRA", "length": 16908, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "பலதும் பத்தும் Archives - Page 81 of 116 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகொழும்பில் கணினி பொறியியலாளர் பணிபெண்ணுடன் அலுவலகத்தில் உல்லாசம் CCTV இல் பதிவாகியது \nகொழும்பில் கணினி பொறியியலாளர் பணிபெண்ணுடன் அலுவலகத்தில் உல்லாசம் இல் பதிவாகியது \nபிரபலமான 100 நடிகர்,நடிகைகளின் திருமணம்\nபிரபலமான 100 நடிகர்,நடிகைகளின�� திருமண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்கள்…\nகிறிஸ்துமஸ் விடுமுறையை டூடுல் போட்டு வரவேற்ற கூகுள்: வீடியோ\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கியுள்ள நிலையில் இன்று தொடங்கும் கிறிஸ்துமஸ் தின விடுமுறையை வரவேற்கும் விதமாக கூகுள் ‘Tis The Season’ என்ற தலைப்பில் ஒரு ...\n2016 குருப்பெயர்ச்சி உங்கள் ராசிகளுக்கு நன்மையா \nMithushan December 22, 2015 11:38 am\tபலதும் பத்தும் Comments Off on 2016 குருப்பெயர்ச்சி உங்கள் ராசிகளுக்கு நன்மையா \n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், ...\nஉறவுகளின் போலித்தனத்தை பொட்டில் அறைந்தாற்போல் சொல்லும் விளம்பரம்: வைரல் வீடியோ\nபிரபல சமூக வலைதளமான யூ டியூபில் உறவுகளின் போலித்தனத்தை பொட்டில் அறைந்தாற்போல் சொல்லும் விளம்பரம் ஒன்று 4 கோடி பேரைக் கடந்து வைரலாகப் பரவி வருகிறது. இன்னும் ...\nஇந்த நபர் விடுதலைபுலிகளுக்கு தீங்கு விளைவித்த விதமும் & பெண்களுடன் லீலைகளும் (VIDEO &PHOTO)\nஉலகத்திலேயே மிகவும் உன்னதமான விடுதலைப் போராட்ட அமைப்பாக, மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தது விடுதலைப் புலிகள் அமைப்பு தான். ஆனால் அந்த அமைப்பில் உள்ள போராளிகளின் தொடர்பாடல்களுக்கான முகவராக ...\n34 இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைத்து மாபெரும் சக்தியாக உருவாகும் சவுதி\nபெருகிவரும் வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் தீவிரவாத செயல்களை முறியடிக்கும் விதமாக 34 நாடுகளின் இராணுவ வீரர்களை கொண்ட இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பை ஏற்படுத்த சவுதி ...\nஉங்களின் ராசியில் “ராகு – கேது” பலன்கள் 2016-2017.\nவருகிற ஜனவரி 8ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது.இப்போது கன்னி ராசியில் இருக்கும் ராகு சிம்மம் ராசிக்கு வருகிறார் .கேது மீனம் ராசியில் இருந்து கும்பம் ...\nதோழியின் ஆபாச வீடியோவை இணையத்தில் பரப்பிய பெண்கள்\nஉத்திரபிரதேசத்தில் தோழியின் ஆபாச புகைப்படங்களை இணையதளங்களில் பரப்பிய இரண்டு பெண்கள் போலீசாரார் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தங்களது ஆண் நண்பரை வைத்து தங்களது தோழியின் ஆபாசப் ...\nதொடுதலுக்கு அடுத்த இன்பம் தருவது முத்தம்; முத்தமிடத் தகுந்த இடம் எது\n���ொடுதலுக்கு அடுத்த இன்பம் தருவது முத்தம் ஆகும். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை ...\nஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிக்க முதல் முறையாக அதி நவீன ஏவுகணை\nசர்வதேச பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை அழித்தொழிப்பதற்காக பல்வேறு நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கிழக்கு ஈராக்கில் ...\nஇந்த யாழ் மாணவிகளை உங்களுக்கு தெரியுமா கொழும்பு கல்லூரியில் காம களியாட்டம் கொழும்பு கல்லூரியில் காம களியாட்டம் \nஇந்த யாழ் மாணவிகளை உங்களுக்கு தெரியுமா கொழும்பு கல்லூரியில் காம களியாட்டம் கொழும்பு கல்லூரியில் காம களியாட்டம் \nதினமும் இந்த 5 SMS உங்கள் மனைவிக்கு அனுப்பினால்….\nகணவன், மனைவி உறவு என்பது தோழமை, தாய்மை, தியாகம், ஆசான், குழந்தைத்தனமான வேடிக்கை என அனைத்தும் கலந்த ஓர் அஞ்சறைப் பெட்டி. ஏறத்தாழ இதில் ஏதேனும் ஒன்று ...\nவீட்டில் தனியாக இருக்கும் பணக்கார பெண்கள் செய்யும் வேலைகள் இது தான்\nவீட்டில் தனியாக இருக்கும் பணக்கார பெண்கள் செய்யும் வேலைகள் இது தான்\nஆடைகளை களைந்து அந்தரங்கத்தை What’s App இல் வெளியிட்ட சென்னை கல்லூரி மாணவி (வைரல் வீடியோ 18+)\nஆடைகளை களைந்து அந்தரங்கத்தை இல் வெளியிட்ட சென்னை கல்லூரி மாணவி (விரல் வீடியோ 18+)\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/technology-news/page/7", "date_download": "2019-02-16T21:22:00Z", "digest": "sha1:BSTED2AQNIO45N7JFB5TV5ESXNX7GMVM", "length": 18929, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "தொழிநுட்பச் செய்திகள் Archives - Page 7 of 107 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவீண்விரயமாகும் நீரின் அளவை குறைக்க புதிய சாதனம் உருவாக்கம்\nஸ்மார்ட் மொபைல் சாதனங்களின் வருகையின் பின்னர் மனித வாழ்வில் அனேகமான விடயங்கள் மிகவும் இலகுபடுத்தப்பட்டுவருகின்றன இதன் ஒரு பகுதியாக வீண் விரயமாகும் நீரை கண்காணித்து கட்டுப்படுத்த மொபைல் ...\nஉங்களது பேஸ்புக் கணக்கு சதிவலைக்குள் சிக்கியதா\nமுன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் மிகப் பெரிய ஒன்லைன் விளம்பர ஊடகமாகவும் காணப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்ட சில சதிவேலைகள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன. அதாவது ரஷ்யா ...\nகொலைகார ரோபோக்கள் பற்றி தெரியுமா\nமனிதனின் கட்டளையைக் கொண்டு செயல்படும் ரோபோக்கள் LAWS ஆகும். ராணுவ பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இவை கொலைகார ரோபோக்கள் என்று அழைக்கப்படுகின்றன. Lethal autonomous weapons என்பதன் சுருக்கமே ...\nஆப்பிள், சாம்சுங் நிறுவனங்களை அடுத்து மைக்ரோசொப்ட்டின் அதிரடி நடவடிக்கை\nமைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஸ்கைப் அப்பிளிக்கேஷனை சீனாவின் ஆப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. இது தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டு ...\nயுபெர் வாடிக்கையாளர்கள் 57 மில்லியன் பேரின் தகவல்கள் திருட்டு: வெளியான தகவல்\nஉலகெங்கிலும் உள்ள யுபெர் வாடிக்கையாளர்கள் 57 மில்லியன் பேரின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருடப்பட்ட தகவல்கள் குறித்த மேலதிக விவரங்கள் தற்போது வெளியாகிவரும் ...\nNokia 2 கைப்பேசிக்கான முன்பதிவுகள் ஆரம்பம்: விலை எவ்வளவு தெரியுமா\nநோக்கியா நிறுவனம் விரைவில் Nokia 2 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான முன்பதிவுகள் அமெரிக்காவில் ஆரம்பமாகியுள்ளன. இதன் விலையானது 99 அமெரிக்க ...\nசந்திரனுக்கு அணுச் சக்தியில் செயற்படும் ராக்கெட்: சீனாவின் விஷப் பரீட்சை\nவிண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுக்கள் இதுவரை திரவ ஒட்சிசன், நைட்ரஜன் ட்ரை ஒக்சைட் மற்றும் ஹைட்ரஜன் பேர் ஒக்சைட் ஆகிய எரிபொருட்களிலேயே இயங்கி வந்தன. ஆனால் முதன் முறையாக ...\nமனிதர்களுக்கே சவால் விடும் ரோபோ: புதிய சாதனை படைத்தது Boston Dynamics\nBoston Dynamics என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய ரோபோ வடிவமைப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் புதிய தலைமுறைக்குரிய ரோபோ ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது. ...\nதொடர் நிலநடுக்கங்கள் உணர்த்தும் எச்சரிக்கை: வெளியான ஆய்வறிக்கை\nதொடர் நிலநடுக்கங்கள், எரிமலை சீற்றம் உள்ளிட்டவை உலக அழிவு நெருங்கி விட்டதையும் அடுத்த 24 மணி நேரத்தில் அதன் அறிகுறிகள் தோன்றும் எனவும் இரகசிய கோட்பாட்டாளர்கள் கருத்து ...\nபுத்தம் புதிய தோற்றத்துடன் அறிமுகமாகின்றது கூகுள் மேப்\nகூகுள் நிறுவனத்தின் மேப் வசதியை பயன்படுத்தாதவர்கள் இருக்கவே முடியாது, அந்த அளவிற்கு அவசியமானதும், பிரபல்யமானதுமாகும். இவ் வசதியை தரும் மொபைல் அப்பிளிக்கேஷனை புதிய தோற்றத்துடன் அறிமுகம் செய்யவுள்ளதாக ...\nபுற்றுநோய்க்கலங்களை அழிக்கக்கூடிய புதிய நுட்பம்\nடென்மார்க்கிலுள்ள Copenhagen பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய்க் கலங்களை அழிப்பது தொடர்பில் புதிய தொழில்நுட்பம் பற்றி முன்மொழிந்துள்ளார்கள். அதாவது புற்றுநோய் ...\nசெல்ஃபி கமெராவில் மாபெரும் புரட்சியுடன் அறிமுகமாகும் Vivo V7\nஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் Vivo நிறுவனம் குறுகிய காலத்தில் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு காரணம் ஏனைய முன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுக்கு போட்டியான தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் ...\niPhone X கைப்பேசிக்கு வந்த மற்றுமொரு சோதனை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nஆப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த iPhone X கைப்பேசியில் Face ID வசதியினை தந்திருந்தமை அனைவரும் அறிந்ததே. இவ் வசதியினைப் பயன்படுத்தி உரிமையாளரின் முகத்தினைக் கொண்டு ...\nWi-Fi சமிக்ஞையின் வலிமையை அதிகரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்த எளிய வழி\nஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்களை இணைய இணைப்பில் வைத்திருப்பதற்கு இன்று அதிக அளவில் பயன்படுத்தப்படுவது Wi-Fi தொழில்நுட்பம் ஆகும். இத் தொழில்நுட்பமானது சாதாரண நிலையில் அதிக ...\nபகிரி (Whats App) அறிமுகப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்.\nபகிரி (Whats App) நிறுவனத்தால் தமது பயனாளிகளுக்காக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. அதாவது ஒருவருக்கு அனுப்பிய குறுந்தகவலை மீண்டும் திரும்பி பெறுவதற்கு, மற்றும் ஏழு நிமிடங்களுக்குள் ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்���ுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2015/11/blog-post_8.html", "date_download": "2019-02-16T22:44:31Z", "digest": "sha1:OJZB7BG7Z7PDLL7JP3KZSAJQJCOEJ5XV", "length": 31794, "nlines": 286, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் - சில அவதானிப்புகள்", "raw_content": "\nயாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் - சில அவதானிப்புகள்\nயாழ் முஸ்லிம்களின் கலை நிகழ்ச்சி\nவடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது, பெரிய தவறு என்பதை புலிகள் பிற்காலத்தில் உணர்ந்து கொண்டார்கள். சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்திய காரணிகளில் அதுவும் ஒன்று. இருப்பினும் இயக்கத்தினுள் இருந்த கருணா போன்ற கடும்போக்காளர்கள் காரணமாக, தவறை திருத்திக் கொள்ள முயலவில்லை.\n\"இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்ததற்காக\" முஸ்லிம்களை வெளியேற்றியதாக \"நியாயம்\" கற்பித்தவர்கள், பிற்காலத்தில் கருணா குழு என்று பிரிந்து சென்று, பகிரங்கமாகவே இராணுவத்திற்கு காட்டிக் கொடுக்கும் வேலையை செய்தனர்.\nசமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த, முதலாவதும் கடைசியானதுமான பத்திரிகையாளர் மகாநாட்டில், \"முஸ்லிம்களை வெளியேற்றிய துயரத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக\" பிரபாகரன் தெரிவித்திருந்தார். அன்டன் பாலசிங்கம் அதை ஆங்கிலத்தில் மொழிதிரித்து, \"தவறுக்கு மன்னிப்புக் கேட்பதாக\" கூறினார்.\nஅந்தக் கூற்றானது, ஊடகங்களில் இரண்டு விதமாக தெரிவிக்கப் பட்டது. தமிழ் ஊடகங்களில் \"புலிகள் வருத்தம் (மட்டுமே) தெரிவித்தனர்.\" ஆங்கில ஊடகங்களில் \"புலிகள் மன்னிப்புக் கோரினார்கள்.\" சர்வதேசத்தை திருப்திப் படுத்துவதற்காக \"மன்னிப்பு\" என்ற வார்த்தையும், தமிழ் வலதுசாரி- பழமைவாதிகளை திருப்திப் படுத்துவதற்காக \"வருத்தம்\" என்ற வார்த்தையும் பயன்பட்டது.\nமுஸ்லிம்கள் தமது பிரதேசங்களில் மீளக் குடியேறலாம் என்று, ���றுதிக் காலத்தில் புலிகளின் தலைமை கூறி வந்த போதிலும், அது வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்தது. நடைமுறையில் நிலைமையில் எந்த மாற்றமும் வரவில்லை.\nபின்வரும் இரண்டு காரணிகள் புலிகளின் \"முஸ்லிம் கொள்கையை\" தீர்மானித்தன:\nகிழக்கு மாகாணத்தில், அரசின் சூழ்ச்சி காரணமாக, இரண்டு சமூகங்களும் எதிரிகளாக பிரிந்திருந்தனர். இராணுவத்தின் துணைப்படையாக செயற்பட்ட முஸ்லிம் ஊர்காவல் படையினர், தமிழர்களின் கிராமங்களை தாக்கி, அப்பாவி மக்களை படுகொலை செய்வதனர். அரசின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாத சாதாரண தமிழ் - முஸ்லிம் மக்கள், இனக்குரோதத்தை மனதில் வளர்த்து வந்தனர். போர் முடிந்த பின்னரும் இந்த இன முரண்பாடு நீடிக்கிறது.\nயாழ் குடாநாட்டில், முஸ்லிம்களின் சனத்தொகை குறைவு. தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் நிலையில் இருக்கவில்லை. இருப்பினும், ஆண்டாண்டு காலமாக, யாழ்ப்பாணத்தில் மேலாதிக்கம் செலுத்தும், யாழ்- வேளாள மையவாத கருத்தியல் முஸ்லிம்களுக்கு விரோதமாக இருந்து வந்துள்ளது.\nவலதுசாரி, தீவிர தேசியவாத இயக்கமாக பரிணமித்த புலிகள் இயக்கத்தில் இருந்த, ஆஞ்சநேயர் போன்ற பழமைவாத தலைவர்கள், முஸ்லிம் விரோத கொள்கை வகுக்க காரணமாக இருந்தனர். உலகம் முழுவதும் பழமைவாதிகள் ஒரே மாதிரித் தான் சிந்திப்பார்கள். தமிழ்ப் பழமைவாதிகளும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.\nஇங்கே முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய உண்மை ஒன்றுள்ளது. தற்போது புலிகள் இல்லை. இருப்பினும், முஸ்லிம்களை வெளியேற்றியது சரியென்று வாதிடும் பழமைவாதிகள் இன்றைக்கும் தமிழ் சமூகத்தில் இருக்கிறார்கள். தமக்கு புலிகள் மீது விமர்சனம் இருந்தாலும், முஸ்லிம்களை வெளியேற்றிய செயலை முழு மனதுடன் ஆதரிப்பதாக கூறி வருகின்றனர்.\nகிழக்கு மாகாணத்தில் பிரிந்து சென்ற கருணா குழுவினர், அரச ஆதரவு கட்சியாக மாறிய போதிலும், அவர்களது முஸ்லிம் எதிர்ப்பு அரசியலில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. பௌத்த பாசிஸ அமைப்பான பொது பல சேனாவுடன் சேர்ந்து, திராவிட சேனை என்ற அமைப்பையும் உருவாக்கி இருந்தனர்.\nஆகவே, வலதுசாரி- பழமைவாதிகள் புலிகளை தமது கருவியாக பயன்படுத்தி உள்ளனர். இந்த உண்மை எத்தனை புலி ஆதரவாளர்களுக்கு தெரியும் என்பது கேள்விக்குறி. கண்மூடித்��னமாக புலிகள் மீது விசுவாசம் காட்டுவோர், இனப் பிரச்சினைகளை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.\nயாழ்ப்பாண முஸ்லிம்களும் தமிழர்களைப் போன்று மண்ணின் மைந்தர்கள் தான். அவர்கள் பேசுவதும் யாழ்ப்பாண வட்டார பேச்சுத் தமிழ் தான். தமிழர்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் முஸ்லிம்களுக்கும் உண்டு. இந்து (அல்லது கிறிஸ்தவர்கள்) மட்டும் தான் தமிழர்கள் என்றால், அதற்குப் பெயர் தமிழ் தேசியம் அல்ல, இந்து மதத் தேசியம்.\nபுலம்பெயர்ந்த புலிகள், தமிழ் மக்களிடம் சேகரித்த பணத்தில் உருவாக்கிய , லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் GTV தொலைக்காட்சியில், யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றிய அரசியல் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதைப் பார்த்த பொழுது, வட கொரிய தொலைக்காட்சி பார்க்கும் உணர்வு ஏற்பட்டது. \"வட கொரியாவுடன் எப்படி ஒப்பிட முடியும்\" என்று வலதுசாரி- போலித் தமிழ்த் தேசியவாதிகள், இப்போது வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருவார்கள்.\nவட கொரிய தொலைக்காட்சியிலும் அரசியல் கலந்துரையாடல்கள் நடக்கும். அதில் பெரும்பாலும், தென் கொரியாவில் வாழும், கொரிய மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி கூடியிருந்து விவாதிப்பார்கள். தென் கொரிய அரசியல் தலைவர்களின் முறைகேடான கூற்றுக்களால், கொரிய மக்கள் கொந்தளிப்பதாக கூறுவார்கள். இறுதியில் அந்த வட கொரிய ஆய்வாளர்கள், தென் கொரிய மக்களும் தம்மைப் போன்று பேசக் கற்றுக் கொண்டு, தென் கொரிய அரசியல் தலைமையை மாற்றியமைக்க வேண்டும் வேண்டும் என்று முடிப்பார்கள்.\nஅதே மாதிரித் தான், GTV இல் உரையாடும் தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் நடந்து கொள்கிறார்கள். \"யாழ்ப்பாண முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டதாக சொன்ன சுமந்திரனின் பொறுப்பற்ற பேச்சு காரணமாக, தமிழ் மக்கள் கொந்தளித்துப்பதாக...\" நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் பேசினார்.\nஒரு மேற்கத்திய ஜனநாயக நாடான பிரிட்டனில் இயங்கும் GTV, மாற்றுக் கருத்துக் கொண்ட யாரையும் விவாதத்திற்கு அழைப்பதில்லை. இந்த தடவையும், முஸ்லிம்கள் தரப்பு நியாயத்தை கேட்பதற்காக, லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த யாழ் முஸ்லிம் யாரையும் அழைக்கவில்லை.\nதொடர்ந்து பேசிய இரண்டு \"ஆய்வாளர்களும்\", எந்த வித கருத்து முரண்பாட்டையும் எதிரொலிக்காமல், ஒரே மாதிரியான கருத்துக்களை ��ெரிவித்தனர். \"தமிழர்களை விட முஸ்லிம்கள் எந்தக் குறையுமற்று வாழ்கிறார்கள். இப்போது பிரச்சனைகளை கிளறும் சுமந்திரன் போன்றோர், இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறார்கள்.\" என்று கூறினார்கள்.\nஇதற்குத் தீர்வாக, \"இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் தாம் பேசுவதைப் பார்த்து, அதே மாதிரி பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். பொறுப்பற்ற அரசியல் தலைமையை மாற்ற வேண்டும்.\" என்று \"அன்பான\" உத்தரவு பிறப்பித்தார்கள்.\n4-11-2015 அன்று ஒளிபரப்பான GTV அரசியல் கலந்துரையாடலை, ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்த நேரம் பார்த்து இரசித்தேன். ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்கள், GTV சொல்வதை, தமது அரசியல் கருத்துக்களாக வரித்துக் கொள்கிறார்கள். எனது நண்பரும் அதற்கு விதி விலக்கல்ல. இத்தனைக்கும், அவர் ஒரு புலி ஆதரவாளர் அல்ல. முன்னாள் புளொட் ஆதரவாளர்.\nஅரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்தவுடன், எனது நண்பர் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே இவ்வாறு கூறினார்:\n//யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் வாழ்ந்த முஸ்லிம்களின் வீடுகளில் வாள்கள் கண்டெடுக்கப் பட்டனவாம்\nAK - 47 துப்பாக்கிகள் வைத்திருந்த புலிகளை எதிர்த்து, முஸ்லிம்களின் வாள்களால் எதையும் சாதித்திருக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் பெரும்பான்மையான தமிழர்கள் இல்லை.\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்:\nஈழத்தமிழர் = (இந்துக்கள் + கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்)\nLabels: தமிழ் ஊடகங்கள், புலிகள், முஸ்லிம்கள், யாழ் குடாநாடு, யாழ்ப்பாணம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஜெர்மன் ஈழத் தமிழ் சமூகத்தில் நடந்த சாதி ஆணவக் கொலை\nஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத் தமிழ் குடும்பத்தில் இடம்பெற்ற சாதி ஆணவக் கொலை ஒன்று, ஜெர்மன் ஊடகங்களில் பரபரப்���ாக பேசப்பட்டு, தம...\nஅன்பான கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு....\n கம்யூனிச வைரஸ் கிருமிகள் பரவி வருவதால், கம்யூனிச தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசி போட்டுக...\nபிரேசிலில் ஒரு கிறிஸ்தவ மதகுரு உருவாக்கிய கம்யூனிச சமுதாயம்\nஅந்தோனியோ கொன்செஹெரோ (Antonio Conselheiro) , 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், பிரேசிலில் ஒரு மாபெரும் பொதுவுடைமை சமுதாயத்தை உருவா...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nபிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக இலங்கையில் நடந்த சிப்பாய்க் கலகம்\nபிரிட்டிஷ் கால‌னிய‌ ஆட்சிக் கால‌த்தில், இல‌ங்கைய‌ர்க‌ள் விடுத‌லை கோரிப் போராட‌வில்லை என்ற‌தொரு மாயை ப‌ர‌ப்ப‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌து. இர...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\nவெப்பமண்டல நாடுகளின் மனிதர்களை,விலங்குகளைப் போல கூண்டுக்குள் அடைத்து வைக்கும் \"மனிதக் காட்சி சாலைகள்\" (Human Zoo) ஒரு காலத்தில...\nபுனித வாலன்டைன் நினைவு தினம் காதலர் தினமான கதை\nகாத‌ல‌ர் தின‌த்திற்கு பின்னால் உள்ள‌ க‌தை. எல்லாவ‌ற்றுக்கும் ஒரு அர‌சிய‌ல் இருக்கிற‌து. காத‌ல‌ர் தின‌மும் அத‌ற்கு விதிவில‌க்கல்ல‌. வ‌ல‌ன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nIDFA : ஆம்ஸ்டர்டாம் ஆவணப் பட விழாவில் ஆர்வத்தை தூண...\nஇஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) பாதுகாவலன் அமெரிக்கா :...\nISIS இஸ்லாமிய இயக்கமும் அல்ல, முஸ்லிம்களின் பிரதிந...\nபாரிஸ் தாக்குதல்: சிரியாவை துண்டாடும் போருக்கு தயா...\nகோவனின் கைது : அடித்தட்டு வர்க்க மக்களுக்கு மறுக்க...\nயாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் - சில அவதானிப்...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுட...\nமேலைத்���ேய முதலாளித்துவம் சிறந்தது என்பது ஒரு மாயை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-1/", "date_download": "2019-02-16T21:54:51Z", "digest": "sha1:DV665OZB7BJISL7ZTSQU6ZWA6YGYCRAO", "length": 4785, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "அக்னி-1 |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nஅக்னி-1 இரவு நேர சோதனை வெற்றி\nஅக்னி-1 ஏவுகணையை முதன் முதலாக இரவுநேரத்தில் பரிசோதித்து இந்தியா, வெற்றிபெற்றுள்ளது.அணு ஆயுதங்களை சுமந்துசென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்திகொண்டது இந்த அக்னி-1 ஏவுகணை. ...[Read More…]\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டத���. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27200", "date_download": "2019-02-16T21:38:50Z", "digest": "sha1:XU3C5ICPLETNXJNRY72ZAJUWIBS4JTZN", "length": 16597, "nlines": 142, "source_domain": "www.anegun.com", "title": "முட்டி மோதும் காயத்ரி – தமிழிசை சௌந்தரராஜன்! – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > இந்தியா/ ஈழம் > முட்டி மோதும் காயத்ரி – தமிழிசை சௌந்தரராஜன்\nஇந்தியா/ ஈழம்கலை உலகம்முதன்மைச் செய்திகள்\nமுட்டி மோதும் காயத்ரி – தமிழிசை சௌந்தரராஜன்\nதமிழிசை சௌந்தரராஜனை தலைவர் பதவியிலிருந்து நீக்கினால்தான் பாஜக வளர்ச்சி பெறும் என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார் .\nதமிழக பாஜக கட்சிக்குள் தற்போது ஒரு பெரிய போர் நடந்து கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். போரின் ஒரு பக்கத்தில் இருப்பது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.\nஇன்னொரு பக்கத்தில் இருப்பவர் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம். காயத்ரி ரகுராம் பாஜகவில் இருக்கிறாரா இல்லைய��� என்பது பெரிய விவாதம் ஆகி, தற்போது பாஜகவின் தலைவர் யார் என்று வரை இந்த பிரச்சனை சென்று சேர்ந்து இருக்கிறது.\nகடந்த வாரம் சென்னையில் நடந்து விழா ஒன்றில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பிய காயத்ரி ரகுராம் மது அருந்தி வாகனம் ஒட்டியதாக போலீசாரால் குற்றஞ்சாட்டப்பட்டார்.\nஇதையடுத்து, இதற்கு பதில் சொன்ன காயத்ரி ரகுராம்., நான் மது குடித்துவிட்டு எல்லாம் வாகனம் ஓட்டவில்லை. மது குடித்ததாக பொய் சொல்கிறார்கள். நான் தமிழக பாஜகவில் இருக்கிறேன். அதனால்தான் என்னை இப்படி நெருக்குகிறீர்கள். பாஜகவில் இருப்பதால் என்னை பழிவாங்குகிறார்கள், என்று கூறினார்.\nஇதற்கு பதில் அளித்த தமிழிசை காயத்ரி ரகுராமுக்கும் பாஜகவிற்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் தமிழக பாஜகவில் உறுப்பினாராக இல்லை. அவர் பொய் சொல்கிறார். அவரை எப்போதோ பாஜகவில் இருந்து நீக்கிவிட்டோம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் செல்வதற்காக அவரே பாஜகவில் இருந்து விலகிவிட்டார் என்று கூறினார்.\nஅதற்கு காயத்ரி அதில், நான் இன்னும் பாஜகவில்தான் இருக்கிறேன். தமிழக பாஜக தலைவருக்கு இது கூட தெரியவில்லை. தமிழிசை சௌந்தரராஜனை தலைவர் பதவிலிருந்து நீக்கினால்தான் தமிழக பாஜக வளர்ச்சி பெறும், அப்போதுதான் தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெறும், என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.\nசீபீல்ட் ஆலய சிக்கல்: தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் முனைப்பு – பொன்.வேதமூர்த்தி\nபேட்ட ரஜினியின் மரண மாஸ் பாடல் : சமூக தளங்களில் வைரல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nடி.டி.வி.தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து\nபாரதிராஜாவின் புதிய சர்ச்சை- இளையராஜா ஐயராக மாற நினைக்கிறார் \nஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த பொதுநல வழக்கு\nlingga செப்டம்பர் 6, 2017\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொது��் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5565", "date_download": "2019-02-16T22:46:56Z", "digest": "sha1:5RQA3E7NY6WBSGQAQEU22VUVZXVTCWL6", "length": 14918, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜாக்கெட்டில் கடவுள்! களைகட்டும் ஆரி வேலைப்பாடுகள் | God in the jacket! The weaving of the hail - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஃபேஷன்\nஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட டிசைனில் ப்ளவுஸ் தைத்தால் அவருக்கு பிடிக்கும் அல்லது ஒரு பெண்ணை திருப்தியடைச் செய்ய எந்த டிசைனில் ப்ளவுஸ் தைக்க வேண்டும் அல்லது ஒரு பெண்ணை திருப்தியடைச் செய்ய எந்த டிசைனில் ப்ளவுஸ் தைக்க வேண்டும் இப்படி ஒரு கேள்வி கேட்டால் ‘ஹைப்போதெடிக்கல் குவெஸ்டீன்’ என கோரஸாக சொல்லிவிடுவார்கள் டிசைனர்கள். காரணம், ஒருவருக்கும் பதில் தெரியாது இப்படி ஒரு கேள்வி கேட்டால் ‘ஹைப்போதெடிக்கல் குவெஸ்டீன்’ என கோரஸாக சொல்லிவிடுவார்கள் டிசைனர்கள். காரணம், ஒருவருக்கும் பதில் தெரியாது இதன் காரணமோ என்னவோ, விதவிதமான வேலைப்பாடுகளும், டிசைன்களும் மார்க்கெட்டில் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நுழைந்தவண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் இதோ பக்தி ஸ்டைல் ப்ளவுஸ்கள்\n’ ஆச்சர்யத்துடன் டிசைனர்களைப் பிடித்தோம். கணபதி முதல் குழலூதும் கண்ணன் வரை இருக்கும் டிசைன்ஸ் அனைத்தையும் குவித்தார்கள். ‘‘ப்ளவுஸ் மட்டுமல்ல... க்ராப் டாப், மிடி, கவுன்கள் என எல்லாவற்றிலும் இந்த கடவுள்களை டிசைன் செய்து கொண்டிருக்கிறோம். இது பார்க்க பளிச்சென ஏதோ கிருஷ்ணரோ, முருகனோ ஒட்டி வைத்தாற்போல் இருக்கும். ஆனால், இவை நுணுக்கமாக செய்யப்பட்ட ஆரி வேலைப்பாடுகள்...’’ என்றார் காஸ்ட்யூம் டிசைனர் கீதா (Mabyo Fashions).\n என்று கேட்டதும் படபடவென சொல்ல ஆரம்பித்தார்.‘‘ஒரிசாவின் பழங்காலத் தையல் கலை. ஜமிக்கி, கண்ணாடி, கற்கள், கோல்டன் ஜரிகைகள் கொண்டு செய்வதுதான் ஆரி வேலை. தமிழகத்தில் முறைப்படி இதை செய்ய ஆட்கள் கிடையாது. எனவே நாங்களே ஒரிசாவில் இருந்து இதற்காக பிரத்யேகமான நபர்களை அழைத்து வந்து இங்கே தங்க வைத்திருக்கிறோம். பெரும்பாலும் இவர்கள் குடும்பத்தோடு இந்த வேலைக்காகவே இங்கு வந்து வீடு பிடித்து தங்கியிருப்பார்கள்.\nநாங்கள் துணியில் இந்த டிசைன் வேண்டும் என பேட்டர்னாக வரைந்தோ அல்லது ட்ரேஸிங்கோ எடுத்துக் கொடுத்து விடுவோம். அதன்பிறகு இவர்கள் ஒருவரோ இருவரோ இணைந்து ஒவ்வொரு பாகமாக கண்ணாடி, ஜர்தோஸி, ஜமிக்கி, கற்கள் வைத்து இதை தைப்பார்கள். ஒரு சில டிசைன்கள��� ஐந்து பேர் இணைந்து கூட ஒரே நேரத்தில் தைப்பார்கள். ஏன், இதிலேயே இந்த ஆலிலை கிருஷ்ணர் மற்றும் கிருஷ்ணரும் ராதையும் இணைந்திருக்கும் டிசைன்களுக்கு சுமார் நான்கு பேர் கைகோர்த்து பகுதி பகுதியாக செய்திருக்கின்றனர்.\nஎங்களிடம் பத்துபேர் இந்த ஆரி வேலைக்கு மட்டும் இருக்கிறார்கள். அனைவருமே ஒரிசாகாரர்கள். ஆரி வேலைக்கு மட்டும் தனியாக மேற்பார்வைக்கு ஆள் வைத்திருக்கிறோம்...’’ என்று கீதா நிறுத்த, சுஷ்மிதா தொடர்ந்தார். ‘‘எங்களிடம் ஆட்கள் நிறைய பேர் இருப்பதால் சிம்பிள் டிசைன் எனில் இரண்டு நாட்களிலும், கொஞ்சம் அதீத வேலைகள் எனில் மூன்று நான்கு நாட்களிலும் முடித்துக் கொடுப்போம். சிலர் கடவுள் படங்களை முதுகிலோ அல்லது உடையிலோ போட விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு தேர், பூக்கள், மயிலிறகு, கதகளி, ஏன், சர்ச் டிசைன்கள் கூட போட்டுக் கொடுப்போம். இதோ லேட்டஸ்ட் ட்ரெண்ட் ‘ஜிமிக்கி கம்மலும்...’ இருக்கு.\nஇந்த ஜிமிக்கி கம்மல் எம்போஸ் ஆன சிலை போல் இருக்கும். இங்கே நடராஜர் டிசைனில் அவரின் உடை கூட நூலில் தைத்திருப்போம். அதாவது நல்ல பெயிண்டிங்கில் கலர் கொடுத்தால் எப்படி அந்த டார்க் லைட் ஷேடோக்கள் வருமோ அப்படி நூல் எம்பிராய்டரியில் கொண்டு வந்திருப்போம். ஒரு சிலர் டிசைன்கள் இல்லாத ப்ளைன் புடவைகளைக் கொடுத்து அதில் ஆரி வேலைகள் செய்து வாங்கிக் கொள்வார்கள். குறைந்தது ரூ.2000ல் தொடங்கி ரூபாய் ஒரு லட்சம் வரை ஆரி வேலைப்பாடுகள் செய்கிறோம். நடிகர்களும், விஐபிகளும் விலையுயர்ந்த கற்களை ஆரி வேலைப்பாடுகளுடன் சேர்த்து பதித்துத் தரச் சொல்வார்கள்.\nபாகிஸ்தானில் இந்த ஆரி வேலைப்பாடுகள் செய்த திருமண உடைகளின் ஆரம்ப விலையே லட்சம்தான் அதற்கேற்ப உடைகளும் அவ்வளவு கனமாக பார்க்கவே மனதைக் கவரும்படி இருக்கும். மெட்டீரியல், டிசைன் உள்ளிட்டவற்றை நாங்கள் கவனித்தாலும் உடையின் அழகைத் தூக்கி நிறுத்துபவர்கள் இந்த ஆரி பணியாளர்கள்தான். ஆரி டிசைன்ஸை எல்லா மெட்டீரியல்களிலும் போட்டுவிட முடியாது. கனமான கற்கள், ஜர்தோஸிகளைத் தாங்கும் அளவுக்கு துணி தரமாக இருக்க வேண்டும். புதிதாகவே இருப்பினும் ஒருமுறை நனைத்துவிட்டே இந்த டிசைன்களைத் தைக்க ஆரம்பிப்போம். இல்லையேன்றால் தைத்து முடித்து துணி சுருங்கினால் பட்ட பாடெல்லாம் வீணாகிவிடும்.\nஅதேபோல் ஒரு டிசைன் முடிவாகிவிட்டாலும் கடவுள் படங்களைப் போடும் முன் வாடிக்கையாளர்கள் குடும்பத்தாரோடு பேசி உறுதிப்படுத்திய பிறகுதான் அதை உடைகளில் கொண்டு வருவோம். ஏனெனில் ஒருமுறை டிசைன் செய்துவிட்டால் அதில் மாற்றமே செய்ய முடியாது. எத்தனை நாட்களுக்குத்தான் மாங்கா, மயில் என அரதப்பழசான டிசைன்ஸையே அணிவது வாடிக்கையாளர்களுக்கு போரடிக்காதா அதனால்தான் இப்போது கடவுள்களின் அணிவகுப்பை தங்கள் உடைகளில் கேட்கிறார்கள்...’’ என சுஷ்மிதா கண்சிமிட்ட, அதை ஆமோதிக்கிறார் கீதா. மொத்தத்தில் பெண்களை அழகுபடுத்த மட்டும் ஒரு அண்டர்க்ரவுண்ட் உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது. நல்லா வருவீங்க பாஸ்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nBolt & Nutsல் நகைகள்\nநானே நயன்தாரா, நானே சமந்தா\nபழைய பட்டுப் புடவையில் ரீ ஸ்டைலிங்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=108", "date_download": "2019-02-16T22:15:16Z", "digest": "sha1:7H7TYSJAIIL4PDXTGSWH4GMO7JCLZWF2", "length": 12497, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சியே எமது பொது எதிரி - ரோஹன லக்ஷ்மன் பியதாஸ\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து உருவாக்கப்படுகின்ற கூட்டணியூடாக முன்னோக்கிச் செல்ல எதிர்பார்த்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந...\nகாலநிலை அனர்த்தங்கள் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாமிடம்\nஉலகில் காலநிலை மாற்றங்கள் காரணமாக அதிகம் பாதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. ...\nஇலங்கையின் நகரங்களது நிலவரம் பற்றிய ஆய்வறிக்கை வெளியீடு\nஇலங்கையின் நகரங்களது நிலவரம் பற்றிய ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞ���...\nமாகாண அரசுக்கு சொந்தமான இரணைமடு குளத்தை மத்திய அரசாங்கம் முற்றாக கைப்பற்ற சூழ்ச்சி - ஐங்கரநேசன்\nமாகாண அரசுக்கு சொந்தமான இரணைமடு குளத்தை மத்திய அரசாங்கம் முற்றாக கைப்பற்றிக்கொள்ளும் சூழ்ச்சி இடம்பெற்றுவருவதாக வடக்கு மாக...\nமட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று ச...\nசுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து புதிய கூட்டணி\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையையடுத்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர...\nகோப்பாயில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதியில் இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ...\nரணிலை பிரதமராக்கும் யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைக்க தீர்மானம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கான யோசனை ஒன்றை எதிர்வரும் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்...\nஓய்வூதியத்தை எண்ணி பணி புரிவதனால் மக்களுக்கு நல்ல சேவையினை வழங்க முடியாது - வட மாகாண ஆளுநர்\nஅரசாங்க வேலையில் இணைந்து கொள்ளும் அனைவரும் பின்னர் ஓய்வூதியத்தை எண்ணி பணி புரிவதனால் மக்களுக்கு நல்ல சேவையினை வழங்க முடியா...\nஉடனடி ஜனாதிபதி தேர்தலிற்கு வாய்ப்பில்லை - ஜனாதிபதி மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடி ஜனாதிபதி தேர்தலிற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் இதனை தெரிவித்து...\nசந்திரிக்கா குமாரதுங்கவை சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஓரம்கட்டவில்லை - ரோஹண லக்ஷ்மன் பியதாஸ\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை ஒருபோதும் ஓரம்கட்டவில்லை என அக் கட்சியின் பொதுச் செய...\nஅரசாங்கம் இல்லாமல் நாடாளுமன்றத்தில் பிரேரணைகளை நிறைவேற்ற முடியாது - வாசுதேவ நாணயக்கார\nதற்பொழுது நடைபெறுவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் அல்லவெனவும், பிரதமர், அரசாங்கம் இல்லாமல் நாடாளுமன்றத்தில் பிரேரணைகள் நிறைவேற...\nவவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\n���ாழ்ப்பாணத்தில் இருந்து கற்பிட்டி நோக்கி கேரளா கஞ்சாவை விநியோகத்திற்காக முச்சக்கர வண்டியில் எடுத்துச் சென்றுகொண்டிருந்த நப...\nநாடாளுமன்ற மோதல் குறித்த விசாரணை 12ஆம் திகதி ஆரம்பம்\nநாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் சபையில் இடம்பெற்ற மோதல் மற்றும் குழப்பகர சம்பவங்கள் குறித்து விசாரிக்க சபாநாயகர் கரு ...\nபதவி ஆசையை மறைக்க மஹிந்த முயற்சிக்கிறார் - மனோ கணேசன்\nபுதிய சமஷ்டி முறை பிரிவினை அரசமைப்பு வருவதை தடுக்கவே, தான் ஆட்சியை கைப்பற்றியதாக, மஹிந்த ராஜபக்ஷ இன்ற...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=306", "date_download": "2019-02-16T21:46:21Z", "digest": "sha1:VZXUP5MX4B5RVTFQNNRQZ3TYXOU2IGYV", "length": 12311, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nஇலஞ்சம் பெற்ற பொலிஸ் நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரி அகப்பட்டார்\nமட்டக்களப்பு கல்குடா காவற்துறை நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். வ...\nவடக்கு மற்றும் கிழக்கு வீடமைப்புக்காக 300 கோடி ரூபா நிதி செலவு\nதேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டில் அரசாங்கம் ஆயிரம் கோடி ரூபா செலவிட்டுள்ளது. இதில் 300 கோடி ரூபாய் வடக்...\nநல்லாட்சி அரசாங்கம் வடக்கில் நிலையான அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை - நாமல் ராஜபக்ஷ\nநல்லாட்சி அரசாங்கம் வடக்கிற்கான நிலையான அபிவிருத்திப் பணிகளை இதுவரையில் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற...\nவவுனியா புளியங்குளம் ஏ 9 வீதி விபத்து பிந்திய செய்திகள்\nவவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு ஏற்பட்ட கோர விபத்தில் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். இவ்வ...\nமீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென்.ஜோன்டிலரி பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின்...\nதெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் நடைபெறுகின்றது\nதெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த மாநாடானது, இன்றும் நாளையும் இடம்பெறும். நிலையான அபி...\nமுல்லைத்தீவில் அனுமதியின்றி முளைத்த மதுபான சாலை\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மதவாளசி���்கன் குளத்திற்கு அருகில் புதிதாக ஒரு மதுபான சாலை திறந்துவைக்...\nவவுனியா வர்த்தக நிலையங்களில் திருட்டு\nவவுனியா குருமன்காட்டுச் சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் பணம் திருட்டுப் போயுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவ...\nமானிப்பாய் பகுதியில் வாள் மற்றும், இரும்புக் கம்பிகளுடன் வந்த நான்கு இளைஞர்கள் கைது\nவாள் மற்றும், இரும்புக் கம்பிகளுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் கைது செய...\nவிஜயகலா தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என, சிறுவர் மற்றும் மகளிர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜ...\nசுட்டுக் கொல்லப்பட்ட மாநகர சபை உறுப்பினர் போதைப்பொருள் வியாபாரி - சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா, போதைப்பொருள் வியாபாரி என்று சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண...\nஇராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக் காலம் நீடிப்பு\nஇலங்கையின் இராணுவத் தளபதி லுதினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. ஜ...\nபோதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை- அமைச்சரவை அனுமதி\nபோதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. ஜனாதிபத...\nபுளியங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி, 6 பேர் காயம்\nவவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 6 பேர் காயங்களுக்கு உள...\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அச்சுறுத்தலுக்குள்ளான மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அரசாங...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=910", "date_download": "2019-02-16T21:36:32Z", "digest": "sha1:EMDKKM2PRADPEDQFO3FDE2DOD6HJKYAN", "length": 3776, "nlines": 62, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம் – JHC OBA", "raw_content": "\nபழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்\nயாழ் .இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 03.02..2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கல்லுாரி வீதி நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரியில் நடைபெற உள்ளது.\n1.கல்லுாரியில் எமது சங்கத்தின் அறையில் கொழும்பு பழையமாணவர்சங்க பெயர்ப்பலகை பொருத்தப்பட்டதன் பின்னணியில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்தல்\n2.அண்மையில் உருவாக்கப்பட்ட பழையமாணவர்சங்க பேரவை தொடர்பில் ஆராய்தல்\nசகல உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்\n← கல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்\nபழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்\nயாழ் .இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும்…\nகல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்\nதற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும்…\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு வெளிவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=132295", "date_download": "2019-02-16T22:04:05Z", "digest": "sha1:YFAH55H4APSXM6DI2FOV4NHZVBY2ARY6", "length": 7000, "nlines": 77, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "பொலிஸ் மற்றும் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பொலிஸ் மற்றும் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது\nபொலிஸ் மற்றும் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது\nThusyanthan February 13, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஅரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக பொலிஸ் மற்றும் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nமாளிகாவத்தை லக்கிரு செவன வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிடார்.\nநேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில், அதனூடாக போதைப்பொருளை நாட்டைவிட்டு இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.\nமாளிகாவத்தை லக்கிரு செவன வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 384 வீடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஆயிரத்து 536 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.\nவங்குரோத்து அரசியல்வாதிகள் நீதிமன்றத்தை அரசியல் உதைபந்தாட்டமாக்குவதற்கு எண்ணுகின்றனர். அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிலர் அதனை குழப்புவதற்கு முயற்சி செய்கின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nகொழும்பு மாநகரின் சேரிப்புறங்களில் வாழும் சகல மக்களுக்கும் இந்த அரசாங்கத்தினால் வீடு வழங்கப்படும் என இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\n2020ஆம் ஆண்டை எட்டும்போது கொழும்பு மாநகரில் 20 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nPrevious விக்னேஸ்வரனின் எதிர்ப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது\nNext லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/world?page=10", "date_download": "2019-02-16T22:34:48Z", "digest": "sha1:QIMKKWPM7NLJJDYZ3CCKDGWIPBYKFUZM", "length": 23786, "nlines": 235, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nஇஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் பலி\nகாஸா : இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் ஒருவர் பலியானதுடன், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உள்ள காஸா ...\nஅமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் பொறுப்பேற்பு\nவாஷிங்டன் : அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பணியாற்றி வந்த நவ்தேஜ் சர்னாவின் பதவிக் காலம் கடந்த 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. ...\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல் விமான போக்குவரத்து ரத்து\nநியூயார்க் : அமெரிக்காவில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் விமான நிலையங்களில் பனி கொட்டிக் கிடக்கிறது. இதனால் விமானங்கள் தரை ...\nசீன நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 19 பேர் பலி\nபெய்ஜிங் : சீனாவில் ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் 87 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். இந்த ...\nமூடப்படுகிறது டெக்சாஸ் காப்பகம்: கடைசி அகதிகள் குழந்தையும் அனுப்பி வைப்பு\nடெக்சாஸ் : அமெரிக்காவில் டெக்சாஸ் மாநில காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் குழந்தைகளில், கடைசி குழந்தையும் தற்போது ...\nபர்கினா பாசோவில் பயங்கரவாத தாக்குதலில் 12 பேர் சுட்டுக்கொலை\nமாஸ்கோ : வடக்கு பர்கினா பாசோவில் 12 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேற்கு ...\nஇந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபியரின் சர்ச்சை வீடியோ\nஅபுதாபி : இந்தியர்களை கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய அரேபிய நபர் ஒருவரின் வீடியோ வெளியானதால் சர்ச்சை ...\nவெளிநாட்டினர் திறமைசாலிகளாக இருந்தால் மட்டுமே இனி எச்1-பி விசா: டிரம்ப் அறிவிப்பு\nவாஷிங்டன் : அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினர் திறமைசாலிகளாக இருந்தால் மட்டுமே இனி எச்1-பி விசா வழங்கப்படும் என்று ...\nசிங்கப்பூரில் சிறுமியை கற்பழித்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில் 12 பிரம்படி தண்டனையும் வழங்கப்பட்டது\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் 12 வயது சிறுமியை கற்பழித்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 பிரம்படி ...\nஉலக பெரும் பணக்காரர் அமேசான் உரிமையாளர் மனைவியை பிரிந்தார்\nநியூயார்க் : உலக பெரும் பணக்காரர் அமேசான் உரிமையாளர் ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி இருவரும் விவாகரத்து பெற்று ...\nசுவர் எழுப்ப அவசர நிலைதான் கடைசி வாய்ப்பு : ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை\nவாஷிங்டன் : மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு தேவையான நிதியைப் பெற அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவது தனக்கான கடைசி ...\nசூடானில் வலுக்கும் போராட்டம் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nகர்த்தூம் : சூடானில் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் போலீசாரின் நடவடிக்கைகளால் இதுவரை 22 பேர் ...\nசவுதி பெண்ணுக்கு அடைக்கலம் தரக்கோரி ஆஸ்திரேலியாவில் பெண்கள் அர��� நிர்வாண போராட்டம்\nசிட்னி : சவுதி அரேபிய பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தரக்கோரி ஆஸ்திரேலியாவில் 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண ...\nடிரம்ப்பின் நிறவெறி செயல்களை எதிர்த்து போராடுவேன்: கமலா ஹாரீஸ் ஆவேசம்\nவாஷிங்டன் : புலம்பெயர்ந்தவர்களை அழிக்க புறப்பட்டுள்ள டிரம்ப்பின் நிறவெறி செயல்களை எதிர்த்து போராடுவேன் என்று அமெரிக்க எம்.பி ...\nசிலியில் விபத்து: 3 வாகனங்கள் மோதிக் கொண்டதில் 9 பேர் பலி\nசாண்டிகோ : சிலியில் நடைபெற்ற சாலை விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.சிலி நாட்டின் தெற்கு பகுதியில் ...\nவடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படுவேன் - இலங்கை வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் அறிவிப்பு\nகொழும்பு : இலங்கையில், வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில் ஒரு பாலமாக செயல்பட போவதாக வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி ...\nதேவைகளுக்காக மனிதர்களை கடத்தும் செயல் அதிகரிப்பு - அறிக்கையில் ஐ.நா. வேதனை\nஐ.நா : தேவைகளுக்காக மனிதர்களைக் கடத்தும் செயல் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சபையின் சமீபத்திய ...\nவலிப்பு வருவதை தடுக்க மூளைக்கு ஒரு வாண்ட் கருவி - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nலண்டன் : இதயம் இயங்குவதற்குத் தேவையான மின் துடிப்புகள் சீராக இல்லை என்றால், அதை சீராக்க, பேஸ் மேக்கர் கண்டுபிடிக்கப்பட்டது. அதே ...\nசுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரிக்கு அதிபர் டிரம்ப் புகழாரம்\nவாஷிங்டன் : அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரி கார்பரல் சிங் தேசத்தின் கதாநாயகன் என ஜனாதிபதி டிரம்ப் ...\nஎல்லை சுவர் குறித்த ஆலோசனை கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு குட் பை கூறி வெளிநடப்பு செய்தார் அதிபர் டிரம்ப்\nவாஷிங்டன் : மெக்சிகோ எல்லை சுவர் திட்டம் தொடர்பாக ஜனநாயக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இருந்து அதிபர் டிரம்ப் வெளிநடப்பு ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில�� பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக��கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/skeleton-student-private-police-investigate-serious-investigation/", "date_download": "2019-02-16T21:29:15Z", "digest": "sha1:ZJGOVEH67PPIYJVT6FCFG4ERMCMLLUI3", "length": 6865, "nlines": 101, "source_domain": "dinasuvadu.com", "title": "எலும்புக்கூடாக மாணவி...தனிப்படை போலீசார் தீவிர விசாரணை...!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome தமிழ்நாடு எலும்புக்கூடாக மாணவி…தனிப்படை போலீசார் தீவிர விசாரணை…\nஎலும்புக்கூடாக மாணவி…தனிப்படை போலீசார் தீவிர விசாரணை…\nதிருவள்ளுவர் மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவி எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரிதா என்ற மாணவி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிக்கு சென்றபோது காணாமல் போனதாக மாணவியின் தந்தை சுப்பிரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.\nஇந்நிலையில் மாயமான மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில் கிராமத்தில் கரும்பு தோட்டம் ஒன்று பள்ளி சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.இதையடுத���து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் எலும்புக் கூடாக இருந்த மாயமான மாணவி சரிதா_தான் என்பதை உறுதி செய்தனர். பின்னர் எலும்புக்கூட்டை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பள்ளிக்கு சென்ற மாணவி மாயம் தற்போது எலும்புக்கூடாக கிடைத்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nPrevious articleதிருப்புவனம் ராமலிங்கம் படுகொலையை கண்டித்து கடையடைப்பு….\nNext articleகடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு ….\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-police-commissioner-rajeev-kumar-told-the-court-that-the-11-hour-trial-was-still-to-appear-today/", "date_download": "2019-02-16T21:12:53Z", "digest": "sha1:ZBJYEHU3I4EWHVW3OEVHFLY4BKGF3CEO", "length": 8143, "nlines": 104, "source_domain": "dinasuvadu.com", "title": "காவல் ஆணையர் ராஜீவ்குமாரிடம் 11 மணி நேர விசாரணை....இன்றும் ஆஜராக உத்தரவு...!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome இந்தியா காவல் ஆணையர் ராஜீவ்குமாரிடம் 11 மணி நேர விசாரணை….இன்றும் ஆஜராக உத்தரவு…\nகாவல் ஆணையர் ராஜீவ்குமாரிடம் 11 மணி நேர விசாரணை….இன்றும் ஆஜராக உத்தரவு…\nமேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பா���ர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.\nஇந்நிலையில் C.B.I உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.அதில் கொல்கத்தா ரை சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகரில் சிபிஐ அதிகாரிகள் முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ்குமார் நேற்று ஆஜரானார். இன்று இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் முன்பு ராஜீவ் குமார் ஆஜராகினார். அப்போது, அவரிடம் சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு ஆவணங்களை அழித்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பி 11 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் இன்றும் விசாரணைக்கு ஆஜராகும் படி சிபிஐ அழைப்பு விடுத்துள்ளது.\nPrevious articleஸ்டெர்லைட் வழக்கு…எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது தமிழகஅரசு…\nNext articleவசூல் வேட்டையில் பாகுபலியை முந்துகிறதா விஸ்வாசம்..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nதீவிரவாதத்தை ஒழிக்க அரசின் பக்கம் துணை நிற்போம் -காங்கிரஸ்\nபுல்வாமா தாக்குதல் :பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்த கட்சிகள்அரசு எடுக்கும் முடிவுக்கு முழுஆதரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/12/45-million-e-waste-in-2006/", "date_download": "2019-02-16T22:07:37Z", "digest": "sha1:LPP467HS63EI3DLCBXDSM4Z2TW7CFWG6", "length": 15257, "nlines": 182, "source_domain": "parimaanam.net", "title": "2016 இல் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும��\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு சூழல் 2016 இல் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள்\n2016 இல் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள்\nவருடம் தோறும் பயன்படும் மின்னணுச் சாதனங்களின் அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. வீட்டிற்கு ஒரு போன் என்கிற காலம் போய், ஆளுக்கு ஒரு ஸ்மார்ட்போன், லேப்டாப் என்று காலம் மாறிவிட்டது. போன் பில் தொடக்கம் கரண்ட் பில் வரை, இ-பில் மூலம் கட்டணம் செலுத்தி சூழலைக் காப்போம் என்று பலரும் பிஆர் ஸ்டன்ட் செய்யும் வேளையில், இந்த பில்களை கட்டப் பயன்படும் மின்னணுச் சாதனங்கள்கூட ஒரு நாள் பழுதடைந்து குப்பைக்கு செல்லவேண்டிய காலம் வரும் என்பதனை பெரும்பாலும் பலர் உணர்வதில்லை.\nமின்னணுச் சாதனங்கள் குப்பைக் கிடங்கில் எறியப்படும் போது, அதனில் இருக்கும் மூலப்பொருட்களும், அதனை உருவாக்க செலவிடப்பட்ட சக்தி என்று பல விடயங்கள் வீணாகப்போகும்.\nஐக்கியநாடுகள் சபையின் International Telecommunication Unionனின் அறிக்கையின் படி, 2016 இல் மட்டும் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள் (electronic waste) உருவாகியுள்ளது. இந்தக் கழிவுகளில் இருக்கும் மூலப்பொருட்களின் மதிப்பு மட்டுமே 55 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில் 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு ஸ்மார்ட்போன் கழிவுகளில் இருக்கிறது.\nஇதில் வெறும் 20% மட்டுமே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பது சற்றே ஜீரணிக்க கடினமான விடையம் தான்.\nஇந்தக் கழிவுகளில் 5% மானவை ஆபிரிக்காவில் இருந்து உருவாகியுள்ளது. ஆனால் அவற்றில் ஒரு வீதம் கூட மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படவில்லை. ஐரோப்பா மற்றும் ரஷ்சியா ஆகிய பிராந்தியங்களில் இருக்கும் சட்டதிட்டங்கள் காரணமாக உருவாகிய 28% கழிவுகளில் 35% மானவை மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nஅமேரிக்கா 14% மான உலக மின்னணுக் கழிவுகளுக்கு காரணம், ஆனால் இதில் வெறும் 25% இற்கும் குறைவான கழிவுகளே மீள்சுழற்சி செய்யப்பட்டுள்ளது. உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடானா சீனா 16% உலக கழிவுகளுக்கு காரணம், ஆனால் இதில் வெறும் 18% மட்டுமே இங்கே மீள்சுழற்சி செய்யப்பட்டுள்ளது.\nமேலும் அறிக்கையின் கணிப்பின் படி ஒவ்வொரு வருடமும் உருவாகும் கழிவு 4% வளர்கிறது. 2007 இல் உலக சனத்தொகையில் 20% மட்டுமே இணையத்தை பயன்படுத்தியது. ஆனால் தற்போது இந்த அளவு 50% மாக உயர்ந்துள்ளது.\nஅதிகரிக்கும் மின்னணுக் கழிவுகள் பல்வேறு சூழல் பாதிப்புகளை உருவாக்கும் என்றாலும், இதில் பொருளாதார பாதிப்புகளும் அடங்கும். பல நாடுகள் (2014 இல் இருந்து இந்தியா உட்பட) மின்னணுக் கழிவுகளை கையாளுவதற்கான சட்டதிட்டங்களை உருவாக்கியிருப்பதால், அது ஒரு நல்ல விடையம் என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் சிறுவர்கள் : WHO அறிக்கை\nஉங்கள் உப்பில் பிளாஸ்டிக் இருக்கா சூழல் மாசடைவின் அடுத்த பரிணாமம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/psc/", "date_download": "2019-02-16T22:05:30Z", "digest": "sha1:EUTY4LAE4D2BGNREZ74MCU2TS6GSF2BA", "length": 7846, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "சமீபத்திய PSC, யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பு 2016-89563 வேலைகள் ஆன்லைன் விண்ணப்பிக்க திறக்கிறது", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா கால���யிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி\nPSC பணியமர்த்தல் - எக்ஸ்எம்என் எப்.பி.ஓ, ஏபிஓ இடுகைகள்\nஆந்திரப் பிரதேசம், உதவி, பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் PSC பணியமர்த்தல் கண்டறிய - பொது சேவை ஆணையம் ஆட்சேர்ப்பு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nPSC பணியமர்த்தல் - 844 உதவியாளர்கள் இடுகைகள்\nஉதவி, பட்டம், கர்நாடக, பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடிக்க PSC ஆட்சேர்ப்பு - கர்நாடகா பொது சேவை ஆணையம் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nயுபிஎஸ்சி கார்டை சேர்ந்தது - இப்போது பதிவிறக்கவும்\nஅட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, விமானப்படை, ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை, பாதுகாப்பு, கடற்படை, பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய UPSC அட்டை ஒப்புதல்: யூனியன் பொது சேவை ஆணைக்குழு சமீபத்தில் தேதி அறிவித்தது ...\nUPPSC சிவில் நீதிபதி முன் முடிவு XX\nசிவில் நீதிபதி, தேர்வு முடிவுகள், பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி, உத்தரப் பிரதேசம்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் UPPSC சிவில் நீதிபதி முன் முடிவு காணலாம்: உத்தரப்பிரதேசம் பொது சேவை ஆணையம் உள்ளது ...\nAPPSC ஆட்சேர்ப்பு - 237 இளநிலை விரிவுரையாளர் இடுகைகள்\nஆந்திரப் பிரதேசம், பட்டம், விரிவுரையாளர், முதுகலை பட்டப்படிப்பு, பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி, பொது சேவை ஆணைக்குழு\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய APPSC ஆட்சேர்ப்பு XX - ஆந்திர பிரதேசம் பொது சேவை ஆணையம் ஆட்சேர்ப்பு X கண்டுபிடிக்க ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகள��ம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47194136", "date_download": "2019-02-16T22:19:56Z", "digest": "sha1:42JTWMHQBHPYITMRFY3F5FJTDCDPMQY6", "length": 19988, "nlines": 141, "source_domain": "www.bbc.com", "title": "நரேந்திர மோதி, சந்திரபாபு நாயுடு - தனிநபர் விமர்சனத்தால் தீவிரமடைந்த மோதல் - BBC News தமிழ்", "raw_content": "\nநரேந்திர மோதி, சந்திரபாபு நாயுடு - தனிநபர் விமர்சனத்தால் தீவிரமடைந்த மோதல்\nஒமர் ஃபாரூக் பிபிசி இந்தி சேவை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Hindustan Times\nஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஆந்திர மாநில முதல்வர் ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் தொடுத்த தனிப்பட்ட தாக்குதலையடுத்து, ஆந்திர பிரதேசத்தில் பாஜகவுக்கும், அதன் முன்னாள் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசத்துக்கும் இடையேயான மோதல் மேலும் மோசமடைந்துள்ளது.\nஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருவது மற்றும் அந்த மாநிலம் பிரிக்கப்படும்போது வழங்கப்பட்ட வேறு சில வாக்குறுதிகள் நிறைவேற்றம் ஆகியவற்றில் நரேந்திர மோதி அரசு தவறிவிட்டதாக திங்கள்கிழமையன்று டெல்லியில் சந்திரபாபு நாயுடு ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கவுள்ள நிலையில், இந்த மோதல் நடைபெற்றுள்ளது.\nதர்ம போராட்டம் என்ற பெயரில் நடக்கவுள்ள சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்பட 22 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nகடந்த மார்ச் மாதத்தில், மத்திய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுடனான தனது உறவை தெலுங்கு தேசம் கட்சி முறித்துக் கொண்ட பிறகு, முதல்முறையாக ஆந்திரப்பிரதேசத்துக்கு நரேந்திர மோதி வருகை புரிந்துள்ள நாளை 'மோசமான மற்றும் கறுப்பு நாள்' என்று வர்ணித்துள்ள சந்திரபாபு நாயுடு, மாநிலத்துக்கு எதிராக மத்திய அரசின் அநீதிகளை எதிர்த்து போராடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஆந்திரா வந்துள்ள நரேந்திர மோதியை தெலுங்கு தேசம் கட்சியினரின் கறுப்புக்கொடி போராட்டங்களும், 'மீண்டும் மோதி வேண்டாம்' , 'மோதிக்கு அனுமதியில்லை' போன்ற கோஷங்களும்தான் வரவேற்றன.\nநரேந்திர மோதியின் ஆந்திர மாநில வருகையை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ள நிலையில், பிரதான எதிர்கட்சியான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் இந்த போராட்டங்களில் இருந்து விலகியே இருந்தது. இதனால் ஓய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் நலனுக்கு எதிரான கட்சியான பாஜகவுடன் உறவு பேணுகிறார் என சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்தார்.\nகடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் தனது விஜயத்தின்போது கறுப்புக்கொடி போராட்டங்களை நரேந்திர மோதி சந்தித்து வருகிறார். தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தற்போது ஆந்திராவிலும் அவர் இது போன்ற போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.\nபிரதமரை விமான நிலையத்தில் வரவேற்க வேண்டும் என்ற பொதுவான மரபைக்கூட புறக்கணித்து சந்திரபாபு நாயுடுவோ அல்லது வேறு மாநில அமைச்சரோ, மாநிலம் வந்த பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்கவில்லை.\nசந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷை குறிப்பிட்டு குண்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோதி, தெலுங்குதேசம் அரசை ''அப்பா மகன் அரசு' என்று வர்ணித்தார்.\nஆந்திராவுக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர், ''நாங்கள் வாக்களித்த விஷயங்களை நிறைவேற்றியுள்ளோம். ஆனால், மாநிலத்துக்கு வழங்கப்பட்ட நிதியை சரியான முறையில் பயன்படுத்தி மாநில வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாத சந்திரபாபு நாயுடு திடீரென தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளார்'' என்றார்.\nதெலுங்கு தேசம் கட்சி, காங்கிரசுடன் கைக்கோர்ப்பதை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோதி, காங்கிரஸ் இல்லாத இந்தியாவை கொண்டுவர என் டி ராமராவ், தெலுங்குதேசம் கட்சியை தோற்றுவித்ததாக கூறினார். \"ஒவ்வொரு தேர்தலுக்கும் தன் நண்பர்களை மாற்றிக் கொள்ளும் நாயுடு, அரசியல் காரணங்களுக்காக அவர்கள் காலில் விழுகிறார்\" என்று தெரிவித்தார்.\nதமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இல்லாமல் பிரதமர் மோதியின் அரசு விழா\nநரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் எதையெல்லாம் பேசாமல் தவிர்த்தார்\nநரேந்திர மோதி தமிழகத்தை குறிவைப்பது ஏன்\nமோதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புச்சட்டை அணிந்து, கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு, கறுப்புக் கொடி ஏந்தி பைக்குகளில் பலரும் வலம் வர, மோதியின் பொதுக்கூட்டத்துக்கு மக்கள் வரக்கூடாது என்பதற்காக மாநில அரசு இவ்வாறு செய்வதாக அம்மாநில பாஜக தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். மோதிக்கு எதிராக வைக்கப்பட்ட பலாகைகள் குறித்து காவல்துறையில் அவர்கள் புகார் அளித்ததையடுத்து, சிலவற்றை போலீஸார் நீக்கினர்.\n\"லோகேஷின் தந்தை\" என்று மோதி பேசியவற்றுக்கு பதில்தரும் விதமாக, சந்திரபாபு நாயுடுவும் மோதியை தாக்கி பேசியுள்ளார். இதற்காக அவர் மோதியின் மனைவி ஐஷோதா பென் அவர்களை பற்றிப் பேசினார்.\n\"நீங்கள் என் மகன் குறித்து பேசியதால், நான் உங்கள் மனைவியை பற்றி பேசுகிறேன். மக்களே நரேந்திர மோதிக்கு மனைவி இருப்பது உங்களுக்கு தெரியுமா நரேந்திர மோதிக்கு மனைவி இருப்பது உங்களுக்கு தெரியுமா அவர் பெயர் ஜஷோதா பென்.\" பிரதமர் மோதிக்கு குடும்ப அமைப்பு குறித்து எந்த மதிப்பு மரியாதையும் கிடையாது என்று அவரைத் தாக்கி பேசினார் சந்திரபாபு நாயுடு.\nசந்திரபாபு நாயுடுவின் மகனான லோகேஷ், மாநில அமைச்சராக இருப்பதோடு, கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பிற முக்கிய பதவிகளையும் வகிக்கிறார்.\nநரேந்திர மோதி பேசிய சில மணி நேரத்திலேயே, குண்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோதிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உரையாற்றினார். \"உங்கள் மனைவி உங்களை விட்டு பிரிந்துள்ளார். குடும்ப அமைப்பு மீது ஏதேனும் மதிப்பு வைத்துள்ளீர்களா\" என்று பேசிய நாயுடு, அவரை தன்னுடன் ஒப்பிட்டு, தான் குடும்பத்தின் மீது அன்பும் மதிப்பும் வைத்துள்ளதாக கூறினார்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் போன்ற சில செயல்களால், நாட்டின் பொருளாதாரத்தை சேதப்படுத்தி வருவதாகவும் மோதி குறித்து அவர் குற்றஞ்சாட்டினார்.\nஇவ்வாறான தனிப்பட்ட தாக்குதலால் ஆந்திராவில் அடுத்த சட்டமன்ற தேர்தலில், பாஜகவும் தெலுங்கு தேசமும் கைக்கோர்க்கப் போவதில்லை என்று தெளிவாக தெரிகிறது.\n2014 தேர்தலில் இந்த இருக்கட்சிகளும் வெற்றிக்கூட்டணி அமைத்தன. தெலுங்கு தேசம் 15 இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களும் பெற, ஓய் எஸ் ஆர் காங்கிரஸ் 8 இடங்களை பெற்றது.\nதற்போது, மோதிக்கு எதிரான போராட்டம், டெல்லியில் உண்ணாவிரதம் என பிராந்திய உணர்வுகளால் கவனத்தை ஈர்க்க நினைக்கிறார் சந்திரபாபு நாயுடு.\nஒய் எஸ் ஆர் காங்கிரசுடன் நேரடியாக அல்லாமல் பாஜக ஒரு புரிந்துணர்வுக்கு வரும் என்பது போல தெரிகிறது. பாஜகவுக்கு இருக்கும் மற்றொரு தேர்வு, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி.\n'4 குழந்தை���ள் பெற்றால் வருமானவரி கட்ட வேண்டாம்'\nசிரியாவில் கடைசி கோட்டையில் நின்று போராடும் ஐ.எஸ் தீவிரவாதிகள் - கள நிலவரம்\nமலையக மக்களின் சம்பளத்தை வலியுறுத்தி இலங்கை முழுவதும் சைக்கிளில் செல்லும் தனிநபர்\nரஃபேல்: 'மத்திய அரசு குறைவான வெளிப்படைத் தன்மையுடனேயே இருந்துள்ளது'\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2019/feb/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3094351.html", "date_download": "2019-02-16T22:22:24Z", "digest": "sha1:TYSGO5MPXFFNDUFMIOV7CEOFIHXKWS2M", "length": 7006, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "வெவ்வேறு விபத்து: இருவர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nவெவ்வேறு விபத்து: இருவர் சாவு\nBy DIN | Published on : 12th February 2019 09:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 2 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.\nகருப்பிலாக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்(35). தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை கீழப்பழுவூரை அடுத்த வெற்றியூர் அருகே சென்ற போது,அந்த வழியாக வந்த கார் மோதியதில் விஜயகுமார் நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.\nவிக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் (31). அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றார். அப்போது அங்கு நிறுத்தப்பட்ட காரை\nநகர்த்தமாறு நண்பரிடம் ஆனந்த் கூறினாராம். அவர் காரை நகர்த்திய போது எதிர்பாராத விதமாக ஆனந்த் மீது மோதியதில் அங்கேயே உயிரிழந்தார்.\nஇவ்விரு விபத்துகள் குறித்து கீழப்பழுவூர், அரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/01/blog-post_17.html", "date_download": "2019-02-16T22:40:29Z", "digest": "sha1:72IDIVXNYPE7PSV56NKTFYTD6U3VKTZO", "length": 29993, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"எழுதாத வரலாறு\" முன்னுரை - பெ.முத்துலிங்கம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » எழுதாத வரலாறு , கட்டுரை , நினைவு , வரலாறு » \"எழுதாத வரலாறு\" முன்னுரை - பெ.முத்துலிங்கம்\n\"எழுதாத வரலாறு\" முன்னுரை - பெ.முத்துலிங்கம்\nமலையகத்தின் பிரதான அரசியல் சக்திகளால் நெடுங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தவர் தோழர் இளஞ்செழியன். நீண்டகலாமாக அவர் எழுதத் தலைப்பட்ட மலையகத்தின் வரலாறு முழுமையாக சாத்தியப்ப்படுமுன்னரே அவர் மரணித்து விட்டார். அதனை அவர் எழுதுவதற்காக சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் மிகப் பெறுமதியானவை. அவற்றின் உதவியுடன் தோழர் பே.முத்துலிங்கம் எழுதி முடித்த \"எழுதாத வரலாறு\" நூல் மலையக வரலாற்றில் பேசப்படாத இன்னொரு பக்கத்தை வெளிக்கொணர்ந்தது. குறிப்பாக இலங்கையில் திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்பவற்றின் வரலாற்றுப் பாத்திரம் இதில் பதிவானது. அந்த நூலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றாக இங்கே \"நமது மலையகம்\" வாசகர்களுக்காக வெளியிடுகிறோம்.\nஓர் இனம் அல்லது இனக்குழுமம் தமது தனித்துவத்தை நிலை நிறுத்த முனைகையிலேயே தம் கலாசாரம், மொழி, மற்றும் சமூக வாழ்வியல் தொடர்பான வரலாற்று ஆதாரங்களை நுால் வடிவில் வெளிக் கொணரும் முயற்சியில் ஈடுபடுகின்றது. அதிலும் குறிப்பாக குறிப்பிட்ட இனம் பிற இனத்தால் ஒடுக்கப்படுகின்ற அல்லது இரண்டாம் தரமாக கணிக்கப்படுகிற வேலையிலே தமது தனித்துவத்தை நிலைநாட்டுவதில் வேகமாக செயற்படுகின்றது. இலங்கையின் இரு பெரும் தேசிய இனங்களான சிங்கள இனமும், இலங்கை தமிழ் இனமும் பிரித��தானியரின் ஒடுக்குதலுக்குட்பட்டிருந்த காலத்திலேயே தமது தனித்துவத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டன. நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களான முஸ்லிம்களும், இந்திய வம்சாவளி மலையகத் தமிழரும் மிக அண்மையிலேயே தமது தனித்துவத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபடலாயினர். அதிலும் குறிப்பாக மலையகத் தமிழர் எண்பதுகளின் பிற்பகுதியிலேயே தமது தனித்துவத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் அதிக அக்கறை காட்டலாயினர்.\nபிரித்தானியரால் தோட்டத்துறையில் வேலைக்கமர்த்துவதற்காக கொண்டு வரப் பட்ட தென்னிந்திய தமிழ் தொழிலாளர்கள் நுாற்றியெழுபத்தைந்து வருட வரலாற்றை கொண்டிருந்த போதிலும், தாம் எந்த நாட்டிற்கு சொந்தமானோர் என்பதைக் கண்டறிவதில் வரலாற்றில் பெரும் பகுதியைக் கழித்து விட்டனர். இத்தேடலே இவர்களது தனித்துவத்தை, நிலைநிறுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. தமக்கென நாடொன்று இல்லாதோர் எவ்வாறு தனித்துவத்தை நிலைநிறுத்துவதில் அக்கறை காட்ட முடியும். எவ்வாறாயினும் எண்பதுகளில் முனைப்படைந்த வடகிழக்குத் தமிழ் மக்களின் தேசிய சுய நிர்ணய போராட்டம் மற்றும் குடியுரிமை தொடர்பாக ஏற்பட்ட பரிமாற்றங்கள், என்பன இம்மக்கள் தம் தனித்துவத்தை நிலைநிறுத்த உந்து சக்தியாக அமைந்தன. இது நாள்வரை வெளிவந்த பல நுால்கள் இம்மக்களது ஆரம்ப வருகை தொடர்பான வரலாற்றினையும், தொழிற்சங்கப் போராட்ட வரலாற்றினையும் உள்ளடக்கியதாக காணப்பட்டன. ஐம்பதுகளின் பிற்பகுதி முதல் இம்மக்களைப் பற்றிய வரலாற்று நுால்கள் ஒருசில வெளிவர ஆரம்பித்த போதிலும் எண்பதுகளிலேயே பல்வேறு நுால்கள் வெளிவர ஆரம்பித்தன. இவற்றுள் பெரும்பாலானவை தலைவர்களினது சொந்த வரலாற்றினை கருப்பொருளாகக் கொண்டமைந்தனவாகவே காணப்படுகின்றன. ஆனால் இலங்கை நாடு சுதந்திரமடைந்தவுடன் சுதந்திரமற்றவர்களாக்கப்பட்டு நாடற்றவர்களாக்கப்பட்ட இம்மக்கள் தம் சுதந்திரத்திற்காக போராடிய வரலாற்றினைப் பற்றிய நுால்கள் வெளிவரவில்லை.\nமலையக மக்களைப் பொறுத்தமட்டில் 1948 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம் குடியுரிமை பறிக்கப்பட்டதுடன் நாட்டின் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகள், சலுகைகள் என்பனவற்றிலிருந்து இம்மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர். இவ்வாறு ஒதுக்கப் பட்டம���க்கெதிராக அவர்கள் மத்தியில் செயற்பட்ட தொழிற்சங்கங்களும், இடதுசாரிக் கட்சிகளும் சொல்லளவில் எதிர்ப்பை காட்டின. மாறாக இவ்வுரிமையை வென்றெடுப்பதற்காக எவ்வித போராட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.\nதாம் எந்த நாட்டைச் சார்ந்தோர் என்பதனை தீர்மானிக்க முடியாமல். நான்கு தசாப்தங்களைக் கழித்து விட்ட இம்மக்கள், தமது அடிப்படை மனித உரிமைக்காக குரலெழுப்பவில்லையா போராடவில்லையா அல்லது உரிமைக்காகப் போராட இவர்கள் மத்தியில் எந்தெவாரு இயக்கமும் தோன்றவில்லையா என்ற கேள்வி இயற்கையாகவே எழலாம். காலனித்துவ வாதிகளினால் த ம து. காலனிகளில் அறிமுகப் படுத்தப் பட்ட தோட்டத்துறைகளுக்கு, பிறிதொரு காலனியைச் சார்ந்த தொழிலாளர்களே அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட மக்கள் குறிப்பிட்ட நாட்டின், தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். ஒரு சில தசாப்தங்களுக்குள் இம்மக்கள் ஒதுக்கலுக்கும், ஒடுக்குதலுக்கும், எதிராக போராட ஆரம்பித்ததுடன், தேசிய நீரோட்டத்தில் இணைவதில் வெற்றி கண்டனர். குறிப்பாக அமெரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் குடியமர்த்தப்பட்ட கறுப்பின மக்களே இவ்வாறு வெற்றிகண்ட பிரிவினராவர்.\nஅமெரிக்க கறுப்பின மக்களைப் போன்று இலங்கைவாழ் இந்திய தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியான பாரிய போராட்டங்களை முன்னெடுக்காவிட்டாலும், அடிப்படை மனித உரிமை மறுப்புக்கும் ஒடுக்குதலுக்கும் எதிராக போராட்டங்களை மேற் கொண்டனர். ஒடுக்குதலுக்கு எதிராக குறிப்பாக தொழிற்சங்க ஒடுக்கலுக்கு எதிராக காலத்திற்கு காலம் போராடி வந்துள்ளனர். அதேவேளை அடிப்படை உரிமை யான குடியுரிமைக் கோரியும் போராட்டங்களை மேற் கொண்டுள்ளனர். இப் போராட்டம் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படவில்லை.\nமலையகத்தில் இன்று தொழிற்சங்கங்கள் பல்கிப் பெருகியுள்ளன. ஒவ்வொரு தொழிற்சங்கமும் தொழிற்சங்க உரிமைகளுக்காக பல போராட்டங்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் அடிப்படை மனித உரிமை யான குடியுரிமைக்காக மக்கள் போராட்டத்தினை முன்னெடுக்கவில்லை. இருந்தபோதிலும் மலையகத்தில் தொழிற்சங்கரீதியில் செயற்படாத பிறிதொரு இயக்கம் இப்போராட்டத்தை முன்னெடுத்தது. தொழிற்சங்கங்களில் அங்கம் வகித்துக் கொண்டே தமது அடிப்படை மனித உரிமைக்காக குரலெழுப்பும் இவ் இயக்கத்தின் கீழ் அணிதிரண்ட மலையகத் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று தசாப்தங்களுக்கதிகமாக மலையக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற் றிருந்த இலங்கை திராவிடர் முன் னேற்றக் கழகமே இப் போராட்டத்தினை முன் னெடுத்தது. ஆனால் இவ் வரலாறு வெளிக்கொணரப்படவில்லை. மலையக வரலாற்றினைப்பற்றி எழுதிய நுால்களும் இதனை உள்ளடக்கவில்லை. இதனை வெளிக்கொணர்வது இன்றைய யுகத்தின் தேவையாகும் இத்தேவையின் வெளிப்பாடே எழுதாத வரலாற்றின் உருவாக்கம்.\nமலையக மக்கள் மத்தியில் அறியாமையும் எழுத வாசிக்க தெரியாத நிலையும், கோலோச்சிய காலகட்டத்திலேயே இலங்கைத் திராவிடர் கழகம் மக்கள் மத்தியில் செயற்பட ஆரம்பித்தது. தமிழகத் திராவிட இயக்கப் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கைத் திராவிடர் முன்னேற்றக்கழகம். தமிழகத் திராவிடர் இயக்கத்தினைப்போல் மலையக மக்கள் மத்தியில் நிலவிய சாதியத்தையும், அறியாமையையும் களையும் பணியில் ஈடுப்பட்டது. நாளடைவில் சாதிய கொடுமை நிலவிய வடகிழக்கு பகுதிக்கும் வியாபித்தது ஆரம்பத்தில் சாதியத்தையும், அறியாமையையும் களைவதில் ஈடுபட்ட இ. தி. மு. க மலையக மக்களின் அடிப்படை உரிமையான. குடியுரிமைப் பிரச்சினையையும், அதனைத் தொடர்ந்து அனைத்து தமிழ் பேசும் மக்களும் முகம் கொடுத்த மொழிப்பிரச்சினை தொடர்பாகவும், குரலெழுப்பியதுடன் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து யுகத்தின் தேவைக்கேற்ப தம்மை நெகிழ்வுப்படுத்தி எழுபதுகளில் தம்மை அரசியற் கட்சியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டதுடன், இடதுசாரி அரசியலைப் பின்பற்றியது. நாட்டில் தமிழ் தேசிய வாதம். வலுப் பெறுவதற்கு துணை நின்ற இ. தி. மு. க தமிழ் தேசிய வாதம் உயர் கட்ட நிலையை அடையும் வேளையிலேயே இடதுசாரி அரசியலைக் கடைப்பிடித்தது. இந்நிலைப்பாடு அதன் வீழ்ச்சிக்கு வழிகோலியது.\nஇ. தி. மு. க தமது பரிணாம வளர்ச்சியின் உயர்கட்டமாக இடதுசாரி அரசியலைக் கடைப்பிடித்த போதும், தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுத்த இன ஒடுக்கல் காரணமாக குறிப்பாக இடதுசாரி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினையை அணுகிய முறையின் பிரதிபலனாக இடது சாரி அரசியலை கடைப்பிடித்த இ. தி. மு. க தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்தது.\nஎனினும் தமது மூன்று தசாப்த வரலாற்றில் ���லையக மக்கள் மத்தியில் நிலவிய அறியாமை. சாதிக் கொடுமை, குடியுரிமை மறுப்பு, மற்றும் மொழியுரிமை மறுப்பு என்பவற்றிற்கு எதிராக பல போராட்டங்களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக குடியுரிமை மறுப்புக் கெதிராக மேற்கொண்ட போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாகும். இப்போராட்டத்தின் தாக்கமே ஸ்ரீமா சாஸ்திர ஒப்பந்தத்திற்கு வழிகோலியது.\nஇ. தி. மு. க வின் வளர்ச்சிப் படிகளுக்கமைய நூலின் அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வமைப்பின் தலைவராக வீற்றிருந்த திரு. ஏ. இளஞ்செழியனின் பெயர் தொடர்ச்சியாக இடம் பெறுவதை தவிர்க்கமுடியாது போய்விட்டது.\nசில வேளைகளில் ஒரு சமூகத்தினதோ அல்லது இயக்கமொன்றினதோ வரலாற்றை ஆராய்கையில் சில தனிநபர்களின் முக்கியத்துவத்தை தவிர்க்கமுடியாதுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கதிகமாக இ.தி.மு.க வின் தலைவனாக, அமைப்பாளனாக, ஊழியனாக திரு. இளஞ்செழியன் செயற்பட்டுள்ளமையினாலும் மற்றும் அனைத்து தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்வதில் அவரது பங்கு பெருமளவு ஆதிக்கம் செலுத்தியுள்ளமையினாலும் நுால் முழுவதும் அவரது பெயர் தவிர்க்க முடியாதுள்ளது.\nஎவ்வாறாயினும் இவ்வாய்வின் இறுதி நோக்கம் மலையகத்தின் மறைக்கப்பட்ட வரலாற்றினை இன்றைய தலைமுறையினர் அறியும் வகையில் வெளிக்கொணர்வதாகும். அதேவேளை மறைக்கப்பட்ட வரலாற்றினை அறிவதன் ஊடாக புதிய வரலாற்றிற்கு வித்திட வேண்டும் என்பது இன்னுமொரு எதிர்பார்ப்பாகும். இன்றைய மலையகத்தின் அரசியல். சமூக, பொருளாதார, மற்றும் கலாசார உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமாயின் இ. தி. மு. க வினைப் போன்ற ஓர் வெகு ஜன அமைப்பினை மலையகத்தில் உருவாக்குவது வரலாற்றுத் தேவையாக உள்ளது.\nஏனெனில் இ.தி.மு.க எவ்வுரிமைகளுக்காக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்ததோ, அவ்வுரிமைகள் இதுநாள்வரை மலையக மக்களுக்கு கிடைக்கவில்லை. மலையக மக்களில் ஒரு பிரிவினருக்கு பிரஜாவுரிமை கிடைத்தபோதிலும், அது நாட்டின் ஏனைய பிரஜைகள் கொண்டிருக்கும் உரிமைக்கு சமதையல்ல. இவர்கள் வெறுமனே பதிவுப்பிரஜைகளே. எச்சந்தர்ப்பத்திலும் இவ்வுரிமை பறிபோகலாம். எனவே பதிவுப்பிரஜைக்கு பதிலாக ஏனைய பிரஜைகளைப்போல் எம்மையும் நாட்டின் குடிகளாக அங்கிகரிக்க கோருவதுடன், தொடர்ந்து நாடற்றவர்களாக இருக்கும் நான்கு இலட்சத்திற்கு அதிகம��கவுள்ள மலையக மக்களுக்கு குடியுரிமை கோரியும் போராட வேண்டியுள்ளது. இவ்வரலாற்று தேவையினைப் பூர்த்தி செய்யும் நாயக, நாயகிகளுக்கு இந்நூல் ஓர் ஆதாரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.\nஇந்நூலினை வெளிக்கொணர்வதற்கான முயற்சிகள் எண்பதுகளின் பிற்பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்ட போதிலும் தொண்ணுாறுகளின் பிற்பகுதியிலேயே வெளிக்கொணர முடிந்தது. இந்நுாலுக்கான ஆதாரங்கள் தேசிய சுவடிகள் திணைக்களத்திலிருந்து குறிப்பாக பெரும் ஆதாரங்கள் திரு . ஏ . இளஞ்செழியனின் தூசிப்படிந்த புத்தக அலுமாரியிலிருந்து பெறப்பட்டது. அத்துடன் திரு. ஏ. இளஞ்செழியனுடனும் இ.தி.மு.க வின் மூத்த உறுப்பினர்களுடனும் அவ்வப் போது மேற் கொண்ட கலந்துரையாடலும் நூலின் தோற்றத்திற்கு பேருதவியாக அமைந்தது.\nஇறுதியாக இந்நூலை எழுத ஆரம்பித்த நாள் முதல் கையழுத்துப் பிரதியை சரிபார்ப்பதுடன் அவ்வப்போது ஆலோசனை வழங்கிய செல்வி. க. மேனகா, அந்தோனி ஜீவா மற்றும் நூலின் அச்சுப்பிரதியைச் சரிபார்த்த திரு. எஸ். சண்முகநாதன், திரு. ஜே. ஜேஸ் கொடி. திருமதி. யோகலட்சுமி முத்துலிங்கம், சமூக அபிவிருத்தி நிறுவனத்தைச் சார்ந்த செல்விகள் கி.யோகேஸ்வரி, வே. லக்ஷ்மி. வீ. ஜோதிலக்ஷ்மி, சிங் கள மொழியில் அச்சுப் பிரதியை சரிபார்த்த திரு. நிஹால் ஹெட்டியாராச்சி, செல்வி சின்தா கருணாரட்ன என்போருக்கும் இந்நூலின் வெற்றியில் பங்குண்டு என்பதனை மறுப்பதற்கில்லை.\nLabels: எழுதாத வரலாறு, கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட் - என்.சரவணன்\nதோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலே...\nவாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர்\n1870 இல் தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் குடும்பங்கள் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டாமா\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்\nபண்டைய சிங்கள சாதியமைப்பில் தீண்டாமை எப்படி இயங்கியது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் கட்டுரை இது. சாதியம் என்பது சிங்கள சமூகத்தில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetnj.blogspot.com/2014/", "date_download": "2019-02-16T21:19:53Z", "digest": "sha1:6X5T2SUUHYYXKYUKPT3P25KQRE6LWF4J", "length": 54412, "nlines": 479, "source_domain": "nftetnj.blogspot.com", "title": "NFTE BSNL THANJAVUR SSA: 2014", "raw_content": "\nவலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.\nசாதி தீண்டாமையை சுட்டுப் பொசுக்குவோம் \nவிடிந்த பின்னர் தான் ஏர் கட்ட வேண்டும் \nசூரிய உதயத்திற்கு பின்னர் தான் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் \nகரை ஏறித்தான் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டும்\nஅனைவரும் விவசாய சங்கத்தில் சேரவேண்டும் \n1968-ம் வருடம், டிசம்பர் 25 தமிழக வரலாற்றில் கருப்பு நாள் \nகீழத்தஞ்சையில் (இன்றைய நாகை மாவட்டம்) கீழ்வெண்மணி என்கிற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட (தலித்) சாதியைச் சேர்ந்த 44 அப்பாவி கூலி ஏழை விவசாயிகளை ஒரே குடிசையில் பூட்டி வைத்து கதறக்கதறத் தீயிட்டுப் பொசுக்கினர், இரிஞ்சூர் பண்ணையார் கோபால கிருஷ்ண (நாயுடு) தலைமையிலான நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்கள்.\n20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் எரித்து கரிக்கட்டைகளாக்கப்பட்டனர். சாதி-தீண்டாமையோடு, பண்ணையடிமைகள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற ஆதிக்கத் திமிரும் இந்த படுகொலையில் அடங்கியிருந்தது.\nஇதைச் செய்த கொலைகாரர்கள் அனைவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்தது , சென்னை உயர் (அ)நீதிமன்றம். ‘காரோட்டுகின்ற கைகள் கொலைசெய்யாது; பணக்காரர்கள் குற்றம் செய்யமாட்டார்கள்’ என வியாக்கியானம் சொன்னது, நீதிமன்றம்.\nநோக்கியா செல்போன் கம்பெனி மூடப்பட்ட போது வேலை பறிக்கப்பட்ட 45,000 தொழிலாளர்களில் யார் எந்த சாதி என்பது தெரியாது.\nபொசுக்கப்பட்ட அந்த ஏழை மக்கள் செய்த ‘குற்றம்’ என்ன\nதலித்துகளாக் பிறந்தது முதல் குற்றம்.\nகூலி உயர்வு கேட்டும், பண்ணைக் கொடுமைகளுக்கெதிராகவும் போராடத் துணிந்தது இரண்டாவது குற்றம்.\nசாதி பேதங்களைக் கடந்து வர்க்கக் கண்ணோட்டத்தை ஊட்டி வளர்த்த செங்கொடி இயக்கத்தில் பிணைத்துக் கொண்டது எல்லாவற்றையும் விட பெருங்குற்றம். செங்கொடி இயக்கத்தில் இணைத்துக் கொண்டதால் சுயமரியாதையும், உரிமை உணர்வும் பெற்றார்கள். அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கவும் செய்தார்கள்.\nவெண்மணியிலிருந்து இந்தப் படுகொலைகள் துவங்��வில்லை. வெண்மணிக்குப் பின்னர் இவை முடிந்துவிடவும் இல்லை. விழுப்புரம், ஊஞ்சானை, மேலவளவு என்று சமகாலம் வரை தொடர்ந்து நடக்கிறது. சாதி வெறியர்களுக்கு ஆதரவாக அரசு எந்திரம் செயல்பட்டு வருவதை மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை, பரமக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நிரூபிக்கின்றன.\nபெரியார் பிறந்த பூமி என்றெல்லாம் பெருமை பேசுகின்ற தமிழகம் மட்டுமின்றி, நாடுமுழுவதிலும் சாதி-தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது.\n இப்பொழுதெல்லாம் சாதி – தீண்டாமையை யார் பார்க்கின்றனர்” என்று ‘உலகறிந்த’ பலரும் நம்மை பார்த்து கேட்கின்றனர். ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மனித வளம் குறித்த ஆய்வானது , கிராமப்புறங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பதை அம்பலப்படுத்துகிறது. ஒத்துக்கொள்வதாக தெரிவிக்கிறது. நகர்ப்புறத்திலோ ஐந்தில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிப்பதாக மேற்படி ஆய்வு தெரிவிக்கிறது. சாதி- தீண்டாமையானது பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது.\nஅருந்ததி ராய் : தேசிய குற்றப்பதிவுத் துறையில் குறிப்புகளினப்டி, ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் தலித் ஒருவருக்கு எதிராக தலித்தல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது;\nபுகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் இந்திய இழிவு என்ற கட்டுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.\nதேசிய குற்றப்பதிவுத் துறையில் குறிப்புகளினப்டி, ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் தலித் ஒருவருக்கு எதிராக தலித்தல்லாதவரால் குற்றமிழைக்கப்படுகிறது;\nஒவ்வொரு நாளும், நான்கு தீண்டப்படாத பெண்கள் தீண்டப்படுவோரால் கற்பழிக்கப்படுகிறார்கள்;\nஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படுகிறாரக்ள், 6 தலித்துகள் கடத்தப்படுகிறார்கள்.\n2012-இல் மட்டும் அதாவது தில்லியில் 23 அகவை நிரம்பிய பெண் கூட்டமாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த ஆண்டில் மட்டும், 1574 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். (தலித்துகளுக்கு எதிரான கற்பழிப்புகளில் அல்லது ஏனைய குற்றங்களில் 10 விழுக்காடு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது என்பது பட்டறிவு), 651 தலித்துகள் கொல்லப்பட்டனர்.\nஇந்தக் கணக்கில் அடங்குபவை கற்பழிப்புகளும், சித்திரவதைகளும் மட்டுமே. உடையவிழ்த்து அம்மண ஊர்வலம் ந��த்துதல், மலந்தின்னச் செய்தல், நில அபகரிப்பு, சமூக ஒதுக்கல், குடிநீர் கிடைக்கவிடாது தடுத்தல் ஆகிய்வை அடங்குவதில்லை.\nமசாபி தலித் சீக்கியர் ஒருவர் தன் மகளைக் கூட்டாக கற்பழித்தோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யத் துணிந்ததற்காக 2005ல் அவரது இரு கைகளும் ஒரு காலும் துண்டிக்கப்ப்ட்ட செய்தி இந்த புள்ளிவிவரங்களில் அடங்கவில்லை என்கிறார் பஞ்சாபை சேர்ந்த பந்த் சிங்.\nதமிழகத்தில் 19/12/2014 நண்பகல் 12.00 முதல் ERP திட்டம் செயலாக்கத்திற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக CGM காணொளி மூலம் ERP திட்டசெயலாக்கத்தைத் துவக்கி வைத்தார். ERP திட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் DELOITTEE குழு அறிக்கை அமலாக்கம் நடைமுறைப்படுத்தப்படலாம்.\nஎனவே காணொளிகள் மார்கழி மாத பஜனை போல்\nERP செயலாக்கத்தை தொடர்ந்து பல நாட்கள் தூக்கம் மறந்த\nநமது அதிகாரிகள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.\nஆனால் GPF,விழாக்காலப்பணம்,டிசம்பர் மாத சம்பளம்,\nஒப்பந்த ஊழியரின் நவம்பர் மாத சம்பளம்,\nஓய்வு பெற்ற தோழர்களின் விடுப்புச்சம்பளம்\nஆகியவற்றை நினைத்து நமது தோழர்கள்\nERP திட்டம் GO-LIVE ஆனதற்கு நமது வாழ்த்துக்கள்.\nஅதே நேரம் LIFE - GOING ஊழியர்களின் பட்டுவாடாக்களும் விரைவில்\nGO-LIVE ஆக வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.\nசர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்\nஅரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூர் அருகேயுள்ள குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.\nதமிழகத்தில் உள்ள 19 கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம், அகவிலைப்படி வழங்க வேண்டும். சர்க்கரை ஆலைகளில் ஒரே மாதிரியான பணி செய்வோருக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும்.\nராஜீவ் ரஞ்சன் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் டிச. 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு 25 சத ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனத் தமிழக அரசு வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், தமிழக அரசின் இந்தத அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வலியுறுத்தியும் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.\nஇதில் வெள்ளிக்கிழமை குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன் கஞ்சித் தொட்டியைத் திறந்து வைத்து, தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். பலத்த மழை பெய்த நிலையிலும் இப்போராட்டத்தில் ஏராளமானோர் குடை பிடித்தபடி கலந்து கொண்டனர்.\nBSNL ஊழியர்கள் கடன் பெறுவதற்காக\nதற்போது மீண்டும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதற்போது BSNL ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடாக LIC நிறுவனம் மூலம் GSLI எனப்படும் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீட்டு முறை அமுலில் உள்ளது. தற்போது இந்த திட்டம் 31/07/2014 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அமுல்படுத்தப்படும் எனவும்,\n01/08/2014 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொருந்தாது எனவும்\nLIC கூறியுள்ளது. IRDA எனப்படும் ஆயுள் காப்பீட்டு\nஒழுங்கு முறை ஆணையத்தின் முடிவிற்கிணங்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nBSNL நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பதவிகளை நிரப்ப வேண்டும் என்பது ஊழியர்கள் கூட்டமைப்பின் கோரிக்கை. அதன் அடிப்படையில் DIRECTOR (EB) பதவிக்கு திரு.N.K.மேத்தா அவர்களும், DIRECTOR(FINANACE ) பதவிக்கு திருமதி.யோஜனாதாஸ் அவர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.\nசென்ற 2013-14 நிதியாண்டில் BSNLக்கு 7000 கோடி நட்டம் ஏற்பட்டாலும் மூன்று மாநிலங்கள் மட்டும் லாபம் ஈட்டியுள்ளன.\nலாபம் காட்டியுள்ளதாக இலாக்கா அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n10/12/2014 அன்று நடைபெற்ற பதவி பெயர் மாற்றக்குழுக் கூட்டத்தில் முழுமையான முடிவுகள் எடுக்கப்படவில்லை.\nTTA பதவியை JUNIOR ENGINEER என அழைப்பது பற்றியும்\nதங்களுக்குள் பேசி பின் முடிவு சொல்வதாக\nபோனஸ் குழுக்கூட்டத்திலும் சாதகமான முடிவு எட்டப்படவில்லை. CDMA சேவை போனசிற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது\nஎன்பது மட்டுமே சாதகமான அம்சம்.\nJTO புதிய ஆளெடுப்பு விதிகளுக்கான ஒப்புதல்\nமொத்தத்தில் ஊழியர்கள் பிரச்சினை தீர்வில்..\nகழுவுதலில் நழுவுதல் என்னும் நிலை தொடருகின்றது.\nமார்ச் 2015க்குள் மாநில அலுவலகத்திற்கு அனுப்பிடுமாறு\nமார்ச் 2015க்குப்பின் வரும் விண்ணப்பங்கள் மார்ச் 2016ல்தா��் பரிசீலிக்கப்படும் என கூறப்படுகின்றது.\nஎனவே தோழர்கள் கூடுதல் கவனம் செலுத்தவும்.\nபரிவு அடிப்படை பணிக்கு விண்ணப்பம் அனுப்புவது சம்பந்தமாக\nடெல்லி தலைமையகம் 15/12/2014 அன்று\nஏற்கனவே டெல்லி தலைமையகத்தால் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.\n30/09/2014 தேதி வரை 55ம் அதற்கு மேலும் மதிப்பெண் பெபரிவு அடிப்படை வேலைக்கான விண்ணப்பங்களை\nற்றிருந்த விண்ணப்பங்கள் மாநில மட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.\nநீதிமன்றம் மூலம் உத்திரவு பெறப்பட்ட விண்ணப்பங்களும், நிர்வாக கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட்ட, பரிதாபமான குடும்ப சூழல் உள்ள விண்ணப்பங்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.\nஊழியர் இறந்தபோது உள்ள குடும்ப சூழல் கணக்கில் கொள்ளப்பட்டு மறு பரிசீலனை என்பது மேற்கொள்ளப்படும்.\nமாற்றலுக்கு உள்ளான பல அதிகாரிகளும் ஊழியர்களும் டெல்லி தலைமையகத்திற்கு படையெடுத்து அரசியல் செல்வாக்கு மூலம் மாற்றலை ரத்து செய்ய முயற்சி செய்கின்றனர்.\nஇனிமேல் யாரும் அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது\nBSNL நன்னடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லித்தலைமையகம் 16/12/2014 அன்று எச்சரித்துள்ளது.\nஆனால் அதே தேதியில் பல அதிகாரிகளுக்கு மாற்றலை\nமறு பரிசீலனை செய்தும் நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.\nBSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு CMD இன்னும் நியமிக்கப்படவில்லை. இம்மாத இறுதிக்குள் தனது பரிந்துரையை DOT அரசிற்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில் தற்போதுள்ள தற்காலிக CMDகளுக்கு இரண்டு மாதம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\n22/12/2014 அன்று 30 அம்சக்கோரிக்கைகள் மீது நிர்வாகத்துடன் JAC ஊழியர் கூட்டமைப்பு பேச்சு வார்த்தை நடத்துகின்றது.\n23/12/2014 அன்று டெல்லியில் அனைத்து சங்கத்தலைவர்களுக்கும்\nERP பற்றி விரிவான விளக்கவுரை நிர்வாகத்தால் வழங்கப்படுகின்றது. மாவட்ட மட்டங்களிலும் ஊழியர்களுக்கும், தொழிற்சங்க தலைவர்களுக்கும் ERP பற்றிய உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும்\nநமது JAC அறை கூவலை ஏற்று 27-11- 2014 அன்று\nதஞ்சை மாவட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற செய்த\nஅனைத்துதோழர்கள் மற்றும் தோழியர்களுக்கும் நமது\nநெஞ்சார்ந்த நன்றியும்... பாராட்டும்... வாழ்த்துக்களு���்...\nநமது மாவட்டத்தில் 285 பேர் strike ,247 பேர் leave\n181 பேர் duty தமிழகத்தில் 75% ஊழியர்களும்...\nவேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். அனைத்து\nஆண்டு உயர்வுத்தொகை தேக்கநிலை தீர்த்தல்.\n01/01/2007க்குப்பின் பணியமர்ந்தவர்களின் ஊதிய முரண்பாடு களைதல்.\nபுதிய போனஸ் கணக்கீடு உருவாக்குதல்.\nநாலுகட்டப்பதவி உயர்வில் SR.TOA தோழர்களின் குறைகளை நீக்குதல்.\nகருணை அடிப்படை பணி நியமனத்தில் விதிகளை தளர்த்துதல்.\nLTC,மருத்துவப்படி,விடுப்பைக்காசாக்கல் ஆகியவற்றை மீண்டும் பெறுதல்.\nபதவி உயர்வில் அதிகாரிகளுக்கான E1 சம்பள விகிதம் பெறுதல்.\nபதவிகளுக்கான உரிய பெயர் மாற்றம் செய்தல்.\nJTO பதவிகளில் தற்காலிக பதவி வகிக்கும் TTA தோழர்களை நிரந்தரப்படுத்துதல்.\nBSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளித்தல்.\nஇலாக்கா தேர்வுகளில் SC/ST தோழர்களுக்கான மதிப்பெண்களில் தளர்வு.\nJTO மற்றும் JAO தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்தல்.\nபுதிதாக ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் நியமனம் செய்தல்.\nவிடுபட்ட மஸ்தூர் தோழர்களை நிரந்தரம் செய்தல்.\nஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம்,EPF,ESI வசதி வழங்குதல்.\nMANAGEMENT TRAINEE தேர்வெழுத ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்குதல்.\nTM பயிற்சி முடித்து நிரந்தரம் ஆகாதவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல்.\nமஸ்தூர் தோழர்களுக்கு IDA சம்பள விகிதத்தில் சம்பளம் வழங்குதல்.\nSC/ST நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்புதல்.\nSR.TOA, DRIVER, மற்றும் TM பதவிகளின் சம்பள விகிதங்களை உயர்த்துதல்.\nDOT காலத்தில் பயிற்சிக்கு சென்று BSNLலில் பணி நியமனம் பெற்றவர்களை DOT ஊழியராக கருதுதல்.\n01/10/2000க்கு முன் பதவி உயர்வு பெற்று 01/10/2000க்குப்பின் ஆண்டு உயர்வுத்தொகை பெற விருப்பம் கொடுக்க அனுமதித்தல்.\nஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 IDA இணைப்பை வழங்குதல்.\nமுதலாம் ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைதல்.\nTELECOM FACTORYகளை மறு சீரமைத்தல்.\nJTO/JAO/TTA/TM தேர்வெழுதுவதற்கான தகுதிகளை தளர்த்துதல்.\n01/01/2007ல் இருந்து 78.2 IDA நிலுவை வழங்குதல்.\nஅனைத்து விதமான படிகளையும் உயர்த்தி வழங்குதல்.\nஅழைப்பு மையங்களில் CALL CENTERகளில் BSNL ஊழியர்களை பணியமர்த்துதல்.\nஅனைத்து ஊழியர்களுக்கும் இலவச SIM வழங்குதல்.\nமிக முக்கிய நீண்ட நாள் கோரிக்கைகள்\nஇன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. எனவேதான்\n27/11/20014 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் என\n22-11-2014 அன்று புதுவை சாய்பாபா திருமண மண்டபத்தில் மதியம் 02:30மணிக்கு கொடியேற்றத்துடன் விழா இனிதே துவங்கியது. தேசிய கொடியை மூத்த தோழர் சேலம் M.S. அவர்களும், சம்மேளன கொடியை 68 போராட்ட தியாகி தோழர் சுவாமிநாதனும் ஏற்றினர்.\nதோழர் M.லட்சம் மாநில தலைவர் தலைமையேற்க ,\nதோழர்கள் K.அசோகராஜன், P.சென்னகேசவன் வரவேற்க,\nதோழர் V.லோகநாதன் அஞ்சலியுரை நிகழ்த்த ,\nதோழர் K.சேது துவக்கவுரை ஆற்றினார். விழாவில்\nS.செல்லப்பா. அகிலஇந்திய துணை செயலர்-BSNLEU,\nA. பாபு ராதாகிருஷ்ணன்.மாநில செயலர்- BSNLEU,\nதிரு. குணசேகரன் மாநில சங்க நிர்வாகி-AIBSNLOA,\n, D.சிவசங்கர்.மாநில தலைவர்.SNATTA, முன்னாள் மாநில செயலர் தோழர்S.தமிழ்மணி, தோழர். தினேஷ் பொன்னையா AITUC ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து பெரும்பாலான தோழர்களும், தோழியர்களும் 600க்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர். விழாவில் செப்.1968 ல் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற\nமூத்த தோழர்கள் கவுரவிக்கப்பட்டனர். தோழர்கள்.R.பட்டாபிராமன்.மாநிலசெயலர்,\nசம்மேளன செயலர்கள் G.ஜெயராமன். S.S.கோபாலகிருஷ்ணன். ஆகியோர் சிறப்புரையாற்ற\nதோழர்.ஆர்.கே நிறைவுரையாற்றி விழாவை முடித்துவைத்தார்.\nவழக்கம் போல ஒலிக்கதிர் பொன்விழாவை போல் குழுபோக்கு நீடித்திருந்தது. கடலூர் தோழர்கள் 90 பேர் கலந்து கொண்டனர். விழாவினை குறுகிய காலத்தில் நடத்திய மாநில சங்கத்திற்கும், விழாவை ஏற்று சிறப்பான முறையில் நடத்தி தந்த\nபுதுவை மாவட்ட செயலர் தோழர் P.காமராஜ்,\nசங்க முன்னணிதோழர். N.செல்வரங்கன் குழு தோழர்களுக்கும்\nகடலூர் மாவட்ட சங்கம் வாழ்த்துக்களையும்,வீர வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.\nமன்னையில் 15-11-2014 தோழர் செல்லையன்\nபன்னீர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது .\nதோழர்கள் நடராஜன் மற்றும் சீனாதானா\nபாபநாசம் 17-11-2014 தோழர் பாலு/மதிவேலு கூட்டு தலைமையில் கிளை செயலர் செல்வராஜ் போராட்ட விளக்ககூட்டம் நடத்தினார் '\nமாநில துணை செயலர் நடராஜன் கலந்து கொண்டார் .\nபட்டுக்கோட்டையில் தோழர் சுந்தரராஜன் தலைமையில் 17-11-2014 வேலை நிறுத்த விளக்கக்கூட்டம் தோழர் சீனாதானா நடத்தினர் .\n18-11-2014 GM (O) கிளையில் போராட்ட விளக்கக்கூட்டம் தோழர் ராஜப்பா கிளை தலைவர் தலைமையில் தோழர் சின்னப்பாஏற்பாடு செய்துள்ளார் .18-11-2014 மாலை 5.00 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது .\nமற்ற கிளைகளின் கூட்டம் தொடர்ந்து நடைப��றஉள்ளது\n27-11-2014 அகில இந்திய வேலை நிறுத்தத்தை\n30 அம்ச கோரிக்கையை வென்றெடுக்க\nசலுகைகள் ,உக்கிரமான உரிமை போரினால்\nஅதனை காப்பதற்கு மீண்டும் போராடுவோம் ,,,\nஆண்டு உயர்வுத்தொகை தேக்கநிலை தீர்த்தல்.\n01/01/2007க்குப்பின் பணியமர்ந்தவர்களின் ஊதிய முரண்பாடு களைதல்.\nபுதிய போனஸ் கணக்கீடு உருவாக்குதல்.\nநாலுகட்டப்பதவி உயர்வில் SR.TOA தோழர்களின் குறைகளை நீக்குதல்.\nகருணை அடிப்படை பணி நியமனத்தில் விதிகளை தளர்த்துதல்.\nLTC,மருத்துவப்படி,விடுப்பைக்காசாக்கல் ஆகியவற்றை மீண்டும் பெறுதல்.\nபதவி உயர்வில் அதிகாரிகளுக்கான E1 சம்பள விகிதம் பெறுதல்.\nபதவிகளுக்கான உரிய பெயர் மாற்றம் செய்தல்.\nJTO பதவிகளில் தற்காலிக பதவி வகிக்கும் TTA தோழர்களை நிரந்தரப்படுத்துதல்.\nBSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளித்தல்.\nஇலாக்கா தேர்வுகளில் SC/ST தோழர்களுக்கான மதிப்பெண்களில் தளர்வு.\nJTO மற்றும் JAO தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்தல்.\nபுதிதாக ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் நியமனம் செய்தல்.\nவிடுபட்ட மஸ்தூர் தோழர்களை நிரந்தரம் செய்தல்.\nஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம்,EPF,ESI வசதி வழங்குதல்.\nMANAGEMENT TRAINEE தேர்வெழுத ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்குதல்.\nTM பயிற்சி முடித்து நிரந்தரம் ஆகாதவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல்.\nமஸ்தூர் தோழர்களுக்கு IDA சம்பள விகிதத்தில் சம்பளம் வழங்குதல்.\nSC/ST நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்புதல்.\nSR.TOA, DRIVER, மற்றும் TM பதவிகளின் சம்பள விகிதங்களை உயர்த்துதல்.\nDOT காலத்தில் பயிற்சிக்கு சென்று BSNLலில் பணி நியமனம் பெற்றவர்களை DOT ஊழியராக கருதுதல்.\n01/10/2000க்கு முன் பதவி உயர்வு பெற்று 01/10/2000க்குப்பின் ஆண்டு உயர்வுத்தொகை பெற விருப்பம் கொடுக்க அனுமதித்தல்.\nஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 IDA இணைப்பை வழங்குதல்.\nமுதலாம் ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைதல்.\nTELECOM FACTORYகளை மறு சீரமைத்தல்.\nJTO/JAO/TTA/TM தேர்வெழுதுவதற்கான தகுதிகளை தளர்த்துதல்.\n01/01/2007ல் இருந்து 78.2 IDA நிலுவை வழங்குதல்.\nஅனைத்து விதமான படிகளையும் உயர்த்தி வழங்குதல்.\nஅழைப்பு மையங்களில் CALL CENTERகளில் BSNL ஊழியர்களை பணியமர்த்துதல்.\nஅனைத்து ஊழியர்களுக்கும் இலவச SIM வழங்குதல்.\nமிக முக்கிய நீண்ட நாள் கோரிக்கைகள்\nஇன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. எனவேதான்\n27/11/20014 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் என\nnfte ன் மூத்த உறுப்பினரும் தஞ்சை GM(O)nfte கிளையின் தலைவருமாகிய தோழர் கவிஞர் தஞ்சை தாமு என அழைக்கப்படும் தோழர்\nதஞ்சை ரோட்டரி கிளப் of kings சார்பாக\nபுத்தக திருவிழாவில் 16-11-2014 தஞ்சையில்\nவிருது வழங்கப்படுகிறது என்பதை பெருமையுடன் தெரிவிக்கிறோம் ,,\nகாலை 9 மணிக்கு மேல்\nமுக்கிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு.....\nமக்களுக்காக, மக்களோடு சேர்ந்து வளரும் BSNL\nசாதி தீண்டாமையை சுட்டுப் பொசுக்குவோம் \nERP செயலாக்கம் ERP GO - LIVE தமிழகத்தில் 19/12/20...\nசர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து ப...\nயூனியன் வங்கி புரிந்துணர்வு நீட்டிப்பு UNION BANK ...\nசெய்திகள் மார்ச் 2015க்குள் மாநில அலுவலகத்திற்கு...\nநன்றிகள் நமது JAC அறை கூவலை ஏற்று 27-11- 2014 அன்...\nJ A C அனைத்து ஊழியர்கள் சங்ககூட்டு நடவடிக்கைக்குழு...\nNFPTEசம்மேளன வைரவிழா22-11-2014 அன்று புதுவை சாய்பா...\nJ A C அனைத்து ஊழியர்கள் சங்ககூட்டு நடவடிக்கைக்குழு...\nnfte ன் மூத்த உறுப்பினரும் தஞ்சை GM(O)nfte கிளையின...\nஇரங்கல் நமது மாநிலச்செயலர் அன்புத்தோழர். பட்டாபி ...\nசின்னப்பா பொருளர்: தோழியர். A. லைலாபானு (1)\nதலைவர்: தோழர். R. ராஜேந்திரன் செயலர்: K (1)\nதமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் பதிவானவை NFTE BSNL EU FNTO COIMBATORE 1377 1309 422 ...\nநமது முதன்மைப் பொது மேலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி. ======================================= அனைத்து தொழிற்சங்கங்களைச்...\nAUAB சார்பாக வேலை நிறுத்த விளக்க தெருமுனைப் பிரச்சாரம். =================================== பட்டுக்கோட்டை 16-02-19 சனி காலை 11 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/varalaru-therindhu/", "date_download": "2019-02-16T21:53:14Z", "digest": "sha1:MJVTOKNHPZCG6NSS7IZIXJL7DVSSL6P7", "length": 17395, "nlines": 111, "source_domain": "tamilthamarai.com", "title": "வரலாறு தெரிந்து பேச வேண்டும் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nவரலாறு தெரிந்து பேச வேண்டும்\nவரலாறு தெரிந்து பேச வேண்டும் தமிழிசை என்று தி மு க செய்தி தொடர்பாளர் கூறியதால் வரலாற்றை திரும்பி பார்த்தேன். அந்த வரலாற்று துளிகளில் சில……………\n1. பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தை தி மு க வரலாறு குறித்து பேசலாமா\n2. 1991ல் ராஜிவ் காந்தி அவர்களின் மறைவுக்கு பின் அன்றைய மத்திய அமைச்சர் சுபோத் காந்த் சஹாய் அவர்களிடம் \"நான் என்றும் விடுதலைப் புலிகள�� ஆதரித்ததே இல்லை,உண்மையான விடுதலைப் புலி ஆதரவாளர் நானில்லை, ஜெயலலிதாதான்\" என்று தி மு க தலைவர் கருணாநிதி அவர்கள் தன் அரசை கலக்கக்கூடாது என்று மன்றாடி கேட்டு கொண்டது உண்மையா, இல்லையா\n3. ‘இலங்கையில் பல தமிழர்களைக் கொன்றவர்கள் புலிகள்.பிரபாகரன் ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் என்பதால், புலிகள் என்றாலே புளித்துப் போய்விட்டது’ என்றும் அன்றைய முதல்வர் கருணாநிதி கூறியது உண்மையா இல்லையா\n4.\"தமிழீழத் தனிநாடு இனிச் சாத்தியமானது அல்ல.\nசம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு சிங்களவர்களிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்\" என்று தி மு க தலைவர் சொன்னது உண்மையா இல்லையா\n5.\"எதிலும் ஒரு நீக்குப் போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இ ங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்… அது நல்லதல்ல பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல்பேச்சு, கடல் அலைப்பேச்சு, எரிமலைப்பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்'' என்று கூறிய தி மு க தலைவரின் வரலாற்றை மறந்து விட்டீர்களா பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல்பேச்சு, கடல் அலைப்பேச்சு, எரிமலைப்பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்'' என்று கூறிய தி மு க தலைவரின் வரலாற்றை மறந்து விட்டீர்களா\n6. ஸ்டாலினுக்கு விடுதலை புலிகளால் ஆபத்து உள்ளது என்றும் அதனால் அவருக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வேண்டும் என்றும் கருணாநிதி அவர்கள் கேட்டது உண்மையா இல்லையா அதனடிப்படையில் தான் இன்றும் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுக்கொண்டிருப்பது உண்மையா இல்லையா அதனடிப்படையில் தான் இன்றும் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுக்கொண்டிருப்பது உண்மையா இல்லையா தற்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டி நாடகம் போடும் ஸ்டாலின் அவர்களே அவர்கள் அனைவரும் விடுதல��� புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதை மறந்து விட்டீர்களா தற்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டி நாடகம் போடும் ஸ்டாலின் அவர்களே அவர்கள் அனைவரும் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதை மறந்து விட்டீர்களா\n7. எல்லாவற்றிற்கும் மேலாக போரை முடித்து வைக்கிறேன் என்று ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது, பல லட்சக்கணக்கான தமிழர்களை முடித்து வைக்க தான் என்று ராஜபக்சே அவர்கள் கூறியதை உங்களால் மறைக்கவும் முடியாது. தமிழர்களால் மறக்கவும் முடியாது.\nகச்சத்தீவை மீட்க பாராளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் அன்றைக்கே போராடியது பாஜகவினர் தான் என்பதை உணருங்கள். ஆனால் அன்றைக்கு பதவி சுகத்திற்காக அமைதி காத்த தி முகவினர் இன்று வரலாறு குறித்து பேசுவது வரலாற்று பிழை. 1980களிலேயே மதுரை மாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கூறியவர் எங்கள் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள். பாஜக ஆட்சியில் இலங்கைக்கு ஆயுதம் வழங்கவும் மாட்டோம், விற்கவும் மாட்டோம் என்ற கொள்கை முடிவெடுத்தவர்கள் நாங்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விடுதலை புலிகளையும், இலங்கை தமிழர்களையும் தூண்டி விட்டு, ஆளும் கட்சியாக இருக்கும் போது பதவியை காப்பாற்றி கொள்ள தாண்டி செல்லும் கொடுங்கோலர்கள் தான் தி மு கவினர் என்பதை உலகறியும்.\nநான் கல்லூரியில் படிக்கும் போதே மாணவியாக இலங்கை தமிழர்களுக்காக களத்தில் இறங்கி போராடியவள். போருக்கு பிறகு இலங்கை தமிழர்களுக்காக வீதி வீதியாக சென்று நிவாரண பொருட்களை திரட்டி அனுப்பியவள். இது நாள் வரையில் அவதியுறும் இலங்கை தமிழர்களை கண்டு ஆறுதல் சொல்லக்கூட செல்ல மனமில்லாத, துணிவில்லாத தமிழக அரசியல்வாதிகள், அவர்களின் துயரத்தில் பங்கு கொள்ளாதவர்கள் ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததிற்கு இணையானவர்கள். ஆனால், நேரடியாக இலங்கை சென்று அங்கே இருக்கும் தமிழர்களின் நிலையை கண்டறிந்து, அவர்களின் தேவைகளின் மத்திய அரசின் பார்வைக்கு எடுத்து சென்று தமிழின மக்களின் நல்வாழ்விற்கு பங்காற்றியவள் நான் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழகத்தில் இருந்து தேயிலை தோட்ட வேலைக்கு சென்ற மலையக இலங்கை தமிழர்களின் துயரம் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் இன்று வரை ஒரு சிறு துரும்பையும் கிள்ளி போடாத நிலையில், எங்க��் பாஜக அரசு தான் அவர்களுக்கு தேவையான உரிமைகளையும், அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தந்திருக்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா\nகபட நாடகம் போடும் உங்களின் தமிழர் பாசம் குறித்து ஒரு சிறிய மாதிரி தான் மேலே கூறியவைகள். உங்களின் தூண்டுதலால், அரசியல் வேட்கையினாலும், பதவி வெறியினாலும் தான் இலங்கை தமிழர்கள் இன்னலுக்குள்ளானார்கள் என்பதை மேலும் வெட்ட வெளிச்சமாக்குவோம். வரலாறு குறித்து எங்களுக்கு பாடம் தேவையில்லை. உண்மையான வரலாறு குறித்த பாடத்தை உங்களுக்கு பாஜக புகட்டும்.\nகருணாநிதியே நீங்கள் தமிழர் தானா\nநல்ல வாய்கள்”, “நாற வாய்கள்\nதமிழக மக்கள் மறுக்க முடியுமா\nமத்திய அரசின் பங்களிப்பை மறைப்பது சரியல்ல\nகச்சதீவு, தமிழிசை செளந்தரராஜன், பாஜக, விடுதலைப் புலி\nபிரியங்கா அரசியல் பிரவேசம் ராகுல் திற� ...\nதிறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறை ...\nஇந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கு ...\nநம் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுக்களு� ...\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் ...\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தா ...\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தள ...\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள்\nவீரம் மிக்க படையினரின் தியாகம் ஒரு போத� ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?m=201806", "date_download": "2019-02-16T21:28:38Z", "digest": "sha1:BPUFYPAWJD4ENCCAO7M4XVYW6TE5QW4T", "length": 26038, "nlines": 162, "source_domain": "www.anegun.com", "title": "ஜூன் 2018 – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -ச���வநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > 2018 > ஜூன்\nநஜீப் வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆடம்பரப் பொருள்கள் விற்பனைக்கா\nகோலாலம்பூர், ஜூன் 30 முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வீடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆடம்பர பொருட்களை பக்காத்தான் அரசாங்கம் விற்பனைச் செய்யும் என்று நிதியமைச்சர் லிம் குவாங்க் எங் தெரிவித்துள்ளார். 1எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் வெ.500 கோடி ஊழலுடன் ஒப்பிடுகையில் வெ.110 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள இந்தப் பொருட்களின் மதிப்பு மிகக் குறைவாகும். இதனை அரசாங்கம் விற்பனை செய்யும் என்று அவர் கூறினார். நஜீப்பிற்கு சொந்தமான\n1 எம்டிபி விசாரணை முடியும் வரை அம்னோவின் வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டிருக்கும்\nலங்காவி, ஜூன் 30 1எம்டிபி ஊழல் மீதான எம்ஏசிசி எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் புலன் விசாரணை முடியும் வரை அம்னோ உள்பட சில அமைப்புகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டிருப்பதுநீடிக்கும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். இந்த அமைப்புகளின் நிதி வளத்தை அடையாளம் காண்டு எம்ஏசிசி அணுக்கமான புலன் விசாரணையை நடத்தும் என்று அவர் குறிப்பிட்டார். அம்னோவுக்கு கோடிக்கணக்கான வெள்ளி பணம் எங்கிருந்து வந்தது\nஅன்வார் விரைவில் வீடு திரும்புவார்-டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா\nகங்கார், ஜூன் 30 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிகேஆர் பொதுத்தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உடல் நிலை சீரடைந்து வருவதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று���் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறினார். அன்வாருக்கு இருதய நோய் ஏற்பட்டிருப்பதாக வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி வரும் தகவலை நம்ப வேண்டாம். அவருக்கு இருதய நோய் ஏதுமில்லை என்று அவர் குறிப்பிட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அன்வாருக்கு\nஇன்று அம்னோ தேர்தல்; வெற்றி பெறப் போகும் தலைவர் யார்\nகோலாலம்பூர், ஜூன் 30- 14ஆவது பொதுத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு பின்னர் இன்று அம்னோவின் உச்சமன்றம், தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. இதில், அக்கட்சியின் தேசியத் தலைவர் பதவியை அடைய போகின்றவர் யார் என்ற கேள்விக்கு இன்று பதில் கிடைக்கவுள்ளது. தேசியத் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் கூலி என்றழைக்கப்படும் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா, இடைக்கால தேசிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட்\nமலேசிய இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைக் களைய அரசுடன் மைக்கி இணைந்து செயல்படும்\nகோலாலம்பூர், ஜூன் 29 மலேசிய இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைக் களைய மனித வள அமைச்சுடன் இணைந்து செயல்பட மைக்கி தயாராய் இருப்பதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கென்னத் ஈஸ்வரன் தெரிவித்தார். அந்நிய தொழிலாளர்கள் பிரச்னையை தீர்வுக் காணப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும் அதனை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் மைக்கி மனிதவள அமைச்சுடன் கலந்துரையாடல் மேற்கொண்டதாக அவர் கூறினார். மைக்கியின் அலுவலகத்தில் நடைபெற்ற அந்தக்\nஅருள்கந்தாவைப் பதவியிலிருந்து நீக்கியது 1எம்டிபி நிறுவனம்\nபெட்டாலிங் ஜெயா, ஜூன் 29- நிதி முறைகேட்டில் சிக்கியிருக்கும் 1எம்டிபி நிறுவனம் அதன் தலைமை செயல்முறை அதிகாரியான அருள்கந்தா கந்தசாமியை ஜூன் 28ஆம் தேதியிலிருந்து பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அந்தச் செய்தியை தெ எட்ஜ் பத்திரிகை உறுதிப்படுத்தியதோடு, பதவி விலக்கப்படும் கடிதத்தை நிறுவனம் அருள்கந்தாவிடம் வியாழக்கிழமை அளித்துள்ளதாகவும் அவர் தமது கடமையிலிருந்து விலகியதே அதற்குக் காரணம் என அது குறிப்பிட்டுள்ளது. அருள்கந்தாவின் பதவிக் காலம் இவ்வாண்டு டிசம்பர் 2017இல் முடிவடைய\nவெற்றி பெற்ற���ல் என்னை கடவுளாகாதீர்\nபட்டர்வொர்த், ஜூன் 29- அம்னோவின் தலைவராக தாம் வெற்றி பெற்றால் கட்சியில் அரசியல் கடவுளாக தம்மை நடத்தக் கூடாதென அக்கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் கேட்டுக் கொண்டார். கட்சித் தலைவர் பொறுப்பில் இருப்பவர் தவறிழைக்க மாட்டார் என அர்த்தமல்ல. ஒரு வேளை தாம் தவறிழைத்தால், கட்சி உறுப்பினர்கள் எந்தத் தடையுமின்றி தம்மைக் கேள்வி கேட்க வேண்டும். அவ்வாறான குற்றம் கடிதல் முறை அம்னோவில் அவசியம் இருக்க வேண்டும்\nஅம்னோ மீது 1எம்டிபி விசாரணை\nகோலாலம்பூர், ஜூன் 29- 1எம்டிபி நிறுவனத்தில் நடந்த கோடிக்கணக்கான நிதி மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் அந்தப் பணம் எங்கெங்கெல்லாம் போனது என்ற தடயத்தைக் கண்டறிவதற்கான புலனாய்வில் ஈடுபட்டிருக்கும் விசாரணை அதிகாரிகள் தங்களின் விசாரணையை அம்னோவை நோக்கித் திருப்பியுள்ளனர். அந்த அடிப்படையில் அம்னோ தலைமையகம் மற்றும் சிலாங்கூர் அம்னோ ஆகியவற்றின் வங்கிக் கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) முடக்கியது. இந்த நடவடிக்கை அம்னோ தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை\nபுகார் கிடைத்தால் தாயிப் மீது நடவடிக்கை\nஜகார்த்தா, ஜூன் 29 - சரவாக்கின் முன்னாள் முதலமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டால், அது பற்றி விசாரணை நடத்தப்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். துன் அப்துல் தாயிப் மஹ்முட் மாநில முதலமைச்சராகப் பதவியில் இருந்தபோது, அரசுப் பணத்தை ஊழல் செய்துதான் சொத்து சேர்த்திருக்கிறார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தாலும், ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அவர் சம்பந்தமாகப் புகார் அளிக்கப்படவில்லை. முறையான புகார் இல்லாமல் அவர்\nபிக்பாஸ் வீட்டின் வில்லி யார் \nபிக்பாஸ் வீட்டில் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிகொள்ளும் நிலை அதிகமாகி வருகிறது. இதன் வழி அவர்களின் குணமும் தென்படுகிறது. சிலர் நடிக்கின்றனர் இன்னும் சிலர் அதை மறைக்கின்றனர். அதுவே இப்போது கூர்ந்து கவனிக்கிப்படுகிறது. மக்களின் இந்த கழுகுப் பார்வையில் வில்லியாக சிக்கியுள்ளவர்கள் யார் மும்தாஜ் - முதலில் அனைவருக்கும் பிடித்தவராக இருந்தார். பின்னர் நித்தியா விசயத்தில் கொஞ்சம் வில்லியாகவும் மாறினார். பிடிக்காமல் இருந்தாலும் சமாளித்துக்கொண்டு சில இடங்களில் இ��ுந்தார். தற்போது,\n1 2 … 16 அடுத்து\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscguru.in/2018/04/tnpsc-current-affairs-march-2018-by.html", "date_download": "2019-02-16T22:31:08Z", "digest": "sha1:LIM4XS5AVT4JURH7G7KSDGVLFMVOLMN4", "length": 7780, "nlines": 123, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – April 01, 02 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A Results, cut offMark - TNPSC", "raw_content": "\n1) மின்-வழி பில் அமைப்பு\n2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி முதல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் செயல்பாட்டிற்கான மின்- வழி மசோதா அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது\nஇதுவரை 10,96,905 வரி செலுத்துவோர் மின்-வழி பில் போர்ட்டில் பதிவு செய்துள்ளனர், இது வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் வருவாய் அதிகரிக்க உதவுகிறது.\n2) ரூபஸ்ரீ திட்டம் ( Rupashree )\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ரூபஸ்ரீ என்ற திட்டத்தை துவங்கினார்\nஇந்த திட்டத்தின் நோக்கமானது ஏழை பெண்களின் திருமண உதவிக்கு ஒரு முறை உதவியாக 25,000 ரூபாய் வழங்குவது ஆகும்\n3) ஜிசாட் – 6A\nஇஸ்ரோ நிறுவனம் தற்போது செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஜிசாட் –6A உடன் உண்டான தொடர்பு துண்டிக்கப்பட்டது\nஜி.எஸ்.ஏ.ஏ.டி -6ஏ ஆனது, பல கற்றை பாதுகாப்பு ஊடாக மொபைல் கம்யூனிகேஷன் சேவையை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ஆகும்\n4) பி.எஸ். VI எரிபொருள்\nஇந்தியாவில் பாரத ஸ்டேஜ் –VI ( Bharat Stage – VI ) எரிபொருளை பயன்படுத்தும் முதல் நகரம் புதுடில்லி ஆகும்\nஇதன் முக்கிய நோக்கம் உயர்ந்து வரும் காற்று மாசுபடுதலை தடுப்பதாகும்\nபி.எஸ்-IV மற்றும் பி.எஸ்-VI இரண்டுக்கும் இடையே உள்ள வித்யாசம் அதன் சல்பர் வெளியீடு ஆகும்\nபி.எஸ்-VI, பி.எஸ்-IV-ஐ விட 80% குறைந்த அளவு சல்பர் வெளியிடுகிறது\n5) மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் ( Multi modal Logistic park )\nகோவாவின் அருகே மடகான் என்னும் இடத்தில் உள்ள பலி எனும் நிலையத்தில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்கா திறக்கப்பட்டது\nஇது நேரத்தையும், போக்குவரத்து செலவுகளையும் குறைக்க உதவுகிறது\n6) டியான்காங் – 1\nசீனாவின் விண்வெளி ஆய்வகம் பூமியின் வழிமண்டலத்தில் நுழைந்து பசிபிக் கடலின் நடுவே விழுந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/11/09/100449.html", "date_download": "2019-02-16T22:49:48Z", "digest": "sha1:SLSYRIULHMGH7YGI7Y7MJGWDAHIKOJD3", "length": 17069, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "தனியொரு ஆளாக இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி: சீதாராம் யெச்சூரி தாக்கு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nதனியொரு ஆளாக இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி: சீதாராம் யெச்சூரி தாக்கு\nவெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018 இந்தியா\nபுதுடெல்லி,பணமதிப்பிழப்பு நீக்கம் என்ற நடவடிக்கையின் மூலம் தனியொரு ஆளாக பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பொருளாதாரத்தையே சீர்குலைத்து விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.\nநவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் 2ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு சீதாராம் யெச்சூரி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.மத்திய அரசு எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக் காரணமாக இந்திய பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் சீரழிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையினால் கருப்புப் பணம் ஒழியும், ஊழல் மற்றும் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த முடியும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று கூறினார்கள். ஆனால் 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. மோடி மௌனமாக இருக்கிறார். உண்மை என்னவென்றால், மோடி தனி நபராக, இந்திய பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களையும் நாசமாக்கிவிட்டார் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nசீதாராம் யெச்சூரி - Sitaram Yechury\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரப��பு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n2பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/11446?page=1", "date_download": "2019-02-16T21:16:26Z", "digest": "sha1:DQ37W53ISPBLDQAOQ5YVPZZANCFDP4GF", "length": 16552, "nlines": 203, "source_domain": "www.thinakaran.lk", "title": "275 பயணிகளுடன் தரையிறங்கி தீப்பிடித்த விமானம் (Video) | தினகரன்", "raw_content": "\nHome 275 பயணிகளுடன் தரையிறங்கி தீப்பிடித்த விமானம் (Video)\n275 பயணிகளுடன் தரையிறங்கி தீப்பிடித்த விமானம் (Video)\nஎமிரேட்ஸ் விமானசேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று அசாதாரணமான முறையில் தரையிறங்கி தீப்பற்றி விபத்திற்குள்ளாகியுள்ளது.\nஇந்தியாவின் கேரள மாநிலமான திருவனந்தபுரத்திலிருந்து காலை 7 மணியளவில் துபாய் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.\nEK521 எனும் குறித்த விமானத்தில் 275 பயணிகள் பயணித்துள்ளதோடு, சம்பவத்தை அடுத்து, பயணிகள் உடனடியாக பாதுகாப்பான வகையில் காயங்களின்றி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதுபாய் நேரப்படி பிற்பகல் 1.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nகுறித்த விபத்து தொடர்பில், தீப்பிடித்த விமானத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுறப்பட ஆயத்தமான பிரிட்டிஷ் விமானம் தீப்பிடித்தது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇளவரசியை வேட்பாளராக்கிய தாய்லாந்து கட்சிக்கு நெருக்கடி\nதாய்லாந்து பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு இளவரசி ஒருவரை நிறுத்திய தாய் ரஸ்கா சார்ட் கட்சியை கலைக்கும்படி கோரி அந்நாட்டு தேர்தல் ஆணையம்...\nஅமெரிக்க அரச முடக்கத்தை தவிர்ப்பதற்கு புதிய உடன்பாடு\nஅமெரிக்க அரசாங்கத்திற்கு எல்லைச்சுவர் தொடர்பாக நிதியுதவி அளிப்பது மற்றும் மற்றொரு நாடு தழுவிய அரசுப்பணிகள் முடக்கத்தை தடுக்க ஜனநாயக கட்சியினரும்...\nபூச்சிகள் வேகமாக அழிவு: பேரழிவு குறித்து எச்சரிக்கை\nபூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் ஏனைய காரணங்களால் பூச்சிகளின் எண்ணிக்கை விரைவாக வீழ்ச்சி கண்டுவருவது பூமியில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று...\nஆஸி. அரசை தோற்கடித்து சட்டமூலம் நிறைவேற்றம்\nதஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு மருத்துவ சிகிச்சையை பெறுவதற்கு உதவும் சட்டமூலம் ஓன்று அந்நாட்டு அரசை தோற்கடித்து எம்.பிக்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.கடந்த...\nயெமன் மக்களுக்கான தானிய சேமிப்புகள் அழுகும் அபாயம்\nபஞ்சத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் யெமன் மக்களுக்கு தேவையான சேமிப்புக் கிடங்குகளில் இருக்கும் பெரும் அளவான தானியங்களை பெறுவதற்கு அங்குள்ள போர்...\nபாம்பை பயன்படுத்தி சந்தேக நபரை விசாரித்த பொலிஸார்\nஇந்தோனேசியக் பொலிஸார் பாம்பை வைத்து ஓர் ஆடவர் விசாரிக்கப்பட்டதை உறுதிசெய்துள்ளது.அந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது...\nபேச்சுவார்த்தையில் இழுபறி: அமெரிக்காவில் மீண்டுமொரு அரச முடக்கத்திற்கு வாய்ப்பு\nஅமெரிக்காவில் அரசாங்கத் துறைகள் மீண்டும் முடக்கம் காண்பதைத் தடுப்பதற்கான முக்கியப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என குடியரசுக் கட்சியின்...\nரஷ்ய நகரங்களில் பனிக்கரடிகள் ஆக்கிரமிப்பு\nரஷ்ய ஆர்டிக் பிராந்திய நகருக்குள் பனிக் கரடிகள் புகுந்ததால் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருப்பதோடு மக்கள் வெளியே வருவதற்கு பயந்து வருகின்றனர்.தொலைதூர...\nஏலத்தில் விலைபோகாத ஹிட்லரின் ஓவியங்கள்\nஹிட்லர் கைவண்ணத்தில் உருவானதாகக் கூறப்படும் 5 ஓவியங்களும் அவருக்குச் சொந்தமானது என நம்பப்படும் நாற்காலியும் ஏலத்தில் விலைபோகவில்லை.ஜெர்மனியின்...\nஹங்கேரியில் நான்கு குழந்தை பெற்றவர்களுக்கு வரி விலக்கு\nநான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள ஹங்கேரிய பெண்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர்...\nபலஸ்தீன தாயக பூமிக்கு நெதர்லாந்து அங்கீகாரம்\nகாசா பகுதி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் பலஸ்தீனர்களின் தாயக பூமி என நெதர்லாந்து அரசு அங்கீகாரம் அளிக்கவுள்ளது.எனினும் பலஸ்தீன நாட்டுக்கு...\nஐ.எஸ் உறுப்பினர்களின் 27 சிறுவர்கள் ரஷ்யா வருகை\nஈராக்கில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவைச் சேர்ந்த தாய்மாரின் 27 ரஷ்ய குழந்தைகள் ரஷ்யாவை வந்தடைந்துள்ளனர்.இந்த சிறுவர்கள்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய ம���ன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/politics/page/383/", "date_download": "2019-02-16T21:42:21Z", "digest": "sha1:UXGBAV4VW7DGFIQPDZJ55QAK7CZYFTP4", "length": 11366, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "அரசியல் Archives | Page 383 of 509 | Dinasuvadu Tamil", "raw_content": "\nBREAKING NEWS:கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி\nகர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி. இதற்கு முன் ம.ஜ.த. குமாரசாமி , 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று உறுதியளித்துள்ளார். 78 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன்...\nகாலியான எடியூரப்பா முதல்வர் பதவிகருத்துக்களை தெறிக்க விட்ட தலைவர்கள்\nபல்வேறு கட்சித் தலைவர்களும் கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். தாம் ஆட்சியை இழந்தால் எதையும் இழந்துவிடப் போவதில்லை என்றும், போராட்டக் களத்தின் பின்னணியில் இருந்தே தாம்...\nBREAKING NEWS:கர்நாடக முதல்வராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து\nகர்நாடக முதல்வராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ம.ஜ.த. குமாரசாமி , 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று உறுதியளித்துள்ளார். 78...\nBREAKING NEWS:இன்றிரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் குமாரசாமி\nஇன்றிரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் குமாரசாமி. இதற்கு முன் குமாரசாமி கூறியது: ம.ஜ.த. குமாரசாமி , 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று உறுதியளித்துள்ளார். 78 காங்கிரஸ்...\nஅமலாக்கத்துறை வங்கி மோசடி வழக்கில் நீரவ் மோடி உறவினர்களுக்கு சம்மன்\nஅமலாக்கத்துறை ,பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ர��பாய் கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பான வழக்கில் நீரவ் மோடியின் உறவினர்களுக்கு,சம்மன் அனுப்பியுள்ளது. நீரவ் மோடியின் தந்தை தீபக் மோடி, சகோதரி பூர்வி,...\nகர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு இருக்கிறது மு க ஸ்டாலின் பேட்டி..\nகர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி அமைப்பதில் குழப்பம் நிலவியது. இந்நிலையில், முதலமைச்சராக பதவி ஏற்ற பாஜகவின் எடியூரப்பா இன்று பெரும்பான்மை நிரூபிக்காமலே பதவி விலகினார். இது...\nBREAKING NEWS:பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்ததாக ராகுல் காந்தி கூறுவது நகைப்பிற்குரியதுமத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ,நாடாளுமன்றத்தை ஜனநாயாக கேலிக்கூத்தாக்கியது காங்கிரஸ் கட்சி. பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்ததாக ராகுல்...\nBREAKING NEWS:குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்கும் விழாவுக்கு என்னை அழைத்தார்\nமே 21ஆம் தேதி குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்கும் விழாவுக்கு என்னை அழைத்தார், அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்தேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு முன் குமாரசாமி கூறியது: ம.ஜ.த. குமாரசாமி , 5...\nBREAKING NEWS:கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவிடம், ராஜினாமா கடிதத்தை வழங்கினார் எடியூரப்பா\nகர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவிடம், ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பாஜகவின் எடியூரப்பா. இதற்கு முன் முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்தார். எடியூரப்பா கூறிய உரை: பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினால் முதலமைச்சர் பதவியில் இருந்து...\nபீகாரில் நிரூபிக்கப்பட்டது போல் கர்நாடகாவிலும் நிரூபிக்கப்படும்\nபீகாரில் நிரூபிக்கப்பட்டது போல் கர்நாடகாவிலும் நிரூபிக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா: பதவி ஏற்ற 56 மணி நேரத்தில் முதலமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answering-islam.org/tamil/authors/umar/dead_sea_scrolls/dss_eisenman_theory.html", "date_download": "2019-02-16T22:43:50Z", "digest": "sha1:R3EJ5MP5WUXVTCC376WMZNORTQYFCKMD", "length": 27048, "nlines": 89, "source_domain": "www.answering-islam.org", "title": "பேராசிரியர் ஐஸன்மேன் யார்? சவக்கடல் சுருள்கள் பற்றிய அவரது கோட்பாடு (ஊகக்கொள்கை) என்ன?", "raw_content": "\n சவக்கடல் சுருள்கள் பற்றிய அவரது கோட்பாடு (ஊகக்கொள்கை) என்ன\nசவக்கடல் சுருள்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்\nசவக்கடல் சுருள்களின் காலவரிசை 1947 லிருந்து 1967 வரை\nசவக்கடல் குகைகள் 1-3ல் கிடைத்த சுருள்கள்\nசவக்கடல் குகைகள் 4-5ல் கிடைத்த சுருள்கள்\nசவக்கடல் குகைகள் 6-11ல் கிடைத்த சுருள்கள்\nசவக்கடல் சுருள்கள் – கிறிஸ்தவத்திற்கு அமிர்தமா அல்லது நஞ்சா\nசவக்கடல் சுருள்கள் – இஸ்லாத்திற்கு வரமா\nநான் இந்த சவக்கடல் சுருள்கள் பற்றிய விவரங்களை தொடர்களாக எழுதுவதற்கு காரணம், நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர் திரு பிஜே அவர்கள் ஆவார்கள். இவர் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தின் 271ம் விளக்கத்தில், சவக்கடல் சுருள்கள் பற்றி எழுதும் போது, பேராசிரியர் ஐஸன்மேன் என்பவரின் ஆய்வு பற்றி மேற்கோள் காட்டி விமர்சித்துள்ளார்.\nபிஜேயின் விளக்கம் 271ஐ படிக்க இங்கு சொடுக்கவும்.\nநேரடியாக ஒரு கட்டுரையில் பிஜே அவர்களுக்கு பதில் எழுதுவதற்கு பதிலாக, கீழ்கண்ட மூன்று பிரிவுகளில் நான் பதிலை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.\nமுதலாவதாக சவக்கடல் சுருள்கள் பற்றிய விளக்கம் (இதுவரை எழுதிய 8 தொடர்கள்)\nஇரண்டாவதாக, ஐஸன்மேன் அவர்களின் ஊகக்கொள்கை பற்றிய விளக்கம் (இந்த தொடர்)\nமூன்றாவதாக, பிஜே அவர்களுக்கு மறுப்பு (அடுத்த தொடர்)\nபிஜே அவர்கள் ஐஸன்மேனின் ஆய்வை முழுவதுமாக தெரிந்துக்கொள்ளாமல், அவரது ஊகக்கொள்கையை (Theory) வம்புக்கு இழுத்தபடியினால், இஸ்லாமுக்கு மிகப்பெரிய கெடுதியை செய்துள்ளார். அதனை இத்தொடர் கட்டுரைகளை படிக்கும் போது புரிந்துக்கொள்ளலாம். இப்போது ஐஸன்மேனின் ஊகக்கொள்கையை சுருக்கமாக காண்போம்.\nபேராசிரியர் ராபர்ட் ஐஸன்மேன் (Prof. Robert H Eisenman):\nஇவர் கலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிடியின் தலைவராக இருக்கிறார். இவர் மத்திய கிழக்கு மதங்கள், அகழ்வாராய்ச்சி, மற்றும் இஸ்லாமிய சட்டம் பற்றிய துறையின் பேராசிரியராக இருக்கிறார். இவரைப் பற்றிய இதர விவரங்களை அறிய இந்த விக்கிபீடியா தொடுப்பை சொடுக்குங்கள்.\nஇவர் 1980/90களில் சவக்கடல் சுருள்கள் அனைத்தும் மக்களின் முன்னிலையில் கொண்டுவரப்படவேண்டும் என்று குரல் எழுப்பினார். சவக்கடல் சுருள்களை ஆய்வு செய்வதாகச் சொல்லி, ஒரு புதிய ஊகக்கொள்கையை (Theory) உலகிற்கு அறிமுகம் செய்தார். சவக்கடல் சுருள்களில் ’பைபிள் சம்மந்தமில்லாத இதர ஆவணங்களின்’ காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்று பாலியோகிராபி என்ற முறையின் படி கண்டுபிடித்திருந்தனர். அதனை இவர் விமர்சித்து, ரேடியோ கார்பன் முறைப்படி மறுபடியும் காலத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவரது கட்டாயத்தினால், முதன் முதலாக சவக்கடல் சுருள்கள் ரேடியோ கார்பன் 14ன் படி ஆய்வு செய்து காலத்தை கணக்கிட்டார்கள். இவர் “James the Brother of Jesus: The Key to Unlocking the Secrets of early Christianity and the Dead Sea Scrolls ” என்ற புத்தகத்தை 1997ல் எழுதினார். அவர் தன்னுடைய புதிய கோட்பாட்டை இப்புத்தகத்தில் எழுதியிருந்தார்.\nஇவரைப் பற்றிய முன்னுரையை நான் இதோடு முடித்துக்கொள்கிறேன். இவரைப் பற்றிய இதர விவரங்களை மேலே கொடுக்கப்பட்ட விக்கிபீடியா தொடுப்பில் படிக்கலாம். இத்தொடரின் நோக்கம், இந்த ஆய்வாளரின் கோட்பாட்டை சுருக்கமாக விவரித்து, அதனை முஸ்லிம்கள் நம்புவதினால், அவர்கள் இஸ்லாமை எப்படி இடித்துப்போடுகிறார்கள் என்பதை விளக்குவது தான். இவர் எழுதிய 1000 பக்கங்கள் அடங்கிய மேற்கண்ட புத்தகத்தில் உள்ள அனைத்தையும் சொல்வது என் நோக்கமல்ல, அது தேவையும் இல்லை. எனவே, இவரது ஊகக்கொள்கையை இப்போது பார்ப்போம். இதை புரிந்துக்கொண்டால் தான், முஸ்லிம்களுக்கு கொடுக்கப்போகும் மறுப்பு புரியும்.\nசவக்கடல் சுருள்கள் இரண்டு வகையான ஆவணங்களை உள்ளடக்கியது:\nபைபிள் சம்மந்தப்பட்டது (பழைய ஏற்பாட்டு புத்தகங்கள், விரிவுரைகள்) மற்றும்\nபைபிள் சம்மந்தப்படாத இதர ஆவணங்கள் (எஸ்ஸீன்ஸ் யூதர்களின் இதர மத சம்மந்தப்பட்ட புத்தகங்கள்).\nபேராசிரியர் ஐஸன்மேனுக்கு பைபிள் சம்மந்தப்பட்ட சவக்கடல் சுருள்கள் பற்றி பிரச்சனையில்லை. இவரது ஆய்வு பைபிள் சம்மந்தப்படாத ஆவணங்கள் பற்றியது தான் (Sectarian documents), அதிலும் நான்காவது குகையில் கண்டுபிடிக்கப்பட்ட சில ஆவணங்கள் பற்றியது தான். இவர் சவக்கடல் சுருள்களை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அங்கத்தினர் அல்ல என்பதை மனதில் வைக்கவும். இவர் 1937ம் ஆண்டு பிறந்தார், மற்றும் சவக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலக்கட்டத்தில் (1947ம் ஆண்டு) இவர் 10 ஆண்டுகள் நிரம்பிய சிறுவன். ��வர் சவக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த விவகாரத்தில் தலையிடுகிறார்.\nபேராசிரியர் ஐஸன்மேனின் ஊகக்கொள்கை (கோட்பாடு):\n1) செக்டேரியன் டாகுமெண்ட்ஸ் (Sectarian documents) என்றுச் சொல்லக்கூடிய ஆவணங்களின் காலமும், கும்ரான் பகுதியில் மக்கள் வாழ ஆரம்பித்த காலக்கட்டமும் கி.மு. 2ம் நூற்றாண்டு ஆகும் என்று அனைத்து ஆய்வுகளும் சொல்கின்றன (மெக்காபீன்கள் காலம்). ஆனால், ஐஸன்மேன் அவர்களோ, ‘அதன் காலக்கட்டம் இயேசுவிற்கு பிறகு வந்த காலமாகும் அதாவது கி.பி. 30 லிருந்து கி.பி 70 வரையிலானது’ என்றுச் சொல்கிறார்.\n2) இவரது கருத்துப்படி, முதல் நூற்றாண்டில் ஒரு யூத சுதந்திர போராட்ட இயக்கமாக கிறிஸ்தவம் ஆரம்பித்தது. அதாவது ரோமர்களுக்கு எதிராக எழுந்த யூத கிளர்ச்சிக்காரர்களின் இயக்கம் தான் கிறிஸ்தவம். சிகரி (Sicarii) போன்றதொரு கிளர்ச்சிக் குழு தான் கிறிஸ்தவம் கூட என்பது இவரது கருத்து. இது ஒரு ஆன்மீக குழுவல்ல, இது ஒரு சுதந்திர போராட்டக் குழு.\n3) இவரின் கருத்துப்படி, யோவான் ஸ்நானகன் தான் முதலாவதாக, இந்த யூத கிளர்ச்சிக்கு (ரோமர்களுக்கு எதிராக பேசி, போராட்டம் செய்தவர்) வித்திட்டவர்.\n4) யோவான் ஸ்நானகனைத் தொடர்ந்து இயேசு அந்த யூத இயக்கத்தை நடத்திவந்தார். தேசத்துரோகி (கிளர்ச்சிக்காரர்) என்று குற்றம் சாட்டி ரோமர்கள் இயேசுவை கொன்றுவிட்டார்கள்.\n5) இயேசுவிற்குப் பிறகு அவரது சகோதரர் யாக்கோபு அந்த யூத சுதந்திர போராட்ட இயக்கத்தை நடத்திவந்தார். இந்த குழுவில் இருந்த பவுலை யாக்கோபு புறக்கணித்து துரத்திவிட்டார்.\n6) இயேசு தெய்வம் என்று பவுல் சொல்லி, நாட்டுக்கு சுதந்திரத்தை கொண்டுவர பாடுபட்டுக்கொண்டு இருந்த இயக்கத்தை ஆன்மீக இயக்கமாக மாற்றுகிறார் என்றுச் சொல்லி, யாக்கோபு பவுலை துரத்திவிட்டார்.\n7) யாக்கோபு எருசலேம் தேவாலயத்தை கைவசப்படுத்திக் கொண்டு, அங்கு யூத மத சடங்குகளை நடத்தச் சென்றபோது, அப்போது பிரதான ஆசாரியராக இருந்த அனனஸ் (Ananus) இவரை பிடித்து, கல்லெரிய ஒப்புக்கொடுத்தார்.\n8) இந்த காலக்கட்டத்தில் கும்ரான் பகுதிக்குச் சென்று தஞ்சம் அடைந்த அந்த யூத சுதந்திர இயக்கத்தின் அங்கத்தினர்கள் பதுக்கி வைத்த சுருள்கள் தான் கும்ரான் சவக்கடல் சுருள்கள்.\n9) கி.பி. 68ல் ரோம படைகளால் எருசலேம் அழிக்கப்பட்ட போது இந்த கும்ரான் பக��தியில் வாழ்ந்த இவர்களும் அழிக்கப்பட்டுவிட்டனர்.\n10) யூதர்களுக்கு சுதந்திரம் வாங்கித்தர போராடிய யோவான் ஸ்நானகன், இயேசு மற்றும் அவரது சகோதரர் யாக்கோபு போன்றவர்கள் உருவாக்கிய இயக்கத்தை, பவுல் ஒரு ஆன்மீக இயக்கமாக சித்தரித்து, இயேசுவை தெய்வமாக மாற்றி ‘கிறிஸ்தவம்’ என்ற பெயரில் அதனை மாற்றிவிட்டார்.\nஇவைகள் தான் பேராசிரியர் ஐஸன்மேன் அவர்கள் எழுதிய புத்தகத்தின் சுருக்கம். இந்த சுருக்கமான விவரம் நமக்கு போதும் என்று நம்புகிறேன்.\nபேராசிரியர் ஐஸன்மேன், ஏன் ‘சவக்கடல் சுருள்கள் இஸ்லாமை உறுதிப்படுத்துகின்றன என்றுச் சொன்னார்’ என்பதை இப்போது காண்போம்.\nஇவரின் கருத்துப்படி யாக்கோபின் போதனை பவுலின் போதனைக்கு நேர் எதிரானதாகும். இதைப் பற்றி இவர் இவ்வாறு சொல்கிறார் - ”யாக்கோபின் போதனை - நம்பிக்கைக் கொண்டு நற்செயல்களைச் செய்வதினால் இரட்சிப்பு உண்டாகும் என்பதாகும். பவுலின் போதனை – கிருபையினால் இரட்சிப்பு உண்டாகும் என்பதாகும்”.\nபேராசிரியர் ஐஸன்மேனின் படி இஸ்லாம் மற்றும் யாக்கோபின் நம்பிக்கை எப்படி ஒத்துப்போகிறது என்பதை இந்த வீடியோவில் விளக்குகிறார் என்பதை பாருங்கள் (Youtube விடியோ).\nயூத முறைமையின்படி நற்செயல்கள் செய்தால், இரட்சிப்பு அடைய முடியும் என்று யாக்கோபு கருதியதாக ஐஸன்மேன் கருதுகிறார். இது எதனை ஒத்து இருக்கிறது இஸ்லாமை ஒத்து இருக்கிறதல்லவா என்றுச் சொல்கிறார். நல்ல செயல்களைச் செய்யுங்கள், உங்களுக்கு அல்லாஹ் சொர்க்கம் கொடுப்பான் என்பது தான் இஸ்லாமின் போதனை. பேராசிரியர் ஐஸன்மேன், தன்னுடைய மேற்கண்ட ஊகக்கொள்கையை நிருபிப்பதற்கு, இப்படி இஸ்லாமிய போதனையும், கும்ரான் பகுதியில் வாழ்ந்த யூதர்களின் போதனையும் ஒன்று தான் என்று கூறினார்.\nநற்செயல்களைச் செய்யுங்கள், அது உங்களை சொர்க்கம் அடையச் செய்யும் என்ற நம்பிக்கை, இஸ்லாமுக்கும், யூதத்துக்கும் மட்டுமல்ல, உலகில் இருக்கும் அனேக மதங்களின் முக்கியமான கோட்பாடு இது தான். இந்து மதத்தில் கூட ”நற்செயல்களைச் செய்யுங்கள், மோட்சம் அடைவீர்கள்” என்ற போதனை இல்லையா அப்படியானால், யாக்கோபு என்பவரின் போதனை இந்துத்துவத்தை உறுதிச் செய்கிறது என்றுச் சொல்லலாம் அல்லவா அப்படியானால், யாக்கோபு என்பவரின் போதனை இந்துத்துவத்தை உறுதிச் செய்கிறது என்றுச��� சொல்லலாம் அல்லவா ஐஸன்மேன் என்ன சொல்கிறார் என்பதை சரியாக முஸ்லிம்கள் புரிந்துக்கொண்டால், ‘இஸ்லாமை கும்ரான் குகைவாசிகளின் போதனை உறுதிப்படுத்துகிறது’ என்ற சொற்றொடரில் உள்ள அர்த்தம் அவர்களுக்கு புரியும்.\nபேராசிரியர் ஐஸன்மேன், தம்முடைய புத்தகங்களிலோ, நெர்க்கானல்களிலோ கீழ்கண்டவிதமாகச் சொல்லியுள்ளாரா\nசவக்கடல் சுருள்களில் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு உள்ளது.\nசவக்கடல் சுருள்களில் அல்லாஹ்வின் பெயர் உள்ளது.\nஇயேசு ஒரு நபி (தீர்க்கதரிசி) மட்டுமே என்று சவக்கடல் சுருள்கள் சொல்கின்றன\nமக்காவில் உள்ள காபாவை ஆபிரகாமும் இஸ்மவேலும் சேர்த்து தான் புதுப்பித்தார்கள் (கட்டினார்கள்).\nஅரேபியாவிலிருந்து வெளிப்படும் ஒரு நபிக்காக யூதர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள்\nஇன்னொரு வேதத்தை யூதர்களின் தேவன் அரேபியாவில் இறக்கப்போகின்றான்.\nமேற்கண்ட விதமாக பேராசிரியர் ஐஸன்மேன் கூறவில்லை, அவரால் கூறவும் முடியாது. இவர் இன்றும் நம்மிடம் உள்ளார், அவருக்கு மேற்கண்ட தெளிவான கேள்விகளை எழுதி முஸ்லிம்கள் பதிலை பெற்றுக்கொள்ளலாம்.\nமுதல் நூற்றாண்டின் யூதப்புரட்சிக் குழு:\nஐஸன்மேனின் புதிய கோட்பாட்டில் அனேக ஓட்டைகள் உள்ளன. சவக்கடல் சுருள்களின் ஆய்வுக் குழுவில் இடம் பெற்று இருந்த யூத, கிறிஸ்தவ மற்றும் மதசார்பற்ற அறிஞர்கள் அவருக்கு மறுப்பை அளித்துவிட்டார்கள். கும்ரான் வாசிகள் முதல் நூற்றாண்டில் உண்டான யூத சுதந்திரத்திற்காக போராடிய குழுதான், யோவான் ஸ்நானகன், இயேசு மற்றும் அவரது சகோதரர் யாக்கோபு என்பவர்கள், இந்த சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற தலைவர்கள் என்று அவர் சொன்ன கோட்பாடு, ஆதாரங்கள் இல்லாமல் துவண்டு விட்டது. இவரது இந்த புதிய கோட்பாட்டில் இருக்கும் பிழைகளை அடுத்தடுத்த கட்டுரையில் நாம் காண்போம்.\nஇஸ்லாமிய அறிஞர்களின் அறிவீனமான வாதத்திற்கு பதில் அளிப்பதற்காக ஜஸன்மேனின் சுருக்கமான கோட்பாட்டை நாம் இதுவரை பார்த்து இருக்கிறோம். இதன் அடிப்படையில், அடுத்த தொடரில் பிஜே அவர்களின் விமர்சனத்திற்கு பதிலையும், ஐஸன்மேனின் கருத்து மற்றும் கோட்பாடு எப்படி இஸ்லாமை இடித்துபோடப்போகிறது என்பதையும் காண்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-news/chennai-police-to-create-whatsapp-groups-for-crime-prevention/", "date_download": "2019-02-16T21:58:12Z", "digest": "sha1:AFVJAB5RITCQNFCD3HUMQGPAEA67LG5Q", "length": 8039, "nlines": 106, "source_domain": "www.tamil32.com", "title": "Tamil Nadu Police WhatsApp Groups: காவல் நிலையங்களில் ஆய்வாளர் தலைமையில் வாட்ஸ்அப் குரூப் துவக்க டிஜிபி உத்தரவு", "raw_content": "\nHomeTamil Nadu Newsகாவல் நிலையங்களில் ஆய்வாளர் தலைமையில் வாட்ஸ்அப் குரூப் துவக்க டிஜிபி உத்தரவு\nகாவல் நிலையங்களில் ஆய்வாளர் தலைமையில் வாட்ஸ்அப் குரூப் துவக்க டிஜிபி உத்தரவு\nகாவல் நிலையங்களில் வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிக்க வேண்டும் என டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி பதில் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இது குறித்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அனைத்து காவல் ஆணையர்கள், எஸ்பிக்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் அப் குழுக்களை ஆரம்பிக்க வேண்டும். இதன் அட்மினாக ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/technology-news/page/9", "date_download": "2019-02-16T21:34:01Z", "digest": "sha1:LXNXJIXOOJLNRHIQALNV3IV7R7J5SROR", "length": 18524, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "தொழிநுட்பச் செய்திகள் Archives - Page 9 of 107 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nGalaxy Note 9 தயாரிப்பில் சாம்சுங் நிறுவனம்\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் சாம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Note 8 கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. வித்தியாசமான வடிவம் மற்றும் புதிய ...\nஅடுத்தவருடம் வெளியாகும் ஐபோன்கள் தொடர்பில் புதிய தகவல்\nஇந்த வருடம் LCD திரையினைக் கொண்ட கைப்பேசிகளையும், OLED திரையினைக் கொண்ட கைப்பேசி ஒன்றினையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இவ்வாறான நிலையில் 2018ம் ஆண்டு iPhone ...\nபார்வையற்றவர்கள் உலகை காண மூன்றாவது கண் கண்டுபிடிப்பு\nமுற்றிலும் பார்வையற்றவர்களுக்காக செகண்ட் சைட் எனும் நிறுவனம் ‘பயோனிக் ஐ’ என்ற பெயரில் சாதனை கண்டுபிடிப்பு ஒன்றை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயோனிக் ஐ சாதனத்தின் மூலம் ...\nஇதுதான் உலகின் அதிவேக கார்; 400கி.மீ வேகம் பிடிக்க செம ஸ்பீடில் சென்று புதிய உலக சாதனை\nபெங்களூரு: உலகின் அதிவேக கார் என்ற பெருமையை ’கோயினிக்ஸ்எக் அகெரா RS’ கார் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளர்களான கோயினிக்ஸ்எக் அகெரா, புதிய சாதனை ஒன்றை ...\nட்விட்டரில் செக்ஸ் தொடர்பான வார்த்தைகளுக்குத் தடை\nசெக்ஸ் சம்பந்தமான ஹேஷ்டேக் மூலம் புகைப்படங்களைத் தேட ட்விட்டர் தடை போட்டிருக்கிறது. பாலியல் தொடர்பான பதிவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாக ட்விட்டர் பல்வேறு கெடுபிடிகளை கடைபிடிக்கிறது. ஹேஷ்டேக் பயன்படுத்தும்போது ...\nஓசோன் படை தொடர்பில் நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்\nஓசோன் படையில் ஏற்பட்டுள்ள துவாரத்தினால் பூமியில் உண்டாகும் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் விஞ்ஞானிகள் ஓர் மகிழ்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது ஓசோன் படையிலுள்ள துவாரம் வர வர ...\n3600 ஆண்டுகள் எதிர்பார்த்த பேரழிவு ஆரம்பம்\n3600 ஆண்டுகளாக காத்திருந்த பேரழிவு எதிர்வரும் 19ஆம் ஆண்டு நடைபெறப் போகின்றதா என்ற பீதி இப்போது மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நேற்று அல்ல உலகம் இதோ ...\nபேஸ்புக்கில் சுமார் 27 கோடி வாடிக்கையாளர்கள் போலியானவர்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் பேஸ்புக் தளத்தில் பல போலி மற்றும் நகல் கணக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இத்துடன் 210 கோடி ...\nகூகுளுடன் இணைந்து செவ்வாய் கிரகத்தில் காலடி பதிக்க நீங்கள் தயாரா\nசம காலத்தில் VR தொழில்நுட்பம் எனப்படும் மாயத்தோற்றத்தை தரும் தொழில்நுட்பம் மிகவும் பிரபல்யம் அடைந்து வருகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு கூகுள் நிறுவனம் புதிய ப்ரொஜெக்ட் ஒன்றினை ...\nசில நிமிடங்களில் விற்று தீர்ந்த iPhone X: ஏர்டெல்\nவிற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் iPhone X விற்றுத் தீர்ந்ததாக ஏர்டெல் அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நேற்று உள்ளூர் நேரப்படி 6 மணியளவில் ...\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்: பிரபல நிறுவனம் அறிவிப்பு\nபிரபல தயாரிப்பு நிறுவனமான குவால்காம் தனது முதல் ஸ்மார்ட்போன் தயாரிப்பாக 5ஜி ஸ்மார்ப்போனை வெளியிட உள்ளது. ஸ்மார்ட்போன் செயலிகளை உருவாக்குவதில் முதலிடத்தில் உள்ள குவால்கம் நிறுவனம் 5ஜி ...\n ரகசியத்தை கண்டறிய புது தொழில்நுட்பம்\nபிரபஞ்ச கதிர் என்னும் தொழில்நுட்பத்தினைக் கொண்டு பிரமிடுகளுக்குள் உள்ளவற்றை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து நாட்டில் பிரமிடுகள் மிக அதிகம், இந்த பிரமிடுகளுக்குள் சுமார் ...\nகூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் குறைபாடு\nகூகுள் நிறுவனம் தானியங்கி கார்களை வடிவமைப்பதற்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை (Artificial Intelligence) உருவாக்கியிருந்தது. இந்த தொழில்நுட்பம் எதிரே உள்ள பொருட்களையும் இனங்காணக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருபரிமாண ...\nஉயிரினங்கள் வாழ தகுதியான புதிதாக 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் புதிதாக 20 கிரகங்களை கண்டறிந்துள்ளது, இவை உயிரினங்கள் வாழ தகுதியான கிரகங்களாகும் என தெரிவித்துள்ளது. நாசா மையம், ‘கெப்லர்’ எனும் ...\n8 ஜிபி ரேம் கொண்ட Razer Phone அறிமுகமானது\nஉலகிலேயே முதன்முறையாக 120Hz UltraMotion Display-வுடன் 8 ஜிபி ரேம் கொண்ட Razer Phone அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நெக்ஸ்பிட் நிறுவனத்தை கைப்பற்றிய சில மாதங்களில் ரேசர் நிறுவனம் ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?m=201807", "date_download": "2019-02-16T21:29:26Z", "digest": "sha1:MUVGJOPLNYU5235KU22QS4HLAR4HQORY", "length": 26024, "nlines": 162, "source_domain": "www.anegun.com", "title": "ஜூலை 2018 – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > 2018 > ஜூலை\nஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பேட்மிண்டன் போட்டி: ரொக்கப்பரிசு 5000\nகோலாலம்பூர், ஜூலை 31 விளையாட்டுத்துறையில் இந்திய மாணவர்கள் சாதிப்பதை உறுதிப்படுத்த போட்டி விளையாட்டுக்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷிகரன் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் சமூக கடப்பாடு தம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பேட்மிண்டன் விளையாட்டில் சிறந்த அடைநிலையை பதிவு செய்வதோடு அவ்விளையாட்டு குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என 3ஆவது ஆண்டாக\nதமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்காக கல்வியும் சிந்தனையும் நூல் வெளியீட்டு விழா\nகோலாலம்பூர், ஜூலை 31- தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலுக்கு உதவும் பொருட்டு முன்னாள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியும் தமிழ்த்துறை தலைவராக இருந்துவரும் விரிவுரையாளருமான கு.நாராயணசாமி கல்வியும் சிந்தனையும் எனும் நூலை எழுதியுள்ளார். இதனை பினாங்கு மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் வெளியீடு செய்கிறார். இந்த நூலை ஆய்வு செய்யும் தொகுப்பும் இந்நிகழ்ச்சியில் இடம் பெறும். இதில் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களான மு.கோபாலனும் முன்னாள் பள்ளி ஆய்வாளரான க.குணசேகரனும் கலந்து\nபினாங்கு வெள்ளத் தடுப்பு திட்டத்திற்கு வெ. 15 கோடி நிதி\nஜோர்ஜ் டவுன், ஜூலை 31 பினாங்கு வெள்ளத் தடுப்பு திட்டத்திற்கு 15 கோடி வெள்ளி நிதியளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெர��வித்துள்ளார். 20 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அத்திட்டம் அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பூர்த்தியடையும் என்றும் அத்திட்டத்திற்கு வடிகால் நீர்பாசன இலாகா குறைந்தது வெ. 60 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டிருப்பதாகவும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜக்டீப் சிங் டியோ தெரிவித்தார்.\nஏசான் குழுமத்தின் ஏற்பாட்டில் ஈகை பெருநாள் -ஹஜ் பெருநாள் இன்னிசை இரவு\nகோலாலம்பூர், ஜூலை 31 ஏசான் குழுமத்தின் ஏற்பாட்டில் ஈகை பெருநாள்-ஹஜ் பெருநாள் இன்னிசை இரவு எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரபல பாடகர் இ.எம் ஹனிபாவின் குரலிசையில் உள்ளூர் கலைஞர்கள் பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்விக்கப் போகின்றனர். இந்திய முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்தியர்களும் ஹனிபாவின் ரசிகர்களாக உள்ளனர். அவர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையிலும் ஈகை பெருநாள் பெருநாளை முன்னிட்டும் இந்த\nகலைஞரின் நலம் விசாரிக்க நேரில் சென்ற மஇகா தலைவர்கள்\nகோலாலம்பூர், ஜூலை 31 திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மஇகாவின் தேசியத்தலைவரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டான்ஸ்ரீ எஸ்.விக்னேஷ்வரன், மஇகாவின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, உதவித்தலைவரும், செனட்டருமான டத்தோ டி.மோகன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோர் தமிழகம் புறப்பட்டனர்.அங்கு செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து உள்ளனர். கடந்த வாரம் முதல் உடல் நலக்குறைவினால் கலைஞர்\n3ஆவது எம்ஆர்டி திட்டம் ஒத்தி வைப்பு -அந்தோணி லோக்\nஷா ஆலம், ஜூலை 31 3ஆவது எம்ஆர்டி திட்டம் ரத்துச் செய்யப்படாமல் ஒத்திவைக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர், அந்தோணி லோக் சியூ பூக் தெரிவித்தார். அரசின் கடன் சுமையைக் குறைக்கும் நொக்கில் இந்தத் திட்டம் ஒத்தி வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் நிர்மாணிப்புத் திட்டம் எப்போது மேற்கொள்ளப்படும் என்பது குறித்து அமைச்சரவை தீர்மானிக்கும். தற்போது நாட்டின் நிதி நிலைமை சீரடைந்து வருகிறது. எனவே, முதலில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்\nதேர்தலில் வெற்றி பெற்றால் விலக்களிப்பு -ரபிஸி ரம்லி\nபெட்டாலிங் ஜெயா, ஜூலை 31 தம் மீது குற்றச்சாட்டு இருந்தாலும் இம்மாதம் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலின் துணைத் தலைவர் பதவியில் வெற்றி பெற்றால் ஆர்ஓஎஸ் எனப்படும் சங்கங்களின் பதிவிலாகாவிடமிருந்து தமக்கு விலக்களிப்பு வழங்கப்படும் என்று பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார். இதில் எனக்கு விலக்களிப்பு கிடைக்கிறது. இல்லா விட்டால் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இருந்திருக்காது என்று அவர் சொன்னார். கட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்ஒஎஸ்சின் அனுமதி\nபிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியா டத்தோஸ்ரீ அஸ்மின் அலி சூசக பதில்\nஷா ஆலம், ஜூலை 31 வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள சுங்கை கண்டிஸ் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின்னரே பிகேஆர் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தாம் முடிவெடுக்கப்போவதாக அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார். கட்சி உதவித் தலைவர் ரபிஸி ரம்லி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது பற்றி கேட்ட போது, கட்சியின் போராட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் தங்களின் பங்களிப்பை வழங்கலாம். இதில் ரபிஸியின் முடிவை\nஜமால் யூனுசிற்கு ஜாமின் இல்லை\nகோலாலம்பூர் ஜூலை 30 இரண்டு சூதாட்ட மையங்களில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கியிருக்கும் அம்னோ சுங்கை பெசார் தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனோஸ் மீதான ஜாமின் உத்தரவை இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மீட்டுக் கொண்டது. ஜமால் யூனுசுக்கு எதிராக ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் விதிக்கப்பட்ட தலா 3,000 வெள்ளி ஜாமினை மீட்டுக் கொள்ளக் கோரி துணை பப்ளிக் பிராசிகியூட்டர் நூராஷிமா ஹாஷிம் மற்றும் ராய்ஹானா\nஜிஎஸ்டி ரத்தால் கூடுதல் இழப்பு-டத்தோஸ்ரீ நஜீப்\nகோலாலம்பூர், ஜூலை 30 ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியை ரத்து செய்த பின்னர் அதனால் ஏற்படக்கூடிய வருமான இழப்பு அதிகமாக இருக்கும் என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் எச்சரித்துள்ளார். அந்த இழப்பு நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் சரிவை ஏற்படுத்தும். அதனை ஈடுகட்ட அரசு வேறு வழிகளில் வருமானத்தை ஈட்ட வேண்��ிய கட்டாயம் ஏற்படும் என அவர் சொன்னார். ஜிஎஸ்டிக்குப் பதிலாக எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை\n1 2 … 27 அடுத்து\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராம���ாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28896", "date_download": "2019-02-16T22:11:40Z", "digest": "sha1:CWAVAR4GGH3ATN2T6X5ZH4XXFHVQ33OL", "length": 17685, "nlines": 143, "source_domain": "www.anegun.com", "title": "செமினியில் தேசிய முன்னணி வேட்பாளர் ஸாகரியா ஹனாபி ! நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் முகமட் அய்மான் – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > அரசியல் > செமினியில் தேசிய முன்னணி வேட்பாளர் ஸாகரியா ஹனாபி நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் முகமட் அய்மான்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nசெமினியில் தேசிய முன்னணி வேட்பாளர் ஸாகரியா ஹனாபி நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் முகமட் அய்மான்\nசெமினி சட்டமன்றத் தொகுதியை நம்பிக்கைக் கூட்டணியிடமிருந்து மீட்டெடுக்க தேசிய முன்னணி தமது வேட்பாளரான மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிர்வாக அதிகாரியான ஸாகரியா ஹனாபியை அறிவித்துள்ளது.\nஉலு லாங்காட் அம்னோ தொகுதியின் சார்பில் அடையாளம் காணப்பட்ட 6 நபர்களில் உள்ளூர்வாசியான ஸாகரியா ஹனாபியை (வயது 58) வேட்பாளராக தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் அறிவித்தார்.\nநம்பிக்கைக் கூட்டணி அரசாங்த்தின் செயல்பாடு���ளை கருத்தில் கொண்டு மீண்டும் வாக்களிக்க செமினி மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக வேட்பாளர் அறிமுகத்தில் பேசிய முகமட் ஹசான் கூறினார். தேசிய முன்னணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில பாஸ் ஆணையாளர் சல்லேஹென் முக்தியும் பங்கேற்றார்.\nமுன்னதாக செமினி சட்டமன்றத் தொகுதியில் நம்பிக்கைக் கூட்டணி சார்பில் உலு லாங்காட் பெர்சத்து கட்சியின் பொருளாளரும் காலம்சென்ற முன்னாள் செமினி சட்டமன்ற உறுப்பினரின் மருமகனுமான முகமட் அய்மான் (வயது 30) வேட்பாளராக நிறுத்தப்படுகின்றார். அதனை அக்கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் தாமான் பெலன்கியில் அறிவித்துள்ளார்.\nஇந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு வழிவிடும் வகையில் பாஸ் கட்சி போட்டியிடவில்லை. மாறாக பிஎஸ்எம் கட்சி போட்டியில் களம் கண்டுள்ளது. அதன் வேட்பாளராக நிக் அசிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஜனவரி 11ஆம் தேதி செமினி சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமட் நோ மாரடைப்பு காரணமாக காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கின்றது.\nகடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் போட்டியிட்ட அவர் 23,428 வாக்குகளைப் பெற்றார்.\nதேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ ஜோஹான் அப்துல் அஸீஸ் 14 ,464 வாக்குகளைப் பெற்ற வேளையில் பாஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாட் ஷாமிடுர் 6,966 வாக்குகள் பெற்றார். பி எஸ் எம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அருள்செல்வம் சுப்பிரமணியத்திற்கு 1293 வாக்குகள் கிடைத்தன.\nசெமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிலத்தை ஒப்படையுங்கள்\nசெமினி இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக்கே வெற்றி; கருத்து கணிப்பு கூறுகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் தேவை\nசெம்பனைக் குலையின் கத்தி நெஞ்சை குத்தியதில் சிறுவன் பலி\nமெமாலி சம்பவத்தின் ஆர்சிஐயில் அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில��, கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117512.html", "date_download": "2019-02-16T21:25:37Z", "digest": "sha1:6TKM2K52GHUWYTTFQBOKET2E5LMM5YVK", "length": 12364, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தேர்தல் வன்முறை: வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்..!! (படங்கள் இணைப்பு) – Athirady News ;", "raw_content": "\nதேர்தல் வன்முறை: வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்..\nதேர்தல் வன்முறை: வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்..\nகாத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரது வீட்டின் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளரான அப்துல் மஜீத் முஹம்மது பர்ஸாத் (வயது – 34) என்பவரது வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.\nஅதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசம்பவத்தில் யாரும் காயமடையாத போதும், வீட்டிலுள்ள பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கான டெண்டர் தள்ளிவைப்பு..\nஜெனாத்ரியா கலைநிகழ்ச்சி: சவூதி அரேபியா சென்றடைந்தார் சுஷ்மா ஸ்வராஜ்..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148400.html", "date_download": "2019-02-16T21:44:53Z", "digest": "sha1:OO2XCSFS6QQ3KPKJKFGQXRWHCZEQGZRS", "length": 13495, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "போதையில் தகராறு செய்த கணவனை உலக்கையால் அடித்து கொன்ற மனைவி..!! – Athirady News ;", "raw_content": "\nபோதையில் தகராறு செய்த கணவனை உலக்கையால் அடித்து கொன்ற மனைவி..\nபோதையில் தகராறு செய்த கணவனை உலக்கையால் அடித்து கொன்ற மனைவி..\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அய்யாபுரத்தை அடுத்த தெற்கு பூலாங்குளத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது42). விவசாயி. இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.\nலட்சுமணனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வாராம். சரியாக வேலைக்கும் செல்வதில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகர��று ஏற்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் நேற்று மாலை லட்சுமணன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அங்கு மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அதற்கு லட்சுமி மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் லட்சுமியை அடித்து உதைத்தார். பின்பு வீட்டின் வெளியே பாயை விரித்து படுத்து கொண்டார்.\nஇந்நிலையில் தினமும் கணவனிடம் அடி வாங்கிய லட்சுமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை லட்சுமி வீட்டிலிருந்த உலக்கையை எடுத்து கொண்டு வெளியே வந்தார். அங்கு வீட்டு முன்பு படுத்திருந்த லட்சுமணன் தலையில் ஓங்கி அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பிணமானார்.\nஇதுபற்றி அய்யாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nகணவனை கொலை செய்த லட்சுமியை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகின்றனர். போதையில் தகராறு செய்த கணவனை மனைவியே அடித்து கொலை செய்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகோபிநாத்தையே கதற வைத்த நபர்… அரங்கத்தையே சிரிக்க வைத்த ஒரே ஒரு கேள்வி..\nபலர் முன்னிலையில் துள்ளல் ஆட்டம் போட்ட பிரபல நடிகரின் மகள்..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nய��ழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-02-16T22:10:55Z", "digest": "sha1:TTDSRBA2EPUPC6FBEQMVPCK4HJVOCZC3", "length": 3365, "nlines": 42, "source_domain": "www.behindframes.com", "title": "ரகுல்ப்ரீத் சிங் Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n“உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்புங்கள்” – தேவ்’ கார்த்தி\nபிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் “ தேவ் “. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில்...\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்���ை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?m=201510", "date_download": "2019-02-16T21:59:20Z", "digest": "sha1:YWCWR2IPHVHORXZQPP5H2G2LP6BWRIVE", "length": 6010, "nlines": 66, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "October 2015 – JHC OBA", "raw_content": "\nமுன்னாள் தலைவர் கப்டன் என்.சோமசுந்தரம் காலமானார்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும், பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவரும், சைவ பரிபாலன சபை முன்னாள் தலைவருமான கப்டன் என்.சோமசுந்தரம் (வயது 83) 26.10.2015 திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் காலமானார். இவரின் பூதவுடல் மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு புதன்கிழமை(28.10.2015) இறுதிக்கிரியைகள் நடைபெற்றது (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும், விளையாட்டுத் துறைப் பொறுப் பாசிரியரும், விடுதி அதிபரும், மாணவர் தேசிய படையணி மற்றும் பாண்ட்…\nபழைய மாணவர் சங்க சமூகப்பணித்திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் விஜய தசமி நாளான இன்று தனது சமூகப்பணித்திட்டத்தை கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் ஆரம்பித்தது.கிளிநொச்சி இந்துக்கல்லூரி நூலகத்திற்கு க.பொ.த (உ/த) கா.பொ.த (ச/த) பரீட்சை வினாத்தாள் புத்தகங்கள் உள்ளடங்கலாக ஒரு தொகுதி புத்தகங்களினை வழங்கினர். கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட நாவன்மைப்போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பதக்கம் அணிவித்து கௌரவித்தனர்.கல்லூரி மாணவர்களிற்கான சதுரங்க பயிற்சி வைத்திய கலாநிதி ஜெயராஜ் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்கும் எமது கல்லூரிக்குமிடையான பட்டிமன்றம் இடம்பெற்றது. இதில் எமது கல்லூரி…\nஆசிரியர் தினத்தன்று குமாரசுவாமி மண்ணடபத்தில் நடைபெற்ற விழாவில் பழையமாணவர்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆசரியர்களை கெரவித்தனர். யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தினால் ஆசிரியர்களை கௌரவிக்க வழங்கப்பட்ட நினைவுச் சின்னம்.இது\nபழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்\nயாழ் .இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும்…\nகல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்\nதற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும்…\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு வெளிவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/6/", "date_download": "2019-02-16T22:22:32Z", "digest": "sha1:QO3CWQTS6PN3GPIV34HBSNWS2V2TK4AY", "length": 9796, "nlines": 67, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "முக்கிய செய்திகள் | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM) | Page 6\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nCategory Archives: முக்கிய செய்திகள்\nமக்கள்செய்திமையத்தின்- 2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…டி.ட���.வி தினகரன் முந்துகிறார்..மு.க.ஸ்டாலின் திணறுகிறார்..\nமக்கள்செய்திமையம் 234சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய 39 மக்களவை தொகுதிகளில் 5213 கிராம பஞ்சாய்த்துகள், 308 பேரூராட்சிகள், 70 நகராட்சிகள், 6 மாநகராட்சிகளில் 76 இளைஞர்களுடன் மக்கள்செய்திமையம் நிருபர்கள் 63 நாட்களில் சந்தித்தி மக்களின் எண்ணிக்கை 2,91,765(2.91இலட்சம்)..இதில் பெண்கள்..63,245 மக்கள்செய்திமையம் கருத்துக்கணிப்பில் திமுக…\nமக்கள்செய்திமையத்தின்- 2.91இலட்சம் மக்களை சந்தித்த-மெகா கருத்துக்கணிப்பு முடிவு-நாளை(3.1.19) வெளியாகும்..\nதிருவாரூர் இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட ஆலோசனை நடக்கிறது. மு.க.ஸ்டாலின் போட்டியிட்டால் வெற்றி பெறுவாரா… நாளை…பார்க்கலாம்.. திருவாரூரில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் வேட்பாளர் காமராஜூக்கும், திமுக வேட்பாளருக்கும் தான் போட்டி.. எடப்பாடி தலைமையிலான அதிமுகவை திருவாரூரில் தேட வேண்டிய…\nகர்நாடகத்தில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை- அதே போல்…மூத்த பத்திகையாளர் அன்பழகனை கொலை செய்ய முயற்சி\nகர்நாடகத்தில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை அதே போல்.. தமிழகத்தில் அதிமுக அரசின் ஊழல்களை ஆதாரங்களுடன் வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் அன்பழகனை 19.12.18ம் தேதி 6.10க்கு சுட்டு கொல்ல முயற்சி..மாடுகளால் தப்பித்தார் அன்பழகன்… அடுத்து…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுக்கிய செய்திகள்\tFeb 12, 2019\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nமுக்கிய செய்திகள்\tFeb 11, 2019\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் ��”PHONY”\nமுக்கிய செய்திகள்\tFeb 9, 2019\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/world?page=12", "date_download": "2019-02-16T22:53:32Z", "digest": "sha1:QUAH53MUHYADTVHY5WMF5WXL6MQVIMQ4", "length": 23467, "nlines": 235, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nஆப்கனில் நடந்த தாக்குதலில் 15 தலிபான்கள் சுட்டுக் கொலை\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 15 பேர் ...\nபோருக்கு தயார் நிலையில் இருங்கள் சீன ராணுவத்தினருக்கு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு\nபெய்ஜிங் : சீன ராணுவம் போருக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.தைவான் ...\nசவுதி அரசு குறித்து விமர்சனம்: இந்திய வம்சாவளி நடிகரின் எபிசோடுகள் நீக்கம்\nவாஷிங்டன் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஹசன் மின்ஹாஜ்ஜின் நிகழ்ச்சி ஒன்றில் சவுதி அரசை விமர்சித்த ...\nபாகிஸ்தானின் தேசிய பாரம்பரிய சின்னமாக பஞ்ச தீர்த்தம் அறிவிப்பு\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உள்ள பஞ்ச தீர்த்தம் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள ...\nசிரியாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் துருக்கி ஆதரவு படையினர் 120 பேர் பலி\nடமாஸ்கஸ் : சிரியாவில் கடந்த 5 நாட்களில் அல் கொய்தா தீவிரவாத கிளை அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ஆதரவு ...\nஅமெரிக்காவில் வாகனங்கள் மோதி விபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் உடல் கருகி பலி\nபுளோரிடா : அமெரிக்காவின் புளோரிடாவில் இரண்டு லாரிகள் வேன் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் ...\nசபரிமலை விவகாரம் : அமெரிக்காவிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம���\nகலிபோர்னியா : சபரிமலை அய்யப்பன் சன்னிதானத்திற்குள் பெண்களை அனுமதிக்க கூடாது என அமெரிக்காவிலும் போராட்டம் ...\nஅமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருமா\nவாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் செலவின மசோதாக்கள் நிறைவேறின. இதன் மூலம் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு ...\nசீனா - அமெரிக்கா வர்த்தக பேச்சு\nபெய்ஜிங் : சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தை வருகிற 7, 8 தேதிகளில் நடக்க இருக்கிறது.உலகின் முன்னணி பொருளாதார ...\nநைஜீரியாவில் ஹெலிகாப்டர் நொறுங்கியதில் 5 பேர் பலி\nலாகோஸ் : நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் ...\nரோகிங்கியா அகதிகளை அனுப்பிய விவகாரம்- இந்தியாவிடம் விளக்கம் கேட்கிறது. ஐ.நா சபை\nநியூயார்க் : இந்தியாவில் இருந்து ரோகிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்பியது தொடர்பாக ஐ.நா அகதிகள் முகமை விளக்கம் ...\nசிலந்தியை கொல்ல பாத்ரூமில் கத்திய நபர்: விரைந்து சென்ற போலீசார் அதிர்ச்சி\nசிட்னி, பாத்ரூமில் இருந்த சிலந்தியை ஆஸ்திரேலிய நபர் ஒருவர் போலீஸ் உதவியுடன் கொன்றுள்ளார். புத்தாண்டு தினத்தன்று மேற்கு ...\nஅமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக நான்ஸி பெலோசி மீண்டும் பதவியேற்பு\nவாஷிங்டன், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக நான்ஸி பெலோசி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்க நாடாளுமன்றத்தின் ...\nதைவான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம் சீன அதிபரின் பேச்சால் போர் பதட்டம்\nபெய்ஜிங், தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்று கூறிய சீன அதிபரின் பேச்சால், தைவானில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.சீனா அருகே உள்ளது ...\nஎதிரிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகிறது: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு\nவாஷிங்டன், பாகிஸ்தானுடன் நல்லுறவை கடைபிடிக்க முடியவில்லை என்றும், எதிரிகளுக்கு அந்தநாடு அடைக்கலம் தருவதாகவும் அமெரிக்க ...\nவிவாகரத்து வழக்கில் பெண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் நோட்டீஸ்: சவுதி அரசு நடவடிக்கை\nரியாத், விவாகரத்து வழக்கில் பெண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் நோட்டீசு அனுப்ப சவுதி அரேபியா அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.சவுதி ...\nஉலகிலேயே மிகப் பெரிய குடும்பமாக 346 பேர் உக்ரைனில் உ��்ளனர்\nமொத்தம் 346 பேர்: உக்ரைனில் உள்ள உலகிலேயே மிகப் பெரிய குடும்பம் கிவி, உலகிலேயே மிகப் பெரிய குடும்பம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது ...\nகொக்கு உடலில் இருந்த சிம்கார்டு அபேஸ் ரூ.1,83,000 கட்டணம் செலுத்த கோரிய தகவலால் சுற்றுச்சூழல் அமைப்பு அதிர்ச்சி\nவார்ஷா, போலந்து நாட்டைச் சேர்ந்த இகாலஜிக்ஸனா என்ற சுற்றுச்சூழல் அமைப்புக்கு 1,83,000 ரூபாய் அலைபேசி கட்டணம் செலுத்தக் கூறி தகவல் ...\nசீனாவின் தென்மேற்கே கடுமையான நிலநடுக்கம்\nபெய்ஜிங் : சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தின் காங்சியான் கவுண்டி பகுதியில் யிபின் நகரில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ...\nரஷியா அடுக்குமாடி விபத்து: மேலும் 16 உடல்கள் மீட்பு\nமாஸ்கோ : ரஷியாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ��ண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/symptoms-of-dangerous-diseases-ignored-by-women-023416.html", "date_download": "2019-02-16T21:52:38Z", "digest": "sha1:LFICHHILE2HWOSGPDFNXUQLKHFZYQDYB", "length": 18805, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்களின் காதலிக்கோ(அ) மனைவிக்கோ இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள்...! | Symptoms of Dangerous Diseases Ignored by Women - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉங்களின் காதலிக்கோ(அ) மனைவிக்கோ இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள்...\nநம்மை நேசிக்கும், காதல் செய்யும் ஒவ்வொருவரின் மீதும் நாம் அளவுகடந்த அன்பு நிச்சயம் வைத்திருப்போம். அவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என்கிற பல ஆசைகளை வைத்திருப்போம். இப்படிப்பட்டவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்தால் நம்மால் நிச்சயம் தாங்கி கொள்ள முடியாது.\nபொதுவாக பெண்களுக்கு ஏற்படுகின்ற உடல் அளவிலான மாற்றங்களை அவர்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால், இவை அவர்களின் உயிருக்கே பேராபத்தை தர கூடியது. எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் உங்களின் தாயையோ (அ) காதலியையோ (அ) மனைவியையோ மருத்துவரிடம் உடனே அழைத்து செல்ல வேண்டும் என்பதை இனி அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇங்குள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் வெவ்வேறு உடல் அமைப்புகள் உள்ளன. அதே போன்று ஆணுக்கான உடல் அமைப்பும் பெண்ணுக்கான உடல் அமைப்பும் பல்வேறு மாறுதலுடன் உள்ளது. பெண்ணின் உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களை அவர்கள் சாதாரணமாக எடுத்து கொள்கின்றனர். ஆரம்ப நிலையில் இந்த அறிகுறிகளை கண்டறிந்தால் எளிதில் உங்களின் அன்பிற்குரியவர்களை காப்பாற்றி விடலாம்.\nஉங்களின் அன்பிற்குரியவர்களின் உடலில் முடி அதிகம் வளர்ந்தால் அதை கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள். ஏனென்றால், தலைமுடியை தவிர முகங்களில் அல்லது உடலில் அதிகமாக முடி வளர்ந்தால் இது ஹார்மோன் பிரச்சினையாகும். இது மலட்டு தன்மையை அதிகரிக்க கூடும். அத்துடன் மார்பக புற்றுநோயையும் ஏற்படுத்தும்.\nஉங்களின் அன்பிற்குரியவர்களின் மார்பகங்களில் வலி அல்லது மாற்றங்கள் தென்படுகிறதா என்பதை அவர்களிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால், மார்பகங்களில் ஒன்று பெரிதாகவும் மற்றொன்று சிறியதாகவும் இருந்தால் மார்பக புற்றுநோயிற்கான அறிகுறியாகும். பெரும்பாலான பெண்கள் இதனை கவனிப்பதில்லை.\nமாதவிடாய் காலம் முடிந்த பிறகும் உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு உதிர போக்கு இருந்தால் கட்டாயம் இதனை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். இவை கர்ப்பப்பையில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே, இது போன்று இருந்தால் உடனே மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.\nMOST READ: தினமும் 10 கடலை சாப்பிட்டால், நீண்ட ஆயுளுடன் இருக்கலாமாம்..\nஅடிக்கடி சிறுநீர் கழிப்பதால் அவை கிட்னியில் ஏற்பட்டுள்ள பாதிப்பாக இருக்க கூடும். மேலும், பெண்களின் பிறப்புறுப்பில் ஏதேனும் தொற்றுகள் இருப்பதிலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். 10 முறைக்கு மேல் சிறுநீர் கழித்தால் பல வித பிரச்சினைக்கு இது வழி வகுக்கும். எனவே, ஜாக்கிரதையாக இருங்கள்.\nஅதிக சோர்வாகவும், எப்போதும் பசிக்கவில்லை என்றே சொல்கின்றார்கள் என்கிறார் அவர்களுக்கு தைராய்டு சுரப்பி சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம். இது போன்ற நிலை உங்கள் அன்பிற்குரியர்களுக்கு இருந்தால் உடனடியாக பரிசோதித்து கொள்ள சொல்லுங்கள்.\nஆண்களை போலவ�� பெண்களுக்கும் இந்த முடி கொட்டும் பிரச்சினை அதிகமாகவே உள்ளது. பெண்களுக்கு முடி கொத்து கொத்தாக கொட்டினால் அது புற்றுநோயிற்கான அறிகுறியாக இருக்கலாம். அல்லது டெஸ்டோஸ்டீரான் அளவு உடலில் அதிகமாகி விட்டது என்ற எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.\nஉடல் எடை உடனே கூடினால் அவை ஹார்மோன்களின் பிரச்சினையாக இருக்கும். குறிப்பாக ஈஸ்ட்ரோஜென், கார்டிசோல், இன்சுலின் போன்ற முக்கிய ஹார்மோன்களின் சமநிலை தவறினால் உடல் எடை சட்டென கூடி விடும். இதனை கண்டு கொள்ளாமல் இருந்து விடாதீர்கள்.\nMOST READ: கொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\nஅடிக்கடி தலைவலி ஏற்படுவதை பலர் சாதாரணமாக எடுத்து கொள்வார்கள். இந்த நிலை பல நாட்கள் நீடித்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். இல்லையென்றால், மூளை அல்லது தண்டு வடத்தில் பாதிப்புகள் அதிகமாக கூடும்.\nஉங்களின் அன்பிற்குரியவர்கள் அடிக்கடி எல்லாத்தையும் மறந்து விடுகின்றாரா.. அப்போது அவர்களின் கவனம் சிதற தொடங்குகிறது என அர்த்தம். மேலும், இது மூளையின் பாதிப்பாக இருக்க கூடும். இதனால் குறுகிய காலத்தில் நடந்த நிகழ்வுகளை அவர்கள் மறந்து விட கூடும்.\nஉங்களின் அன்பிற்குரியவர்களுக்கு இரவில் தூக்க முடியவில்லை என்றால் இவை ஹார்மோன்களின் மிக கோளாறாக இருக்கும். பெண்களுக்கு இது போன்று ஏற்பட்டால் சாதரணமாக எடுத்து கொள்ளாமல் மருத்துவரை அணுகுங்கள். இல்லையேல் பெரிய விளைவை சந்திக்க நேரிடும்.\nமேற்சொன்ன அறிகுறிகள் உங்களின் அன்பிற்குரியவர்களிடம் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று மகிழ்வுடன் வாழுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: health wellness women symptoms blood periods kidney sleep ஆரோக்கியம் பெண் உடல் நலம் தூக்கம் மாதவிடாய் புற்றுநோய் அறிகுறிகள்\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்...எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்...\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/12/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3094304.html", "date_download": "2019-02-16T21:13:26Z", "digest": "sha1:UMK47QENDZ2KVUOFMFJH5OMDIPXNB5RT", "length": 7794, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு\nBy DIN | Published on : 12th February 2019 09:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான பயனாளிகள் திருச்சி மாவட்ட சமூக நல அலுவலரிடம் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு: பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 10 ஆண்டுகளாக தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 35 வயதுக்குள் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். 2ஆவது பெண் குழந்தை பிறந்த 3 ஆண்டுகளுக்கு இ-சேவை மையங்கள் மூலம் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும்.\nஇந்த சேமிப்பு பத்திரங்களை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பித்து அதற்கான ஊக்கத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். முதிர்வு தொகையை குழந்தைகள் 10ஆம் வகுப்பு முடித்து அதற்கான கல்வி சான்று பெற்ற பிறகு பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ, 0431-2413796 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மி���ு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/health-news/2019/feb/13/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3095102.html", "date_download": "2019-02-16T21:21:14Z", "digest": "sha1:CVX2QWUORB3RNK2VC2XSY2ON424TM4IT", "length": 7978, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "டான்சில், இளைப்பு, காச நோய்கள் குணமாக இது உதவலாம்!- Dinamani", "raw_content": "\nடான்சில், இளைப்பு, காச நோய்கள் குணமாக இது உதவலாம்\nBy கோவை பாலா | Published on : 13th February 2019 10:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகீரை : கரிசலாங்கண்ணிக் கீரைத் தைலம்\nகரிசலாங்கண்ணிக் கீரைச் சாறு - 1 லிட்டர்\nநல்லெண்ணெய் - 2 லிட்டர்\nஅதிமதுரம் - 50 கிராம்\nசெய்முறை : முதலில் நல்லெண்ணெய்யை வாணலியில் ஊற்றி சூடாக்கி அதில் அதிமதுரத்தைப் பொடியாக்கிச் சேர்த்துக் கொள்ளவும். பின்பு கரிசலாங்கண்ணிச் சாற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கலக்கவும். தீயை மட்டுப்படுத்தி சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து கடுகு நிறம் வந்தவுடன் இறக்கி வைத்துக்கொள்ளவும்.\nசாப்பிடும் முறை : இந்த தைலத்தை தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் தீராத இருமல் , இளைப்பு , டான்சில் மற்றும் காசநோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக செயல்படும்.\nதினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.\nகுறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\ntonsils keerai green medicine கீரை கரிசலாங்கண்ணி கீரை டான்சில் இளைப்பு\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/feb/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3094472.html", "date_download": "2019-02-16T22:12:08Z", "digest": "sha1:NXIOLFKONGMUVHPZTGCLDL7UCREYAEO5", "length": 10606, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: மணிப்பூரில் போராட்டம் நடத்த தடை- Dinamani", "raw_content": "\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: மணிப்பூரில் போராட்டம் நடத்த தடை\nBy DIN | Published on : 13th February 2019 01:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பால் நகரின் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த 144 தடையுத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது.\nமாநிலங்களவையில், செவ்வாய்க்கிழமை குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் உள்ள இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் தொடர் போராட்டங்களும், காலவரையற்ற கடையடைப்பு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த இரு மாவட்டங்களிலும் திங்கள்கிழமை இரவு முதல் 144 தடையுத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதையொட்டி, அப்பகுதிகளில் செல்லிடப்பேசியின் இணையதளச் சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள், மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் ஆகியோரின் இல்லங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nமுக்கிய சாலைகளில் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வணிக, வர்த்தக நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.\nதடையுத்தரவு குறித்து போலீஸார் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின. தடையுத்தரவு அமலில் உள்ளது குறித்து காவல்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தபடி சென்றதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கொண்டனர்.\nவட கிழக்கு மாநில மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜனவரி 8-ஆம் தேதி மக்களவையில் மத்திய அரசால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா அமலுக்கு வந்தால் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து 6 ஆண்டுகளான சிறுபான்மையின மக்கள் எவ்வித ஆவணங்களும் இன்றி இருந்தால் அவர்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக இந்த மசோதாவை வட கிழக்கு மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nமுன்னதாக இம்மசோதாவை கண்டித்து மணிப்பூர் மக்கள் கூட்டணி (பிஏஎம்) சார்பில் ஜிரிபம் மாவட்டத்தில் 36 மணி நேரம் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் அங்கு கடந்த திங்கள்கிழமை காலை 5 மணி வரையிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscayakudi.com/current-affairs-03-02-2018/", "date_download": "2019-02-16T22:46:43Z", "digest": "sha1:H6MMADVMVXF7K6GVPD4SDTCCZTSRN6UG", "length": 4175, "nlines": 64, "source_domain": "www.tnpscayakudi.com", "title": "Current Affairs 03.02.2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nதேசிய சுக��தார பாதுகாப்பத்திட்டம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும்.\nகோவையில் உள்ள அரசு அச்சகத்தை மூட மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது\nமுத்தலாக் மசோதாவை உடனடியாக சட்டமாக்குங்கள் என லக்னோ மாவட்ட பெண்கள் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளனர்\nநேபாள மற்றும் இந்திய உறவை வலுப்படுத்த இரண்டு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது\nபில்டு இன்டெக் 2018 கோவை கொடிசியா வளாகத்தில் இன்று தொடங்கியது\nஇந்தியா மற்றும் பாகிஸ்தானில் குழந்தைகள் அதிக அளவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாவது அதிர்ச்சி அளிக்கிறது என ஐ.நா கூறியுள்ளது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை தியாகராய நகரில் ரூ36 கோடியில் 9அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது\nபசு பாதுகாப்பு மசோதாவை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திரும்ப பெற்றார்\nதமிழகத்தில் மாணவர்களின் அறிவை மேம்படுத்த 12மாவட்டங்களில் நடமாடும் நூலகம் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://maayon.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-02-16T22:40:14Z", "digest": "sha1:HWVDXOYERCLAK6JUJOODZM5DMK6AIPMX", "length": 4348, "nlines": 65, "source_domain": "maayon.in", "title": "பாவை - மாயோன்", "raw_content": "\nநள்ளிரவு நேரம் வண்ணமயமான வானம்,\nகதிரவனோடு கை கோர்த்து பனியை\nநடக்கும் பாதையில் மண் கரையாமல் இருக்க\nமிதக்கும் காற்றை காலணியாக அணிந்திருந்தாலும் ,\nஅருவியாய் அணிந்த கொலுசுகள் உறக்கத்தை திருடின ,\nவளைந்து நிற்கும் வானவில் உடையை இருந்தது ,\nஅவளின் மோதிர நிலவில் நட்சத்திர கற்கள் பொதிந்துருந்தன,\nமழை துளிகளால் மாலையாக கோர்ந்து\nஅவள் மணி கழுத்திலே மின்னின ,\nபூவிலிருந்து வழிந்த தேன் அவள் உதட்டில் சாயமாய் இருந்தது ,\nசூழ்ந்து நிற்கும் கடல் ஒன்றிணைந்து அவள் கைகளில்\nவளையல்களாக சுழன்று விளையாடி கொண்டிருந்தன ,\nமின்னலை பிடித்து மூக்கில் சிறை வைத்து\nஇருந்தால் மூச்சாக அல்ல மூக்குத்தியாக,\nஅசையா மலைகள் அவள் காதுகளில்\nஅங்கும் இங்குமாக ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தன ,\nபல வண்ண மேகங்கள் அவள் மணம் வீசும்\nகூந்தலில் மலர்களாக மலர்ந்திருந்தன ,\nஇரவு வானத்தை கண் மையாக வரைந்து ,\nஉலகை ஒரு விரலில் இழுத்து தன் நெற்றி\nபொட்ட��ல் வைத்திருந்தால், பூமியின் மீது நிலவு\nவரைந்த ஓவியமாக அவள் நிழல் கூட ஒளிர்ந்தது ..\nSearch 2018 சிறந்த தமிழ் திரைப்படங்கள்\nEntertainement • Science • Search ஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 6,903 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 5,220 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 4,201 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,959 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 3,628 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 3,310 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/09/nifty-on-friday_11.html", "date_download": "2019-02-16T21:33:06Z", "digest": "sha1:6XAIYTRI5VXD6KZYAHFQL5HB77F5TM3F", "length": 8644, "nlines": 107, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY ON FRIDAY", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்\nஉலக சந்தைகள் அனைத்தும் எந்த பக்கம் நகர்வது என்று தடுமாறி கொண்டிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வித பயத்தை தந்து கொண்டுள்ளது, வாங்கலாமா, இல்லை காத்து இருக்கலாமா என்று அனைவரும் ஆளாளுக்கு ஒன்றை சொல்லி குழப்பி வருகின்றனர், என்ன செய்வது சந்தை அப்படி இருக்கின்றது, நேற்று நாம் எதிர்பார்த்த 4820 க்கு அருகில் NIFTY முடிந்து இருப்பதும் நீங்கள் அறிந்து இருப்பீர்கள், என்னை பொறுத்த வரை அடுத்த வாரத்தில் CORRECTION வரும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே புதுசாக எதையும் வாங்காதீர்கள் பழைய நிலைகளை முடித்துக்கொள்ளுங்கள், எது நடந்தாலும் நல்ல முடிவை நாம் எடுப்போம்,\nதற்பொழுது நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை 60 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் இருந்தாலும் தற்பொழுது 35 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் உள்ளது, மேலும் முக்கியமான புள்ளிகளை தக்க வைத்துக்கொண்டுள்ளது, ஆகவே உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகளும் உயரங்களில் மறுபடியும் SELLING PRESURE வரும் வாய்ப்புகளும் இருக்கும் என்றே தோன்றுகிறது ஆகவே உயரங்களில் கவனமாக இருங்கள்\nநேற்று நாம் எதிர்பார்த்தது போல நல்ல உயரங்களை கொடுத்து பிறகு DAY LOW வை கீழே கடந்து மறுபடியும் 4820 என்ற புள்ளியின் வாக்கில் முடிவடைந்து இருப்பது CORRECTION வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவே எடுத்துக்கொள்ளலாம், மேலும் தற்பொழுது தினமும் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளை தந்து வருகிறேன் அந்த புள்ளிகளை மேலே கடந்து முடிவடைந்தால் மட்டுமே CORRECTION வராமல் போகும் வாய்ப்புகள் இருப்பதாக எடுத்துக்கொள்ளுங்கள், இந்த புள்ளியில் தினமும் மாற்றங்கள் வரும் வாய்ப்புகள் இருப்பதால் தினமும் தருகிறேன்,\nஇன்றைக்கு 4912 என்ற புள்ளியை மேலே கடந்து முடிவடைந்தால் CORRECTION வராது, அதே போல் 4770 என்ற புள்ளி முக்கியமான SUPPORT புள்ளியாகும், விருப்பம் உள்ளவர்கள் இன்று அல்லது நாளை 4700, 4500 PUT OPTION ஐ சந்தை உயரங்களில் இருக்கும் போது வாங்குங்கள் நேற்றைய உயரம் தான் அளவுகோல் அதற்க்கு மேல் செல்லும் வாய்ப்புகள் குறைவாக தான் இருக்கும் என்று நினைக்கின்றேன், பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று, இதற்க்கு S/L ஆக இன்று 4912 என்ற புள்ளியை NIFTY SPOT கடந்து முடிய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்\nNIFTY ஐ பொறுத்தவரை இன்று 4816 என்ற புள்ளியை தக்க வைத்துக்கொண்டாலே உயருவதற்கான வாய்ப்புகள் உருவாகும், அதே நேரம் தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது, அதே போல் 4815 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர்ந்து வீழ்ச்சியடையும் வாய்ப்புகளும் மறுப்பதற்கு இல்லை தற்பொழுது 4770 என்ற புள்ளி NIFTY யின் அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கும் புள்ளியாக இருக்கும்\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதினவர்த்தகத்தில் நாங்கள் என்ன செய்கின்றோம்\nநிபிட்டி - வியாழன் அன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/12/10-12-09.html", "date_download": "2019-02-16T21:32:49Z", "digest": "sha1:RXK4ARKLOQVW7DN5SYWKUJKQ5QQKI62L", "length": 7765, "nlines": 106, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: தேசிய பங்கு சந்தை 10-12-09", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nதேசிய பங்கு சந்தை 10-12-09\nஉலக சந்தைகளின் தற்பொழுதைய நிலையை வைத்து பார்க்கும் போது நமது சந்தைகளின் நகர்வுகள் இரண்டு பக்கங்களும் ஆடும் சூழ்நிலைகளே தெரிகிறது, இதன் அடிப்படையில் 5140, 5160, 5177, 5185 என்ற புள்ளிகள் உயரங்களில் தடைகளையும், 5094, 5075 என்ற புள்ளிகள் இறக்கங்களில் support ஆகவும் செயல்படலாம்…\nNifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5094 என்ற புள்ளியை கீழே கடக்க வி���்லை என்றால் தொடர் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் ஏற்படும் சூழ் நிலைகள் உருவாகலாம், தொடர்ந்து 5160 என்ற புள்ளி வரை உயரும் வாய்ப்புகள் உண்டு , மேலும் உலக சந்தைகளின் நகர்வுகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் 5177 to 5185 என்ற புள்ளிகள் சாத்தியமாகும் வாய்ப்புகளும் உள்ளது,\nமேலும் Nifty Spot க்கு இந்த 5177 to 5185 என்ற புள்ளிகள் முக்கியமான தடைகளை தரும் சக்திகளை பெற்றுள்ளது என்பதினால் இந்த இரண்டு புள்ளிகளையும் அடித்து நொறுக்கி மேலே நகர்ந்து தாக்கு பிடிக்கும் சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில், Nifty யில் அடுத்த உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும் வாய்ப்புகளும் உள்ளது, அதே நேரம் இந்த புள்ளிகளை கடக்க முடியாமல் திணறும் சூழ்நிலை வந்தால் volatile என்ற நிலை தொடரும்,\nஅதே போல் இன்று 5094 என்ற புள்ளியை Nifty கீழே கடக்கும் சூழ்நிலை வந்தால் Nifty யின் இன்றைய நிலைகளை பொறுத்து அதன் கீழ் நோக்கிய பயணங்கள் அமையலாம், பொதுவில் 5075 to 5094 என்ற புள்ளிகள் Nifty யின் கீழ் நோக்கிய பயணங்களை முடிவு செய்யும் புள்ளிகளாக கொள்ளலாம், அதற்கடுத்து 4940 என்ற புள்ளி முக்கியமான support ஆக செயல்படும் வாய்ப்புகள் இருப்பதினால் இந்த புள்ளியை கீழே கடக்கும் பட்சத்தில் அடுத்து ஒரு 100 புள்ளிகளை Nifty இழக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், ஆனால் உயரங்களில் பதட்டங்களும் இறக்கங்களில் பயங்களும் நிறைந்து இருக்கும் என்பது உண்மையே \nNifty Spot இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதேசிய பங்கு சந்தை 31-12-09\nகாஞ்சி வகுப்பை முடித்து தற்பொழுது தான் வந்து சேர்...\nதேசிய பங்கு சந்தை 22-12-09\nதேசிய பங்கு சந்தை 14 - 12 - 09\nகாஞ்சீபுரத்தில் Technical Analysis வகுப்புக்கள்\nதேசிய பங்கு சந்தை 11-12-09\nதேசிய பங்கு சந்தை 10-12-09\nதேசிய பங்கு சந்தை 07-12-09\nChart data கிடைப்பதில் ஏற்ப்பட்ட தொழில்நுட்ப கோளாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27203", "date_download": "2019-02-16T21:39:38Z", "digest": "sha1:YFM7EEQN6OVSJXGFTCVDCX5FR7RTFUYA", "length": 15650, "nlines": 141, "source_domain": "www.anegun.com", "title": "பேட்ட ரஜினியின் மரண மாஸ் பாடல் : சமூக தளங்களில் வைரல் – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்���ையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > கலை உலகம் > பேட்ட ரஜினியின் மரண மாஸ் பாடல் : சமூக தளங்களில் வைரல்\nபேட்ட ரஜினியின் மரண மாஸ் பாடல் : சமூக தளங்களில் வைரல்\nஇளம் நடிகர்களுக்கு அமைக்கும் அதே மாஸ் போன்ற பாடலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கொடுத்துள்ளார் அனிருத்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு காண்கின்றது. இந்நிலையில் அனிருத் இசையில் மரண மாஸ் பாடலை எஸ்.பி.பி. பாடியுள்ளார். மரண மாஸ் பாடலின் உருவாக்கம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.\nஅதில் இசை சும்மா மாஸாகவே உள்ளது என்று கூற வேண்டும். சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அந்த மேக்கிங் வீடியோ ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.\nஎஸ்பி பாலசுப்ரமணியம் குரலில் ஒலிக்கும் இந்த பாடல், அனைவரையும் கவர்ந்துள்ளது. பல நாட்டுப்புற இசைக் கருவிகளின் பயன்பாட்டில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதும் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.\nஇந்த பொங்கல் தல பொங்கல் மட்டும் அல்ல தலைவர் பொங்கலும் கூட. ரசிகர்கள் எல்லாம் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். பேட்ட பொங்கலை கொண்டாடித் தீர்க்க ரசிகர்கள் ஏற்கனவே தயாராகிவிட்டனர்.\nபொங்கலுக்கு வெளிவரும் திரைப்படங்களில் மக்களின் முதன்மை எதிர்பார்ப்பை பெற்ற படமாக பேட்ட விளங்குகின்றது. அதோடு சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படமும் பொங்கல் வெளியீடு என கூறப்பட்டுள்ளது.\nமுட்டி மோதும் காயத்ரி – தமிழிசை சௌந்தரராஜன்\n டத்தோ பட்டம் யார் கொடுத்தது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஎம்.எச் 370 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ஆஸ்திரேலிய பொறியாளர் திடுக் தகவல்\nகோலாலம்பூர்- -சிங்கப்பூருக்கு இடையே கூடுதல் விமானப் பயணங்கள்\nபிக்பாஸ் சீசன் 2-யை தொகுத்து வழங்கும் நடிகர் இவர்தான்\nlingga அக்டோபர் 6, 2017 அக்டோபர் 6, 2017\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28699", "date_download": "2019-02-16T22:24:18Z", "digest": "sha1:3UCYFJZFTLDEWM67KFMWLSBRO7KJC3BP", "length": 15562, "nlines": 139, "source_domain": "www.anegun.com", "title": "ஷேரிட்டி சீல்ட் கிண்ணத்தை வென்றது ஜோகூர் டாரூல் தாசிம் ! – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > விளையாட்டு > ஷேரிட்டி சீல்ட் கிண்ணத்தை வென்றது ஜோகூர் டாரூல் தாசிம் \nஷேரிட்டி சீல்ட் கிண்ணத்தை வென்றது ஜோகூர் டாரூல் தாசிம் \nஜோகூர் பாரு, பிப்.3 –\n2019 ஆம் ஆண்டுக்கான ஷேரிட்டி சீல்ட் கிண்ணத்தை ஜோகூர் டாரூல் தாசிம் அணி வென்றுள்ளது. லார்கின் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய சூப்பர் லீக் கிண்ணத்தை வென்ற ஜோகூர் டாரூல் தாசிம் 1 – 0 என்ற கோலில் மலேசிய கிண்ண வெற்றியாளரான பேராக்கை வீழ்த்தியது.\nமலேசிய சூப்பர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் தொடக்க ஆட்டமான இந்த ஆட்��த்தில், ஜோகூரின் ஒரே வெற்றி கோலை கன்சாலோ கப்ரேரா அடித்தார். ஆட்டம் தொடங்கியது முதலே தொடர் தாக்குதல்களை மேற்கொண்ட ஜோகூர் டாரூல் தாசிம் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nஏழாவது நிமிடத்தில் சஃபாவி ரஷிட் மேற்கொண்ட தாக்குதலை பேரா கோல் காவலர் ஹபிரூல் ஹக்கிம் கைரூல் முறியடித்தார். எனினும் முதல் பாதி ஆட்டம் முடிவடைய ஐந்து நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது மத்திய திடல் ஆட்டக்காரர் ஏரோன் ஃங்குவேஸ் அனுப்பிய பந்தை கன்சாலோ கப்ரேரா கோலாக்கினார்.\nஇரண்டாம் பாதி ஆட்டத்தில் சமநிலைக் கோலைத் தேடும் முயற்சியில் பேரா தொடர் தாக்குதல்களை முன்னெடுத்தது. எனினும் தாக்குதல் பகுதியில் கில்மார் டா சில்வா இல்லாதது, பேராவுக்கு மிகப் பெரிய பின்னடவை ஏற்படுத்தியது. இறுதி வரை ஒரு கோலில் தாக்குப் பிடித்த ஜோகூர் டாரூல் தாசிம் மீண்டும் ஷேரிட்டி சீல்ட் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது.\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nபிரீமியர் லீக் – மீண்டும் வெற்றி பாதையில் செல்சி ; 2 ஆவது இடத்துக்கு முன்னேறியது டோட்டேன்ஹம் \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபி.எஸ்.ஜி கிளப்பின் புதிய பயிற்றுனர் தோமஸ் துச்சல் \nஇங்கிலாந்து லீக் கிண்ணம் – நான்காவது சுற்றில் மென்செஸ்டர் யுனைடெட்\naran செப்டம்பர் 21, 2017\nமோட்டோ ஜி.பி ஆஸ்திரேலியா: மார்குவேஸ் சாம்பியன்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1195281.html", "date_download": "2019-02-16T22:08:34Z", "digest": "sha1:LJDMBKKTBAWOU6DEUMF5WMM5VKD6HI26", "length": 12373, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "டெல்லியில் செப்டம்பர் 10-ம் தேதி முதல் வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் – கெஜ்ரிவால் அறிவிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nடெல்லியில் செப்டம்பர் 10-ம் தேதி முதல் வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் – கெஜ்ரிவால் அறிவிப்பு..\nடெல்லியில் செப்டம்பர் 10-ம் தேதி முதல் வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் – கெஜ்ரிவால் அறிவிப்பு..\nரேஷன் பொருட்கள் வினியோகத்தில் நடைபெறும் ஊழல்களை தடுக்கும் வகையில் டெல்லியில் ��ீடுதேடி சென்று பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அறிவித்தார். அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில், டெல்லி மக்களுக்கு குடிநீர் இணைப்பு, சாதிச்சான்றிதழ், திருமணப் பதிவு, ஓட்டுனர் உரிமைக்கான விண்னப்பம் உள்பட வீடுதேடி வரும் அத்தியாவசிய சேவைகள் திட்டம் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கப்படும் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆட்சி முறையில் ஒரு புரட்சியாகவும், ஊழலுக்கு வீழ்ச்சியாகவும் உலகிலேயே முதன்முறையாக வீடுதேடி வரும் சேவைகள் என்னும் மக்களுக்கு மிகவும் வசதியான திட்டம் செப்டம்பர் பத்தாம் தேதி தொடங்குகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.\nசிப்ரஸ், பல்கேரியா நாடுகளில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒருவார சுற்றுப்பயணம்..\nவாக்காளர் இறுதி பட்டியல் ஜனவரி 4ல் வெளியிடப்படும் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி..\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண��களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?m=201511", "date_download": "2019-02-16T22:07:18Z", "digest": "sha1:6YDXC4QI5UZWKJO34ZX4KH3TFDTUI6YW", "length": 3633, "nlines": 57, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "November 2015 – JHC OBA", "raw_content": "\nயாழ்ப்பாணம் பழையமாணவர் சங்கம் வடமாகாண பாடசாலைகளிடையே கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றை ஒழுங்கு செய்ய்துள்ளது. இந்தப்போட்டிகள் நவம்பர் 14 15 திகதிகளில் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெறும். அதற்கான அனுசரனையினை உதயன் பத்திரிகை நிறுவனம் வழங்குகின்றது.\nஇரண்டாவது தொகுதிப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு: ஒட்டிசுட்டான்\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தினால் இரண்டாவது தொகுதிப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (02.11.2015) ஒட்டிசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. ஓட்டிசுட்டான் பிரதேச செயலரும் எமது பழையமாணவனுமாகிய திரு.குருபரனும் வன்னிப்பிராந்திய சங்கத்தின் பொருளாளர் திரு.அகிலனும் புத்தகங்களை அதிபர் திரு.கருணாகரன் அவர்களிடம் கையளித்தனர்.\nபழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்\nயாழ் .இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும்…\nகல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்\nதற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும்…\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு\nஇந்து காலாண்���ிதழ் 2 வெளியீடு வெளிவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2571", "date_download": "2019-02-16T22:33:11Z", "digest": "sha1:BOPBLM5LEOEXCPDF2OTC2K4ATXBWSURK", "length": 10571, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், பரோலில் விடுவிக்கப்படுவாரா என்று, தி.மு.க. எம்எல்ஏ., அன்பழகனின் கேள்விக்கு, முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று, காவல்துறை மற்றும் தீயணைப்பு, மீட்புப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப் போது, தி.மு.க உறுப்பினர் ஜெ.அன்பழகன், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பதுகுறித்து தலைமை வழக்கறிஞரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பேரறிவாளனை பரோலில் விடுவிப்பதுகுறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவித்தார். இதைத் தெடர்ந்து, காவல்துறையில் 54 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுப் பேசுகையில், \"சென்னை நகரில் போக்குவரத்து விதிகளை மீறு வோரைத் தண்டிக்க ரூ.6.42 கோடியில் மின்ரசீது முறை அமல்படுத்தப்படும். 100 காவல் நிலைங்களில் ரூ.2.50 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ரூ.50 லட்சம் செலவில் கையடக்க ஜாமர் சாதனம் வாங்கப்படும். ரூ.35 லட்சம் செலவில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் 2 கருவிகள் வாங்கப்படும். ரூ.19 லட்சம் செலவில், அதிரடிப்படை வீரர்களுக்கான குண்டு துளைக்காத 2 பொதியுறைகள் வாங்கப்படும். தமிழ்நாடு காவல் துறையினருக்காக சைபர் அரங்கம் ரூ.3.71 கோடியில் உருவாக்கப்படும். 100 காவல் நிலையங்களில், ரூ.2.50 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பெட்ரோலியப் பொருள்களைப் பகுப்பாய்வு செய்வதற்கான கருவி, ரூ.50 லட்சத்தில் வாங்கப்படும். வீரதீரச் செயலுக்காக பதக்கம் பெறும் காவலர்களுக்கான பணப்படி ரூ.300-லிருந்து ரூ.900 ஆக உயர்த்தப்படும். காவலர் பதக்கம் பெற்றவர்களுக்கான மாதாந்திர பதக்கப்படி, ரூ.200-லிருந்து ரூ.300 ஆக உயர்த்��ப்படும். காவலர்களின் மெச்சத்தக்க பணிக்காக வழங்கப்படும் வெகுமதியுடன் கூடிய ரொக்கத்தொகை அதிகரிக்கப்படும். ரொக்கத்தொகை டிஎஸ்பி-க்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். சார்பு ஆய்வாளர் முதல், காவல் ஆய்வாளருக்கான தொகை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். 2-ம் நிலைக் காவலர் முதல், தலைமைக் காவலருக்கான தொகை ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக அதிகரிக்கப்படும். தொழில்நுட்ப சிறப்புச்சேவையில் சிறந்து விளங்கும் காவலர்களுக்கான பரிசுத்தொகையும் உயர்த்தப்படுகிறது. இனம் 1ல் உள்ளோர் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமும், இனம் 2ல் உள்ளோர் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்படும். இனம் 3ல் உள்ளவர் களுக்கு ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்\" என்று தெரிவித்தார்.\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...\nவரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4808", "date_download": "2019-02-16T22:32:57Z", "digest": "sha1:N54YWIF3ADW53PZ6FOXXZN3XGW2HBH6Z", "length": 8052, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Nannool: Moolamum Uraiyum - நன்னூல் மூலமும் உரையும் » Buy tamil book Nannool: Moolamum Uraiyum online", "raw_content": "\nநன்னூல் மூலமும் உரையும் - Nannool: Moolamum Uraiyum\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : புலவர் கோ. வில்வபதி\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nஇந்திய வரலாறு (கிபி. 1206 வரை) தொகுதி 1 விசித்திர சித்தன் வரலாற்றுப் புதினம்\nபத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களுக்கும் கம்பராமாயணத்துள் பால காண்டம், அயோத்தியா காண்டம் ஆகிய பகுதிகளுக்கும் தெளிவுரை எழிதியவர் பெரும்புலவர் கோ. வில்வபதி அவர்கள். இவர் பல்லாண்டுகளாக மாணவர்களுக்கு இலக்கணம் பயிற்றுவித்த நால்லாசிரியர். காலத்திற்கு ஏற்றவாறு தமிழ் மொழியின் மாறுதலையும் வளர்ச்சியையும் உணர்ந்து, தம் உரையில் உரிய எடுத்துக்காட்டுகளையும் தேவையான மேறகோள்களையும் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். தெளிவும் எளிமையும் இவ்வுரை நூலின் சிறப்பான இயல்புகள், மொழித்திறத்தின் முட்டறுத்து முதல் நூல் பொருளுரை இவ்வுரை பெரிதும் உதவும்.\nஇந்த நூல் நன்னூல் மூலமும் உரையும், புலவர் கோ. வில்வபதி அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nநிறம் மாறும் சொற்கள் - Niram marum sorkal\nதமிழ்நூல் அறிமுகம் - Thamizhnool Arimugam\nகாலம் காலமாக வரும் கற்பனை நகர்கள் வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம்\nசஞ்சீவி பர்வதத்தின் சாரல் மூலமும் உரையும் - Sanjeevi Parvathathin Saaral Moolamum uraiyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜவகர்லால் நேரு\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சரோஜினி தேவி\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இரவீந்திரநாத் தாகூர்\nஅறிவியல் அறிஞர் ஆல்ஃப்ரெட் நோபல் - Ariviyal Arignar Albert Nobel\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amirkhan-dangal-30-05-1519563.htm", "date_download": "2019-02-16T22:15:37Z", "digest": "sha1:JV7W2J4V4LQ2EN464AQ3LZ7UAXWWVCLI", "length": 4759, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "டங்காலுக்காக மெனக்கெடும் அமீர் கான் - Amirkhandangal - அமீர் கான் | Tamilstar.com |", "raw_content": "\nடங்காலுக்காக மெனக்கெடும் அமீர் கான்\nடங்கால் படத்தில், அமீர் கான், மல்யுத்த வீரர் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக, தனது உடல் எடையை கணிசமான அளவு அதிகரித்துள்ள அமீர் கான், தோற்றத்தில்,மல்யுத்த வீரராகவே மாறியுள்ளார்.\nமல்யுத்தத்தில், டோபி பச்சத் என்ற கலையை, கடந்த 10 நாட்களுக்கு மேல் தீவிர பயிற்சி எடுத்து கற்று வருகிறார். இந்த படத்திற்காக, தன்னால் முடிந்த அளவு அர்ப்பணிப்பை, அமீர் கான் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\n▪ கோடிகளை குவித்த தங்கல், இந்தியாவிலேயே நம்பர் 1- பிரமாண்ட வசூல் முழுவிவரம்\n▪ மாபெரும் சாதனை செய்த மாஸ் ஹீரோ அமீர்கான்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/14/97438.html", "date_download": "2019-02-16T22:43:37Z", "digest": "sha1:W4CWEW2WE2RHFKL4XTTNILTOJ6HFULGE", "length": 16197, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nவெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018 தமிழகம்\nசென்னை,தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும்,வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் 10 செ.மீ., செஞ்சியில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்��ெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n2பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/instruction-for-stomach-disorder/", "date_download": "2019-02-16T21:44:41Z", "digest": "sha1:TCVEXB4ND5Q44DGFHAEBEQTLAPCGFNAA", "length": 10233, "nlines": 116, "source_domain": "dinasuvadu.com", "title": "வயிற்றுப்புண் வந்தவர்கள் இந்த வழிமுறைகளை கடைப்பிடித்து பாருங்க....!!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் வயிற்றுப்புண் வந்தவர்கள் இந்த வழிமுறைகளை கடைப்பிடித்து பாருங்க….\nவயிற்றுப்புண் வந்தவர்கள் இந்த வழிமுறைகளை கடைப்பிடித்து பாருங்க….\nவயிற்றுப்புண்கள் அதுவாக உருவாக்குவதில்லை, நாமாக வரவழைத்து கொள்வது தான். நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கும். இரைப்பையில் இந்த அமிலம் அதிகமாக சுரந்து சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண்களை உண்டாக்கும். இந்த அமிலத்தால் நமது குடல்களில் ஏற்படும் புகழுக்கு தன அல்சர் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம்.\nநாம் நமது உணவு முறைகளை சரியான முறையில் கைக்கொள்ளாமல் இருப்பது தான் அல்சர் ஏற்பட காரணம். நாம் உண்ணும் பொது உணவுகளை ஒரே வேலையாக அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும். இடைவெளி விட்டு உணவுகளை உண்ணும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மேலும் உணவு உண்ணும் போது, நெய் சேர்த்து கொள்ள வேண்டும்.\nநாம் உணவு உண்ணும் போது நமக்கு இஷ்டப்பட்ட நேரங்களில் உணவு உண்ண கூடாது. அதற்க்கென்று வரையறுக்கப்பட்ட நேரங்களில் உணவு உண்ண வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உண்ணும் போது, இதிலிருந்து விடுதலை பெறலாம். மேலும் உணவை உண்ணும் போது நன்கு மென்று உண்ண வேண்டும்.\nபாரம்பரிய உணவு வகைகளை அதிகமாக உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் புளிப்பு பண்டங்களை உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.\nமருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த மருந்துகளையும் உட்கொள்ள கூடாது. வலிநிவாரணி மாத்திரைகள், உடல் வலி மாத்திரைகள் போன்றவற்றை தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தக் கூடாது. இதனால் வயிற்றுப்புண்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.\nஅல்சர் காரணமாக ஏதாகிலும் வலியோ அல்லது அசவுகரியங்களோ உடலில் ஏற்பட்டால், உடனடியாக ஒரு டம்ளர் பச்சை தண்ணீரை குடித்தால் அமிலமானது நீர்த்து போய் வலியில் இருந்து விடுதலை பெறலாம்.\nநாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் நமக்கு ஒத்து போவதில்லை. சில உணவுகள் நமது உடலுக்கு ஒத்துக்கொள்ளும், சில உணவுகள் நமக்கு ஒத்துக்கொள்ளாது. இப்படிப்பட்ட உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.\nஅதிகமானோர் உணவுகளை சூடாக உண்பதை தான் விரும்புவர். அப்படி சாப்பிட்டால் தான் அவர்களுக்கு சாப்பிட்ட திருப்தியே ஏற்படும். அல்சர் உள்ளவர்கள் உணவுகளை சூடாக உண்பதை தவிர்க்க வேண்டும். குளிரூட்டப்பட்ட பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.\nPrevious articleசர்க்கார் 100வது நாள் கொண்டாட்டம் எங்��ு கொண்டாடப்படுகிறது தெரியுமா…\nNext articleஇன்றைய(பிப்ரவரி 7) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.\nஇந்த இலையில் இவ்வளவு நன்மைகளா… இந்த இலையை பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா…\n இவ்வளவு நாளும் இத சாதாரணமா நெனச்சீட்டோமே… உடலுக்கு ஆரோக்கியம் தரும் பருப்பு வகைகள்….\nஅகத்திக்கீரையில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்….\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education-news/former-students-parents-donates-to-kanyakumari-school-on-the-occasion-of-servarisai-day/articleshow/67966194.cms", "date_download": "2019-02-16T22:21:26Z", "digest": "sha1:GJ2KELBQJZEFAKZMGPVJDOVAQEKM4HCY", "length": 26455, "nlines": 228, "source_domain": "tamil.samayam.com", "title": "students donates to school: பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்! - பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்! | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nபள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெருஞ்சிலம்பு அரசு தொடக்க பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கல்வி சீர்வரிசை வழங்கி சிறப்பித்தனர். அரசு ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்த்து சிறப்பாக சேவை செய்ய பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.\nகன்னியாகுமரியில் தொய்வடைந்த பள்ளியை நவீனமயமாக்கும் வகையில், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெருஞ்சிலம்பில் அரசு தொடக்கப் பள��ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பல ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்து மூடும் நிலையில் இருந்தது. தற்போதுஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.\nஇந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலுப்படுத்தும் நோக்கத்திலும் அரசு பள்ளியை நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டுவரவும் நல்லெண்ணத்தில் அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும்தற்போது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களும் இணைந்து பள்ளிக்கு தொலை தொடர்பு கருவிகள் மற்றும் மைக், ஸ்பீக்கர் உள்ளிட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் பள்ளிக்கு தேவையான மற்றும் பல உபகரணங்களையும் சீர்வரிசையாக வழங்கினர்.மேலும் கடந்த ஒரு வருடத்திற்க்கு முன் இந்த பள்ளிக்கு 1,80,000 மதிப்பில் ஷீட் போட்ட வகுப்பறையை அமைத்து கொடுத்தது குறிப்பிடதக்கது. இது போன்று பின் தங்கிய அரசு பள்ளிகளுக்குஉதவி செய்ய அரசு மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் முன் வர வேண்டும் என்றும் தொடர்ந்து அரசு பள்ளி ஆசிரியர் தங்கள் குழந்தைகளையும் அரசு பள்ளியிலேயே சேர்த்து பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்..\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nKeywords: முன்னாள் மாணவர்கள் | பெருஞ்சிலம்பு அரசு தொடக்க பள்ளி | பள்ளிக்கு சீர்வரிசை | students donates to school | School donation | kanyakumari school\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபள்ளி மாணவர்கள் மரம் வளர்த்தால் 12 மதிப்பெண்\nஅரசுப் பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க இடைவேளை...\nநீட் தேர்வில் தஞ்சை மாணவர் சாதனை\nதமிழ்நாடுதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின்\nதமிழ்நாடுசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\n நீ புகுந்தது கொல்லைபுறத்தில்: வைரமுத்து\nசினிமா செய்திகள்ரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்புல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nசமூகம்ஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டிய மாணவன்\nகிரிக்கெட்SA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nமற்ற விளையாட்டுகள்விளையாட்டுத் துறையில் வரைமுறைகளை மாற்றி அமைக்க புதிய கமிட்டி\nபள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்\nஅரசுப் பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க இடைவேளை\nபள்ளி மாணவர்கள் மரம் வளர்த்தால் 12 மதிப்பெண்\nநீட் தேர்வில் தஞ்சை மாணவர் சாதனை ஒன்றரை லட்சம் பேரில் 7வது இடம்...\nAlagappa University UG Result: அழகப்பா பல்கலைகழக செமஸ்டர் தேர்வு...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-02-16T22:16:23Z", "digest": "sha1:ZKHIDF5IQDX2HLXFONBHIPNLXSJKF25K", "length": 9953, "nlines": 130, "source_domain": "moonramkonam.com", "title": "ஆர்யா Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 17.2.19முதல் 23.2.19வரை -அனைத்து ராசிகளுக்கும்\nமயில் நடனமாடுவது, கிளி பேசுவது போல் மற்ற பறவை, விலங்குகள் ஏன் வித்தியாசமாக இல்லை\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nஆர்யா நயன் தாரா திருமணம் ஆர்யா மனம் திறந்த பேட்டி\nஆர்யா நயன் தாரா திருமணம் ஆர்யா மனம் திறந்த பேட்டி\nTagged with: tamil cinema gossips, tamil nadigai, tamil scandals, ஆர்யா, ஆர்யா நயன் தாரா, திருமணம், நடிகை, நயன், நயன்தாரா, மனம் திறந்த பேட்டி\nஆர்யா நயன் தாரா திருமணம் \nவேட்டை – வேகத்தடை – வேட்டை திரை விமர்சனம் – அனந்து …\nவேட்டை – வேகத்தடை – வேட்டை திரை விமர்சனம் – அனந்து …\nவேட்டை - திரை விமர்சனம் - VETTAI FILM REVIEW [மேலும் படிக்க]\nவேட்டை விமர்சனம் – வேட்டை சினிமா விமர்சனம் – vettai vimarsanam\nவேட்டை விமர்சனம் – வேட்டை சினிமா விமர்சனம் – vettai vimarsanam\nTagged with: vettai, vettai film review, vettai movie review, vettai review, vettai vimarsanam, அமலா பால், ஆர்யா, சமீரா ரெட்டி, சினிமா, மாதவன், லிங்குசாமி, வேட்டை, வேட்டை சினிமா விமர்சனம், வேட்டை திரை விமர்சனம், வேட்டை திரைப்பட விமர்சனம், வேட்டை விமர்சனம்\nவேட்டை விமர்சனம் – வேட்டை சினிமா [மேலும் படிக்க]\nஅவன் இவன் நடிகரை வைத்து அபார்ட்மென்ட் கட்டும் நடிகை\nஅவன் இவன் நடிகரை வைத்து அபார்ட்மென்ட் கட்டும் நடிகை\nTagged with: ஆர்யா, கை, சினிமா, சினிமா நடிகை, சினிமா நடிகை கதை, சென்னை, ஜான்வி, ஜான்விஅமலா, தமிழ் சினிமா, நடிகை, நடிகை கதை, பத்திரிக்கை, மது ஷாலினி, மீரா ரெட்டி, வம்பு, விஜய், விழா, விஷால், ஸ்ரீதேவி\nநடிகை மீரா ரெட்டி, மனம் திறந்து [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 17.2.19முதல் 23.2.19வரை -அனைத்து ராசிகளுக்கும்\nமயில் நடனமாடுவது, கிளி பேசுவது போல் மற்ற பறவை, விலங்குகள் ஏன் வித்தியாசமாக இல்லை\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்10.2.19. முதல் 16.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபஞ்சாப் மட்டன் கறி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 3.2.19 முதல் 9.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 27. 1.19முதல் 2.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.policenewsplus.com/home?page=4", "date_download": "2019-02-16T21:07:50Z", "digest": "sha1:H2P3OV4CHZKLG2GY7NP3GKXGL2AGE3ID", "length": 20291, "nlines": 333, "source_domain": "tamil.policenewsplus.com", "title": " போலீஸ் நியூஸ் பிளஸ் | போலீஸ் நியூஸ் பிளஸ்", "raw_content": "\nபோலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.\nஇந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம்.\nஇந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.\nஇந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்; 'போலீஸ் நியுஸ் பிளஸ்' என்ற மின் இதழ் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். அதன் நோக்கம் காவலரையும் பொதுமக்களையும் இணைக்க உதவும் ஒரு புதிய முயற்சி\nசென்னையில் போலீஸ் அதிரடி ரெய்டு 550-க்கும் மேற்பட்டோர் கைது\nமேலும் படிக்க about சென்னையில் போலீஸ் அதிரடி ரெய்டு 550-க்கும் மேற்பட்டோர் கைது\nசென்னையில் ரூ.69 லட்சம் கொள்ளை வழக்கில் துப்பு துலக்கிய உதவி- ஆய்வாளர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு\nசென்னை: சென்னையில் சிறப்பாக பணியாற்றிய 13 காவலரை, காவல் ஆணையர் திரு.டி.கே.ராஜேந்திரன் நேற்று நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார்.\nமேலும் படிக்க about சென்னையில் ரூ.69 லட்சம் கொள்ளை வழக்கில் துப்பு துலக்கிய உதவி- ஆய்வாளர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு\nகோவை வழியாக கேரளாவுக்கு கடத்திய ரூ.1¾ கோடி ‘ஹவாலா’ பணம் பறிமுதல் கைதான 2 பேரிடம் தீவிர விசாரணை\nகோயம்புத்தூர்: வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி ‘ஹவாலா‘ பணம், கஞ்சா, மதுபாட்டில்கள் ஆகியவை கடத்தி வரப்படுகின்றன.\nமேலும் படிக்க about கோவை வழியாக கேரளாவுக்கு கடத்திய ரூ.1¾ கோடி ‘ஹவாலா’ பணம் பறிமுதல் கைதான 2 பேரிடம் தீவிர விசாரணை\nகடலூர் மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது\nகடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த திருட்டு, வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு\nமேலும் படிக்க about கடலூர் மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது\nமோட்டார் சைக்கிள்கள் திருட்டு 4 பேர் கைது\nகாஞ்சிபுரம்: கேளம்பக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் நடந்து வந்தது.\nமேலும் படிக்க about மோட்டார் சைக்கிள்கள் திருட்டு 4 பேர் கைது\nகுடும்பத்தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது\nராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள தாதனேந்தல் பகுதியை சேர்ந்தவர் முத்து என்பவரின் மகன் முனியசாமி (36), கொத்தனார் வேலை செய்து வருகிறார்.\nமேலும் படிக்க about குடும்பத்தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது\nதிருச்சியில் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கு; மேலும் 5 பேர் கைது\nதிருச்சி: திருச்சி மேலசிந்தாமணியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் (55). நிதி நிறுவன அதிபரான இவர் வட்டிக்கு கடன் கொடுத்து வசூல் செய்து வந்தார்.\nமேலும் படிக்க about திருச்சியில் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கு; மேலும் 5 பேர் கைது\nராமநாதபுரத்தில் ஆடி திருவிழா காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்\nராமநாதபுரம்: இராமேஸ்வரம் ஆக 02: இராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசையொட்டி, குருபெயர்ச்சி மற்றும் 18ம் பெருக்கு ஆகியவை ஓரே நாளில் வருவதால் இந்த ஆண்டு அதிசயமா\nமேலும் படிக்க about ராமநாதபுரத்தில் ஆடி திருவிழா காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்\nசேலம் மாநகரில் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் புதிய காவல் ஆணையர் திரு.சஞ்சய்குமார் பேட்டி\nசேலம்: சேலம் மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய திரு.சுமித்சரண் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில குற்ற ஆவணக்காப்பகத்திற்கு மாற்றப்பட்டார்.\nமேலும் படிக்க about சேலம் மாநகரில் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் புதிய காவல் ஆணையர் திரு.சஞ்சய்குமார் பேட்டி\nசி���கங்கை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு\nசிவகங்கை: திருவாரூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த ஜெயச்சந்திரன் (55) சிவகங்கை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.\nமேலும் படிக்க about சிவகங்கை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு\nதமிழ் நாடு நகர செய்திகள்\nவாட்ஸ்-அப் மூலம் போலீசில் புகார் அளிக்க\nரயில் சேவை குறைபாடுகளுக்கு: 97176 30982\nரயில்வே பயணிகளின் காவல் உதவிக்கு: 99625 00500\nமேலும் அதிகம் காண கிளிக் செய்யவும்\nமேலும் அதிகம் காண கிளிக் செய்யவும்\nசட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு(L&O)\nதமிழ்நாடு சிறப்புப் படை(Armed Police)\nசிறப்புப் பிரிவு - உளவுத்துறை (SB - CID)\nதமிழகச் சிறைத்துறை (Tamil Nadu Prisons)\nபொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)\nபிற மாநில காவல்துறை இணையதளங்கள்\nகுற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)\nபொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)\nமாநில காவல்துறை போக்குவரத்து பிரிவு (State Traffic Planning Cell)\nதமிழ் நாடு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு சேவை ( Tamil Nadu Fire & Rescue Services)\nபொதுமக்கள் பாதுக்காப்பு மற்றும் ஊர்க்காவல் படை (Civil Defence & Home Guards)\nகுடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)\nசமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)\nசெயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)\nகுற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)\nகாவலர் பயிற்சி கல்லூரி (POLICE TRAINING COLLEGE )\nபோலீஸ் நியூஸ் பிளஸ் துவக்கம்\nபோலீஸ் நியுஸ் பிளஸ் பற்றி\nபோலீஸ் நியுஸ் பிளஸ் நிருபர்கள்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TAMIL NADU UNIFORMED SERVICE RECRUITMENT)\nலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறை (Vigilance and Anti- Corruption)\nபதிப்புரிமை © 2014.இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம் (Newsmedia Association of India)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-16T22:09:13Z", "digest": "sha1:SFATFEEPARSTWZHC5IF5JCLWWFINNKJ6", "length": 14096, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்து |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nபழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.\nஈ வே ராமசாமி (பெரியார்) சேலத்தில் நடத்தியது போல் செ��்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது. இதை தொடர்ந்து அந்த ஆபாச ஊர்வலம் கைவிடப்பட்டது. (கவிஞர் ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஇந்து, ஈ வே ராமசாமி, கண்ணதாசன், கவியரசு கண்ணதாசன், நாட்டு பற்று, நாத்திகம், பெரியார்\nஅயோத்தி இந்துக்களுக்கான புனித இடம். முஸ்லிம்களுக்கு அல்ல\nமுஸ்லிம்களின் புனித ஸ்தலம் அயோத்தியல்ல, மெக்காதான் என மத்திய அமைச்சர் உமா பாரதி கூறியுள்ளார். அயோத்தி வழக்கில், இஸ்லாம்ற்கு இன்றியமையாத பகுதியாக மசூதியைக் கருதமுடியாது என்று 1994ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற கூறியதை மறுபரிசீலனை செய்யக் ......[Read More…]\nSeptember,28,18, —\t—\tஅயோத்தி, இந்து, உமா பாரதி, முஸ்லிம்\nநான் “இந்து” என்றும் காவி தமிழனாக இருக்கவே விரும்புகிரேன்\nகிருஸ்தவன் கிருஸ்தவனாகவே இருக்கும் போது முஸ்லீம் முஸ்லீமாகவே தன்னை அடையாளபடுத்தும் போது நான் மட்டும் ஏன் மதசார்பற்றவனாக இருக்க வேண்டும் நான் \"இந்து\" என்றும் காவி தமிழனாக இருக்கவே விரும்புகிரேன் இந்துக்களின் உணர்ச்சிகளை கொச்சையாக நினைப்பவர்கள் மத்தியில் ......[Read More…]\nMarch,29,18, —\t—\tஇந்து, காவி, முஸ்லீம்\nஇந்து__மதத்தை மட்டும் குறி வைத்து இழிவு படுத்தும் கட்சிகள்..\nதிமுக (80% இந்துக்கள் அடங்கிய கட்சி) பிள்ளையார் எவனுக்கு பிறந்தவன் அவன் கடவுளா அவனை வழிபடுபவன் காட்டுமிராண்டி என்று #கருணாநிதி சொன்னார். நமக்கு கோபம் வரவில்லை.. #விசிக (75% இந்துக்கள் அடங்கிய கட்சி) தமிழகத்தில் அனைத்து #இந்து கோவிலையும் இடித்துவிட்டு #மசூதி ......[Read More…]\nFebruary,27,18, —\t—\tஇந்து, திமுக, மதிமுக, விசிக\nஇந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை நெறி\nஇந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை நெறி என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார். ஆந்திராவில் உள்ள திருமலைக்கு குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு தனது குடும்பத்தினருடன் நேற்று காலை வருகைதந்தார். இதைத் ......[Read More…]\nJanuary,12,18, —\t—\tஇந்து, வெங்கய்ய நாயுடு\nகாலித்தனம் செய்பவர்களுக்கு நம் கலாச்சாரம் கசக்கத்தான் செய்யும்\nஇந்துத் தீவிரவாதம் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது, கலாசாரம், பண்டிகை, இறை வழிபாடு, இசை, கலை என்று பல வழிகளிலும் பழமையைப் பரப்ப முற்படுகின்றனர்.. சமூகச் சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாய் கேரளம் திகழ்கிறது. ......[Read More…]\nNovember,4,17, —\t—\tஇந்து, இந்துத் தீவிரவாதம்\n*இந்து தர்மத்தை இன்றைய காலத்திற்கேற்ப மிகவும் அழகாக காண்பித்துள்ளார்* ராஜமௌலி மதம்கொண்ட யானையை *விநாயகப்பெருமான் அமர்ந்திருக்கும் தேரைக்கொண்டு அடக்கிய காட்சி அற்புதம்*... யானையின் மீது நின்று சூரனை வதம் செய்தது அபாரம் மதம்கொண்ட யானையை *விநாயகப்பெருமான் அமர்ந்திருக்கும் தேரைக்கொண்டு அடக்கிய காட்சி அற்புதம்*... யானையின் மீது நின்று சூரனை வதம் செய்தது அபாரம் கோபாலனை போற்றும் *கிருஷ்ணபக்தி பாடல்* நெஞ்சுருக ......[Read More…]\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\n1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக் கூடாது. 2. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிட வேண்டும். முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போட வேண்டும். 3. ......[Read More…]\nApril,30,17, —\t—\tஇந்து, இந்து தர்ம சாஸ்திரம்\nதேசத்தின் மகனாய் “பிர(மாதமாய்)தமராய் ” வாழ்க நீ எம்மான் \nஆட்சிக்கு வந்த உடன் அவர் செய்தது 30 லட்சம் போலி கேஸ் சிலிண்டர்களை கண்டுபிடித்து ஒழித்தது... \"ஜன்தன்\" திட்டம் மூலம் அனைவருக்கும் வங்கிக்கணக்கு...வங்கிக்கணக்கு மூலம் அரசு மானியம் உதவி போன்ற பரிவர்த்தனை...கறுப்பு பண முதலைகளுக்கு எச்சரிக்கை...அவர்களுக்கு ......[Read More…]\nகாவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் தந்ததால் ஏற்பட்ட கலவரத்தினால் இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியா உடைந்து சிதறும் என்று திராவிட பக்கிகளும் தமிழ் தேசியத் தற்குறிகளும் உளறி ......[Read More…]\nSeptember,18,16, —\t—\tஇந்து, காவிரி, தமிழ், தேசிய ஒருமைப்பாடு\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nஅயோத்தி இந்துக்களுக்கான புனித இடம். மு ...\nநான் “இந்து” என்றும் காவி தமிழனாக இ� ...\nமதம் இல்லை என்று சொல்லி வயிறு வளர்த்தவ� ...\nதிராவிடத்தை ஆரம்பித்து, தமிழகத்தை வீழ� ...\nஇந்து__மதத்தை மட்டும் குறி வைத்து இழிவ� ...\nஇந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை ...\nமட நாய்க்கு தடிக் ��ம்பு தான் சரி\nகாலித்தனம் செய்பவர்களுக்கு நம் கலாச்ச ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikku.info/thirukural/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-02-16T22:09:49Z", "digest": "sha1:MSAXW36O4VZ3BPH6GTOZPFTIGTGASFIB", "length": 10664, "nlines": 62, "source_domain": "vikku.info", "title": "Thirukural - பொருட்பால் - அரசியல் - கொடுங்கோன்மை - By Thiruvalluvar - திருவள்ளுவரின் திருக்குறள்", "raw_content": "\nதிருவள்ளுவரின் திருக்குறள் - Thiruvalluvarin Thirukural\nஅரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல் படையில் நட்பியல் குடியியல்\nஇறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல் தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம் ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை இடுக்கணழியாமை\nகொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்\nசாலமன் பாப்பையா : குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.\nமு.வ : குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.\nவேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்\nசாலமன் பாப்பையா : தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.\nமு.வ : ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.\nநாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்\nசாலமன் பாப்பையா : நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.\nமு.வ : நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.\nகூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்\nசாலமன் பாப்பையா : மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.\nமு.வ : (ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.\nஅல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே\nசாலமன் பாப்பையா : தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.\nமு.வ : (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.\nமன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்\nசாலமன் பாப்பையா : ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.\nமு.வ : அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.\nதுளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்\nசாலமன் பாப்பையா : மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.\nமு.வ : மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.\nஇன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா\nசாலமன் பாப்பையா : தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.\nமு.வ : முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.\nமுறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி\nசாலமன் பாப்பையா : ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.\nமு.வ : அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை ப��ய்யாமல் போகும்.\nஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்\nசாலமன் பாப்பையா : காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.\nமு.வ : நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?m=201809", "date_download": "2019-02-16T21:32:34Z", "digest": "sha1:TOKT7WAJKOYSQITP66GGV4AXFHFZXG7W", "length": 25762, "nlines": 162, "source_domain": "www.anegun.com", "title": "செப்டம்பர் 2018 – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > 2018 > செப்டம்பர்\nகோலாலம்பூர், செப் 30 ஜாலான் ராஜா லாவுட், டூக் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்ஸ் சம்செங் எனும் சோதனை நடவடிக்கையில் சூப்பர்மேனைப் போல் அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்து விசாரணைத் துறைத் தலைவர், துணை கமிஷனர் ஸுல்கிப்ளி யாஹ்யா தெரிவித்தார். நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று அதிகாலை 5.00 மணி வரை இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும்\nசமயக் கல்வியை கட்டாயப் பாடத்திட்டமாகக் கொண்டு வருவதற்கு தொடர் நடவடிக்கைகள்-ராதாகிருஷ்ணன்\nகோலாலம்பூர், செப் 30 சமயக் கல்வி நம் சமுதாய மாணவர்களுக்கு அவசியமானதாகும். அதனை பள்ளிகளில் கட்டாய பாடத்திட்டமாகக் கொண்டு வர ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒத்துழைப்பும் தேவை என்று மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சமயக் கல்வியை தமிழ்ப்பள்ளிகளில் கட்டாயப் பாடத்திட்டமாகக் கொண்டு வருவதற்கு மாமன்றத்தின் சார்பில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் வருகிறோம். அந்த வகையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீரை சந்திக்க\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 832ஆக அதிகரிப்பு\nஜகர்த்தா, செப் 30 சுலேவேசியா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. நிலநடுக்கத்தை அடுத்து பல இடங்களில் சுனாமியும் ஏற்பட்டது. பாலு நகரில் 5 அடி உயரத்திற்கு எழும்பிய\nமளிகைக் கடையில் தீ: உரிமையாளருக்கு 5 லட்சம் வெள்ளி இழப்பு\nlingga செப்டம்பர் 30, 2018 செப்டம்பர் 30, 2018 540\nகூலிம், செப் 30 பாயா பெசார், தாமான் கங்கோங்கிலுள்ள மளிகைக் கடை ஒன்று அதிகாலை 5.15 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. இச்சம்பவத்தில் கடை 80 விழுக்காடு சேதமுற்றதில் அதன் உரிமையாளர் ஆர்.சுப்ரமணியத்திற்கு 5 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 9.00 மணிக்கு கடையை மூடும் போது நல்ல நிலையில்தான் இருந்தது என்றும் இச்சம்பவம் குறித்து தனது நண்பர் தொலைபேசி மூலம் அழைத்து தகவலைக் கூறியதாகவும்\nஅந்நியத் தொழிலாளர்களை நிர்வகிக்க சிறப்புக் குழு\nஈப்போ, செப் 30 அந்நியத் தொழிலாளர்களை நிர்வகித்து அவர்களின் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் சிறப்புக் குழு இம்மாதம் 2ஆம் வாரத்தில் தனது பணியைத் தொடங்கும் என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார். இதற்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் யூனூஸ் மற்றும் முன்னாள் பொதுச்சேவை ஊழியர்கள் குழுப் பேச்சாளர், டத்தோ நோர் பரிடா அரிபின் ஆகியோர் தலைமையேற்பர் என்று அவர் குறிப்பிட்டார். அக்குழு அந்நியத் தொழிலாளர்களை\nமஇகா இளைஞர், புத்ரி தேர்தல் : தலைவரின் ஆசி பெற்ற அணி வென்றது\nAegan செப்டம்பர் 30, 2018 செப்டம்பர் 30, 2018 9940\nகோலாலம்பூர், செப். 30- மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர், 2 மத்திய செயலவை உறுப்பினர்கள் உட்பட அக்கட்சியின் புத்ரி தலைவி, துணைத் தலைவி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் ஆசி பெற்ற அணி வென்றது. இளைஞர் பிரிவின் துணைத் தலைவராக ஜோகூரின் சுப்ரமணியம் தேர்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய செயலவை பதவிகளுக்கு புனிதன், தமிழ்வாணன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சுப்ரமணியத்திற்கு 2,724 வாக்குகள் கிடைத்த\nபாலு நகரில் பூகம்பம் சுனாமி 50க்கும் அதிகமானோர் பலி\nஜாகர்த்தா, செப். 29- சுலாவெசி தீவிலுள்ள பாலு நகரை புகம்பமும் சுனாமியும் தாக்கியதில் மரணமுற்றோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. இந்த பேரிடரில் 356 பேர் காயமடைந்திருப்பதாக இந்தோனேசிய தேசிய பேரிடர் நிர்வாகத் துறை கூறியது. கிட்டத்தட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வசிக்கும் பாலு நகரை சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகள் தாக்கியதாக அத்துறை கூறியது. ஏற்கெனவே சுலாவெசியில் 7.4 ரிக்டர் அளவில் நில\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nடத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவாக போர்ட்டிக்சனில் ‘எம்ஜிஆர்\nபோர்ட்டிக்சன், செப். 29- போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை போர்ட்டிக்சன் நகராண்மைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற போது உள்நாட்டு நாடக நடிகர் எம்ஜிஆர் சுரேஷ் வாசுபிள்ளை அங்கு எம்ஜிஆர் போல் தோன்றினார். பெட்டாலிங்ஜெயாவிலிருந்து நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவிக்க அங்கு வந்ததாகக் கூறினார். நான் சுமார் 10 ஆண்டுகளாக எம்ஜிஆர் போல் மேடை நிகழ்ச்சிகளில் தோன்றி கலைப் படைப்புகளில் பங்கேற்று வருகின்றேன்.\nமஇகா இளைஞர் பகுதித் தேர்தல் : நேருஜிக்கு ஆதரவு பெருகுகின்றது\nகோலாலம்பூர், செப். 29- மஇகா இளைஞர் பிரிவின் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்று மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் மற்றும் 2 மத்திய செயலவை பதவிகளுக்குமான தேர்தல் நடைபெறுகின்றது. மஇகா இளைஞர் பிரிவின் தலைவராக தினாளன் ராஜகோபால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில், துணைத் தலைவர் பதவிக்கு ஜோகூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் சுப்ரமணியம் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து சிலாங்கூர் மாநில இளைஞர் பகுதித் தலைவர் கஜேந்திரன் போட்டியிடுவார்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபோர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் எழு முனைப் போட்டி\nAegan செப்டம்பர் 29, 2018 செப்டம்பர் 29, 2018 1380\nபோர்ட்டிக்சன், செப், 29- போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் 7 முனைப் போட்டி நிலவுகின்றது. குறிப்பாக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வாருக்காக காலி செய்யப்பட்ட போர்ட்டிசன் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் கட்சி வேட்பாளர் உட்பட 7 பேர் போட்டியிடுகிறார்கள். இத்தொகுதியில் போட்டியிட 8 பேர் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்த வேளையில் ராஜேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதனால் இத்தொகுதியின் பிகேஆர் சார்பில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பாஸ் கட்சியின் சார்பில்\n1 2 … 19 அடுத்து\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது ச���்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180312217712.html", "date_download": "2019-02-16T21:40:28Z", "digest": "sha1:NGIXSONNWHK5SUUC2SU6DLBSYSBNHLG5", "length": 6924, "nlines": 64, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி சரஸ்வதி மனோகரன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\n(இளைப்பாறிய ஆசிரியை - யாழ். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலயம்)\nதோற்றம் : 24 யூலை 1935 — மறைவு : 9 மார்ச் 2018\nயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி மனோகரன் அவர்கள் 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான MMC நடராஜா அருமைரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nமனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்றவர்களான சரஸ்வதி அருளம்பலம், இரத்தினசிங்கம் மற்றும் நாகலிங்கம், காலஞ்சென்ற நல்லதம்பி, சீவரட்ணம், சபாரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற அருளம்பலம், ஜானகி, தேவகி, காலஞ்சென்ற வரதன், மித்திரன், சந்திரவதனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசிவதாஸ்(லண்டன்), ஜெயந்த்(கனடா), ஜெயந்தி(கனடா), தேவானந்(லண்டன்), பிரேமானந்(பிரான்ஸ்), மா���ா(லண்டன்), ஜான்சி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசுமதி(லண்டன்), சுமதி(கனடா), சந்திரசேகரன்(கனடா), தர்மினி(லண்டன்), சுதாகரன்(லண்டன்), நகுலராஜ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசத்யன், சங்கவி, தாருகன், கருணி, கஜலி, சுஜீவன், லியானா, சயானா, அபினா, கவின், நிசானி, துஸ்யன், நிரோசி, லிதூசி, மனோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 12:30 பி.ப — 01:00 பி.ப\nஜெயந்தி சந்திரசேகரன் — கனடா\nமாலா சுதாகரன் — பிரித்தானியா\nஜான்சி நகுலராஜ் — பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1483", "date_download": "2019-02-16T21:17:16Z", "digest": "sha1:U2TWUWUN3EEQXWQE7COPXKCILPDR3GIW", "length": 10387, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதனுஷ் எங்கள் மகன்தான்: கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nவெள்ளி 21 ஏப்ரல் 2017 16:18:26\n'என் மகன்தான் தனுஷ் என்பது அவரின் மனசாட்சிக்குத் தெரியும்' என்று, மகன் என உரிமை கோரிய மீனாட்சி, நீதிமன்ற வளாகத்தில் கண்ணீருடன் கூறினார். மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், 'நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்புத் தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும்' என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த நிலையில், கதிரேசன்- மீனாட்சி தம்பதியின் மனுவைத் தள்ளுபடிசெய்யக் கோரி, நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில், அவர் கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை. எனவே, இந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து, இரு தரப்பினரும் தனுஷின் பள்ளி அசல் சான்றிதழ்களைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தனுஷின் பள்ளி மாற்றுச் சான்றிதழை இரு தரப்பினரும் தாக்கல்செய்தனர். தனுஷ் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மாற்றுச் சான்றிதழில், அவருடைய உடலில் உள்ள அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. இதன��ல், மேலூர் தம்பதி தாக்கல்செய்துள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள மச்சம் உள்ளிட்ட அங்க அடையாளங்கள், தனுஷ் உடலில் உள்ளதா எனக் கண்டறிந்து, அது தொடர்பாக அறிக்கை தாக்கல்செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தனுஷ் அங்க அடையாளங்களை மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சரிபார்த்தனர். இதையடுத்து, பரிசோதனை அறிக்கையை டாக்டர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்தனர். இதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், கதிரேசன்-மீனாட்சி தம்பதியரின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பைக் கேட்டு கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் கண்ணீர்விட்டு அழுதனர். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், 'மனது கஷ்டமாகத்தான் இருக்கிறது. தீர்ப்பு இப்படி ஆகுமென நினைக்கவேயில்லை. பணம் ஜெயித்துவிட்டது. என் மகன்தான் தனுஷ் என்பது அவரின் மன சாட்சிக்குத் தெரியும்.தனுஷ்தான் எங்கள் மகன். அதற்கான அங்க அடையாளங்களைச் சமர்ப்பித்து இருந்தோம். இந்த உண்மை தனுஷுக்குத் தெரியும். தனுஷுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தக் கோரிக்கை வைத்தோம். தனுஷின் பிறப்புச் சான்றிதழ் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பணக்காரனுக்கு ஒரு தீர்ப்பு ஏழைக்கு ஒரு தீர்ப்பா. இறைவன் இருக்கிறார். நீதி ஒருநாள் வெல்லும். கண்டிப்பாக உச்சநீதிமன் றத்தில் அப்பீல் செய்வோம்' என்று கூறினர். 'இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது' என்று தனுஷ் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...\nவரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2374", "date_download": "2019-02-16T22:11:18Z", "digest": "sha1:D6PKNNCV7WSPSZYN2WBZKQDDGXVS7VF2", "length": 7348, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசிரியா ஐஎஸ் முகாம்கள் மீது ரஷ்யா தாக்குதல்\nசிரியாவின் ஐஎஸ்ஐஎஸ் முகாம்கள் மீது மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்தவாறே ரஷ்யா போர்க்கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியாவில் உள்ள பல நகரங்களைக் கைப்பற்றி அரசுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகள் உதவுவதாக அறிவித்திருந்தன. இதனடிப்படையில், சிரியாவில் ஆயுதப் பதுக்கல் முகாம் ஒன்றினை ரஷ்யா போர்க்கப்பல் ஏவுகணை மூலம் தாக்கியுள்ளது. சிரியாவில் ஹமா மாகாணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம் பெரியளவில் அமைந்திருப்பதாக வந்த ஆதாரத்தின் அடிப்படையில் ரஷ்ய போர்க்கப்பல் தாக்குதல் நடத்தி முகாம்களை தகர்த்துள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்தபடியே நடத்தப்பட்ட இத்தாக்குதல் குறித்து துருக்கி, இஸ்ரேல் ராணுவத்துக்கு முன்னறிவிப்பு செய்துவிட்டதாகவும், அமெரிக்காவிடம் மட்டும் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் ரஷ்யா அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றும், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டது என்றும் தீவிரவாத முகாம்கள் மீது ஆறு ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் வலுவடைந்து வரும் நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அச் சுறுத்தல்களும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது.\nபாலஸ்தீன உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள்\nபாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்\n70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் முதலிரவில் நகைகளுடன் ஓட்டம்\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா\nகர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வண��க வளாகங்கள்\nபூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி\nவிண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3265", "date_download": "2019-02-16T21:25:36Z", "digest": "sha1:Y5MRIRH367OPDXMPYMFN3TBBGON36BQO", "length": 4630, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசாலையில் தவறிவிழுந்த விக்னேஸ்வரன் கார் மோதி மரணம்\nசெவ்வாய் 13 பிப்ரவரி 2018 12:46:06\nசாலையில் தவறி விழுந்த மோட்டார் சைக்கிளோட்டியை எதிரே வந்த கார் மோதியதால் அந்த மோட்டார் சைக்கிளோட்டி நிகழ்விடத்திலேயே உயிரி ழந்தார். ஜெரம் அருகே ஜாலான் ஹாஜி இப்ராஹிமில் திங்கட் கிழமை காலை 6.30 மணியளவில் இந்த துயரம் நிகழ்ந்தது.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4156", "date_download": "2019-02-16T22:21:27Z", "digest": "sha1:VJ272VGMPZKNBFR5GOKFPE5QJ2AI4XND", "length": 5016, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதில் புதிய அணுகுமுறை.\nஅந்நியத் தொழிலா ளர்களைத் தருவிப்பதில் 10 ஏஜெண்டுகள் மட்டுமே என்ற ஆதிக்கம் இனி இருக்காது. அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியான தருவிப்பு முறையை அரசாங்கம் அமல்படுத்தும் என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் நேற்று ஓர் அறிவிப்பினைச் செய்தார். சட்டவிரோத அந்நியத் தொழி லாளர் பிரச்சினையை அரசாங்கம் தற்போது எதிர்நோக்கியுள்ளது. எனவே, பொதுவான அணுகுமுறையை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTE4ODk4MTUxNg==.htm", "date_download": "2019-02-16T22:02:15Z", "digest": "sha1:IJC53CXAQLX4Y2LGTFIZWMSUD2JNBA6M", "length": 43261, "nlines": 222, "source_domain": "www.paristamil.com", "title": "செயற்கை அறிவு: மனிதனை வென்றுவிடுமா?- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nசெயற்கை அறிவு: மனிதனை வென்றுவிடுமா\nகணினிக்குச் சொந்த புத்தி கிடையாது. நாம் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை அது.\nசின்ன வயதிலிருந்தே இப்படிதான் நமக்குச் சொல்லித்தருகிறார்கள். கணினி என்பது ஒரு மிகப்பெரிய இயந்திரம். ஆனால் அது மனிதமூளைக்கு ஒருபோதும் இணையாகாது; காரணம், அதனால் சிந்திக்க முடியாது. மனிதன்தான் சிந்தித்து என்னென்ன செய்ய வேண்டுமென்று கணினிக்குச் சொல்வான். அவன் சொன்னதையெல்லாம் அது பொறுப்பாக நிறைவேற்றும்.\nசுருக்கமாகச் சொன்னால் கணினி என்பது பேனாவைப்போல, மனிதன் என்பவன் எழுத்தாளனைப்போல. பேனாவால் எப்போதும் கதையெழுத முடியாது. அதற்கு ஓர் எழுத்தாளன் தேவைப்படுகிறான்.\nஆனால் சமீபகாலமாக இந்நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. கணினிகளும் சிந்திக்கத் தொடங்கிவிட்டன.\nஏராளமான விவரங்களை வாசித்துத் தானே கற்றுக்கொள்கிற வல்லமையைக் கணினிகள் வளர்த்துக்கொண்டுள்ளன\nஅப்படியானால், இனிமேல் மனிதன் தேவையில்லையா\nஇதைப் புரிந்துகொள்வதற்கு அந்தப் பேனா உதாரணத்தையே கொஞ்சம் நீட்டுவோம்: ஒரு பேனாவிடம் இதுவரை தமிழில் எழுதப்பட்ட எல்லாக்கதைகளையும் தருகிறோம்; அது அந்தக் கதைகளை ஆராய்ந்துபார்த்துக் கதையெழுதும் நுட்பங்களைத் தெரிந்துகொள்கிறது; பின்னர், அதைக்கொண்டு ஓர் எழுத்தாளர் கதையெழுதும்போது, ‘ஐயா, இந்த இடத்துல இந்தக் கதாபாத்திரம் இப்படிப் பேசினா நல்லாயிருக்கும்’ என்று ஆலோசனை சொல்கிறது.\nஆக, பேனா சிந்திக்கத்தொடங்கிவிட்டது, பழைய கதைகளை வாசித்துத் தான் தெரிந்துகொண்ட விஷயங்களைக்கொண்டு, அந்த அறிவைக்கொண்டு ஓர் எழுத்தாளருக்கு உதவுகிறது.\nஇதிலிருந்து ஒரு படி மேலே சென்று பேனாவே கதையெழுதினால், எழுத்தாளர் தேவையில்லைதான். அப்படியொரு நாளும் வரக்கூடும்; ஆனால் அந்த எழுத்தாளர் புத்திசாலியாக இருந்தால், பேனாவால் சிந்திக்க இயலாத விஷயங்களைத் தன்னிடம் தக்கவைத்துக்கொள்வார், தன்னுடைய பிழைப்பையும் காப்பாற்றிக்கொள்வார்.\nகணினியுலகில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் ‘செயற்கை அறிவு'(Artificial Intelligence)ம் இப்படிதான். ஏராளமான விவரங்களை வாசித்துத் தானே கற்றுக்கொள்கிற வல்லமையைக் கணினிகள் வளர்த்துக்கொண்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்வது மனிதன் சமர்த்து, அவை வளர்ந்து இன்னும் புத்திசாலித்தனமாகும்போது இவனும் இன்னொரு தளத்துக்கு நகர்ந்தால், அது இன்னும் சமர்த்து.\nநீங்கள் ஒர் இடத்திற்குச் செல்லவேண்டும். உங்களுடைய செல்பேசியிலிருக்கும் கூகுள் மேப்ஸிடம் உதவி கேட்கிறீர்கள். அந்த இடத்திற்குச் சென்று சேர 25நிமிடமாகும் என்று அது சொல்கிறது.\nஅடுத்தநாள் அதே இடத்திற்குச் செல்ல மீண்டும் கூகுள் மேப்ஸிடம் வழிகேட்கிறீர்கள். இம்முறை 35நிமிடமாகும் என்று அது சொல்கிறது.\n‘நேற்றும் இங்கிருந்துதான் புறப்பட்டேன், இதே இடத்திற்குதான் சென்றேன், ஆனால், நேற்று 25நிமிடங்கள்தான் ஆகும் என்றாய், இன்றைக்கு 35நிமிடங்களாகும் என்கிறாயே. இவற்றில் எது உண்மை எது பொய்’ என்று கூகுள் மேப்ஸைக் கேட்டால் அது சிரித்துவிட்டுச்சொல்லும், ‘நேற்றைக்கு நீங்கள் செல்வதாக இருந்த வழியில் போக்குவரத்து குறைவாக இருந்தது, ஆகவே, 25நிமிடங்கள் என்று சொன்னேன். ஆனால் இன���றைக்கு அலுவலக நேரமல்லவா அங்கே போக்குவரத்து அதிகமாக இருக்கிறது, அதனால்தான் 10நிமிடங்களை அதிகப்படுத்திவிட்டேன்.’\nயோசித்துப்பாருங்கள். நாம் செல்லப்போகும் பாதை எது என்று கூகுள் மேப்ஸ் கணினிக்கு எப்படித் தெரிந்தது அந்த வழியில் போக்குவரத்து அதிகமாக இருக்கிறது என்று அதற்குச் சொன்னது யார் அந்த வழியில் போக்குவரத்து அதிகமாக இருக்கிறது என்று அதற்குச் சொன்னது யார் அந்தப் போக்குவரத்து எந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தது யார் அந்தப் போக்குவரத்து எந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தது யார் அதன் அடிப்படையில் அங்கே சென்று சேர எவ்வளவு நேரமாகும் என்று கணினி எப்படிக் கணக்கிட்டது அதன் அடிப்படையில் அங்கே சென்று சேர எவ்வளவு நேரமாகும் என்று கணினி எப்படிக் கணக்கிட்டது கூகுள் மேப்ஸ் வழங்கிக்குப் பக்கத்தில் யாரேனும் உட்கார்ந்து கொண்டு இதையெல்லாம் அதற்குச் சொல்லிதருகிறார்களா என்றால், இல்லை. ஒவ்வொரு நகரிலும் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு நேரங்களில் இருக்கிற, முன்பு இருந்த போக்குவரத்து நிலவரங்களைக் கணினி தொடர்ந்து கவனிக்கிறது, அதன் அடிப்படையில் எங்கிருந்து எங்கே செல்ல எவ்வளவு நேரமாகும் என்பதை அதுவே கற்றுக் கொள்கிறது.\nஇதுதான் செயற்கை அறிவா என்றால், இல்லை. அது இன்னும் விரிவான வரையறையைக் கொண்டது, அதற்கு இது ஓர் எளிய உதாரணம், அவ்வளவுதான்.\n‘செயற்கை அறிவு’ என்றால், சாதாரணமாக மனிதன் தன்னுடைய மூளையைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய பணிகளை ஒரு கணினி அமைப்பு தானே செய்வது. எடுத்துக்காட்டாக, ஒரு புகைப்படத்தைப் பார்த்து அதில் யார் அல்லது என்ன உள்ளது என்று தெரிந்துகொள்வது, ஒரு குரலைக்கேட்டு அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிவது, பதில் சொல்வது, சிக்கலான பிரச்னைகளில் இதைச் செய்யலாமா அதைச் செய்யலாமா என்று ஒப்பிட்டுத் தீர்மானிப்பது… இப்படி.\nஒவ்வொரு நகரிலும் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு நேரங்களில் இருக்கிற, முன்பு இருந்த போக்குவரத்து நிலவரங்களைக் கணினி தொடர்ந்து கவனிக்கிறது, அதன் அடிப்படையில் எங்கிருந்து எங்கே செல்ல எவ்வளவு நேரமாகும் என்பதை அதுவே கற்றுக் கொள்கிறது.\nஇதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு, அமேசான்போன்ற இணையக்கடைகளில் நீங்கள் ஒரு புத்தகம் வாங்குறீர்கள். அத���்குக் கீழே, “உங்களுக்கு இந்தப் புத்தகமும் பிடிக்கலாம்” என நான்கைந்து புத்தகங்கள் காட்டப்படுகின்றன.\nஆச்சரியமான விஷயம், அந்த நான்கைந்து புத்தகங்களுமே உங்களுக்குப் பிடித்தவையாக இருக்கின்றன\nஅமேசானில் மட்டுமில்லை, இன்னும் பல இணையத்தளங்களில் இதுபோன்ற பரிந்துரைகளைப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, யூடியூபில் நாம் ஒரு வீடியோவைப் பார்த்தால், அதற்கு வலப்பக்கத்தில் பரிந்துரைக்கப்படும் வீடியோக்கள் அனைத்தும் நமக்குப் பிடித்தவையாக இருக்கின்றன. ஆகவே நாம் அவற்றைத் தொடர்ந்து கிளிக் செய்து கொண்டே இருக்கிறோம், அவர்களுடைய இணையத்தளத்தில் அதிகநேரம் செலவிடுகிறோம், அதனால் அவர்களுக்கு அதிக வருவாயை ஈட்டித்தருகிறோம்.\nமுன்பெல்லாம் இதை ஒரு மனிதன் செய்துகொண்டிருந்தான்: புத்தகக்கடைகளில் நம்மை வரவேற்று, நம் ஆர்வங்களைப் புரிந்துகொண்டு, ‘சாருக்கு இந்தப் புத்தகம் பிடிக்கும்’ என்று அவன் எடுத்துக்கொடுத்தான்; இசைக்கடையில் ‘இந்தப் பாட்டெல்லாம் கேளுங்க, பிரமாதமா இருக்கும்’ என்று பரிந்துரைத்தான்… அதையெல்லாம் இப்போது இயந்திரங்கள் செய்கின்றன.\nஆக, செயற்கை அறிவு என்பது மனிதனின் சிந்திக்கும் திறனைக் கணினிக்கு ஓரளவேனும் கொண்டுவருகிற ஒரு முயற்சி.\nஇங்கே ‘ஓரளவேனும்’ என்கிற சொல்தான் மிகமுக்கியமானது. தற்போதைய நிலையில் கணினியால் மனிதனின் சிந்தனைத்திறனுக்குப் பக்கத்தில்கூட வர முடியாது. அதேசமயம், கணினிக்கென்று சில தனித்துவமான பலங்கள் (எகா: பெரும் நினைவுத்திறன், ஏராளமான தகவல்களை அதிவேகமாக அலசுதல் போன்றவை) உண்டு, அவற்றை மனிதன் நெருங்கமுடியாது.\nமுன்பெல்லாம், விவரங்களைப் பரிசோதித்து இப்படி மதிப்பெண் போடவேண்டும் என்று கணினிக்குச் சொல்லித்தந்துகொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது, ‘நீ விவரத்தைக் கொடு, நானே ஆராய்ஞ்சு புரிஞ்சுக்கறேன்’ என்கிறது அது.\nஆகவே, கணினி தன்னுடைய பலங்களைப் பயன்படுத்தி மெல்லக் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. இப்படிக் கற்றுக்கொண்ட விஷயங்களின்மூலம் தானே சிந்தித்துத் தீர்மானங்களை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. இனி இவற்றை அங்கீகரிக்கும் பொறுப்பைமட்டும் மனிதன் வைத்துக்கொண்டால் போதுமானது.\nஎடுத்துக்காட்டாக, ஒரு வங்கியிடம் கடன்கோரி 10,000 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த 10,000 பேரில் யார் நல்லவர்கள், கடனை ஒழுங்காகத் திருப்பிச்செலுத்தக்கூடியவர்கள் என்று சிந்தித்து அவர்களுக்குக் கடன் வழங்க வேண்டியது அந்த வங்கியின் மேலாளருடைய பொறுப்பு.\nபல காலமாக இந்தப் பொறுப்பை மனிதர்கள்தான் நிறைவேற்றி வந்தார்கள். அதாவது ஒருவருடைய விண்ணப்பத்தைக் கவனித்துப் பார்த்து, அவருடைய முந்தைய கடன் வரலாற்றைப் பார்த்து, அவருக்கு என்ன சம்பளம், அவரிடம் என்னென்ன சொத்துகள் உள்ளன, அவருக்கு யார் உத்தரவாதம் அளிக்கிறார்கள் என்பதையெல்லாம் கவனித்து, அதனடிப்படையில் அவருக்குக் கடன்தரலாமா வேண்டாமா என்று மனிதர்கள்தான் தீர்மானித்து வந்தார்கள்.\nஇப்போது இந்தப் பணியைப் பெருமளவு கணினிகளிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். ஒவ்வொரு விண்ணப்பத்தையும் எடுத்துக்கொண்டு, அது தொடர்பான விவரங்களைத் திரட்டி, அதன் அடிப்படையில் அவருக்குக் கடன் வழங்கலாமா வேண்டாமா என்பதற்கான ஒரு மதிப்பெண்ணை இவையே இட்டுவிடுகின்றன.\nஉதாரணமாக முதல் விண்ணப்பதாரருக்குப் பத்துக்கு எட்டரை மதிப்பெண், இரண்டாவது விண்ணப்பதாரருக்கு பத்துக்கு மூன்றரை மதிப்பெண்தான். இதை வைத்து முதல் விண்ணப்பதாரருக்குக் கடன் தரலாம், இரண்டாவது விண்ணப்பதாரருக்குக் கடன் தருவது ஆபத்தான விஷயம் என்று வங்கி மேலாளருக்குப் புரிகிறது.\nகணினி எப்படி இந்த எட்டரை மதிப்பெண்ணையும் மூன்றரை மதிப்பெண்ணையும் கணக்கிட்டது\nமுன்பெல்லாம், இந்த விவரங்களைப் பரிசோதித்து இப்படி மதிப்பெண் போடவேண்டும் என்று கணினிக்குச் சொல்லித்தந்துகொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது, ‘நீ விவரத்தைக் கொடு, நானே ஆராய்ஞ்சு புரிஞ்சுக்கறேன்’ என்கிறது அது.\nஎடுத்துக்காட்டாக, கடந்த பத்து வருடங்களில் ஒரு வங்கியிடம் கடன் வாங்கியவர்கள் யார் யார், அதை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தியவர்கள் யார் யார் என்கிற விவரங்களையெல்லாம் கணினிக்குக் கொடுக்கிறோம்; அது அவற்றையெல்லாம் அலசிப்பார்த்து அதன் அடிப்படையில் யார் கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தக் கூடியவர்கள், யாரெல்லாம் ஏமாற்றக் கூடியவர்கள் என்பதை ஒரளவு துல்லியமாகவே கணக்கிட்டுவிடுகிறது.\nசெயற்கை அறிவு என்பது புதிய விஷயம் ஒன்றுமில்லை. பல ஆண்டுகளாகவே நிபுணர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், பயன்படுத்திக்கொண்டிருக்���ிறார்கள், தற்போது கூகுள், ஃபேஸ்புக் போன்ற பல பிரபல நிறுவனங்களின் முயற்சிகளால் இது பொதுமக்களும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு எல்லாவற்றிலும் நிறையத் தொடங்கியிருக்கிறது.\nபத்து வருடத்துக்குப் பதில் நூறு வருட விவரங்களைத் தந்தால், கணினியின் கற்கும் வேகம் அதிகரிக்கிறது, துல்லியமும் அதிகரிக்கிறது.\nஇந்தக் கணக்கீடு மிகச்சரியாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை, மனிதர்கள் செய்யும் தீர்மானங்களே தவறாகிவிடும்போது இயந்திரங்கள் செய்யும் தீர்மானங்களிலும் தவறுகள் நடக்கத்தான் செய்யும்.\nஆனால் அதைப்பற்றி நாம் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை, ஒரு மேலாளர் மணிக்கணக்காக உட்கார்ந்து 10,000 விண்ணப்பங்களை வடிகட்டுவதைவிட ஒரு கணினி அவற்றை அதிவிரைவாக வடிகட்டிவிடும். பின்னர் மேலாளர் அதன் தீர்மானங்களைக் கவனித்து, அதை அடிப்படையாகக்கொண்டு தன்னுடைய தீர்மானத்தை எடுக்கலாம். ஒருவேளை கணினியின் தீர்மானம் தவறாக இருந்தால் அதனைக் கணினிக்கே சொல்லித்தரலாம், அது இதனைக் கற்றுக்கொண்டு அடுத்தமுறை இன்னும் சிறப்பான தீர்மானத்தை எடுக்கும்.\nஆக, கணினிக்கு நிறைய தகவல்களைத் தர வேண்டும், அதைத் தீர்மானமெடுக்க அனுமதிக்கவேண்டும், அந்தத் தீர்மானம் சரியா தவறா என்பதைக் கணினிக்குத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும், இதனை நாம் செய்யச்செய்ய, கணினி மேலும் மேலும் புத்திசாலியாகிக்கொண்டே செல்லும், அது எடுக்கும் தீர்மானங்கள் மேலும் மேலும் துல்லியமாகும்.\n நேற்றைக்கு நாம் செய்த ஒரு விஷயத்தை இன்றைக்கு இன்னும் சிறப்பாகச் செய்கிறோம் என்றால் என்ன காரணம் நேற்றைக்குக் கற்றுக்கொண்ட அனுபவம்தானே அதைப்போன்ற நிலையில்தான் இப்போது கணினிகள் இருக்கின்றன.\nசெயற்கை அறிவு என்பது புதிய விஷயம் ஒன்றுமில்லை. பல ஆண்டுகளாகவே நிபுணர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள், தற்போது கூகுள், ஃபேஸ்புக் போன்ற பல பிரபல நிறுவனங்களின் முயற்சிகளால் இது பொதுமக்களும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு எல்லாவற்றிலும் நிறையத் தொடங்கியிருக்கிறது.\nவருங்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பணியைச் சிறப்பாகச் செய்வதற்குச் செயற்கை அறிவைப் பயன்படுத்திக்கொள்ளலாம், இன்றைய கணினிகள் விலைகுறைவானவை, குறைந்த நேரத்தில் நிறைய விவரங்களை அலசிப்பார்த்து நமக்குத் தீர்மானம் எடுக்க உதவக்கூடியவை.\nஅதேசமயம் நாம் முழுமையாகக் கணினிகளையே நம்பி வாழத் தொடங்கிவிடுவோமோ என்றோ, கணினிகள் நம்மீது போர் தொடுத்து நம்மை ஆட்சிசெய்யத் தொடங்கிவிடுமோ என்றோ பயப்படவேண்டியதில்லை. அதற்கெல்லாம் இன்னும் நாளிருக்கிறது.\nஅதுவரை, நாம் விரைவாக வேலை செய்வதற்கான ஒரு கருவியாகக் கணினியைப் பயன்படுத்திக்கொள்ளலாம், எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் அதன் செயற்கை அறிவைப் பயன்படுத்தி, நம்முடைய மூளை சூடாவதைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம்; அது ஒருபக்கம் செயற்கை அறிவை வளர்த்துக்கொண்டிருக்க, நம்முடைய இயற்கை அறிவைப் பயன்படுத்தி அதை வென்றுவிடலாம்.\nரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபுரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nபுரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல் போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்கள\nஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nஆவணியில் பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள். பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதி\nஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு இவர்கள்\nவைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nவைகாசியில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காலம்தான் இவர்களுக்கு மறதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள்\nசித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nசித்திரை மாதம் தமிழ் புத்தாண்டின் தொடக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு மகிழ்வுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்கள\n« முன்னய பக்கம்123456789...4647அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/advent/monza-v200/monitor?os=windows-xp-x86", "date_download": "2019-02-16T21:59:49Z", "digest": "sha1:CJRUIQTZ7KM7VLZXWQEAQ4JQ22MG4EXL", "length": 4981, "nlines": 100, "source_domain": "driverpack.io", "title": "மானிட்டர் வன்பொருள்கள் Advent Monza V200 மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows XP x86", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் மானிட்டர்கள் க்கு Advent Monza V200 மடிக்கணினி | Windows XP x86\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஉங்களுக்கு தேவையான வன்பொருள்கள் மானிட்டர்கள் ஆக Advent Monza V200 மடிக்கணினி விண்டோஸ் Windows XP x86 தகவல் காணப்படவில்லை. DriverPack வன்பொருள்தொகுப்பு பதிவிறக்கம் தானியங்கி முறையை பின்பற்றவும்.\nமானிட்டர்கள் உடைய Advent Monza V200 லேப்டாப்\nபதிவிறக்கவும் மானிட்டர் வன்பொருள்கள் Advent Monza V200 விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows XP x86 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows XP x86\nவகை: Advent Monza V200 மடிக்கணினிகள்\nதுணை வகை: மானிட்டர்கள் ஆக Advent Monza V200\nவன்பொருள்களை பதிவிறக்குக மானிட்டர் ஆக Advent Monza V200 மடிக்கணினி விண்டோஸ் (Windows XP x86), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/07/microorganism-in-our-body/", "date_download": "2019-02-16T22:11:30Z", "digest": "sha1:DGAFWMOCTGCX32V7FTDQM6B7OIIPUUYO", "length": 11062, "nlines": 183, "source_domain": "parimaanam.net", "title": "மனித உடலில் இருக்கும் நுண்ணுயிர்கள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு வீடியோ மனித உடலில் இருக்கும் நுண்ணுயிர்கள்\nமனித உடலில் இருக்கும் நுண்ணுயிர்கள்\nமனித உடலே ஒரு இயற்கையின் ஆச்சரியம் தானே, பல்வேறு பட்ட உடல் உறுப்புக்களை கொண்டுள்ள இந்த மனித உடலில், பத்தாயிரம் வகைக்கும் மேற்பட்ட பில்ல���யன் கணக்கான நுண்ணுயிர்கள் வாழுகின்றன.\nமனித உடலில் வாழும் நுண்ணுயிர்கள் பற்றி தெளிவாக நிரோஷன் அண்ணன் தனது SciNirosh ஷோவில் அழகாக விளக்குகிறார். பார்த்துப் பயனடையுங்கள்\nஇதேபோல சமுத்திரத்தில் இருக்கும் எண்ணிலடங்கா நுண்ணுயிர்கள் பற்றி ஒரு பதிவு, இத்தனையும் வாசித்துப் பாருங்கள்.\nசமுத்திரத்தின் புதிய நுண்ணிய உயிரினங்கள்\nமேலும் சமூக வலைத்தளங்களில் SciNirosh ஐ தொடர\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nஅவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்ஸ் ட்ரைலர்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/02/10/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-02-16T21:17:55Z", "digest": "sha1:RAJ72RLLIVDSZKD7CU7JXRHVMQMJQRWR", "length": 7840, "nlines": 106, "source_domain": "seithupaarungal.com", "title": "மீண்டும் டெல்லி முதல்வராகிறார் அரவிந்த் கேஜிரிவால்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்\nமீண்டும் டெல்லி முதல்வராகிறார் அரவிந்த் கேஜிரிவால்\nபிப்ரவரி 10, 2015 பிப்ரவரி 10, 2015 த டைம்ஸ் தமிழ்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியதும் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 64 இடங்களில் தற்போது முன்னியில் உள்ளது. ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், அரவிந்த் கேஜ்ரிவால் ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 14 ம் தேதி, டெல்லியின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் கடந்த முறை, அதே தேதியில் ராஜினாமா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nதன் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளதற்காக டெல்லி மக்களுக்கு நன்றி சொன்ன அரவிந்த கெஜ்ரிவால், அதை காப்பாற்றுவோம் என்று பேசினார். டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், அரவிந்த் கேஜிரிவால், ஆம் ஆத்மி, இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபேப்பர் பை செய்முறை படங்கள் மற்றும் விடியோவுடன்\nNext postமோடி ஆட்சிக்கு எதிரான மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ளது டெல்லி தேர்தல் முடிவுகள்\n“மீண்டும் டெல்லி முதல்வராகிறார் அரவிந்த் கேஜிரிவால்” இல் ஒரு கருத்து உள்ளது\nPingback: ஆம் ஆத்மி, தினமணி, தி இந்து… | மு.வி.நந்தினி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-state/maharashtra/gadchiroli/", "date_download": "2019-02-16T21:33:16Z", "digest": "sha1:TCRVANY7T6XL6A3GUIEDRBWA7O5USEDF", "length": 7541, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "Gadchiroli வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்ல��ன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / மாநில ல் வேலைகள் / மகாராஷ்டிரா / கட்சிரோலி\nஆல் இந்தியா ரேடியோ மும்பை ரிசர்ச்\nஅகோலா, அகில இந்திய ரேடியோ ஆட்சேர்ப்பு, சந்திராபூர், கட்சிரோலி, பட்டம், மகாராஷ்டிரா, ரிப்போர்டர்\nஇன்றைய வேலை வாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடிக்க All India Radio மும்பை - அகில இந்திய ரேடியோ மும்பை ஆட்சேர்ப்பு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nஏரோயா விகாஹாக நாக்பூர் ஆட்சேர்ப்பு\nவோக்ஹாக் ஆட்சேர்ப்பு, பண்டாரா, சந்திராபூர், கட்சிரோலி, ஒடிசா, ஐடிஐ-டிப்ளமோ, மகாராஷ்டிரா, மருத்துவ அலுவலர், நாக்பூர், முதுகலை பட்டப்படிப்பு, நேர்காணல், வார்தா\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய Arogya Vibhag நாக்பூர் ஆட்சேர்ப்பு- Arogya Vibhag நாக்பூர் பல்வேறு மருத்துவ பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nகட்ரோரோலி தாலுகா கோட்வால் நியமனம்\n04th, Armori, கட்சிரோலி, கோட்வால், மகாராஷ்டிரா\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய Gadchiroli தாலுகா Kotwal - துணை பிரிவு Armori Taluka, Gadchiroli மாவட்ட ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க ...\n10th-12th, Bhukal Sarvekshan Vikas யந்திரா ஆட்சேர்ப்பு, கட்சிரோலி, ஆய்வக உதவியாளர், மகாராஷ்டிரா\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடிக்க Bhukal Sarvekshan Gadchiroli - Bhukal சர்வேகான் விகாஸ் Yantrana Gadchiroli ...\nவழக்கறிஞர் , கட்சிரோலி, சட்டம், எல்.எல்.பி, மகாராஷ்டிரா, ZillhaParishad\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் ZP Gadchiroli கண்டுபிடிக்க - Jilha பரிஷத் Gadchiroli பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\n1 பக்கம் 212 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/contact-us/", "date_download": "2019-02-16T21:09:23Z", "digest": "sha1:TKZX5ZEJNIWQFCAX4YYWI3XZG6NQL5EW", "length": 4460, "nlines": 88, "source_domain": "ta.gvtjob.com", "title": "எங்களை தொடர்பு", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nவடிவம் கீழே நிரப்புவதன் மூலம் எங்களுக்கு ஒவ்வொரு\nகருத்துகள் அல்லது கேள்விகள் வரவேற்கிறேன்.\n* தேவையான புலம் குறிக்கிறது\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-02-16T22:23:02Z", "digest": "sha1:VF2MJDOOLPJZDFKGGS2Y6GR6EF4ADF4U", "length": 4305, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொழில்முறை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தொழில்முறை யின் அர்த்தம்\nஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு அல்லது ஒரு தொழிலை வளர்ப்பதற்குத் தேவையானது.\n(பொழுதுபோக்காகச் செய்யாமல் பணம் சம்பாதிக்கும்) தொழிலாகக் கொண்ட நிலை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/worship-lord-shiva-with-these-grains-to-fulfill-wishes-023492.html", "date_download": "2019-02-16T21:17:53Z", "digest": "sha1:KPW4ATEJF3S7NIHTPJBYS5QYQK22TPFM", "length": 16515, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த தானியங்களை கொண்டு சிவனை வணங்கினால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் | Worship Lord Shiva With These Grains To Fulfill Wishes - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஇந்த தானியங்களை கொண்டு சிவனை வணங்கினால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்\nஇந்துக்கள் வழிபடும் மும்மூர்த்திகளுள் ஒருவர்தான் சிவபெருமான். அழிக்கும் கடவுளான சிவனை ருத்ரமூர்த்தியாகவே பெரும்பாலான மக்கள் அறிவார்கள். ஆனால் உண்மையில் சிவபெருமான் தன் பக்தர்களுக்கு சாந்த மூர்த்தியாக இருந்து அருளை வழங்குபவர். நல்லவர்களா, கெட்டவர்களோ தன்னை முழுமையாக சரண்டைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பும் வரத்தை வழங்குபவர். இதற்கு நம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் பல உதாரணங்கள் உள்ளது.\nசிவபெருமானை வழிபடுவதற்கென சில வழிமுறைகள் உள்ளது. ஏனெனில் சில பொருட்களை கொண்டு சிவபெருமானை வழிபடுவது சிவபெருமானின் கோபத்தை அதிகரிக்கும். அதேபோல சில பொருட்களை கொண்டு ஈசனை வழிபடுவது அவரின் பூரண அருளை உங்களுக்கு பெற்றுத்தரக்கூடும். அந்த வகையில் சில தானியங்களை கொண்டு ஈசனை வழிபட்டால் அவருக்கு உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவார். இந்த பதிவில் எந்தெந்த தானியங்களை கொண்டு சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிங்கள் கிழமை சிவபெருமானை வழிபடுவது மிகவும் விஷேசமானது. திங்கள் கிழமையன்று சிவலிங்கத்தை குளிர்ந்த பால், வில்வ இலைகள் மற்றும் பஞ்சாமிர்தம் கொண்டு வழிபடுவது சிவெபருமானை அதிகம் மகிழ்விக்க கூடியதாகும்.\nவேதங்களின் படி தானியங்களின் முக்கியத்துவம்\nஇந்த தானியங்கள் ஒவ்வொன்றும் வேதங்களில் குறிப்பிடதக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. புராண கால முனிவர்கள் பூமியில் உள்ள ஒவ்வொரு தானியமும் சிவபெருமானை எப்படி சரணாகதி அடைகிறது என்று கூறி இருக்கிறார்கள். எந்தெந்த தானியங்கள் புனிதமான முக்கியத்துவம் கொண்டது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.\nநீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிக பிரச்சினைகளையும், துயரங்களையும் எதிர்கொள்பவராய் இருந்தால் நீங்கள் சிவபெருமானை பார்லி தானியத்தை கொண்டு வழிபடவேண்டும். இது சிவபெருமானின் அருளை பெற்றுத்தருவதோடு மட்டுமின்றி இது உங்கள் வாழ்க்கையில் நேர்மறை சக்திகளை அதிகரித்து நீங்கள் இழந்த மகிழ்ச்சியை மீட்டுத்தரும். உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து தீயசக்திகளையும் விரட்டும்.\nசிவபெருமானை கம்பு தானியத்தை கொண்டு வழிபடுவது திருமணமான தம்பதிகளுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்தும். சிறந்த மனைவி அல்லது கணவன் வேண்டுமென விரும்புபவர்கள் நிச்சயம் இந்த தானியத்தை வைத்து சிவபெருமானை வழிபடவேண்டும். மேலும் இது நீங்கள் செய்த பாவங்களில் இருந்து உங்களுக்கு விமோட்சணத்தை வழங்கும்.\nMOST READ: இந்த ராசிக்காரர்கள் எங்க போனாலும் அங்க ஒரே பஞ்சாயத்துதான்... இது உங்க ராசி இல்லயே\nஇந்து மதத்தின் படி அரிசியை வைத்து கடவுளை வழிபடுவது அனைத்து சுபகாரியங்களிலும் இருக்கும் முக்கிய சடங்காகும். சிவபுராணத்தின் படி அரிசியை வைத்து சிவபெருமானை வழிபடுவது ஒருவரின் நிதி நிலைமையை அதிகரிக்கக்கூடும், மேலும் வருமானத்தையும் அதிகரிக்கும்.\nகுழந்தை இல்லாமல் தவிர்ப்பவர்கள் சிவபெருமானை வழிபட வேண்டியது அவசியம் என புராணங்கள் கூறுகிறது. முனிவர்களின் கூற்றுப்படி குழந்தை இல்லாத தம்பதிகள் திங்கள் கிழமைகளில் கோதுமை வைத்து வழிபடுவது அவர்களுக்கு விரைவில் குழந்தை செல்வத்தை பெற்றுத்தரும்.\nநீண்ட நாட்களாக நோயால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபட சிவபெருமானை எள் கொண்டு வழிபடுவது நல்லது. இவ்வாறு வழிபடுவது விரைவில் அவர்கள் நோயிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ உதவும்.\nபுராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி சிவபெருமானை பச்சைப்பயிறு கொண்டு வழிபடுவது உங்களின் பாவங்களை விலக்கி உங்கள் வாழ்க்கையில் நேர்மறை சக்திகளை கொண்டு வரும். நீங்கள் வாழ்வில் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும்.\nMOST READ: குடல் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்க தினமும் இந்த பொருளை உணவில் சேர்த்தாலே போதும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nசீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/ghajinikanth-movie-stills/", "date_download": "2019-02-16T22:56:32Z", "digest": "sha1:TJNHBIYLAADG6H2UGXLOWE2F64SNAHUX", "length": 12390, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆர்யா, சயிஷா நடிப்பில் ‘கஜினிகாந்த்’ படத்தின் ஸ்டில்ஸ் ghajinikanth movie stills", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஆர்யா, சயிஷா நடிப்பில் ‘கஜினிகாந்த்’ படத்தின் ஸ்டில்ஸ்\nசந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ள படம் ‘கஜினிகாந்த்’. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சயிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.\n‘ஹர ஹர மஹாதேவஹி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ள படம் ‘கஜினிகாந்த்’. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சயிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். கருணாகரன், சதீஷ், காளி வெங்கட், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன், உமா பத்மநாபன், சம்பத் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். பாலு ஒளிப்பதிவு செய்ய, பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். காமெடிப் படமாக இது உருவாகியிருக்கிறது.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\nTamilrockers : ஒரு அடார் லவ் படம் லீக்… வருதத்தில் படக்குழுவினர்\nஅஜித் படத்துடன் மோதத் தயாராகிறதா சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்\nநடிகர் கார்த்தி நடித்த தேவ் படத்தை லீக் செய்தது தமிழ்ராக்கர்ஸ்\nபிரமிக்க வைக்கும் சாதனை… ரவுடி பேபி பாடலை இத்தனை பேர் பார்த்திருக்கிறார்களா\nவீட்டிலேயே காதலர் தினம் கொண்டாடும் பிளான் இருக்கிறதா கட்டாயம் இந்த படங்களைப் பாருங்கள்\nமேக் கணினியிலிருந்து ட்விட்டர் நீக்கம்\n‘இவரு சர்ச்சில்… அவரு ரூஸ்வெல்ட்’ கமல்-ரஜினியை கலாய்த்த ஜெயகுமார்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/fifa/fifa-2018-france-to-meet-croatia-in-final-today/", "date_download": "2019-02-16T22:45:57Z", "digest": "sha1:HDSH43DJSQSG3ROVEU57XNTC65FTSHEV", "length": 21782, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "FIFA 2018: France to meet Croatia in final today - ஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றப் போவது யார்?", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றப் போவது யார்\nசாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.255 கோடி பரிசு\nஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி ரஷ்யாவில் தொடங்கியது. சுமார் ஒருமாத காலம் நடந்த இந்த தொடர் இன்றுடன் (ஜூலை 15) முடிவுக்கு வருகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில், இன்று நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன.\nஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களம் இறங்கின. போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.\nபலக் கட்ட சோதனைகளுக்குப் பிறகு பிரான்ஸ் மற்றும் யாருமே எதிர்பார்க்காத குரோஷியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.\nபிரான்ஸை பொறுத்தவரை, இதுவரை ஒரேயொரு முறை மட்டுமே ஃபிபா உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதேசமயம், UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப்ஸ் பட்டத்தை இரு முறையும், ஒரு முறை ஒலிம்பிக் பட்டதையும், இருமுறை ஃபிபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையையும் வென்றுள்ளது. ஃபிபா அங்கீகரிக்கும் மூன்று முக்கிய தொடர்களிலும் கோப்பை வென்ற நான்கு அணிகளுள் பிரான்ஸும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 1930ம் ஆண்டு முதன்முறை உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட போது, அதில் பங்கேற்ற நான்கு ஐரோப்பிய அணிகளில் பிரான்ஸும் ஒன்று. ஆறு முறை தகுதிச் சுற்றோடு வெளியேறி இருக்கிறது. குறிப்பாக, இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பைத் தொடரிலும் தவறாமல் பங்கேற்ற மூன்று அணிகளில் ஒன்றாக பிரான்ஸும் திகழ்கிறது.\n1998ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் டைடியர் டெஸ்சேம்ப்ஸ் தலைமையில் களமிறங்கிய பிரான்ஸ், ஜிடேனின் உதவியோடு முதன் முதலாக தனது உலகக் கோப்பையை ருசித்தது. 2006ல் நடந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அதில் 5-3 என்ற கோல் கணக்கில் பெனால்டியில் தோல்வி அடைந்தது பிரான்ஸ்.\nஇந்நிலையில், பிரான்ஸ் அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.\nஉலகத் தர வரிசையில் 7-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணி ஃபார்வேர்ட்ஸ், மிட் ஃபீல்ட், டிஃபென்ட் என அனைத்திலும் சமபலத்துடன் உள்ளது. எம்பாப்வே, கிரீஸ்மேன், போக்பா, ஆலிவர் கிரவுட் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளனர்.\nபெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், பெரும்பாலும் டிபன்ஸ் செய்தே பிரான்ஸ் வென்றது. லுகாகு, ஹசார்ட் போன்ற பெல்ஜியம் வீரர்களை சிறப்பாக செயல்படவிடாமல் டிபன்ஸ் செய்து முடக்கியே போட்டது பிரான்ஸ். இதனால், சில விமர்சனங்களையும் பிரான்ஸ் சந்திக்க நேர்ந்தது.\nகுரோஷியா அணியைப் பொறுத்தவரை, லீக் சுற்றில் நைஜீரியா, அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆகிய அணிகளை அபாரமாக வீழ்த்தியது. 2-வது சுற்றில் டென்மார்க்கையும், கால்இறுதியில் ரஷ்யாவையும் பெனால்டி ஷூட்- அவுட் முறையிலும், அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கிலும் வென்றுள்ளது.\n1998-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில், அரை இறுதி வரை முன்னேறி இருந்ததே அந்த அணியின் சிறந்த செயல்பாடாகும். அந்த ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. இதன் பின்னர் பங்கேற்ற 4 உலகக் கோப்பை தொடர்களிலும் குரோஷிய அணி முதல் சுற்றுடன் வெளியேறியிருந்த நிலையில், தற்போது நடப்பு உலகக் கோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.\nமிட் ஃபீல்டில் குரோஷியா சிறந்து விளங்குகிறது. கேப்டன் லூக்கா மோட்ரிச், இவான் ராகிடிச் ஆகியோர் சிறந்த நடுகள வீரர்களாக உள்ளனர். அதேபோல், மரியோ மான்ட்ஜூகிச், டேஜன் லோவ்ரென் ஆகியோரும் சிறந்த ஃபார்மில் உள்ளனர். நடப்பு தொடரில் அந்த அணியில் இதுவரை 8 வீரர்கள் கோல் அடித்துள்ளனர்.\nஇவ்விரு அணிகளும் உலகக் கோப்பையில் இதற்கு முன்பு 1998ம் ஆண்டு அரைஇறுதியில் சந்தித்து இருந்தது. இதில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. இதற்கு பழித் தீர்க்கும் வகையில் ஆடும் முனைப்பில் குரோஷியா உள்ளது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் உள்ளதால், வெற்றி யாருக்கு என்று கணிப்பது வல்லுனர்களுக்கே சிரமமாக உள்ளது.\nசாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.257 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.191 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இந்திய நேரப்படி இன்று இரவு 08.30 மணிக்கு இப்போ��்டி தொடங்குகிறது. இப்போட்டியின் லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளை ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: தோற்றாலும் கடைசி வரை துணை நின்ற குரோஷிய அதிபர்\n‘வாழ்க்கையில் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே உருவாகுவாய்’: நிரூபித்து காட்டிய ‘சாம்பியன்’ எம்பாபே\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பிரான்ஸுக்கு கொட்டிய பணமழை\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nவியாசர்பாடியில் பெரிய திரையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேரலை\nஇந்தியா, இங்கிலாந்து 2வது ஒருநாள் போட்டியில் புரபோஸ் செய்த காதல் ஜோடி\nப. சிதம்பரம் பார்வை : துணைநிலை ஆளுநருக்கு பாஜக தந்த உதவியும் ஆலோசனையும்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப�� சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/farmer-from-thiruvarur-saved-his-coconut-farm-from-cyclone-gaja/", "date_download": "2019-02-16T22:53:14Z", "digest": "sha1:3OPFINMGIC772ESX3QXBKXJBM72UV7G3", "length": 14802, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கஜ புயல் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயம் : முன் யோசனையால் தென்னந்தோப்பை காப்பாற்றிய விவசாயி - Farmer from Thiruvarur saved his coconut farm from Gaja", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n15 ஆயிரம் ரூபாய் செலவில் கஜ புயலில் இருந்து தென்னந்தோப்பைக் காப்பாற்றிய விவசாயி...\nமுன் யோசனையால் 200 தென்னைகள் புயலில் இருந்து தப்பின\nகஜ புயல் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயம் : கஜ புயலின் தாக்கத்தால் டெல்டா பகுதிகளும், கடலோரப் பகுதிகளும் பெரும் சேதாரத்தை சந்தித்திருக்கிறது. விவசாய நிலங்கள், தோப்புகள், மரங்கள் என எதையும் விட்டுவைக்காமல் சூரையாடிவிட்டுச் சென்றுள்ளது கஜ. புயலின் தாக்கத்தில் இருந்து மீள்வது ஒரு வலி என்றால், பெற்ற பிள்ளையைப் போல் வளர்த்த தென்னந்தோப்புகளை மீட்டெடுப்பது பெரும் சவால்களாக இருக்கிறது.\nதென்னை மரங்களை நட்டு, ஆளாக்கி அதில் இருந்து லாபம் பார்ப்பதற்கு எப்படியும் குறைந்தது பத்து வருடங்களாவது ஆகும். ஒரு சில விவசாயிகள் மனம் உவண்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் டெல்டா பகுதியில் நிகழ்ந்தது.\nமேலும் படிக்க : தென்னந்தோப்புகள் சேதாரமடைந்ததை கண்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயி\nகஜ புயல் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயம் : அறிவுரை கேட்டு தோப்பை காப்பாற்றிய விவசாயி\nஇந்நிலையில், வானிலையை தெளிவாக முன் கூட்டியே கணித்து சொல்லும் ஆசிரியரின் அறிவுரையைக் கேட்டு தன் தோப்பில் இருந்த மரங்கள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறார் விவசாயி ஒருவர். திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அருகே இருக்கும் இடும்பாவனம் என்ற பகுதியில் சீனு என்ற விவசாயி வசித்து வருகிறார். அப்பகுதியில் அவருக்கு தென்னந்தோப்பும் அதில் 250 தென்னைகளும் சொந்தமாய் இருக்கின்றன.\nவேதாரண்யத்தை புயல் தாக்கும் என்ற செய்தியை ஆசிரியர் செல்வகுமார் கணித்து சொல்லியதும் “தோப்பில் இருந்த தென்னை மரங்களின் குருத்து, இளநீர், மற்றும் தேங்காய்களை முன்கூட்டியே மரத்தில் இருந்து இறக்கிவிட்டார். பின்னர் பச்சை மட்டைகளை எல்லாம் வெட்டி எடுத்துவிட்டார். மரத்தின் தலைப்பகுதியில் இருக்கும் கனத்தினை குறைத்துவிட்டால், புயல் காலங்களில் மரம் முறிந்து விழுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால் இந்த முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார் சீனு.\nகஜ புயலின் போது டெல்டா பகுதிகளில் இருக்கும் அனைத்து தென்னந்தோப்புகளும் பாதிப்படைந்துவிட்டது. ஆனால் சீனுவின் தோப்பில் வெறும் 50 மரங்கள் மட்டுமே சேதாரத்தை சந்தித்திருக்கிறது. மற்ற விவசாயிகள் கண்டிருக்கும் பெரும் சேதாரத்தினை முன்யோசனையால் தவிர்த்திருக்கிறார் சீனு. தன்னுடைய தோப்பில் இருக்கும் பச்சை மட��டைகள், குறுத்துகள், இளநீர், மற்றும் தேங்காய்களை வெட்ட வெறும் 15,000 மட்டுமே செலவு செய்திருக்கிறார் சீனு.\nமேலும் படிக்க : 15 நாட்களுக்கு முன்பே கஜ புயல் வருவதை கண்டுபிடித்த ஆசிரியர்\nMadurai-Chennai Tejas Express Schedule: மதுரை-சென்னையை 61/2 மணி நேரத்தில் இணைக்கும் தேஜஸ் ரயில்\nபிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட காவலர்… சென்னை ஐ.ஜி அலுவலகத்தில் பரபரப்பு…\nபிரபல கர்னாடக இசை விமர்சகர் சாருகேசி புற்றுநோயால் காலமானார்\nசரவணா ஸ்டோர்ஸ் உட்பட 74 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை\nJacto Geo Strike: ‘தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா\nஜாக்டோ ஜியோ போராட்டம் : 420 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து அரசு அதிரடி\nபாதுகாப்புப் படையில் இருந்து ஏ.கே.47 மறைமுகமாக எடுத்து வந்த தமிழக வீரர்… மாவோய்ஸ்ட்டுகளிடம் விற்க முயற்சியா \nலதா ரஜினிகாந்த் தேடிய ஹரிணி மீட்கப்பட்டார்: மகிழ்ச்சி ததும்பும் கொண்டாட்டம்\nமனித தவறுகளும், உபகரண கோளாறுகளும்… கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி இரத்தம் ஏற்றிய விவகாரம்… தவறு நடந்தது எங்கே\nTamilrockers : தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது\nசிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட காவல் துறை ஆய்வாளர்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேந்தர் தரப்பில் கோரிக்கை\nகுற்றச்சாட்டு குறித்து உண்மையை கண்டறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அலுவலகத்துக்கு உரிமையில்லையா\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க சொன்னவர்கள் யார்\nநிர்மலா தேவி பின்னால் இருக்கும் பெரும் புள்ளி யார்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/madhya-pradesh-minister-govind-singh-ignores-man-who-falls-on-feet/articleshow/67898070.cms", "date_download": "2019-02-16T21:56:13Z", "digest": "sha1:OEHYOMFXY6RRXRTO3YBBODYJ32F6MKEL", "length": 25412, "nlines": 250, "source_domain": "tamil.samayam.com", "title": "minister govind singh: madhya pradesh minister govind singh ignores man who falls on feet - காலில் விழுந்தவரை கண்டு கொள்ளாமல் செல்லும் அமைச்சர்! | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nகாலில் விழுந்தவரை கண்டு கொள்ளாமல் செல்லும் அமைச்சர்\nமத்திய பிரதேசத்தில் மனு கொடுக்க வந்து காலில் விழுந்தவரை, அமைச்சர் கோவிந்த் சிங் கண்டுகொள்ளாமல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய பிரதேசத்தில் மனு கொடுக்க வந்து காலில் விழுந்தவரை, அமைச்சர் கோவிந்த் சிங் கண்டுகொள்ளாமல் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கோவிந்த் சிங், நேற்று போபாலில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அப்போது ஏராளமான மக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்து வந்தனர். .\nஇந்நிலையில், அமைச்சரை சந்திக்க வந்த சாமானியர் ஒருவர், மனுவோடு அமைச்சரின் காலில் விழுந்தார். ஆனால், அமைச்சர் கோவிந்த் சிங் அவரை கண்டுகொள்ளாமல் தாண்டிச் சென்று காரில் ஏறிச் சென்றார். அமைச்சர் நகர்ந்தது கூட தெரியாமல் இருந்த சாமானிய மனிதர், சில நொடிகள் தரையோடு தரையாக இருந்துள்ளார். உடனே அமைச்சரின் பாதுகாவலர்கள் அவரை எழுப்பி அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வர, அமைச்சரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nTerror Attack in J&K: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தா...\nPulwama Attack: காஷ்மீர் தாக்குதலில் தமிழக வீரர் ச...\nஒரு லட்சம் கட்டுங்க; போய் மூலையில் நில்லுங்க - நாக...\nதெருவில் உண்டு, உறங்கிய முதல்வர்; டெல்லி புறப்பட்ட...\nதமிழ்நாடுதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின்\nதமிழ்நாடுசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\n நீ புகுந்தது கொல்லைபுறத்தில்: வைரமுத்து\nசினிமா செய்திகள்ரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்புல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nசமூகம்ஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டிய மாணவன்\nகிரிக்கெட்SA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nமற்ற விளையாட்டுகள்விளையாட்டுத் துறையில் வரைமுறைகளை மாற்றி அமைக்க புதிய கமிட்டி\nகாலில் விழுந்தவரை கண்டு கொள்ளாமல் செல்லும் அமைச்சர்\nநீட் தேர்வில் தஞ்சை மாணவர் சாதனை ஒன்றரை லட்சம் பேரில் 7வது இடம்...\nடெல்லியில் 90 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு\nகேரளாவில் முகவரி கேட்பதுபோல் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு\nNitin Gadkari: கியர் இல்லாத மின்சார ஸ்கூட்டர் ஓட்ட 16 வயதில் லைச...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2013/12/blog-post_12.html", "date_download": "2019-02-16T21:53:41Z", "digest": "sha1:MXTCVWJFAVNVSA5H54W4RBV5U52W3I5Z", "length": 19137, "nlines": 252, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: ரஜினி-என் வானிலே ஒரே வெண்ணிலா", "raw_content": "\nரஜினி-என் வானிலே ஒரே வெண்ணிலா\nடைரக்டர் மகேந்திரன் தமிழ்த்திரையுலகில் (1978-90)ஒரு முக்கியமான ஆளுமை.சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியவர்களுள் ஒருவர்.\nமுக்கியமாக சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை காட்சிகளினூடே பார்வையாளனை பயணிக்க வைத்துக் கதைச் சொல்பவர்.காட்சிகளே கதாபாத்திரமாக,ஓவியமாக திரையில் தீட்டப்பட்டு உணர்ச்சிகள் பார்வையாளனைத் தீண்டும்.அவன் கதாபாத்திரங்களுடன் உலாவுவான்.\nமிக முக்கியமாக காட்சிகளில் விரவிக்கிடக்கும் மெளனம் அர்த்தபுஷ்டியானது.\nஇப்படிப்பட்ட படைப்பைப் படைப்பவன்தான் உண்மையான படைப்பாளி. சிருஷ்டி கர்த்தா.டைரக்டர் மகேந்திரன் ஒரு சிருஷ்டி கர்த்தா.பார்த்துப் பார்த்துச் செதுக்கும் ஓவியர்.இப்படி இவருடன் இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் கைக்கோர்த்து ஒரு கவிதையை ஓவியமாக தீட்டி இருக்கிறார்கள் அல்லது ஒரு ஓவியத்தைக் கவிதையாக எழுதி இருக்கிறார்கள்.\nஅந்தக் கவிதை ஜானி திரைப்படத்தில் வரும் “என் வானிலே ஒரே வெண்ணிலா” என்ற பாடல் காட்சி.இவருடன் இணைந்த மற்ற இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் இசைஞானி இளையராஜா ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.\nஇந்தப் பாடலின் காட்சி உள்ளும் புறமுமாக விரிக்கப்படுவதில் அசோக்குமாரும் ராஜாவும் தங்கள் கற்பனைத் திறனை அள்ளித்\nதெளித்திருக்கிறார்கள்.பாடலை எழுதிய கங்கை அமரனும் பாராட்டுக்குரியவர்.நேரடியாக எதையும் சுட்டாமல் கவித்துமாக உள்ளது.\nகாட்சி நேர்த்தியாக romanticise செய்யப்பட்டு இருக்கிறது.\nஇந்தக் கவிதைக்கு யதார்த்தமான பின்னணி உண்டு.\nகுற்றப் பின்னணி உள்ள கதாநாயகன் ஜானி ஒரு இசை ரசிகன்.பிரபல பாடகி அர்ச்சனாவின் ரசிகன்.அன்று கேட்ட”ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்” பாடல் இவனுக்காகவே பாடப்பட்டதுபோல் உணர்கிறான்.மனம் குதூகலிக்கிறது.இசை நிகழ்ச்சி முடிவில் அவளைப் பாராட்டி பூங்கொத்து கொடுக்க முடியாமல் கூட்டம் இவனை தடுத்து விடுகிறது.\nமறு நாள் அவள் வீட்டிற்கு தொட்டி தொட்டியாக வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டமே அனுப்பி வைக்கிறான்.மற்றொரு நாள் இருவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.கடற்கரையில் அர்ச்சனா உலா போகையில் தான் பாடிய “ஒரு இனிய மனது” பாடல் காற்றில் அலைந்து வருகிறது.அதை நோக்கி போகையில் ஒரு படகில் ஜானி மெய் மறந்துப் பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறான்.பரஸ்பர அறிமுகத்தில் இவன்தான் பூக்கள் அனுப்பியவன் என்று தெரிகிறது.தானும் அர்ச்சனாவைப் போல தனி இருவருக்கும் தங்களைத் தவிர யாரும்இல்லை என்பதில் இருவருக்குள்ளும் மெலிதான பிணைப்பு ஏற்பட்டு ஒரத்தில் ஒரு மொட்டு அவிழ்கிறது.\n”ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை... எனக்கு மட்டும் எனக்காக மட்டும்.. தனியாக நீங்க பாடனும்.தனியா கேட்கனும்.எல்லார்கிட்டயும் சொல்லி பெருமைப் படனும்” ஜானி ஆர்வத்துடன் கேட்கிறான்.\n”நிறைவேறுவது கஷ்டம்தான்...மாட்டேன்னா என்ன செய்வீங்க....” செல்லமாக சீண்டிவிட்டு ...”நாளைக்கு வீட்டுக்கு வாங்க\" புன்னகையுடன் சம்மதிக்கிறாள்.ஜானியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.\n(ஒரு பாமர ரசிகனின் வெகுளித்தனமான ஆசையை நிறைவேற்றுவதில் அர்ச்சானவுக்கு ஒரு fatal attraction இருக்கிறது)\nமறுநாள்: ஜானி சட்டைக்குள்ளே “MUSIC THE LIFE GIVER\" என்ற வாசகம் எழுதிய மஞ்சள் பனியன் (பாமரத்தனமாக) அணிந்து அவளை சந்திக்கச் செல்கிறான்.\nவீட்டில் நுழைந்ததும் ஒருஅழகான பியானவும் அதைச் சற்றி அவன் கொடுத்த வண்ணப் பூக்களும் பார்வையில்பட்டு ”பியூட்டி புல்... பியூட்டி புல்...” நெகிழ்ந்துப்போய்விடுகிறான்.\nபியானோ வாசிக்க முயற்சிக்கச் சொல்லி அவனும் மொன்னையாக மெட்டுவாசிக்க முயற்சிக்க ” no.. no... just listen..\" என்று பியானவில் அவள் விரல்கள் மீட்ட நாதங்கள் மீன்களாய் துள்ளி கவிதையாக எழ ஆரம்பிக்கிறது.\nபாடல் முழுவதும் அவன் உடல்மொழி இயல்பாக இருக்கிறது.\nகேமரா ஊர்ந்து தூரிகையால் ஓவியத்தை தீட்ட ஆரம்பிக்க உயிர் துடிப்புடன் இயங்க ஆரம்பிக்கிறது காட்சி.இசை மென்மையான வெஸ்டர்ன் கிளாசிகலில் காட்சியை நகர்த்துகிறது.அர்ச்சனாவின் வானில் வெண்ணிலாவும் காதல் மேகங்களும் கவிதை தாரகைகளும் ஊர்வலம் போக ஆரம்பிக்கிறார்கள்.\nஅர்ச்சனாவின் உடை ஒரு தனி மொழியே பேசுகிறது.காட்சியின் பின்னணி ஒரு பாத்திரமாக பரவசப்படுத்துகிறது.காட்சிகள் உள்ளேயும் வெளியேயுமாக வழுக்கிக்கொண்டு பயணித்தப்படி போகிறது.ஜானி ” எல்லாம் எனக்குத்தான் எனக்குத்தான் ... எனக்குத்தான்...”கற்பனைச் சிறகடித்துப் பறக்கிறான்.\nஅர்ச்சனாவின் குரலில்(ஜென்சி) இருக்கும் மழலைத்தனத்தில் காதல் இருக்கிறது.காட்சியை ஆழப்படுத்துகிறது.\nமுதல் இடை இசையில் ரஜினி மனம் குதூகலித்தப்படி மேகத்தில் பறக்கிறது. உச்சக்கட்டமாக 1.22 ல் சொர்க்கத்திலிருந்து ஆசிர்வதிக்கப்படுகிறான்.Absolutely bliss..\nமுதல் சரணத்தில் ”நீரோடை போலவே’ 1.30 -1.56 ஆரம்பித்து முடியும் வரை ரஜினி,ஸ்ரீதேவி,பிரேமி மூவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.\nகுறிப்பாக 1.46-1.47ல் கேமரா திரும்ப, படிக்கட்டில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தபடி பிரேமி ஸ்ரீதேவியைப் பார்க்கும் (பெருமிதம்\nஅடுத்து 1.56ல் ”நீராட வந்ததே என் மென்மை” என்று ஸ்ரீதேவி தன் குண்டு விழிகளில் எதையோ தேக்கி (காதல்காமம்)புன்சிரிப்போடு காட்டிவிட்டு தலைகுனிவது அருமை.\n3.26ல் வாசித்துக்கொண்டே பிரேமியை எட்டிப்பார்க்கும் இடம் ரொம்ப சுட்டி.\nஇளையராஜாவின் வெஸ்டர்ன் கிளாசிகல் வயலின்/பியானோ இழைகள் காட்சி முழுவதும் சில்லென்று வீசிக்கொண்டே இருக்கிறது.\nபாட்டை அதன் பரிமாணத்தில் உள்வாங்கி மகேந்திரனும் அசோக்குமாரும் கவிதையாக செதுக்கி இருக்கிறார்கள்.\nகாவியக் காதல்களில்இரவு, நிலவு,பூஞ்சோலை, அருவி,அன்னம், புறா,மயில்,உப்பரிகை என்று காதலர்கள் உலா வருவார்கள்.\nதமிழ் திரையுலகில் இப்படி உணர்வுபூர்வமாக மென்மையாக மிகைப்படுத்தாமல் இருவருக்கும் இடையில் இருக்கும் காதலை பின்னணியுடன் பின்னி பினைந்து இசை வழியாக சொல்லி காட்சியை ஆழப்படுத்தியது அபூர்வமான ஒன்று.\nLabels: சினிமா பாடல் விமர்சனம்\nபாடலை எவ்வளுவு தூரம் ரசித்து உள்ளீர்கள் என்பதற்கு உங்கள் பதிவு சாட்சி\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஜெயமோகனும் ஒரு தலை ராகமும் இசையும்\nரஜினி-என் வானிலே ஒரே வெண்ணிலா\nநீயா நானா நீலம் ரகசிய ராத்திரி குரல் டைரி பலன்கள் ...\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/comedy?limit=25&start=75", "date_download": "2019-02-16T22:32:38Z", "digest": "sha1:ETGOJAFKAINCGB5DZF3WO2GDZF5SYGOQ", "length": 5745, "nlines": 123, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nViralukketha Veekkam Comedy | விரலுக்கேத்த வீக்கம் வடிவேலு, விவேக் கோவை சரளா நடித்த ஹிட் ...\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை வடிவேலு நகைச்சுவை தொகுப்பு Koodi vazhnthaal kodi nanmai ...\nAlukkoru aasai comedy ஆளுக்கொரு ஆசை சத்யராஜ் வடிவேலு நகைச்சுவை ...\nWinner Vadivelu Full Comedy | வடிவேலு காமெடியில் சூப்பர்ஹிட் காமெடியான வின்னர் ...\nSuvar illa chithirangal super hit comedy - சுவர் இல்லாத சித்திரங்கள் சூப்பர் ஹிட் ...\nVivek Comedy விவேக் சிறந்த நகைச்சுவை ...\nVyapari Comedy வடிவேலு , சந்தானம் , S.J.சூர்யாவின் வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் ...\nVadivelu Goundamani Senthil Comedy | வடிவேல், கவுண்டமணி செந்தில் சூப்பர் டூப்பர் ...\nஅண்ணே என் திரிசூலத்துக்கு சாண பிடிக்கணும் | Vadivelu Funny ...\nnane raja nane manthiri full comedy நானே ராஜா நானே மந்திரி விஜயகாந்த் சூப்பர்ஹிட் ...\nvaidehi kathirunthal comedy கவுண்டமணி செந்தில் நடித்த வைதேகி காத்திருந்தாள் சூப்பர்ஹிட் ...\nபயம் னா என்னேனு எனக்கு தெரியாது | Vivek Sundar.c Funny comedy விவேக் சுந்தர் சி ...\nபடகோட்டியிலும், வின்னரிலும் ஒரே போல் அமைந்த வயிறு குலுங்க சிரிக்க ...\nPondatti Sonna Kettukkanum Comedy | கவுண்டமணி செந்தில் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் ...\nஇன்று உண்ணாவிரத போராட்டம் கேலியாகி விட்ட நிலையில் கவுண்டமணியின் நிலை ...\nPolitical Joke கசக்கி போடற அண்டர்வேர்ல அரசியல் தத்துவம் சொல்லீட்டிங்க..என்ற ...\nMannan Rajini super hit comedy | மன்னன் ரஜினி கவுண்டமணி சூப்பர்ஹிட் ...\nவயிறு குலுங்கி சிரித்து மகிழ 1952 -1966 நகைச்சுவை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27007", "date_download": "2019-02-16T21:52:08Z", "digest": "sha1:NNWX6K323QMBV62TPUUPVNEK2IFP6MIM", "length": 19521, "nlines": 143, "source_domain": "www.anegun.com", "title": "லதா ரஜினிகாந்தின் சமுதாயச் சேவை! மலேசியாவை பிரதிநிதித்தார் டத்தோ அப்துல் மாலிக் – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > கலை உலகம் > லதா ரஜினிகாந்தின் சமுதாயச் சேவை மலேசியாவை பிரதிநிதித்தார் டத்தோ அப்துல் மாலிக்\nகலை உலக���்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்\nலதா ரஜினிகாந்தின் சமுதாயச் சேவை மலேசியாவை பிரதிநிதித்தார் டத்தோ அப்துல் மாலிக்\nதயா பவுண்டேஷன் சார்பில் குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ள ‘குழந்தைகளுக்கான அமைதி என்ற அமைப்பின் தொடக்க விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா ரஜினிகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மலேசியாவிலிருந்து மாலிக் ஸ்ட்ரிம் காப்பிரேஷன் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக் கலந்து கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்த குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ், நம் நாட்டுக்கு வேலைக்காரர்கள்தான் தேவை, தலைவர்கள் தேவையில்லை. ரஜினியுடன் சேர்ந்து எம்.எல்.ஏ அமைச்சராவதைவிட அவருடைய ரசிகனாக தொண்டனாக இருப்பதை பெரிதாக கருதுகிறேன்” என்றார்.\nரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் பேசுகையில், மாற்றங்கள் தனி மனிதரிடமிருந்து உருவாக வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினி காந்த், மேற்கத்திய நாடுகள் குழந்தைகளுக்காக செலவிடும் பணத்தில் ஒரு விழுக்காடுகூட இந்திய அரசு செலவு செய்வதில்லை என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினி காந்த், குழந்தை கடத்தலில் ஈடுபடுவோருக்கு, மரணதண்டனைக்கு நிகரான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.\nகுழந்தைகள் நலனுக்காக எனது மனைவி இந்த அறக்கட்டளையை தொடங்கி உள்ளார். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களும் இதனை கையில் எடுத்துள்ளன.\nஇதற்காக லதா செய்திருக்கும் காரியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகாது. ரஜினியின் மனைவி லதா என்று சொல்லி கொண்டிருக்கும் காலம் போய், இனி லதாவின் கணவர் ரஜினி என்று சொல்லும் காலம் வரவேண்டும். உண்மையிலேயே இது மிகப்பெரிய சேவையாகும்.\n‘குழந்தைகளுக்கு அமைதி என்ற அமைப்பை தொடங்க வேண்டும் என்பது லதாவின் நீண்ட கால கனவாக இருந்தது. அது இன்று நனவாகி உள்ளது என்றார் அவர். இந்த ��ிழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சிக்கலில் சிக்கியிருக்கும் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான தொலைப்பேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவை அடங்கிய செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.\nஇப்படிப்பட்ட நிகழ்ச்சியை குழந்தைகளுக்காக தொடங்கிய லதா ரஜினிகாந்தின் நடவடிக்கையானது மிகவும் பாராட்டுக்குரியது என டத்தோ அப்துல் மாலிக் கூறினார். இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர வேண்டுமென கேட்டுக் கொண்ட அவர், சென்னையில் நடந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்ததாகக் கூறினார். அதோடு இந்த அமைப்பிற்கு டத்தோ அப்துல் மாலிக் நிதியுதவி வழங்கினார்.\n 24 மணி நேரத்திற்குள் பதில் வேண்டும்; இல்லையேல் போலீஸ் தலைவர் பதவி விலகவும்\nசீபீல்ட் ஆலய விவகாரம் போலீஸ் துரிதமாகச் செயல்பட வேண்டும் டத்தோ சிவராஜ் சந்திரன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமோட்டார் சைக்கிளிலேயே 7 நாடுகள் பயணம்; நாடு திரும்பி சாதனை படைத்த கதிரவன்\nஒன்றுபட்டு தெலுக்கெமாங், போர்ட்டிக்சன் தொகுதிகளை மீட்டெடுப்போம்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/manam/", "date_download": "2019-02-16T22:27:01Z", "digest": "sha1:34QEPZDT4V7ACJJXHFFXCXIKWQQKSQ3F", "length": 8174, "nlines": 95, "source_domain": "www.behindframes.com", "title": "Manam Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n‘மனம்’ பண்ண மனம் இல்லாத விக்ரம் கே.குமார்..\nகடந்த வருடம் தெலுங்கில் வெளியான சூப்பர்ஹிட் படம் ‘மனம்’. மறைந்த மூத்த நடிகர் நாகேஸ்வரராவ் நடித்த கடைசிப்படம்.. இவருடன் அவரது மகன்...\nமீண்டும் மும்பையில் முகாமிடும் சூர்யா..\nமும்பையை கதைக்களமாக கொண்டு படங்களை உருவாக்குவதில் நமது இயக்குனர்கள் சிலருக்கு அலாதி பிரியம் என்றால், மும்பை கதைக்களங்க��ில் நடிக்க நம் ஹீரோக்களும்...\nஹாட்ரிக் சாதனை படைக்க கமல்-மாதவன் ‘மனம்’ வைப்பார்களா..\nகடந்த மாதம் தெலுங்கில் வெளியான சூப்பர்ஹிட் படம் ‘மனம்’. மறைந்த மூத்த நடிகர் நாகேஸ்வரராவ் நடித்த கடைசிப்படம்.. இவருடன் அவரது மகன்...\nகமலின் மனம் நெகிழவைத்த ‘மனம்’..\nகடந்த வாராம் தெலுங்கில் வெளியான படம் ‘மனம்’. மறைந்த மூத்த நடிகர் நாகேஸ்வரராவ் நடித்த கடைசிப்படம்.. இவருடன் அவரது மகன் நாகார்ஜூனா,...\nஆந்திரவாலாக்களின் மனம் கவர்ந்த ‘மனம்’.\nதமிழ்நாட்டைப்போல நேற்று ஆந்திராவிலும் திருவிழா கொண்டாட்டம் தான். ‘விக்ரமசிம்ஹா’ என்ற பெயரில் ‘கோச்சடையான்’ ஒரு பக்கம் ரிலீஸானலும் ஆந்திர ரசிகர்களின் கவனம்...\nநாகார்ஜூனா படத்தில் நடிக்கிறார் அமிதாப்..\nமாதவன் நடித்த ‘யாவரும் நலம்’ என்ற த்ரில்லர் படத்தை இயக்கியவர் டைரக்டர் விக்ரம் கே.குமார். சிம்பு, த்ரிஷா நடித்த ‘அலை’ படத்தை...\nசமந்தாவின் ‘நாட்டி பாய்’ யார் தெரியுமா..\nதமிழில் தற்போது சூர்யா, விஜய் என முன்னணி ஹீரோக்கள் இருவரின் படங்களிலும் சமந்தா தான் கதாநாயகி. இதைத்தவிர தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு...\nநீது சந்திரா தெலுங்கு வாய்ப்புகளை ஒதுக்கியது ஏன்..\nதமிழில் ‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, ‘ஆதிபகவன்’ என சில தமிழ் படங்களில் நடித்தவர் நீது சந்திரா. தன்னை இயக்குனர்கள் எந்த...\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5173", "date_download": "2019-02-16T22:36:50Z", "digest": "sha1:KRO5CODVBAA5QPHEFU7D45RPVLRE67MI", "length": 5723, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "கஸ்டார்ட் பவுடர் ஐஸ் க்ரீம் | Custard Powder Ice Cream - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஐஸ் கிரீம் வகைகள்\nகஸ்டார்ட் பவுடர் ஐஸ் க்ரீம்\nகாய்ச்சிய பால் - 2 கப் மற்றும் 1/4 கப்\nசர்க்கரை - 1/2 கப்\nவெண்ணிலா கஸ்டார்ட் பவுடர் - 2 டீஸ்பூன்\nஃப்ரஸ் கிரீம் - 4 தேக்கரண்டி\nமுதலில் 1/4 கப் பாலில் கஸ்டார்ட் பவுடர் சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தில் பால் எடுத்து காய்ச்சி சர்க்கரை சேர்த்து கிளறவும். இப்போது கஸ்டார்ட் பவுடர் பாலை இதனுடன் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும். கஸ்டார்ட் கெட்டியான பின் அடுப்பை அணைக்கவும். சூடாறிய பின் ஃப்ரஸ் கிரீம் சேர்த்து பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். ஒரு பாத்திரத்தில் அவற்றை எடுத்து ஃப்ரிட்ஜில் 2-3 மணி நேரம் வைக்கவும். பின்னர் அவற்றை ஜாரில் எடுத்து நைசாக மசித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். இதே போல் 4 முதல் 5 முறை செய்யவும். கடைசியாக 6-8 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.\nகஸ்டார்ட் பவுடர் பால் கிரீம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kapaadapuram.com/issue2/?p=1539", "date_download": "2019-02-16T21:53:26Z", "digest": "sha1:ESFW7LSMAXSD4IQYPJ6DQ55F3PLRLRSL", "length": 16198, "nlines": 32, "source_domain": "www.kapaadapuram.com", "title": "கவிதையானது ஒரு பைத்தியச்சுவை | Kapaadapuram", "raw_content": "\nகவிதையானது ஒரு பைத்தியச்சுவை. தெளிவான பாதையில் நேராகப் பயணிப்பவரை கவிதை போதையுறச் செய்கிறது. தடுமாறச் செய்கின்றது. ஒருவருக்கு கவிதை பிடிப்பதற்கும் பைத்தியம் பிடிப்பதற்கும் அதிகம் வேறுபாடுகள் இல்லை. பைத்தியத்தைக் கூட்டுவதற்கான வழிமுறைகளை அதிகரிப்பவர்களால் எழுதப்படும் கவிதைகள், சமகாலத்திலும் எதிர்காலத்திலும் நிலைக்கின்றன. பைத்தியமாக நடிப்பவர்களாலும் பைத்தியம் முற்றாக குணமானவர்களாலும் எழுதப்படுகின்ற கவிதைகளில் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்படுவதில்லை.\nஎப்போதும் உணர்விலிருந்து வெளிப்படுகின்ற கவிதைகளோடு எனக்கு தனியொரு இணக்கம் ஏற்பட்டு விடுகின்றது. கவிதையில் உள்ள அரசியல் நிலைப்பாடுகளை ஆராய்வதைவிட, கவிதையின் உள்ளுறைந்திருக்கும் ஆன்மாவின் அனுபவக் கணங்களைப்பற்றித்தான் நான் ஆராய்கிறேன். ஒரு கவிதையை அறிந்துகொள்வதானது அந்தக் கவிதை அனுபவத்தினூடாக, வாழ்வின் உயிர்ப்பான தருணத்தை உள்வாங்குதலாகும். நம்மையும் நம்முடைய ரசனை அடிப்படைகளையும், மாற்றங்களை நோக்கி கூடவே நகர்த்திச் செல்லுகின்றவை.\nதேசம், இயற்கை, பண்பாடு, கலாச்சாரம், மனிதன் இவைகள் அனைத்தையும் புரிந்துகொள்ள விழைவதும், கவிதையொன்றை புரிந்துகொள்ள முயல்வதும் ஒரேவிதமானதுதான். ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு மனம் வெவ்வேறு உருவங்களுடன் ஊசலாடுவதை ஒருவருக்கு உணரமுடியுமாகவிருந்தால், கவிதையினை இரசிப்பது பெரும் வாழ்பனுபவமாக மாறிப்போய்விடும். உக்கிரமானக் கருத்து நிலைப்பாடுகள் கொண்ட கவிதைகள் சமகாலத்தையும், அரசியலையும், வரலாற்றையும் கொண்டமைவதால் சுடும் உண்மைகளின் எரிவை எமக்குள் ஊன்றிப் பற்றவைக்கின்றன. இருண்மையானது, பூடகமானது, புரியாதது எனும் கூற்றுக்கள் வலுவற்றனவாகும். வாழ்க்கையைப் போன்றதே கவிதை. சக மனிதரைப் புரிந்துகொள்ள நாம் எடுக்கின்ற முயற்சி எல்லாச் சமயங்களிலும் வெற்றியளிப்பதில்லை. கவிதையைப் புரிந்துகொள்வதும் அவ்வாறுதான். எடுக்கின்ற முயற்சியைப் பொறுத்தே புரிதலும் விசாலமடைகின்றது.\nபிறரால் உருவான, நாமே உருவாக்கிய வலிகளிலிருந்து, தனிமைப் படுவதிலிருந்து வசப்படும் பரவசத்தின் மெய்நிலையிலிருந்தும் கவிதைகளுக்கான பொறிகள் உரசப்படுகின்றன. மனதின் நுண்ணிய உணர்திறனையும் அசைக்கும் மாயக்காற்று வீசும் அளவுக்கு, சுடராய் எரிவதும், காட்டுத் தீயாவதும், கண நேரத்தில் அணைவதும் நிகழ்கின்றது.\nகவிதை என்பது வாழ்தல் என்றான பின் அதற்குரிய சவால்களும் தோன்றிவிடுகின்றன. ஒரு பெண்ணிடம் வருகின்ற கவிதைகளின் தருணங்கள் அவளுடைய நெற்றிக் கண்ணாகவும் உயிரில் துளிர்க்கின்ற கண்ணீராகவும் அவளுக்கான சிறகுகளாகவும் சாளரங்களாகவும் மாற்று வடிவ உருக்களை கொண்டிருக்கின்றன. ஒரு ஆண் எதிர்கொள்ள சாத்தியமற்ற பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.\nபிற பெண் எழுத்தாளர்களிலிருந்தும் அது கூடியும் குறைந்தும் மாறுபட்டும் என்னைத் தாக்குகின்றது. எனது இலக்கியப் பயணவழியில் அவ்விதமான பலியிடல்கள் ஓசையற்று நிகழ்வன. ஏன் நிகழ்கின்றன ஏன் ஓசையற்று நிகழ்கின்றன என்பதெல்லாம் அந்தரங்கமான அடிப்படைகளை கொண்டிருக்கின்றது. என் சதை கீறும் கத்தியை சத்தமிடாமல் பிடுங்கியெறியும் பக்குவத்தை காலம் கற்றுத்தந்திருக்கிறது. மனித கீழ்மைகளை அதிர்ச்சியுடன் கற்றுக்கொள்ள புறவாழ்வின் வெற்றிடத்தை இலக்கியச் சூழல் நிரப்பி வருகின்றது. இத்தகைய சூழல்களுக்கிடையே இருந்தபடி நான் வெளிப்படவும் ஒளிந்துகொள்ளவும் எனது கவிதைகளுக்குள்ளே குகையும் பள்ளத்தாக்குகளும் வனமும் வெளிகளும் உள்ளன. இருப்பினை தக்கவைக்க ஆசுவாசம்கொள்ள புதுப்பிப்பதற்கான தேவையும் தோன்றுகிறது. அனைவருக்குமான பார்வையிடலையும் மறுத்துவிட்டு நமது ஜன்னலால் நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பது என்றும் கூறலாம். கவிதையுடனான நம் உறவு அல்லது அவ்வுணர்வு தோற்றுவிக்கின்ற மனதின் எழுச்சிகள், அங்கே ஊசலாடும் மெல்லக்கவியும், ரகசியமாயூரும், கனவின் நெருடல்களை திரும்பத் திரும்ப அனுபவிப்பதற்காகவும் அதன் உள் உறைவதற்காகவும், தொலைந்து கரைவதற்காகவும் எடுக்கின்ற பிரயத்தனங்களே சில நேரங்களில் சில கவிதைகளை எழுத வைத்துவிடுகின்றன. கவிதை எழுதப்படுவதற்கான தேவைகளை மனதின் சமிக்ஞைகளே தீர்மானிக்கின்றன. என்னைப் பொறு்தவரை சமபங்கு அனுபவம், சமபங்கு கற்பனை.\nமொழி ஒரு வகைச்சிறகு, கவிதை ஒரு வகைச் சுதந்திரம். அதனால் அந்த சுதந்திரத்தை எனக்கு நானே வழங்கிக்கொண்டேன். மொழியின் சிறகால் பறக்கத் தொடங்கினேன். அதற்கு காதல், காமம், அன்பு, நிர்வாணம், துரோகம், உடல், உண்மை, எதிர்ப்பு, பெண், கனவு என்றெல்லாம் பெயரிடமுடியும். எனது ஆன்மாவின் விழிப்புநிலை உண்மையின் வெம்மைக்கருகே எப்போதும் தவித்தது என்பதற்கான ஆதாரமே என்னுடைய கவிதைகள். ஆனால் அந்த உண்மையானது அகத்தின் வெளிக்காட்ட முடியாத மறைவான நிஜத்தையா அல்லது புறத்தே தெரியும் உண்மை போன்ற போலியையா அல்லது புறத்தே த���ரியும் உண்மை போன்ற போலியையா என்பது அவ்வப்போது எதிர்கொள்ளும் வாழ்க்கை அனுபவத்தினதும், எழுதப்படும் கணத்தினதும் வசம்தான் பெரும்பாலும் சார்ந்துள்ளது.\nஎன்னை அர்த்தப்படுத்திக்கொள்ள பெண் எனும் அடையாளத்தை பெருமையுடன் முன்வைக்க என்னை நானே கொண்டாட விழைந்ததன் வழியாக கவிதைக்கு வந்தடைந்தபோதிலும் அதனை அதற்கே உள்ளபொறுப்புடன் கையாளவும் விரும்புகிறேன். எனது சிந்தனைகளை வளர்த்தெடுக்கவும், ஆற்றலை தனித்தன்மையுடன் வெளிப்படுத்தவும் இலக்கிய வாசிப்பிற்கு பிரத்தியேகமான பெரும்பங்குண்டு. அத்தோடு பல எழுத்தாளர்களுக்கும் இலக்கிய இதழ்களுக்கும் நண்பர்களுக்கும் எனது வளர்ச்சியில் முக்கிய இடமுண்டு. அவற்றை நான் பட்டியலிட விரும்பாவிடினும் நன்றியுடன் இவ்விடம் நினைவு கூறவிரும்புகிறேன்.\nஇன்று முற்றிலும் புதிய சிந்தனைகளோடு பலர் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். நானும் ஒரு புதியவள்போல அவர்களுடன் எழுதவும் அவர்களைப் பயிலவும் தொடங்குகிறேன்.\nநான் வாழுகிறேன் என்பதற்கும் நான் எழுதுகிறேன் என்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கக் கூடாது என்பதே எனது கவிதைகளின் நோக்கமாகும்.\nஎந்தவொரு கவிதைமனதிற்கும் கட்டாயங்களில்லை. நம்மை கட்டுப்படுத்தும் சமூகக் கட்டமைப்புக்கள் வரையறைகள் சட்டதிட்டங்களுக்கும், கலைத் தன்மைகளுக்கும் மத்தியில் பெரும் இடைவெளிகள் உள்ளன. இந்த இடைவெளியில்தான் கலையின் படைப்பூக்கம் செயற்படுகின்றது. கடவுளாகவோ, சாத்தானாகவோ விரும்பிய அடையாளங்களை அது எடுத்துக்கொள்ளும். அன்றி தூண்டிலாகவும், மீனாகவும், நீராகவும்கூட…., ஒரே சமயத்தில் அனைத்துமாய் மாற, அல்லது தனித் தனியாய் இருக்க. இது தான் என் கவிதைகள் நிகழும் இடம். ஒரு நாள் என் சுயம் என்பது அவ்வாறே ஆகிவிடும் என நம்புகின்றேன். நான் முயற்சிப்பதும் அடைய விரும்புவதும்கூட என் கவிதைகளிடம் கூட்டிச் செல்லும்படி வேண்டுவதும் இந்த இடம்தான். அதாவது……………\nதீமை நன்மை என்ற பிரிப்புகள் அற்ற இடம் \nஆண் பெண் என்ற வேறுபாடுகள் அற்ற இடம் \nவாழ்வு மரணம் என்ற எல்லைகள் அற்ற இடம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1484", "date_download": "2019-02-16T21:42:44Z", "digest": "sha1:QZAV2BGJMNWVGMAT42I7MMVSGJFBUSQI", "length": 6706, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n கோழி முட்டைகளை அடைகாத்துப் பொரியவைத்த அதிசய மனிதன்\nவெள்ளி 21 ஏப்ரல் 2017 16:52:11\nபிரான்ஸைச் சேர்ந்த ஆபிரகாம் பாயின்சிவல் மூன்று வாரங்களாக 9 கோழி முட்டைகளை அடைகாத்து, கோழிக் குஞ்சுகளைப் பொரித்துள்ளார்.பாரிஸில் வினோதமான செயல்களால் மக்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் ஆபிரகாம் பாயின்சிவல். இவர் கோழி முட்டைகளை தன்னால் அடைகாத்துப் பொரி யவைக்க முடியும் என நிரூபித்துக் காட்டியுள்ளார். பாரிஸில் உள்ள ஒரு கண்காட்சியகத்தில் மூன்று வாரங்கள் முட்டைகளின் மேல் அமர்ந்து அடைகாத்துள்ளார் இவர். அடைக்கப்பட்ட கண்ணாடிப் பெட் டகத்துக்குள், வெப்ப நிலையை அதிகரிக்கும் உணவுகளை மட்டுமே உட்கொண்டு அவர் மூன்று வாரங்கள் உறங்கியுள்ளார். தான் அடைகாத்துப் பொரிய வைத்த கோழிக் குஞ்சுகளைத் தனது பண்ணையில் வளர்க்க விருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே,ஆபிரகாமின் செயலுக்கு 'பீட்டா' உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆபிரகாமின் செயல் விலங்குகள் நல உரிமைக்கு எதிரானது எனவும், இது கொண்டாடக்கூடிய ஒரு சாதனை அல்ல எனவும் விலங்குகள் நல அமைப்புகளின் தரப்பில் கூறப் பட்டுவருகிறது.\nபாலஸ்தீன உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள்\nபாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்\n70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் முதலிரவில் நகைகளுடன் ஓட்டம்\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா\nகர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்\nபூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி\nவிண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3266", "date_download": "2019-02-16T21:52:02Z", "digest": "sha1:L3NFKRYQXVRDLHJWHQOJZQ72KJ32UZVE", "length": 4844, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசிறந்த பேராசியரியராக டாக்டர் ராஜா தேர்வ��.\nசெவ்வாய் 13 பிப்ரவரி 2018 14:05:17\nமலாயா பல்கலைக் கழகத்தைச் (யுஎம்) சேர்ந்த மலேசிய பொருளாதார நிபுணர் பேராசிரியர் டாக்டர் ராஜா ராசையா, 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த பேராசிரியர் என நேற்று பெயர் குறிப்பிடப் பட்டார். இதை அறிவித்த உயர் கல்வியமைச்சு டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜுசோ, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்னாம், லாவோஸ் ஆகிய நாடுகளிலும் டாக்டர் ராஜா பிரபலமானவர் என்று கூறினார்.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4157", "date_download": "2019-02-16T21:16:24Z", "digest": "sha1:PDONSMDXDN2NPV3LBNJSL5ZRYBEQ6EJ3", "length": 4804, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசூதாட்டம், ஊழல் : 926 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை\nசட்டவிரோத சூதாட்ட நடவடிக்கை, ஊழல் விவகாரங்கள் ஆகியவற்றை ஒழிக்கும் விவகாரத்தில் முழு ஈடுபாட்டை செலுத்தாத மாநில போலீஸ் படைத் தலைவர் மீதும் மூத்த அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வேலை நீக்கமும் செய்யப்படும் என தேசிய காவல் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹரூண் எச்சரித்தார்.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=christhava&si=0", "date_download": "2019-02-16T22:32:33Z", "digest": "sha1:N3WYRDNOSKU4OFAT3KC5YQHNK6VS2TXV", "length": 14124, "nlines": 251, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » christhava » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- christhava\nஅன்பு, நேசம் போன்ற மனிதப் பண்புகளை முன்வைத்து கிறிஸ்தவம் முதன் முறையாக அறிமுகமானபோது, மிகக் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. உலகின் மிகப் பழைமையான மதங்களோடும் நம்பிக்கைகளோடும் போரிட வேண்டியிருந்தது.\nதம்மைப்போல் பிறரை நேசிக்கக் கற்றுக்கொடுத்த இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டார். அவர் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சேவியர் (Seviyar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமானுட குல சரித்திரத்தை இரண்டு பிரிவுகளாக மட்டுமே பிரிக்க முடியும். கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின்.\nகிறிஸ்துவின் போதனைகளை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மாபெரும் மதம் கிறிஸ்தவம்.\nதேவகுமாரனாக அல்ல, தன்னை ஒரு மனிதகுமாரனாக அறிவித்துக்கொண்டவர் இயேசுநாதர். மூடநம்பிக்கைகளில் புதையுண்டுக் கிடந்த சமூகத்தைச் சீர்திருத்தினார்.\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsubramania paddar sathashivam மஹா கணபதி ஹோம விதானம் கொழும்பில் இருக்கும் எனக்கு எவ்வாறு கிடைக்க வகை செய்வீர்கள்.\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nலக்ஷ்மி கடா, பிரேமலதா பாலசுப்ரமணியன், maranam, லா.ச.ராமாமிருதம், அச்சமின்றி, நதிகள, கங்கை கொண்ட சோழபுரம், தணிகை, velaikkaari, நீண்ட ஆயுள் வ, அலிபாபா, உமாவும், சிறைத் துறை, ப ண வ ல், பிடி சாம்பல்\nதேவாரத் திருமொழிகள் - Thevara Thirumozhikal\nஒழுக்கம் உலகில் மிக உயர்ந்தது - Ozhukkam Ulagil Miga Uyarnthathu\nகம்பரின் சிலை எழுபது மூலமும் உரையும் -\nசுஜாதாவின் மர்மக் கதைகள் - Sujathavin Marmak Kathaikal\nஇன்றைய பிரச்சனைகளும் தீர்வுகளும் (பொது விநியோகத் திட்டம் முதல் பொது சிவில் சட்டம் வரை) -\nசெல்போன் கிரடிட் கார்டு இன்டர்நெட் மோசடிகள் தற்காப்ப��ம் தடுப்பும் - Cellphone Credit Card Internet Mosadigal Tharkaappum Thaduppum\nதையல் தொழில் வழிகாட்டி -\nகோயில் மணியோசை (old book rare) -\nசான்றோர் பொன்மொழிகள் - Saandroar Ponmozhigal\nசமுதாய சிந்தனைகள் (ஒளிஒலிப்புத்தகம்) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/air-india-recruitment-2018-customer-ramp-services-agent-posts-apply-now/", "date_download": "2019-02-16T21:42:19Z", "digest": "sha1:7OMIPYRPP6FINSYMUXNWWVUM3DN2ICNP", "length": 16078, "nlines": 142, "source_domain": "ta.gvtjob.com", "title": "AIR INDIA Recruitment 2018 - வாடிக்கையாளர் / வளைவு சேவைகள் முகவர் இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / 10th-12th / AIR INDIA Recruitment 2018 - வாடிக்கையாளர் / வளைவு சேவைகள் முகவர் இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nAIR INDIA Recruitment 2018 - வாடிக்கையாளர் / வளைவு சேவைகள் முகவர் இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\n10th-12th, ஏர் இந்தியா, ஆந்திரப் பிரதேசம், பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, விசாகப்பட்டினம், நேர்காணல்\nஇன்றைய வேலை இடுவது - பணியாளர்களைக் கண்டறியவும்\nஏர் இந்தியாவில் பணி நியமனம்: ஏர் இந்தியா ஏர் போக்குவரத்து சேவைகள் லிமிடெட் (AIATSL) தனது ஆண்டு விளம்பரம் மூலம் ஒரு வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர் / ராம்ப் சர்வீஸ் ஏஜென்ட் இடுகைகளுக்கான பதவிக்கு 165 காலியிடங்களை பூர்த்தி செய்ய திறமையான மற்றும் திறமையான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Www.airindia.in\nவிமான வாய்ப்புகள் 2019 - 12, டிப்ளமோ அல்லது பட்டதாரிகளுக்கு - நிச்சயமாக ஆன்லைன் விண்ணப்பிக்க\n10 V / X வென், க்ளெட்ச் பெட்டி கென்னிங்ஸ்\n• ஏர் இந்தியா • பெரிய பஜார்\n• ரிலையன்ஸ் • அசோக் லேலண்ட்\n• வடிவமைப்பாளரை மீண்டும் தொடங்குங்கள் • படிப்புகள் 12 பாஸ்\n• வீட்டில் இருந்து வேலை • இலவச வேலை எச்சரிக்கை (Freejobalert)\nஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நடை-இல் உள்ளது: 03.08.2018 - 05.08.2018 @ XNUM Hrs - 09.00 Hrs. பின்னர் எந்த பயன்பாட்டையும் பொழுதுபோக்கு செய்யாது. ஆட்சேர்ப்புத் தகுதி பற்றிய மேலும் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலை அறிவிப்பு விளக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் கவனமாக தகவல் மூலம் ச��ல்ல பரிந்துரைக்கப்படுகிறது.\nஏர் இந்தியா பணி வாய்ப்பு அறிவிப்பு :\nஅமைப்பு பெயர் ஏர் இந்தியா ஏர் போக்குவரத்து சேவைகள் லிமிடெட் (AIATSL)\nஇடுகையின் பெயர் வாடிக்கையாளர் / வளைவு சேவைகள் முகவர்\nவிண்ணப்பிக்க கடைசி நாள் தேர்வு-இல்: 30 - 30 @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @\nஏர் இந்தியா இன்ஜினியரிங் காலியிடங்கள் விவரம்:\nநிறுவனத்தின் பெயர்: ஏர் இந்தியா ஏர் போக்குவரத்து சேவைகள் லிமிடெட் (AIATSL)\nஇடுகைகள் பெயர்: வாடிக்கையாளர் / வளைவு சேவைகள் முகவர் இடுகைகள்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 10 ஆகஸ்ட் 2018\nவேலை இடம்: விசாகப்பட்டினம் & கோயம்புத்தூர்\nகல்வி தகுதி:ஒரு நபர் SSC / 10 / 12 / Graduate / Diploma (3 ஆண்டுகள்) ஐ.டி.ஐ. உடன் NCTVT பாஸ் அங்கீகரிக்கப்பட்ட குழு அல்லது பல்கலைக்கழகத்துடன் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பில் குறைந்தபட்ச கல்வித் தகுதி.\nவீட்டு வேலை, ஆன்லைன் பகுதி நேர வேலைகள்\nதேர்வு நடைமுறை: ஸ்கிரீனிங், எழுதப்பட்ட டெஸ்ட், குழு கலந்துரையாடல், முன்கூட்டியே வேலைவாய்ப்பு மருத்துவ பரிசோதனை, எழுத்தறிவு சோதனை ஆகியவற்றில் மட்டுமே தேர்வுகள் தேர்ந்தெடுக்கப்படும்.\nசம்பள உயர்வு: தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு கவர்ச்சியான தொகுப்பு வழங்கப்படும். மாதம் ஒன்றுக்கு ரூ .20 - ரூ.\nவிண்ணப்ப கட்டணம்: ஆஃப்லைன் வேலை விண்ணப்பத்திற்கான ஆன்லைன் படிவத்தின் சமர்ப்பிப்பு அல்லது கோரிக்கை வரைவு நேரத்தில் செலுத்த வேண்டிய விண்ணப்ப கட்டணம். இந்த விண்ணப்பப் படிவத்தில், பொது / ஒ.சி.சி. விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்: ரூ .500 / - மற்றும் அனைத்து இதர விண்ணப்பதாரர்களும் (எஸ்.டி. / எஸ்.சி., எஸ்.எஸ்.டி. / பி.டபிள்யூ.டி): இல்லை.\nவயது அடிப்படை: குறிப்பிட்ட கால இடைவெளியில் குறைந்தபட்ச வயது உள்ளவராக இருத்தல் வேண்டும். மாநில அரசின் விதிமுறைகளின் விதிமுறைகளின் படி, XXX ஆண்டுகள் அதிகபட்ச வயது 21 ஆண்டுகள் ஆகும்.\nஏர் இந்தியாவில் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள் :\nஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதி உடையவர்கள் ஆகியோருடன் கீழே கொடுக்கப்பட்ட முகவரி ஆவணங்களுடன் சேர்ந்து பார்க்க வேண்டும்.\nபுகைப்படம், கல்வி மற்றும் அனுபவம் ஆவணங்கள் பதிவேற்றப்படும்.\nபூர்த்தி செய்யப்பட்ட படிவத்தின் நகல், இறுதி சமர்ப்பிப்புக்குப் பிறகு எடுக்கப்படலாம்.\nவிசாகப்பட்டினம் இடம்: \"INDUOR STADIUM - AAI, சர்வதேச சரக்கு டெர்மினலுக்கு அருகில், பழைய விமான நிலையம், விசாகப்பட்டினம்- 530009\"\nகோயம்புத்தூர் இடம்: வாடிக்கையாளர் முகவர்: \"காஸ்டெல்லோ ரெசிடென்சி, எக்ஸ்என்எக்ஸ் / ஏனாம், அவினாஷி ரோடு, சித்ரா, ஒப். KMCH, கோயம்புத்தூர் 12 \"\nஅனைத்து பிற இடுகைகள்: \"கோவை வித்யா மந்திர் ஸ்கூல், 596, தொட்டிப்பாளையம் பிர்வி, எம்.ஜி.ஆர் நகர், அவாஷிஷி சாலை, சிவில் ஏரோடோம்ம் போஸ்ட், சின்னியம்பாளையம், கோயம்புத்தூர் 641062\".\nவிசாகப்பட்டினம் அறிவித்தல் மற்றும் விண்ணப்ப படிவம்: பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்\nகோயமுத்தூர் அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்\nஇந்தியாவில் உள்ள சமீபத்திய அரசாங்க வேலைகள் - வேலைவாய்ப்பு வேலை தேடுங்கள்\n10000 மற்றும் 10 பாஸிற்கான வேலைகள்\nபட்டதாரி 20000 + வேலைகள்s\n3500 + வங்கி வேலை வாய்ப்புகள்\n5000 + ரயில்வே வேலை வாய்ப்புகள்\n1000 + போதனை வேலைகள்\nX + + கணினி ஆபரேட்டர் & டேட்டா என்ட்ரி வேலைகள்\n26,000 + போலீஸ் வேலை வாய்ப்புகள்\n40,000 + பாதுகாப்பு வேலைகள்\n7000 + எஸ்எஸ்சி வேலைகள்\n8000 + பிஎஸ்சி வேலைகள்\nவேலை வாய்ப்புகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில்\nஜி.வி.டி.ஜோபி டெலிராம் குழுவில் சேரவும்\nவிமான வாய்ப்புகள் 2019 - 12, டிப்ளமோ அல்லது பட்டதாரிகளுக்கு - நிச்சயமாக ஆன்லைன் விண்ணப்பிக்க\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/talegaon/", "date_download": "2019-02-16T22:05:18Z", "digest": "sha1:6D3ARNKW5ZXACAGWFLLHZY2FFEN22745", "length": 4871, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "தலேகான் வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nதலேகான் டாபடே நாகரிஷிஷத் ஆட்சேர்ப்பு\nபிஎட்-பிடி, மகாராஷ்டிரா, நாகர்ஷிஷத் ஆட்சேர்ப்பு, டெலேகான், போதனை\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளேன் தலேகான் டாபடே Nagarparishad பணியமர்த்தல் >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் தலேகான் டாபடே நாகரிஷிஷத் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-vijay-birthday-huge-surprise-awaits-for-fans/", "date_download": "2019-02-16T22:35:33Z", "digest": "sha1:W5ZPNKLXPO3Y2AVIBKEC47J4VHA5Q55M", "length": 15441, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Actor Vijay Birthday: Huge surprise awaits for Fans - நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய சர்பிரைஸ்", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nசர்கார் : தளபதி 62 பெயர் அறிவிப்பு- வைரல் ஆகும் ஃபர்ஸ்ட் லுக்\nVijay 62 First Look : நடிகர் விஜய் பிறந்தநாள் நாளை அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுகிறது. இதற்காக இன்று ரசிகர்களுக்கு சர்பிரைஸ் காத்திருக்கிறது\nநடிகர் விஜய் என்ற ஒற்றைப் பெயர் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளது. ரசிகர்களால் தளபதி எனத் தூக்கி வைத்துக் கொண்டாடும் விஜய் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் திருவிழா போலக் காட்சியளிக்கும். தமிழகம் முழுவதும் பேனர்கள், போஸ்டர்கள் எனப் பல ஏற்பாடுகளை ரசிகள் செய்வது வழக்கம். அதிலும், எல்லா ஆண்டும் மக்களுக்கான நலத்திட்டத்தைச் செயல்படுத்துவதை ரசிகர்கள் கடமையாக கொண்டுள்ளன���். இப்படி எல்லா ஆண்டும் சிறப்பாக கொண்டாடி விஜய்க்கு சர்பிரைஸ் கொடுக்கும் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு புதிதாக விஜய் சர்பிரைஸ் கொடுக்கிறார். என்ன அது\nVijay 62 First Look: விஜய் 62 படத்தின் புதிய சர்பிரைஸ்… ரசிகர்கள் உற்சாகம்\n6:20 PM: தளபதி 62 படத்தின் பெயர் சர்க்கார் என்று அறிவித்து, ஃபர்ஸ்ட் லுக் படத்தையும் வெளியிட்டது சன் பிக்சர்ஸ். அதன் ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை 15 நிமிடங்களில் 8,700 பேர் ரீ- ட்வீட் செய்திருக்கிறார்கள். 14,000 பேர் லைக் செய்திருக்கிறார்கள். 900 பேர் ரிப்ளை செய்திருக்கிறார்கள்.\n6:05 PM: மாலை 6 மணிக்கு தளபதி 62 படத்தின் பெயர் சர்க்கார் என்று அறிவித்த சன் பிக்சர்ஸ், ஃபர்ஸ்ட் லுக் படத்தையும் வெளியிட்டது.\n5:50 PM: இன்னும் 10 நிமிடங்களில் தளபதி 62 ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.\nநடிகர் விஜய் நடிப்பில், எ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஜய் 62’ படத்தின் பெயர், கதை மற்றும் லுக் என அனைத்தும் இவ்வளவு நாள் மர்மமாகவே உள்ளது. படத்தின் பிரமோஷனிற்காக எந்தத் தகவலையும் அப்படக் குழு வெளியிடவில்லை. ஆனால் விஜய் பிறந்தநாளன்று படம் குறித்த முக்கிய தகவல் வெளியே வரும் எனக் கூறியிருந்தனர்.\nஇந்நிலையில், ‘விஜய் 62’ படத்தின் ஃபர்ஸ்டு நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைப் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்டு லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.\nமுன்னதாக விஜய் நடித்த கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களை இயக்கியவர் முருகதாஸ். தற்போது 3வது முறையாக மீண்டும் ஜோடி போட்டுள்ளனர் இவர்கள் இருவரும். விஜய் 62 படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், கருப்பையா, ராதாரவி எனப் பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nவிஜய் 62 படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நிறைவடைந்துள்ள நிலையில், ஃபர்ஸ்டு லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது வரை போஸ்டர் எப்படி இருக்கும் எனத் தெரியாத நிலையில் இது ஒரு சர்பிரைஸாக அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\nவிஜய்யின் ‘குட்டி ஃபேன்களுக்கு’ தளபதி 63-ய��ன் ட்ரீட்\nஅடேங்கப்பா… சர்கார் சாதனையை முறியடித்த விஸ்வாசம்…\nஅண்ணன் ஜேசன் நடிப்பில் பட்டையை கிளப்புகிறார்… மகள் சாஷா பாட்மிட்டனில் விளாசி எடுக்கிறார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த தளபதி விஜய்யின் அம்மா… வைரல் புகைப்படம்\nவிஜய் 63 : தளபதிக்கு ஜோடி நயன்தாரா… வில்லன் இவர் தானா\nப்பா… நடிப்பில் கூட அப்படியே தளபதி தான்… குட்டி தளபதி ரெடி\nதிடீரென்று பற்றி எரிந்த கார்.. நடிகர் விஜய்யின் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\n‘தளபதி 63’ அப்டேட்: அட்லீ – விஜய் கூட்டணியில் இணைந்த கதிர்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\n‘கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை’ – சோனியா காந்தி சந்திப்பு குறித்து கமல்ஹாசன்\nPanama Papers LIVE UPDATES : பனாமா பேப்பர்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்னென்ன\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/helmet-traffic-police-attack-youth-chennai-police/", "date_download": "2019-02-16T22:54:02Z", "digest": "sha1:DMJ66OTBGVGIHKROPWU7HRZ3EH25DFPS", "length": 13615, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹெல்மெட் போடாத இளைஞரை கட்டி வைத்து அடித்த போலீஸ் : ஆணையர் பதில் அளிக்க உத்தரவு-Helmet, Traffic police attack Youth, Chennai Police", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஹெல்மெட் போடாத இளைஞரை கட்டி வைத்து அடித்த போலீஸ் : ஆணையர் பதில் அளிக்க உத்தரவு\nஹெல்மெட் போடாத இளைஞரை கட்டிவைத்து அடித்த வழக்கில் காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்க காவல்துறை ஆணையருக்கு நீதிபதி உத்தரவு.\nஹெல்மெட் போடாத இளைஞரை கட்டிவைத்து அடித்த வழக்கில் காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்க காவல்துறை ஆணையருக்கு நீதிபதி உத்தரவு.\nசென்னை தியாகராயநகர் பகுதியில் கடந்த 2-ம் தேதி ஹெல்மெட் அணியாமல் தாயார் சங்கீதா, சகோதரி ரேவதி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பிரகாஷ் என்பவரை மாம்பலம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுரேஷ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உள்ளிட்ட காவலர்கள் தாக்கினர்.\nஇந்த விவகாரத்தை தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்த மாநில மனித உரிமை ஆணையம், போலீஸ் அதிகாரிகள் சுரேஷ், ஜெயராமன் ஆகியோர் ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியது. இந்தநிலையில் அந்த வழக்கு இன்று நீதிபதி டி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் அதிகாரிகள் இருவரும் ஆஜராகினர்.\nவாலிபர் பிரகாஷ் சம்பவத்தன்று நடந்ததை புகார் மனுவாக நீதிபதியிடம் அளித்தார். சம்பவத்தன்று அங்கு இருந்த பெண் சப் -இன்ஸ்பெக்டர் இந்துமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுயம்புலிங்கம் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாம்பலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் பிரபு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாலிபர் பிரகாஷ் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.\nஇதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் பிரபு, இந்துமதி, சுயம்புலிங்கம் ஆகியோர் அடுத்த மாதம் (மே) 15 ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வாலிபர் பிரகாசை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\n21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை சிவச்சந்திரன், சுப்ரமணியன் உடல் நல்லடக்கம்\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஎச். ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் : ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல\n‘வேண்டும் நீரப்பா… வேண்டாம் சூரப்பா’ ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: விஜயகாந்த் கைது\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்��ளை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2015/09/09/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE/", "date_download": "2019-02-16T22:36:26Z", "digest": "sha1:OWWMP2NSH75GRTAO4U7U5AKMQWY5BEOX", "length": 12706, "nlines": 106, "source_domain": "tamileximclub.com", "title": "கொட்டாங்குச்சி ஐஸ்கிரீம் கப் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜ���ன்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nகொட்டாங்குச்சி ஐஸ்கிரீம் கப் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி\nபிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக் கும் வகையில், அதற்கு மாற்றாக கொட்டாங்குச்சிகள் மூலம் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் கப்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nதமிழகத்தில் கோவை, ஈரோடு மாவட்டத்துக்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக தென் பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியமுத்தூர், சந்தாபுரம், திம்மாபுரம், காவேரிப் பட்டணம், பெண்ணேஸ்வரமடம், நெடுங்கல், பாரூர், அரசம்பட்டி, மஞ்சமேடு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.\nஇங்கு விளையும் தேங்காய்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கொப்பரைக்காகவும் அதிக அளவில் தேங்காய் விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் கொட்டாங்குச்சிகள் கார்பன், பிளைவுட், சீட் போன்றவை தயா ரிக்க பயன்படுத்தப்படுகிறது.\nஇந்நிலையில் தேங்காய் கொட்டாங்குச்சிகளைக் கொண்டு புதிய தொழில்நுட்பமாக ஐஸ்கிரீம் கப் தயாரிக்கப்படுகிறது. இதற்காக சற்று நீளவாக்கில் உள்ள தேங்காய்களை தேர்வு செய்கின்றனர். அவற்றை இயந் திரம் மூலம் நீளவாக்கில் வெட்டி வெயிலில் உலர வைத்து எண் ணெய்க்காக கொப்பரையை எடுத்துவிட்டு, கொட்டாங்குச்சியை ஐஸ்கிரீம் கப்பாக மாற்ற கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து தரம் உயர்த்தப்பட்டு மெருகூட்டி உள்நாட்டுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஇதுகுறித்து செல்லம்பட்டி இணைப்பு சாலையில் தேங்காய் தொழிற்சாலை நடத்தி வரும் சரவணன், ‘தி இந்து’விடம் கூறிய தாவது: நல்ல தரமான தேங்காய் களை தேர்வு செய்து அதனை நீள்வடிவத்தில் வெட்டி, காற்றில் உலர வைக்கிறோம். பின்னர், தேங்காய் கொப்பரையை தனியாக எடுத்துவிட்டு கொட்டாங்குச்சி களை மீண்டும் வெயிலில் காய வைத்து கேரளாவுக்கு அனுப்பு கிறோம்.\nஅங்கு கொட்டாங்குச்சிகளை ஐஸ்கிரீம் கப்களாக மாற்றுகின் றனர். 185 மி.லி முதல் 200 மி.லி அளவுள்ள ஐஸ்கிரீம் வைக்கும் வகையில் கொட்டாங்குச்சிகளை மெருகூட்டி, பிளா���்டிக் பொருட் கள் பயன்படுத்த தடை விதிக்கப் பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு அவர்கள் ஐஸ்கிரீம் கப் மட்டுமின்றி பல்வேறு உணவு பொருட்கள் பரிமாறவும் பயன்படுத்தி வருகின்றனர்.\nதற்போது தமிழகத்திலும் திருமணம் உள்ளிட்ட விசேஷங் களுக்கு கொட்டாங்குச்சி மூலம் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் கப்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுவருகிறது.\nமூலிகைச் சாறு கடைகளிலும் கொட்டாங்குச்சி பயன்படுத்தப் படுகிறது. இயற்கையாக கிடைக்கக் கூடிய கொட்டாங்குச்சிகளை பிளாஸ்டிக்குக்கு மாற்றாக பயன் படுத்த அனைவரும் முன்வர வேண்டும். இத்தொழிலை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும்.\nகிருஷ்ணகிரியில் உள்ள தேங்காய் ஆலையில் ஐஸ்கிரீம் கப் தயாரிக்க ஏற்ற வகையிலான தேங்காயில் இருந்து கொப்பரையை பிரித்தெடுக்கும் தொழிலாளி.\nகொட்டாங்குச்சி ஐஸ் க்ரீம் கப் உங்களால் தயார் செய்து ஏற்றுமதி செய்ய முடியுமா தொடர்பு கொள்ளுங்கள் ஓம் முருகா நிறுவனத்தை: tamilembassy@gmail.com. WhatsApp: +919943826447\nPrevious ஏற்றுமதி தொழிலுக்கு முதலீடும் + மேனேஜரும் இறு கண்கள்\nNext ஏற்றுமதி செய்யுமுன் “எக்ஸ்போர்ட் கமிசன் ஏஜென்ட்” ஆகுங்கள்\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/11/blog-post_24.html", "date_download": "2019-02-16T22:41:53Z", "digest": "sha1:UVNGL5EGO4QOIUIXGYHH2ULAVST5AHTZ", "length": 22667, "nlines": 81, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு ஆதரவாக எங்கிருந்தும் குரல் எழுப்பப்படவில்லை - மல்லியப்புசந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , தொழிலாளர் » இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு ஆதரவாக எங்கிருந்தும் குரல் எழுப்பப்படவில்லை - மல்லியப்புசந்தி திலகர்\nஇலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு ஆதரவாக எங்கிருந்தும் குரல் எழுப்பப்படவில்லை - மல்லியப்புசந்தி திலகர்\nதமிழகத்தில் மலையக இலக்கிய ஆய்வரங்கம் 10\nஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியா சென்றோர் 'தாயகம் திரும்பியோர்' என தம்மை இப்போதும் அழைத்து வருகின்றனர். இவர்கள் இலங்கையில் இருந்து மீளவும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டபோது இந்திய அரசாங்கத்தால் மறுவாழ்வுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அத்தகைய மறுவாழ்வுத்திட்டங்கள் பற்றியும் அவற்றின் வெற்றித்தோல்விகள் பற்றியுமாக ஆய்வரங்கில் கட்டுரையை சமர்ப்பித்தவர் வழக்கறிஞர் தமிழகன்.\nவழக்கறிஞர் தமிழகனின் இயற்பெயர் ராமச்சந்திரன். இரத்தினபுரி லெல்லோபிட்டிய தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் வரை படித்தவர். வி.எல். பேரைராவின் தலைமையில் இயங்கிய மலையக இளைஞர் பேரவை எனும் அமைப்பின் இரத்தினபுரி அமைப்பாளராக செயற்பட்டவர்.\n1981 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு விண்ணப்பித்து திருச்சி சென்றவர் அங்கு உளவியல் (இளங்கலை), அரசறிவியல் (முதுகலை), இதழியல் மக்கள் தொடர்பு ஆகிய பட்டங்களுடன் திருச்சி அரச சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று இப்போது வழக்கறிஞராக பணியாற்றுகின்றார். 'தமிழ்க்காவிரி' எனும் சமூக கலை, இலக்கிய இதழின் ஆசிரியராகவும் நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தாயகம் திரும்பிய மக்கள் பேரவை போன்ற அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். 'முட்செடிகள் பூக்கும்' எனும் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ள இவர் 'தமிழ்நாட்டு நதிகள்', 'தனியார் மயமாகும் தண்ணீர்' முதலிய கட்டுரைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.\nஎழுத்தாளர், ஆய்வாளர், களச்செயற்பாட்டாளர், விமர்சகர், பேச்சாளர் ஊடகவியலாளர், உளவியல் ஆலோசகர் என பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் இவர் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையக மக்களுக்கு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மறுவாழ்வுத்திட்டங்கள் குறித்து அனுபவபூர்வமாக எடுத்துரைத்தார். இலங்கையில் உயர்தரம் முடித்துவிட்டுச் சென்றவர் என்கின்றதன் அடிப்படையில் ஆய்வுநோக்கில் தனது அனுபவங்களுடன் கள ஆய்வு அறிக்கைகள் அரசாங்க அறிக்கைகள் என்பவற்றையும் ஆதாரமாகக் கொண்டு தனது கட்டுரையை வழங்கியிருந்த���ர்.\nஅவரது கட்டுரை பின்வருமாறு அமைந்திருந்தது.\nஇலங்கை கண்டியில் அமைந்துள்ள இந்திய உதவி துணைத்தூதுவர் காரியாலயத்தில் மறுவாழ்வுத்திட்டங்களுக்குப் பரிந்துரை செய்து அனுப்பவதற்காக மறுவாழ்வு பிரிவு (Rehabilitation Cell) ஒன்று இயங்கிவந்தது. இப்பிரிவில் தாயகம் திரும்பிய ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குடும்ப அட்டை (Family Card) வழங்கப்பட்டது. இந்த குடும்ப அட்டையிலேயே தாயகம் திரும்பியவுடன் அவர்களுக்கு வழங்கவேண்டிய மறுவாழ்வு திட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.\n18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 18 வயதுக்கு குறைவானர்கள் பெயர் தாயின் அல்லது தந்தையின் அல்லது பாதுகாவலரின் கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்புவதற்கு முன்பதாகவே மறுவாழ்வுத்திட்டங்களில் இணைத்துக்கொள்ளும் வாய்ப்புகளும் இருந்தன.\ni. இந்திய ரயில்வே , வங்கித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல் , தேர்வு எழுதுதல்\nii. அவரவர் சொந்த மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளல்.\niii கும்மிடிப்பூண்டியில் இயங்கிய ஓட்டுனர் பயற்சிபள்ளி உள்ளிட்ட தொழிற் பயிற்சிகளில் சேர்ந்து பயிற்சி பெறல்.\nகீழ்க்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு மறுவாழ்வு உதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன.\ni. தாயகத்துக்கு கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் சொத்துக்கள்.\nii. குடும்ப உறுப்பினரட்களின் மொத்த எண்ணிக்கை ஆண்,பெண் விகிதம், குழந்தைகளின் எண்ணிக்கை.\niii. குடும்பத் தலைவரின் ஆர்வம், விருப்பம்.\niv. வழங்கப்பட்ட மறுவாழ்வுத் திட்டங்கள்\nv. ஒரு குடும்பத்துக்கு மொத்தம் இந்திய ரூபா 5000 வங்கிக்கடன்\nvii. தொழில்வாய்ப்பு – தேயிலை, ரப்பர் தோட்டங்கள், நூற்ப ஆலைகள், அரசு பண்ணை கூட்டுறவு சங்கங்கள், ரெப்கோ வங்கி மூலமான வேலை வாய்ப்புகள்.\nix. அரசு தொழிற்பயிற்சி பள்ளிகளில் அனுமதி\nx. இலங்கையில் இருந்தவாறே இந்தியாவின் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு.\nஆனால், உண்மை நிலையே வேறானது. மேற்படி மறு வாழ்வுத்திட்டங்கள் பலனாளிக்காமல் போனதால் பிழைப்புத் தேடி பல்வேறு பகுதிகளுக்கும் மக்கள் குடி பெயர்ந்தனர். தற்போதைய நிலையில் இவ்வாறு தாயகம் திரும்பியோர் தமிழ்நாடு, ஆந்திரமாநிலம் (சித்தூர், பிரகாசம், நெல்லூர் மாவட்டஙகள்) கரநாடக ம��நிலம் (குடகு, கோலார், ஹாசன், மைசூர் மாவட்டங்கள), கேரள மாநிலம் (இடுக்கி, கொல்லம் மாவட்டங்கள்), புதுச்சேரி, தெலுங்கானா, அந்தமான், நிக்கோபர் தீவுகள் என பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.\nஇதில் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் செறிவாகவும் ஏனைய பகுதிகளில் பரவலாகவும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழும் குடியிருப்பு பகுதிகள் இன்றும் 'சிலோன் காலனிகள்' என அழைக்கப்பட்டு வருகின்றன. மொத்தமாக இந்த மக்கள் தொகையின் எண்ணிக்கை இருபது லட்சமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும் இன்றைய நிலையில் சரியான தகவல்கள் இல்லை.\nஇவர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா வங்கிக்கடனில் 3000 ரூபா மண்டபம் முகாமில் வழங்கப்பட்டதோடு எஞ்சிய தொகை உரிய முறையில் அவர்களை சென்று சேரவில்லை. வீட்டுக்கடன் அடிப்படையில் 25 ஆண்டுகள் காலக்கெடு அடிப்படையில் வழங்கப்பட்ட கடன்கள் 64 வீதமான குடும்பங்கள் இந்தக்கடனைப் பெற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட வீடுகள் அமைந்துள்ள பகுதிகளே சிலோன் காலனிகளாக அழைக்கப்படுகின்றன. எனினும் காலப்போக்கில் கைமாறிய வீடுகளில் தற்போது பத்து சதவீதமனோரே தாயகம் திரும்பியோர் உடமைகளாக உள்ளன.\nஇரண்டு மூன்று தலைமுறைகளான பிறகும் கூட இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களும் அவர்களது வாரிசுகளில் பெரும்பாலானவர்களும் அடிப்படை வாழ்வாதாரங்களை பெற முடியாத நிலையிலேயே உள்ளனர். அவர்களிடம் இருந்து பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாக வழக்கறிஞர் தமிழகன் சுட்டிக்காட்டுகின்றார்.\n**தாயகம் திரும்பியோரிடம் தமிழ் நாடு வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடவுச்சீட்டு, குடும்ப அட்டை உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்படல் வேண்டும்.\n**தாயகம் திரும்பியோருக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் தாயகம் திரும்பியோர் சான்றிதழ்\n**தமிழ் நாட்டுக்கு வெளியே வேறு மாநிலங்களில் வாழும் தாயகம் திரும்பியோருக்கு தமிழ்ப்பள்ளிகள் அமைக்கப்டல் வேண்டும்.\n**தேயிலை ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சொந்தக் குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும்.\n** தாயகம் திருமபியோருக்கும் அவர் தலைமுறையினருக்கும் தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் வாழ்பவர்களுக்கு இலங்கை - இந்திய இரட்டை ப��ரஜாவுரிமை வழங்கப்படுதல் வேண்டும்.\nஇம்மக்களுக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வு திட்டங்களின் விளைவுகளையும் விரிவான ஆழமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதன் மூலம் இம்மக்களின் அவல வாழ்வை உலகுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். இதன் எதிரொலியாக புதிய மறுவாழ்வுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளிவீசும் ஒரு நல்ல நாளை நோக்கி நம்பிக்கையுடன் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களை அழைத்துச்செல்வது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.\nபாதிக்கப்படுகின்ற எந்தவொரு சமூகத்தின் சார்பிலும் அச்சமூகத்தை ஆதரித்து பிற அமைப்புகளும் ஆதரவாளர்களும் ஊடகங்களும் குரல் எழுப்பவது வழக்கம். இத்தகைய குரல்களின் விளைவாகவே அச்சமூகம் கவனிக்கப்பட்டு அதன் குறைகள் நீக்கப்படும் சூழல் உருவாகும். ஆனால், இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு ஆதரவாக எங்கிருந்தும் குரல் எழுப்பப்படவில்லை. மொத்த சமூகமும் மௌனம் சாதித்து விட்டது.\nஇலங்கையில் \"இந்திய காரர்கள்' என்றும் இந்தியாவில் 'சிலோன் காரர்கள்' என்றும் அந்நியர்களாக்கப்பட்டு அநாதைகளாக்கப்பட்ட தாயகம் திரும்பியோரின் சார்பாக குரல் எழுப்பப்படல் வேண்டும். இவ்வாறு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பி தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் வாழும் மலையகத்தவரின் மறுவாழ்வுக்கான வேண்டுகோளை முன்வைத்தார் வழக்கறிஞர் தமிழகன்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட் - என்.சரவணன்\nதோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலே...\nவாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர்\n1870 இல் தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் குடும்பங்கள் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டாமா\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்\nபண்டைய சிங்கள சாதியமைப்பில் தீண்டாமை எப்படி இயங்கியது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் கட்டுரை இது. சாதியம் என்பது சிங்கள சமூகத்தில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/08/nifty-on-monday.html", "date_download": "2019-02-16T22:36:26Z", "digest": "sha1:GAOXWDSYUTAVGGQVUXME23WSR7DEGZXU", "length": 10672, "nlines": 106, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY ON MONDAY", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஅமெரிக்க சந்தைகள் கடந்த வெள்ளியன்று கலந்து முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET மேலும் கீழும் ஆடி வருகிறது, இதன் தாக்கமாக ஆசிய சந்தைகளும் தொடக்கம் முதல் +, - என்று மாறி மாறி மேலும் கீழும் ஆடி வருகிறது, இது போன்ற சூழ்நிலைகளில் TREND முடிவு செய்யப்படும் வரை சந்தைகளில் பதட்டம் மேலோங்கி நிற்கும், அந்த வகையில் DOW JONES FUTURE 9070, 9050 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும் வாய்ப்புகள் அதிகமாகும் போல் உள்ளது, அதே போல் 9140, 9175, 9205 என்ற புள்ளிகளை மேலே கடந்து சென்றால் உயர்வுகள் தொடரும், இதனை பின்பற்றியே அனைத்து சந்தைகளும் நகரும் வாய்ப்புகள் இருப்பதினால் இதில் ஒரு கண் வைத்து வர்த்தகம் செய்யுங்கள்,\nதற்பொழுது நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை 6 புள்ளிகள் உயர்வு என்ற நிலையில் தொடங்கினாலும் OPEN AND HIGH ஆகிய இரண்டு நிலைகளையும் ஒரே புள்ளியாக கொண்டு தற்பொழுது 35 புள்ளிகளுக்கு மேல் இழந்து வர்த்தகம் செய்து வருகிறது இருந்தாலும் அடிக்கடி மேலும் கீழும் அடி வருவது நமது சந்தைகளிலும் பதட்டமான VOLATILE என்ற நிலையினை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகமாக தெரிகிறது, இன்றைய சந்தையை பொறுத்த வரை பெரிய நகர்வுகள் எதிர்ப்பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது மேலும் கீழும் ஆடி அடங்கும் வாய்ப்புகள் இருப்பதாகவே என்ன வேண்டியுள்ளது இருந்தாலும் உலக சந்தைகளின் நிலை எப்படியோ அப்படியே நாமும் தொடருவோம்,\nNIFTY கடந்த ஒரு சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் எப்பொழுது கீழே வரலாம் அல்லது இன்னும் தொடர்ந்து முன்னேறுமா என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் பலமாக இருந்து வரும் இந்த சூழ்நிலையில் NIFTY அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதினை தெளிவாக கூறவேண்டுமானால் கீழே உள்ள படத்தில் சுட்டிக்காட்டியுள்ள படி முதலில் 4700 என்ற புள்ளியை நல்ல சக்தியுடன் கடந்து சென்றால் அடுத்து 4800 TO 4840 என்ற புள்ளிகள் வரை செல்லும் வாய்ப்புகள் அதிகமாகும்\nஅதே நேரம் அதிகமான INDICATOR கள் OVER BOUGHT என்ற சூழ்நிலையில் இருப்பது ஒரு விதமான நெருடலை தந்தாலும் இந்த 4700 என்ற புள்ளியை கடந்தால் உயர்வுகள் த���டரும் அதே நேரம் INDICATOR களை சரி செய்துகொள்ள அடிக்கடி ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அளவிற்கு சிறிய சிறிய CORRECTION ம் வரலாம் அதே நேரம் தபொழுது 4550 TO 4500 என்ற புள்ளி சற்று முக்கியமானதாக இருப்பதினால் இந்த புள்ளிகளை தொடர்ந்து கீழே கடந்து அதிக VOLUME உடன் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் முடிவடைந்தால் சந்தை தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு தான் (REFERSH) பின்னர் உயர முற்ப்படும்\nNIFTY ஐ பொறுத்த வரை இன்று தொடர்ந்து உயர்வதற்கான புள்ளியாக 4665 என்ற புள்ளியை கொள்ளலாம் இந்த புள்ளியை நல்ல சங்கதியுடன் கடந்து உலக சந்தைகள் துணையாக இருக்கும் சூழ்நிலை வந்தால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் உள்ளது அதே போல் NIFTY கீழே விழ வேண்டும் என்றால் 4626 என்ற புள்ளியை கீழே கடந்தால் போதும் என்ற சூழ்நிலைகள் இருந்தாலும் வெகு அருகருகே SUPPORT இருப்பதின் காரணமாக இறக்கங்கள் வரும் சூழ்நிலைகள் ஏற்படுமாயின் FLAT மற்றும் VOLATILE என்ற முறையில் இறங்கும் வாய்ப்புகள் உள்ளது அதே நேரம் உலக சந்தைகளில் வேகமான வீழ்ச்சிகள் இருந்தால் இங்கும் அப்படியே நடக்கும் சூழ்நிலைகள் வரலாம்\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nஇந்த பங்கை 2073 என்ற புள்ளியை S/L ஆக வைத்து SHORT SELL பண்ணலாம் இலக்காக 2047, 2039 TO 2028 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளலாம், மேலும்2063 TO 2067 இந்த புள்ளிகள் அருகே SELL பண்ணலாம், கண்டிப்பாக S/L கடை பிடியுங்கள் மேலும் லாபங்களில் வேகமாக இருங்கள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஎனது வாழ்க்கையில சில முக்கியமான தருணங்கள் முக்கியம...\nநண்பர்களே எனக்கு உடல் நிலை சரி இல்லாத (FEVER WITH...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/songs/superhit-songs?limit=25&start=75", "date_download": "2019-02-16T21:26:31Z", "digest": "sha1:TLKFGHVA7NEVG54U7SRRR4N7QWKBM3MW", "length": 5280, "nlines": 119, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nஇரண்டு மூன்று கதாநாயகிகளுடன் சத்யராஜ் ,ரசிகர்களுக்கு தந்த மறக்க முடியாத ...\nவளமான குரலால் கணீரெனப் பாடி உள்ளத்தை வசப்படுத்தும் ஹரிஹரனின் சூப்பர் ...\nபாடும் போது புன் சிரிப்புடன் நடித்து உள்ளம் கவர்ந்த விஜயகுமார் ...\nஐஸ்வர்யா சூப்பர் ஹிட் ...\n1974 ஆண்டு வெளிவந்த பாடல்களில் இன்றும் நெஞ்சை விட்டு நீங்காத சூப்பர்ஹிட் ...\nசுவாதி சூப்பர் ஹிட் ...\nஇளவரசி சூப்பர் ஹிட் ...\nரசிகர்கள் ஆதரவால் பல திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்ட ...\nஏ வீட்டுல நான் இருந்தேனே விஜய் சேதுபதி, ராஜுசுந்தரம் இணைந்து கலக்கிய ...\nமழலை முக ஜோதிகாவின் நடிப்பில் மலர்ந்த ...\nஎன்றும் உள்ளத்தை விட்டு நீங்காது எதிரொலித்து கொண்டே இருக்கும் 300நாள் ...\nமெல்லிய ராகங்களால் நம் உள்ளம் கவர்ந்த பிரதாப் போத்தன் சூப்பர்ஹிட் ...\nசின்னஞ்சிறு வயதிலேயே நடிப்பில் உள்ளம் கவர்ந்த ஸ்ரீதேவியின் 6லிருந்து ...\nவித்தியாசமான இசை தந்து ரசிகர்கள் நெஞ்சை கவர்ந்த வித்யாசாகரின் ...\nதோட்டத்துல பாத்தி இசைஞானி இசையில் ரஜினிஅப்பாவி நடிப்பில் சூப்பர் ...\nவைரமுத்துவின் தமிழ் சொல் விளையாட்டும் பாரதிராஜாவின் வானவில் ...\nஹீரா இனிய சூப்பர்ஹிட் ...\nஉள்ள குமுறலை கோபமாக வெளியிட்ட ...\n1972 ஆண்டு வெளிவந்த பாடல்களில் இன்றும் நெஞ்சை விட்டு நீங்காத ...\n1972 ஆண்டு வெளிவந்த பாடல்களில் இன்றும் நெஞ்சை விட்டு நீங்காத ...\nஉள்ளத்தை வருடும் மென்மையிலும் மென்மையான 50 காதல் ...\nநம் உள்ளம் கவர மெதுவா மெதுவா என பாடல் தந்த சந்திரபோஸின் சூப்பர் ஹிட் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/13483", "date_download": "2019-02-16T21:27:33Z", "digest": "sha1:Y3GYF77BXBACKOR6EJL32LOTFGRJU5E5", "length": 7169, "nlines": 88, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nசிறையில் இருந்து வீடு திரும்பிய நவாஸ் ஷரிப் - ஆதரவாளர்கள் உற்சாகம்\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய���தனர்.\nஇதற்கிடையே, ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஹம்மது பஷீர் கடந்த ஜூலை மாதம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் அடிடாலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நவாஸ் ஷரிப் மற்றும் மகள் மரியம் நவாஸ் இஸ்லாமாபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லாகூர் வந்தடைந்தனர். அவர்களை, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) கட்சியை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.\nமேலும், பலத்த பாதுகாப்புகளுடன் வீட்டிற்கு சென்ற ஷரிப்பை வரவேற்கும் விதமாக விமான நிலையம் முதல் லாகூர் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு வரை சாலையின் இருபுறமும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் திரண்டு இருந்தனர்.\nஷரிப்பின் விடுதலையை கொண்டாடும் விதமாக பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும், இனிப்புகளை வழங்கியும் அவர்கள் மகிழ்சியை வெளிப்படுத்தினர்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1485", "date_download": "2019-02-16T22:09:09Z", "digest": "sha1:WAB767F42X4V5IQIF3RFGSC5YMSL6KKL", "length": 8025, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n3 கோடி மக்களை படுகொலை செய்ய திட்டம்\nவெள்ளி 21 ஏப்ரல் 2017 17:05:11\nசர்வதேச அளவில் கொடிய நோய்களை பரப்பி சுமார் 3 கோடி மக்கள் தொகையை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லும் சூழல் உருவாகியுள்ளதாக உலக கோடீஸ்வரரான பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுதுள்ளார். இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள Royal United Services Institute நிறுவனத்தில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பில் கேட்ஸ் நேற்று பங்கேற்றுள்ளார். அப்போது, சர்வதேச அளவில் தீவிரவாதிகள் மூலம் மக்கள் எதிர்க்கொண்டு வரும் பிரச்சனைகள் தொடர்பாக பேசியுள்ளார். அதில், அணுகுண்டு ஆயுதங் களை விட தீவிரவாதிகள் தற்போது புதிய ஆயுதங்களை பயன்பட���த்தி வருகின்றனர். அதாவது, பெரியம்மை உள்ளிட்ட கொடிய நோய்களை மக்கள் மத் தியில் பரப்புவதன் மூலம் சுமார் 3 கோடி மக்கள் வரை கொல்லப்பட வாய்ப்புள்ளது என பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நவீன உலகத்தில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு மிக எளிதாக மக்கள் சென்று வருகிறார்கள். இதுபோன்ற ஒரு சூழலில் கொடிய நோய்களை பரப்பினால் அவை பல நாடுகளில் வேகமாக பரவி கோடிக்கணக்கான உயிர்களை பலி வாங்கும். உதாரணத்திற்கு, கடந்த 1919-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பரவிய கொடிய நோய் ஒன்று 10 கோடி மக்களை பலி வாங்கியது. இதே போன்ற ஒரு கொடிய நிகழ்வு மீண்டும் நடக்காமல் இருக்க உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பலவீனமான நாடுகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பணக்கார நாடுகள் அதிகளவிலான நிதியுதவியை அளிக்க வேண்டும். பிரித் தானிய அரசும் இதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வேதிப்பொருட்கள் மற்றும் நோய்களை பரப்பி தாக்குதல் நடத்த முயற்சித்து வரும் தீவிர வாத அமைப்புகளை ஒழிக்க உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் எனவும் பில்கேட்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபாலஸ்தீன உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள்\nபாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்\n70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் முதலிரவில் நகைகளுடன் ஓட்டம்\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா\nகர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்\nபூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி\nவிண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2376", "date_download": "2019-02-16T21:23:30Z", "digest": "sha1:AR2UAZWAP7GSDUO6UAOS7R77CN46ZEHM", "length": 6902, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமெக்காவில் நடக்கவிருந்த பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடித்த சவுதி அரசு\nஇஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவில் நடக்கவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள் ளது. ரம்ஜான் மாதம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சவுதியில் உள்ள மெக்காவில் திரண்டு தொழுகை செய்வது வழக்கம். இந் நிலை யில், நேற்று மெக்காவில் தொழுகை நடந்துகொண்டிருந்தபோது மசூதிக்குள் நுழைய தீவிரவாதி ஒருவன் முற்பட்டுள்ளான். காவலர்கள் தடுத்து நிறுத்திய போது உடலில் கட்டிவைத்திருந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளான். இந்த குண்டு வெடிப்பில் காவலர்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். இதை யடுத்து, அந்த தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். மெக்காவில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டது முன்னரே கண்டறியப்பட்டுவிட்டதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. சவுதி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்தான் மெக்காவின் உள்ளே தீவிரவாதி நுழையாமல் தடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டுள்ளது.\nபாலஸ்தீன உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள்\nபாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்\n70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் முதலிரவில் நகைகளுடன் ஓட்டம்\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா\nகர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்\nபூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி\nவிண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3267", "date_download": "2019-02-16T22:19:20Z", "digest": "sha1:XI36MS3TSDZ7B3LQGTDMFAOGDNJTUCHE", "length": 19717, "nlines": 100, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎடப்பாடி அரசைக் காப்பாற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்\nசெவ்வாய் 13 பிப்ரவரி 2018 16:02:29\nஜெயலலிதா படத்திறப்பு விழாவை முன்னிறு��்தி காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு உருவாகியுள்ளது. `அ.தி.மு.க-வின் விசுவாசியாகவே மாறிவிட்டார் விஜயதரணி. உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர் பேசியது எந்தவகையிலும் சரியானது அல்ல. இதற்காக அவர் ராகுல்காந்தியைத் துணைக்கு அழைத்திருப்பது ஏற்புடையதல்ல' எனக் கொதிக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.\nதமிழக சட்டமன்றத்தில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சி அக்னியிலிருந்து புறப்பட்ட பீனிக்ஸ் பறவை போன்றது. இந்தியாவின் அரசியல் பக்கங்களில் தென்னகத்திலிருந்து இடம் பிடித்த முக்கியமான தலைவர் ஜெயலலிதா.\nஜெயலலிதாவின் மறைவு இந்திய அரசியலில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது' என்றார். இந்தக் கருத்தையொட்டிப் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, 'இந்திரா காந்திக்குப் பிறகு, நாட்டின் மிகப்பெரிய தலைவராகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா. அவரது படத்தைத் திறப்பதில் தவறு இல்லை. வழக்கு விவகாரத்துக்கும் இதற்கும் முடிச்சு போடக் கூடாது.\nதண்டனையை எதிர்த்துமேல் முறையீடு செய்வதற்குள் அவர் மரணமடைந்து விட்டார். எனவே, வழக்கைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஜெயலலிதாவைப் பிடிக்கும். அவர் முதல்வராக இருந்தவர். சட்டமன்றத்துக்குள் ஆண் தலைவர்களின் படங்கள்தான் நிரம்பி இருக்கின்றன. ஒரு பெண் தலைவரின் படம் இடம்பெறுவதில் என்ன தவறு' என்றார். படத்திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாகத் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரும் அறிவித்த பிறகு, விஜயதரணி எடுத்த நிலைப்பாட்டை அதிர்ச்சியுடன் கவனிக்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள். 'விஜயதரணிமீது நடவடிக்கை உறுதி' எனத் தெரிவித்திருக்கிறார் திருநாவுக்கரசர்.\nகாங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் பேசினோம். \"ஒட்டுமொத்த காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார் விஜயதரணி. இந்தக் கட்சியில் இனி அவர் ஒரு நிமிடம் நீடிப்பதற்குக்கூட தகுதியில்லை. இந்திராகாந்திக்குப் பிறகு, ஜெயலலிதாதான் என்னைக் கவர்ந்த தலைவர் என்று கூறியிருக்கிறார். இதற்கு அவர் மிகக் கௌரவமாக அ.தி.மு.க-வுடன் இணைந்து சோரம் போய்விடலாம். காங்கிரஸில் அவர் நீடிக்க வேண்டிய அவசியமில்லை.\nஅ.தி.மு.க-வின் செயல்பாடுகளுக்கு அவர் துணை போய்விட்டார். காங்கிரஸ் கட்சியில் பெரியளவில் எந்தப் பங்களிப்பும் அளிக்காத அவருக்குப் பதவி கொடுத்தது சோனியா காந்தி. அப்படியோர் இயக்கத்துக்குத் துரோகம் செய்யும் வகையில் இத்தகைய கருத்தைக் கூறுவது பச்சைத் துரோகம். 'ஜெய லலிதா இறந்தபோது ராகுல்காந்தி, திருநாவுக்கரசர், முகுல் வாஸ்னிக் ஆகியோர் ஏன் வந்தார்கள்' எனக் கேட்கிறார். அன்றைக்கு அவர்கள் வரும்போது ஜெயலலிதா நிரபராதி.\nஅதன்பிறகு, வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அவரைக் குற்றவாளி என அறிவித்தது. ஆனால், இறந்துவிட்டதால் அந்தத் தண்டனையைச் செயல்படுத்த முடியவில்லை. அவர் நிரபராதி எனக் கூறவில்லை. அவர் நிரபராதி என்றால் சசிகலாவை எப்படித் தண்டிக்க முடியும் ஜெயலலிதா உயிரோடு இருந்தி ருந்தால் நிச்சயம் அவர் சிறையில்தான் இருந்திருப்பார்.\nஜெயலலிதாவும் சசிகலாவும் கூட்டு சேர்ந்து ஊழல் செய்தனர் என்றுதான் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஜெயலலிதா புனிதமானவர்; சசிகலா குற்ற வாளி என்று சொல்வதைவிட ஒரு மோசடி எதுவும் இருக்க முடியாது. இருவரும் சதி செய்துதான் சொத்து சேர்த்தார்கள்; ஒரே வீட்டில் இருந்து கொண்டு கூச்சமில்லாமல் ஊழல் செய்தார்கள் என்று நீதிமன்றம் கூறியது. அப்படிப்பட்டவருக்குப் புனித வேடம் போடும் வேலையை விஜயதரணி செய்வதைவிட இழிவான அரசியல் இருக்க முடியாது\" என்றார் கொதிப்புடன்.\nகோபண்ணாவின் கருத்து குறித்து நம்மிடம் பேசிய விஜயதரணி எம்.எல்.ஏ, \"ஜெயலலிதாவைக் குற்றவாளி எனக் கொச்சைப்படுத்துக் கூடாது. அவர் ஒரு பெண் என்பதால் இதைச் சொல்கிறேன். நான் மறைந்த தலைவர்களைப் பற்றித்தான் பேசுகிறேன். அந்தவகையில் இந்திராகாந்திக்குப் பிறகு, ஜெயலலிதாவை முன்னிறுத்திப் பேசினேன். உயிருடன் உள்ள தலைவர்களில் என்னைக் கவர்ந்தவர் சோனியா காந்தி. அவர் தாமதமாக வந்தாலும் என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தைத் தந்தவர் அவர்.\nஅதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இந்தக் கட்சியில் 23 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறேன். அதைக் கருத்தில் கொண்டுதான் எனக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்தார். அதை நான் பெருமையாகப் பார்க்கிறேன். தன் ��ணவரைக் கொன்றவருக்குக்கூட இரக்கத்தைக் காண்பித்த பண்புள்ள தலைவர் சோனியா காந்தி. நான் சொல்வது ஆளும்கட்சிக்குச் சாதகமான கருத்து அல்ல.\nஜெயலலிதா படம் திறக்கவில்லையென்றால், எதிர்காலத்தில் எந்தப் பெண் தலைவரின் படமும் இடம் பெறப் போவதில்லை என்பதை உணர்ந்தி ருக்கிறேன். பெண் தலைவரை அங்கீகாரப்படுத்தும் பணியில் தி.மு.க-வும் ஈடுபட்டிருக்க வேண்டும். அ.தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சேருமா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.\nகாங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்யும். அதில் கருத்து சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஜெயலலிதா படத்திறப்பு விழா குறித்து கருத்து சொன்னதற்காக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதை நிச்சயம் எதிர்கொள்வேன். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தியோடு தான் இருந்த படங்களைப் போயஸ் தோட்டத்து வீட்டிலும் அலுவலத்திலும் வைத்திருந்தார் ஜெயலலிதா.\nஅவர் இறக்கும் வரையில் இந்தப் படங்கள் அவரது அறையை அலங்கரித்தன. பிரதமர் மோடி வந்தபோதும், அந்தப் படங்களை அவர் அகற்றவில்லை. அந்தத் துணிச்சல் எனக்குப் பிடித்திருந்தது. எங்கள் கட்சியின் தலைவர்களைப் பெருமைப்படுத்தியவர் அவர். அப்படிப்பட்டவரின் படத்தைத் திறப்பதில் என்ன தவறு. மூன்று முறை தமிழக முதல்வராக இருந்தவர், இறந்துவிட்டார். அவருக்கான அங்கீகாரத்தைக்கூடவா நான் மறுக்க வேண்டும்\" என்றார் நிதானமாக.\nகாங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ள மோதல் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், \"காங்கிரஸ் கட்சியின் தற்போதுள்ள எம்.எல்.ஏ-க்களில் நான்கு பேர், எடப்பாடி பழனிசாமி அரசை ஆதரிக்கின்றனர். இதேபோல், தி.மு.க-வில் உள்ள சில எம்.எல்.ஏ-க்களும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். சசிகலா தரப்பில் உள்ள 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்தாலும் மாற்றுக் கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தருவார்கள். இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.\nஆட்சி கலைந்து தேர்தல் வருவதை, பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் விரும்பவில்லை. எதிர் முகாம்களில் மறைந்திருக்கும் ஸ்லீப்பர் செல்கள் யார் என்பதை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் வெளியில் வரும். இதன் சிறு வெளிப்பாடுதான் விஜயதரணி வடிவில் வெளியாகியுள்ளது\" என்கிறார்.\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...\nவரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4158", "date_download": "2019-02-16T21:33:13Z", "digest": "sha1:6AZ2AKKRBRRBY5PSQTRMRXF53UXDIEPP", "length": 7668, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - உயிரிழப்பு எண்ணிக்கை 145 ஆக உயர்வு\nகேரளாவில் தென்மேற்கு பருவமழைக்கு இன்றோடு உயிரிழப்பு எண்ணிக்கை 145 ஆக உயா்ந்துள்ளது. மத்திய வானிலை மையம் கன மழைக்கு 12 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்டும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலார்ட்டும் எச்சரித்துள்ளது.\nகடந்த ஒரு மாதமாக கேரளாவை புரட்டி போடும் தென்மேற்கு பருவமழையால் மத்திய மற்றும் வடகேரளத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்கா டாக காட்சியளிக்கிறது. ஆயிக்காணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதே போல் தண்ணீரிலும் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.\nநேற்று வரை 139 பேர் உயிரிழந்திருப்பதாக கேரளா அரசு அறிவித்தது. மேலும் இன்று அதிகாலையில் 6 போ் வெள்ளத்தில் சிக்கி இறந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 145 ஆக உயா்ந்துள்ளது. மேலும் முகாம்களில் தொற்று நோய் பரவி இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சுகாதாரத்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிர படுத்தியுள்ளது.\nஇந்தநிலையில் இன்று இந்தியா வானிலை மையம் கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், மலப்பு ரம், பாலக்காடு, இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழை, திருச்சூர், கோட்டயம், பத்தணம்திட்ட ஆகிய 12 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்டும் மேலும் திருவ னந்தபுரம், கொல்லம் ஆகிய 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலார்ட்டும் அறிவித்துள்ளது. இதனால் கேரளா மக்கள் மேலும் கன மழை அச்சத்தில் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...\nவரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30851", "date_download": "2019-02-16T22:32:36Z", "digest": "sha1:PCHVNLZK2R4BVBFHEIB5552EWLJFXE5E", "length": 7133, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Thulli Varugudhu Vel - துள்ளி வருகுது வேல் » Buy tamil book Thulli Varugudhu Vel online", "raw_content": "\nதுள்ளி வருகுது வேல் - Thulli Varugudhu Vel\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nமதுவாகினி நான் ராமசேஷன் வந்திருக்கேன்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் துள்ளி வருகுது வேல், இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இந்திரா சௌந்தர்ராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநூறு கோடி ரூபாய் வைரம் - Noorukodi Rubai Vairam\nஒரு அன்னமும் சில காகங்களும் - Oru Annamum Sila Kaagangalum\nதப்பித்தே தீருவேன் - Thapithey Theeruvean\nகையில் பிடித்த மின்னல் - Kaiyil Pidiththa Minnal\nஎட்டு திசை நான்கு வாசல் - Ettu Thisai Nangu Vaasal\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nபூமணியின் ஐந்து நாவல்கள் - Poomaniyin Aindhu Novelgal\nபூவே உன்னை நேசித்தேன் - Poove Unnai Nesithen\nஎன்னவென்று நான் சொல்ல - பாகம் 3\nகூட்டிற்குள் புகுந்த உயிர் - Koottirkkul Puguntha Uyir\nரகசிய எதிரி அகதா கிறிஸ்டி - Ragasiaya Ethiri\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநல்வாழ்க்கைக்கு நாற்பது தியானங்கள் - Nalvazhkkaikku Narpathu Thiyanam\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (ஆரணிய காண்டம்) - Kambaramayanam: Aaranya kaandam\nஅது ஒரு நிலாக்காலம் - Athu Oru Nilaakhalam\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 1 - Kudumba Jothida Kalanjiyam - 1\nபெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 4)\nஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/10/85255.html", "date_download": "2019-02-16T22:49:10Z", "digest": "sha1:24RALRM3MMIL62GLUWJAQQPIXR3B2UUK", "length": 22308, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 299 மாணவர்களுக்கு பட்டயம்: கலெக்டர் கந்தசாமி வழங்கினார்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nசெங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 299 மாணவர்களுக்கு பட்டயம்: கலெக்டர் கந்தசாமி வழங்கினார்\nசனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018 வேலூர்\nசெங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ- சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள 6ம் பட்டயம் அளிப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு கல்லூரி தலைவர் அக்ரி வெங்கடாஜலபதி தலைமைதாங்கினார். ஸ்ரீ செல்வநாராயண ரெட்டியார் கல்வி அறக்கட்டளை செயலாளர் திலகவதி ரவிக்குமார் பொருளாளர் புனிதாபாலகிருஷ்ணன் உறுப்பினர்கள் அம்பிகாபதி ரேவதி சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் பிரமிளாஜெயந்தி வரவேற்று பேசினார்.\nவிழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி கலந்துகொண்டு 299 மாணவ மாணவியர்கு பட்டயம் அளித்து பேசினார். அப்போது இன்றைய உலகில் மாணவர்களுக்கு அதிக வாய்புகள் உள்ளன அவற்றை தேடி போகவேண்டும் அதற்காக உழைக்கவேண்டும் ஏற்படும் தடைகள் உயர்வுக்கு வழிவகுக்க கூடியதாக உந்துதல் தரக்கூடியதாக மாற்றிக்கொள்ளவேண்டும். சில இடங்களில் தான் சில பொருட்கள் அந்தகாலத்தில் விளைந்தன தற்போது எல்லா இடங்களிலும் எல்லா பொருட்களும் வி��ைவிக்கப்படுகிறது. இயற்கையிலேயே இந்த மாற்றத்தை உருவாக்கும்போது மனித வளத்தில் மாற்றங்களை உருவாக்கமுடியும் உலகம் செயற்கைகோல் அறிவியலில் முன்னேறிய பிறகு போட்டியாளர்கள் நமக்கு உலக அளவில் உள்ளன.\nவாய்புகள் கிடைத்திட நமது தரம் தகுதியை உயர்த்திகொள்ளவேண்டும். நமது திறமைக்கு ஏற்றவேலை என்பதைவிட இருக்கின்ற வேலைகளுக்கு ஏற்ப நமது திறமைகளை வளர்த்துகொள்ளவேண்டும் ஆண்டுதோரும் சுமார் 3.5லட்சம் வேலைவாய்புகள் உள்ளன. ஆனால் அந்த அளவிற்கு மாணவர்கள் போட்டிபோடுவது இல்லை நமக்கு வேலைதரும் நிறுவனம் நம்மைவிட திறமைசாலி எதிர்பார்ப்பதில் தவறில்லை முன்னேற்றத்திற்கு திட்டமிடல் சரியானபாதையாகும் தோல்விகளில் துவண்டுவிடக்கூடாது கல்வி கருனை உயர்த்திகொள்ளவேண்டும் போட்டிகளில் நானும் ஓடினேன் என்றில்லாமல் எத்தனையாவதாக வந்தோம் என்பதை நிருபிக்கவேண்டும் உலக நாடுகளில் பல கடந்த 20ஆண்டுகளில் தான் பெரு வளர்ச்சி கண்டுள்ளது நமது குடும்பம் நமது நாடு நமது மக்கள் முன்னேற நாம் பாடுபடவேண்டும் என்ற எண்ணத்தை இளம் மாணவர் பருவத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் வென்றவரைத்தான் உலகம் பார்க்கிறது. தோற்றவரிடம் காரணம் கேட்ககூட ஆளில்லை நாம் பொருட்களில் சோப்பு பேஸ்ட் போன்றவற்றில் எக்ஸ்டரா எதிர்பார்ப்பது போல் நாம் வேலைக்கு சேருமிடத்தில் நம்மை விட எக்ஸ்ட்ரா தகுதி உடையவரை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஎனவே நம் தகுதிகளை முதன்மையாக வரும் அளவு வளர்த்துகொள்ளவேண்டும் இவ்வாறு கலெக்டர் கந்தசாமி பேசினார். மேலும் விழாவில் வாரிய தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 49 மாணவர்களுக்கு ரூ.2லட்சத்து 28ஆயிரம் ரொக்க பரிசுகளும் சான்றிதழ் கேடயங்களும் மத்திய அரசின் சூரியமித்ரா ஆற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற 60 மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்களையும் கலெக்டர் கந்தசாமி வழங்கினார். முடிவில் விரியுரையாளர் சௌமியா நன்றி கூறினார் விழாவில் மாவட்ட தமிழ்ச்சங்க தலைவர் எக்ஸ்நோரா இந்திரராஜன் தாசில்தார் உதயகுமார் சமூக பாதுகாப்புதிட்ட தாசில்தார் ரேணுகா வட்டார வளர்ச்சி அலுவலர் மணி எழிலன் நாச்சிப்பட்டு கூட்டுறவு வங்கி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் பார்த்தசாரதி திருவண்ணாமலை தொழில் அதிபர் பாபாம��ர்பில்ஸ் நகர காங்கிரஸ் தலைவர் புருஷோத்தமன் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n2பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/07/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26727/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2019-02-16T21:59:07Z", "digest": "sha1:JMPP64HC7KKAFJ5YS253H7NFCNIGCXWI", "length": 16387, "nlines": 195, "source_domain": "www.thinakaran.lk", "title": "காணாமல் போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் | தினகரன்", "raw_content": "\nHome காணாமல் போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம்\nகாணாமல் போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம்\nகாணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை கண்டறிவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள, காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை இன்று (05) முற்பகல் பாராளுமன்றத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.\nகாணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸினால் அவ்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nஆறு மாத காலமாக இடம்பெற்ற விசாரணைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையே இவ்வாறு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் போனோர் அலுவலகத்தை என்னிடமிருந்து ஜனாதிபதி பறிக்கவில்லை\nகாணாமல் போனோர் அலுவலக சட்டமூலத்தில் ஜனாதிபதி கைச்சாத்து\nகாணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் ஐ.நா. செயலர் பாராட்டு\nகாணாமல் போனோர் அலுவலக சட்டமூலம் சபையில் நிறைவேற்றம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅம்பாறை கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க குழு நியமனம்\nஅம்பாறை மாவட்ட கரும்பு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண்பதற்கு ஏதுவாக, குழுவொன்றை நியமித்து, அதன் அறிக்கையை ஒன்றரை...\nஊடகவியலாளர்களுக்கு இழப்பீடு; வவுனியாவில் கலந்துரையாடல்\nகடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஊடக அமைச்சு மற்றும் தகவல் திணைக்களத்தின்...\nவாகரை பிரதேசத்திற்கு 13 இலட்சம் பெறுமதியான உதவி\nவாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு பன்முக நிதி உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இன்று (15)...\n2019 க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்\n2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இம்மாதம் 25ஆம்...\nகே.கே.எஸ். துறைமுகத்தை சூழ பொருளாதார வலயம்\nவர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய திட்டம்காங்கேசன்துறை துறைமுகத்தை சூழ பொருளாதார வலயமொன்று அமைக்கப்பட்டு வர்த்தக துறைமுகமாக அபிவிருத்திச்...\nஇறக்குமதியாகும் பால்மாவில் எவ்வித கலப்படமும் இல்லை\nஆய்வு செய்த நிறுவனங்கள் அறிவிப்புஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் எந்த வித பொருளும் கலக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...\nசகல இயந்திரவாள்களையும் பதிவு செய்வது கட்டாயம்\nஇம்மாதம் 28வரை அரசு கால அவகாசம்நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது...\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு வரவு -செலவுத் திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணில்...\nவனவளத் திணைக்களம் சுவீகரித்த காணிகளை மக்களிடம் கையளிக்க உத்தரவு\nயாழ். மாவட்டத்தில் நாகர் கோவில் மற்றும் வடமராட்சி பிரதேசங்களில் வனவளத் திணைக்களத்திற்கு சுவீரிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக உரிய மக்களுக்கு...\nஸ்திரமான தலைமைத்துவம் சுபீட்சமான நாட்டை உருவாக்கும்\nஅடுத்த பத்தாண்டுகளில் நாட்டில் பலம் மிக்கதும் ஸ்திரமானதுமான தேசிய தலைமைத்துவம் ஏற்படுத்தப்பட்டால்தான் நீண்டகால அரசியல் சவால்கள் மற்றும் ஏனைய...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு 03 மாத காலத்துக்குள் தீர்வு\nயாழ்ப்பாணத்தில் பிரதமர் அறிவிப்புதேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன், வடக்கு மக்களின் பிரச்சினைகளைத்...\nவட பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசு அர்ப்பணிப்புடன் செயற்பாடு\nயாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில்வடபகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலக��வான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcookbook.org/2011/10/31/tamil_learning/", "date_download": "2019-02-16T22:55:21Z", "digest": "sha1:MEMWZAX4CJPY3CHFJX3XJM4MMRO3L45F", "length": 7631, "nlines": 76, "source_domain": "chettinadcookbook.org", "title": "Learning Mother Tongue, a Home-based exercise for Tamil Community in Kuwait – Chettinad Cookbook – Learn and Serve", "raw_content": "\nநேர் காணல் தமிழ் ஆசிரியைகள், மாணவ-மாணவியர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்கள்-2011\nதோன்றிற் புகழோடு தோன்றுக என்பதற்கு இணங்க புகழோடு தோன்றிய நம் தாய் மொழியாம் தமிழ்மொழியை கடந்த 15 வருடங்களாக கீதாகல்யாண், திருமதி.விசாலாட்சி வள்ளியப்பன் ,திருமதி.அமுதா கருப்பன்செட்டி ஆகியோரால் நடத்தப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்த வகுப்பிற்கான பெற்றோர் ஆசிரியர் நேர்காணல் கடந்த 28-11-2011 வெள்ளிக்கிழமை பிந்தாஸ் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பற்றிருந்தத.\nஅவ்வமயம் ஓவியர் திரு கொண்டல்ராஜ் அவர்கள் ஓவியக்கலையில் சில நுணுக்கங்களை மாணவர்களுக்கு சுருங்கச்சொல்லி விளங்கவைத்தார். பின்னர் தமிழ் வகுப்புக்களை மேலும் செம்மைப்படுத்த ஏதுவான சில கருத்துக்கள் பெற்றோர் ஆசிரியர்கள் இடையே பரிமாரப்பட்டன .\nஇறுதியாக வேட்பு மொழிகளில் வல்லவரான திரு.சேது மாதவன் தலைமையில் தமிழ் மொழி,அதன் தொண்மை ,கலாச்சாரம், பண்பாடு பற்றியும் அறிவியல்தமிழ் பற்றியும் கலந்துரையாடல் நடைபெற்றது .தமிழ் பயிலும் மாணவர்கள் பயன் பெரும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.\nவத்தல்குழம்பு பொடி / குழம்பு- vathal kuzhambu/podi\nமொறு மொறு பக்கோடா / Vengaya Pakkoda\nபூண்டு ஊறுகாய்/ Garlic pickle\nபூண்டு தொக்கு / Garlic Thokku\nசர்க்கரைவள்ளி கிழங்கு மிளகு வறுவல்\nசெட்டிநாட்டு விருந்து / Chettinad feast\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/195051?ref=category-feed", "date_download": "2019-02-16T21:47:56Z", "digest": "sha1:DDD2HFRZUKRTUMGTYDRNG7JLYV243UOK", "length": 8690, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "அவுஸ்திரேலியாவை காலி செய்த பும்ரா! புயல் வேகத்தில் சரிந்த விக்கெட்டுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவுஸ்திரேலியாவை காலி செய்த பும்ரா புயல் வேகத்தில் சரிந்த விக்கெட்டுகள்\nமெல்போர்ன் டெஸ்டில் பும்ராவின் புயல்வேக பந்துவீச்சினால் அவுஸ்திரேலியா அணி 151 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது.\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் விளையாடி வரும் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.\nஅதிகபட்சமாக புஜாரா 106 ஓட்டங்களும், கோஹ்லி 82 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி நேற்று ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ஓட்டங்கள் எடுத்திருந்தது.\nஇந்நிலையில் இன்று அவுஸ்திரேலியா தனது ஆட்டத்தை தொடங்கியது. பின்ச்சை 8 ஓட்டங்களில் இஷாந்த் சர்மாவும், ஹாரிஸை 22 ஓட்டங்களில் பும்ராவும் வெளியேற்றினர்.\nஅதன் பின்னர் வந்த கவாஜா(21), ஷான் மார்ஷ்(19), ஹெட்(20) ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தனர். அதன் பின்னர் வந்த டிம் பெய்ன் 22 ஓட்டங்களில் அவுட் ஆக ஏனைய விக்கெட்டுகளும் மள மளவென சரிந்தன.\nகடைசி இரண்டு விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றினார். இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 151 ஓட்டங்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்து வீசிய பும்ரா 15.5 ஓவர்களில் 33 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்க��ட்டுகளை வீழ்த்தினார். இதில் 4 ஓவர்கள் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜடேஜா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் ஷமி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது. விஹாரி 13 ஓட்டங்களுடனும், மயங்க் அகர்வால் 14 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/m-e-m-tech/", "date_download": "2019-02-16T21:27:41Z", "digest": "sha1:UTUI3J3P3VKYLOH2CSTVHR7AIPJG4VHB", "length": 7727, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "ME-M.Tech வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nஇன்டெல் ரிசர்ச்ஷன் - பல்வேறு CAD பொறியாளர் இடுகைகள்\nபெங்களூர், பொறியாளர்கள், இன்டெல் ஆட்சேர்ப்பு, ME-M.Tech, தனியார் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய வேலை இடுவது - பணியாளர்களை இன்டெல் ரிட்யூட்மென்ட் கண்டுபிடி - இன்டெல் ஆட்சேர்ப்பு பல்வேறு CAD பொறியாளர் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது ...\nBEL ஆட்சேர்ப்பு - பல்வேறு பொறியாளர் பதவிகள்\nஅகில இந்திய, BE-B.Tech, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஎல்) ஆட்சேர்ப்பு, பொறியாளர்கள், ME-M.Tech, நேர்காணல்\nபி.இ., பி.டெக்., பி.இ., பி.டெக்.\nBSNL ஆட்சேர்ப்பு - 300 டெலிகாம் ஆபரேஷன் இடுகைகள்\nஅகில இந்திய, BE-B.Tech, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆட்சேர்ப்பு, பிஎஸ்என்எல் நியமனம், பட்டம், ME-M.Tech, மேலாண்மை பயிற்சி, எம்பிஏ, முதுகலை பட்டப்படிப்பு, பயிற்சி\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் பிஎஸ்என்எல் ஆட்சேர்ப்பு - பாரத் சஞ்சார் நிகரம் லிமிடெட் ஆட்சேர்ப்பு ஐந்தில் பிந்தைய ஊழியர்கள் கண்டறிய ...\nSLIET பணியமர்த்தல் - பல்வேறு நிர்வாக பதவிகள்\nBE-B.Tech, கணினி அறிவியல், மின், பொறியியல் உதவியாளர், நிறைவேற்று, ME-M.Tech, பஞ்சாப், SLIET ஆட்சேர்ப்��ு, நேர்காணல்\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் SLIET ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க - பொறியியல் மற்றும் தொழில்நுட்ப சாண்ட் Longowal நிறுவனம் (SLIET) ஆட்சேர்ப்பு ...\nBEL ஆட்சேர்ப்பு - பல்வேறு நிர்வாக பதவிகள்\nBE-B.Tech, பெங்களூரு, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஎல்) ஆட்சேர்ப்பு, பொறியாளர்கள், நிறைவேற்று, ME-M.Tech, மேலாளர்\n1 பக்கம் 3123 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/royal-enfield-recruitment/", "date_download": "2019-02-16T21:43:59Z", "digest": "sha1:DZHFLUJILULHM2MURD5KDDINWKPGBKQV", "length": 8290, "nlines": 101, "source_domain": "ta.gvtjob.com", "title": "ராயல் என்ஃபீல்ட் பணியமர்த்தல் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / ராயல் என்ஃபீல்ட் ஆட்சேர்ப்பு\nராயல் என்ஃபீல்ட் ஆட்சேர்ப்பு - பல்வேறு துணை மேலாளர் இடுகைகள்\nBE-B.Tech, துணை மேலாளர், மேலாளர், தனியார் வேலை வாய்ப்புகள், ராயல் என்ஃபீல்ட் ஆட்சேர்ப்பு, தெலுங்கானா\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் ராயல் Enfield ஆட்சேர்ப்பு 2019 - ராயல் என்ஃபீல்ட் இந்தியா தனியார் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2019 ...\nராயல் என்ஃபீல்ட் ஆட்சேர்ப்பு - பல்வேறு நிர்வாக பதவிகள்\nBE-B.Tech, தனியார் வேலை வாய்ப்புகள், புனே, ராயல் என்ஃபீல்ட் ஆட்சேர்ப்பு\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் ராயல் Enfield ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க - ராயல் என்ஃபீல்ட் இந்தியா தனியார் லிமிடெட் பணியமர்த்தல் ஊழியர்கள் கண்டறிய ...\nராயல் என்ஃபீல்ட் ஆட்சேர்ப்பு -பு���ிய மேலாளர் இடுகைகள்\nபட்டம், கொல்கத்தா, மேலாளர், தனியார் வேலை வாய்ப்புகள், ராயல் என்ஃபீல்ட் ஆட்சேர்ப்பு\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் ராயல் Enfield ஆட்சேர்ப்பு 2019 - ராயல் என்ஃபீல்ட் இந்தியா தனியார் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2019 ...\nராயல் என்ஃபீல்ட் ஆட்சேர்ப்பு - துணை உதவி இடுகைகள்\nஉதவி, BE-B.Tech, சிஏ ICWA, சென்னை, பட்டம், பட்டம், தனியார் வேலை வாய்ப்புகள், ராயல் என்ஃபீல்ட் ஆட்சேர்ப்பு, துணை உதவியாளர், தமிழ்நாடு\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் ராயல் Enfield ஆட்சேர்ப்பு 2018 பல்வேறு நிர்வாக உதிரிபாகங்கள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nராயல் என்ஃபீல்ட் ஆட்சேர்ப்பு பல்வேறு உதவியாளர் இடுகைகள் www.royalenfield.com\nஅகில இந்திய, BE-B.Tech, BA, பி.சி.ஏ., பி.காம், பிஎஸ்சி, பட்டம், சட்டம், முதுகலை பட்டப்படிப்பு, தனியார் வேலை வாய்ப்புகள், ராயல் என்ஃபீல்ட் ஆட்சேர்ப்பு\nஇன்றைய வேலை இடுகையிட - ஊழியர்கள் ராயல் என்ஃபீல்ட் >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் ராயல் என்ஃபீல்ட் பணியமர்த்தல் பணிமனை ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/daily-horoscope-in-tamil-09th-february-2019/videoshow/67909564.cms", "date_download": "2019-02-16T21:44:15Z", "digest": "sha1:25L6QL6RF7KLKHG3AG4MOVGWQFPWTPA7", "length": 6507, "nlines": 134, "source_domain": "tamil.samayam.com", "title": "today rasi palan : Rasi Palan: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09-02-19) | daily horoscope in tamil 09th february 2019 - Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nRasi Palan: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09-02-19)\nஊழியர்களுக்கு எதிர்பாராத மேம்பாடு, குறிப்பிடத்தக்க எதிர்ப்பு உண்டாகும். சுற்றுச்சூழல் மிகுந்த ஒத்துழைப்பு இன்மையை ஏற்படுத்தும்.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/amp/", "date_download": "2019-02-16T22:07:38Z", "digest": "sha1:O3OYCJNLYO3LL255LJFPQYVFFBHGDHWH", "length": 4007, "nlines": 37, "source_domain": "universaltamil.com", "title": "கடற்கரையில் ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட", "raw_content": "முகப்பு Kisu Kisu - UT Gossip கடற்கரையில் ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட தாஜ்மஹால் படநடிகை\nகடற்கரையில் ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட தாஜ்மஹால் படநடிகை\nஇயக்குநர் இமயம் இயக்கத்தில் வெளியான ‘தாஜ்மஹால்’ திரைப்படம் மூலம் தமிழுக்கு வந்தவர் இந்தி நடிகை ரியாசென். அதன் பின் நடிகர் பிரசாந்தின் ‘குட்லக்‘ திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.\nஇந்தி உட்பட எந்த திரைத்துறையிலும் ரியாசென்னுக்கு நிரந்தர மார்க்கெட் இல்லை. இவர் கடைசியாக ‘லோன்லி கேர்ள்’ என்ற குறும் படத்தில் நடித்தார். அதன் பிறகு இவரை யாரும் நடிக்க அழைக்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய அரை நிர்வாண படத்தை எடுத்து தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.\nதற்போது, கடற்கரையில் ஈரமான கருப்பு நிற பிகினி உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுதுள்ளார் அம்மணி. இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.\nகருப்பு நிற பிகினி உடை\nஹன்சிகாவை தொடர்ந்து மேகா ஆகாஷை வச்சி செய்த ஹேக்கர்ஸ்- அந்தரங்க புகைப்படங்கள் உள்ளே\nசீரியல் நடிகை ஜனனிக்கு திருமணம் முடிந்து விட்டதா\nகல்லூரி மாணவிகள் மூன்று பேர் நீரில் மூழ்கி பலி\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-02-16T22:19:55Z", "digest": "sha1:I7GSB6U3NP3XY3FSK5DQ7OGBVKFPMZQR", "length": 10526, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் கவர்ச்சி நடிகை", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip பிரபுதேவாவுடன் ஜோடி சேரும் கவர்ச்சி நடிகை\nபிரபுதேவாவுடன் ஜோடி சேரும் கவர்ச்சி நடிகை\nபிரபுதேவாவுடன் ஜோடி சேரும் கவர்ச்சி நடிகை\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த “இது நம்ம ஆளு” திரைப்படத்தில், ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார் அதா சர்மா.\nஇப்போது அவர் ஹீரோயினாக நடிக்க உள்ள படம், சார்லி சாப்ளின் 2.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.\nஇந்த திரைப்படத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிப்பதுடன், அம்ரீஷ் இசையமைக்கிறார்.\nதன்யா நடிக்கவிருந்த கதாப்பாத்திரத்தில, இப்போது அதா சர்மா ஒப்பந்தமாகியுள்ளார்.\n2002ம் ஆண்டில் பிரபுதேவா, பிரபு, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் சார்லி சாப்ளின்.\nஇந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவைதானா சமந்தாவின் ஹொட் புகைப்படம் உள்ளே\nநம்பவே முடியல இது நிக்கி கல்ராணி தானா\nரவுடி பேபி பாடலை இப்படியா கலாய்ப்பாங்க படுபாவிகளா\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/dhoni-kabadi-kuzhu-audio-launch/", "date_download": "2019-02-16T21:48:15Z", "digest": "sha1:IJO6U56HJTVA2PWKUSLGZ7KHICCZGGDG", "length": 22896, "nlines": 197, "source_domain": "4tamilcinema.com", "title": "தோனி கபடி குழு - கிரிக்கெட்டா ? கபடியா ?", "raw_content": "\n‘தோனி கபடி குழு’ – கிரிக்கெட்டா \nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n‘தோனி கபடி குழு’ – கிரிக்கெட்டா \nஐயப்பன் இய��்கத்தில் ரோஷன் ஜேக்கப் இசையமைப்பில் அபிலாஷ், லீமா மற்றும் பலர் நடிக்கும் படம் தோனி கபடி குழு.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தின் கதாநாயகி லீமா பேசுகையில்,\nதலைப்பு போலவே, படமும் வித்தியாசமாக இருக்கும். மேலும், இப்படத்தின் மூலம் கபடியைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நிறைய அறிந்து கொண்டேன்,” என்றார்.\n“பிற விளையாட்டுக்களை விட கபடியை கற்றுக் கொண்டால் தான் நடிக்க முடியும். எனக்கு அந்த அனுபவம் ‘வெண்ணிலா கபடி குழு’ வில் கிடைத்தது. கிரிக்கெட்டை விட கபடியில் தான் நம் நாட்டிற்கு அதிக பதக்கங்களை வென்றிருக்கிறோம். கிரிக்கெட்டிற்கும், கபடிக்கும் உள்ள வேற்றுமையைக் கூறும் படமாக இது இருக்கும். அபிலாஷின் சிறுவயது கனவு நனவாகியிருக்கிறது. சினிமாவில் வாய்ப்பு கேட்கும் அத்தனை பேராலும் நடிகராக முடியாது. வாய்ப்பு தேடும் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்த வாய்ப்பை நிலைநிறுத்த அனைவரும் உழைக்க வேண்டும்,” என்றார்.\nஇணை தயாரிப்பாளர் கே.மனோகரன் பேசுகையில்,\n“இப்படம் உருவாக அடித்தளம் அமைத்தது நானாக இருந்தாலும் முடித்தது நந்தகுமார் தான். இக்கதையைக் கூற இயக்குநர் ஐயப்பன் ஆறு மாத காலமாக என்னைப் பின் தொடர்ந்தார்,” என்றார்.\nபடத்தின் கதாநாயகன் அபிலாஷ் பேசுகையில்,\nசிறுவயதில் ‘மைடியர் பூதம்’ நெடுந்தொடரில் ‘மூசா’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதன் பிறகு 8 வருடங்கள் வாய்ப்புக்காக பல இடங்களிலும் முயற்சி செய்தேன். இஷாக் மூலம் தான் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. என்னைப் போலவே பல காலமாக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்ல கருத்துக்களையும், கதைகளையும் மக்கள் எப்போதும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இப்படத்தை எடுத்திருக்கிறோம்.\nஇயக்குநர் தன் குழந்தை பிறந்ததற்குக் கூட செல்லாமல் இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். தயாரிப்பாளரும் எங்களுக்குத் தேவையானதை முழுமையாக செய்துக் கொடுத்தார். அதேபோல், தெனாலியின் தந்தை படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் இறந்துவிட்டார். ஆனால், அவர் நடித்து முடித்துவிட்டுத்தான் இறுதிச் சடங்கிற்குச் சென்றார்,” என்றார்.\nபடத்தின் இயக்குநர் ஐயப்பன் பேசுகையில்,\n“இயக்குநர் A.வெங்கடேஷிடம் 5 படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். இப்படத்தின் கதையை முடிவு செய்த பிறகு எனது நண்பரான இப்படத்தின் தயாரிப்பாளரிடம் உதவி கேட்கச் சென்றேன். அவர் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு முன்பணம் கொடுத்தார். இப்படத்தை நான் தான் தயாரிப்பேன். அதுமட்டுமல்லாமல், இப்படத்தை வெளியிடும் செலவையும் நான் செய்கிறேன் என்றார். இப்படம் வாடிக்கையாக வரும் கதையாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது என்றும் கூறினார்.\nஎவ்வளவு விரைவாக இப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இப்படத்தை எடுக்க வேண்டும் என்றார். அதுபோல, நான்கு மாதத்திலேயே இப்படத்தை எடுத்து முடித்தோம். நடிகர், நடிகைகள் மற்றும் மற்ற கதாபாத்திரங்களுக்கு புதுமுகங்களுக்கே வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அபிலாஷ் மற்றும் லீனா இருவரும் கதையைக் கேட்டவுடனேயே ஒப்புக் கொண்டனர். லீனா ‘மதராசபட்டிணம்’ படத்தில் ஆர்யாவிற்கு தங்கையாக நடித்திருப்பார்.\nஒரு ஊரில் ஏற்படும் பிரச்சனையைத் தீர்க்க கிரிக்கெட்டா கபடியா இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம் நாட்டிற்கு வருமானம் ஈட்டும் கிரிக்கெட்டா அல்லது மண்ணின் வீர விளையாட்டான கபடியா அல்லது மண்ணின் வீர விளையாட்டான கபடியா எதைத் தேர்வு செய்கின்றனர் என்பதே படத்தின் கதை.\nஇப்படத்திற்காக கள்ளக்குறிச்சி, பாதூர் போன்ற கபடி விளையாடும் ஊர்களுக்குச் சென்று அதன்படி ‘செட்’ அமைத்தோம். மற்றும் படப்பிடிப்பும் நடத்தினோம்,” என்றார் இயக்குனர்.\nகனா, ஒரு உணர்வுபூர்வமான படம் – அருண்ராஜா காமராஜ்\n‘டூலெட்’ படமும், சர்வதேச திரைப்பட விழாக்களும்…\n‘நரை’ – வயதானவர்களை வைத்து ஒரு ஹீரோயிசம்\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழிலதிபருமான விசாகன் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது.\nதமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவர்களது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.\nதிருமணத்திற்குப் பின் சௌந்தர்யா, விசாகன் த��்பதியினர் தேனிலவுக்காக வடக்கு ஐரோப்பாவில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்துக்குச் சென்றுள்ளனர்.\nஇது பற்றிய தகவலை சௌந்தர்யா புகைப்படங்களுடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nவிஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ராவுத்தர் மூவீஸ்.\nவிஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தருக்குச் சொந்தமான நிறுவனம் அது.\nஅந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் படத்தை தயாரித்து வருகிறது.\nஇப்ராகிம் ராவுத்தரின் மகன் முகம்மது அபுபக்கர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார்.\nகதாநாயகனாக ஆரி நடிக்க, கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்கிறார்.\nஇப்படத்தின் முதல் பார்வையை நடிகர் விஷ்ணு விஷால் இன்று வெளியிட்டார்.\nஇப்படம் விரைவில் வெளியாக உள்ளது.\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.\nஇந்த நிறுவனம் தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்கள்.\nஇதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இன்று துவங்கி உள்ளார்கள்.\nஇதன் துவக்க விழா இன்று எளிமையாக ஒரு கோயிலில் நடை பெற்றது.\nமற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.\nஎழில் அவருடைய பாணியிலான காமெடி படமாகத்தான் இந்தப் படத்தை இயக்க உள்ளாராம்.\nமார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-16T21:21:29Z", "digest": "sha1:7MMCWY3ZNLGXWEXZFIZHIMLZ4RQ4QW4A", "length": 7483, "nlines": 112, "source_domain": "moonramkonam.com", "title": "மயிலிறகு Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 17.2.19முதல் 23.2.19வரை -அனைத்து ராசிகளுக்கும்\nமயில் நடனமாடுவது, கிளி பேசுவது போல் மற்ற பறவை, விலங்குகள் ஏன் வித்தியாசமாக இல்லை\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nஇந்தப் பேனா நீ கொடுத்தது தான்.. [மேலும் படிக்க]\nTagged with: baby poems, love, tamil poems, கவிதை, குழந்தை, கை, தமிழ் கவிதை, மயிலிறகு, முத்தம்\nகால் முளைத்த புஷ்பம்…. புன் சிரிக்கும் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 17.2.19முதல் 23.2.19வரை -அனைத்து ராசிகளுக்கும்\nமயில் நடனமாடுவது, கிளி பேசுவது போல் மற்ற பறவை, விலங்குகள் ஏன் வித்தியாசமாக இல்லை\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்10.2.19. முதல் 16.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபஞ்சாப் மட்டன் கறி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 3.2.19 முதல் 9.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 27. 1.19முதல் 2.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamil.policenewsplus.com/home?page=7", "date_download": "2019-02-16T22:06:22Z", "digest": "sha1:TEK564LYNUAI2OHRVOXDFL2LEHGRHCMV", "length": 21588, "nlines": 335, "source_domain": "tamil.policenewsplus.com", "title": " போலீஸ் நியூஸ் பிளஸ் | போலீஸ் நியூஸ் பிளஸ்", "raw_content": "\nபோலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.\nஇந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம்.\nஇந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.\nஇந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்; 'போலீஸ் நியுஸ் பிளஸ்' என்ற மின் இதழ் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். அதன் நோக்கம் காவலரையும் பொதுமக்களையும் இணைக்க உதவும் ஒரு புதிய முயற்சி\nமனைவி பிரிந்து சென்ற வேதனையால் ஜெயிலுக்கு போக வேண்டும் என்பதற்காக அப்பாவியை கொலை செய்தவர் கைது\nசென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா(50). கூலித்தொழிலாளி. ராஜாவின் மனைவி இறந்து விட்டார்.\nமேலும் படிக்க about மனைவி பிரிந்து சென்ற வேதனையால் ஜெயிலுக்கு போக வேண்டும் என்பதற்காக அப்பாவியை கொலை செய்தவர் கைது\nஅதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கண்டறிய போக்குவரத்து போலீசாருக்கு நவீன கருவிகள்\nநீலகிரி: நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலங்களை அதிகமாக கொண்டுள்ள மாவட்டமாக விளங்குகிறது.\nமேலும் படிக்க about அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கண்டறிய போக்குவரத்து போலீசாருக்கு நவீன கருவிகள்\nகொலைக்கான காரணம் குறித்து முக்கிய குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் சங்கரன்கோவில் தொழிலதிபர் கொலை வழக்கில் 9பேர் கைது; ஆயுதங்கள் பறிமுதல்\nதிருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பி.எஸ்.நகரைச் சேர்ந்த சுப்பையா மகன் கண்ணன் என்ற முகமது காலித்(43).\nமேலும் படிக்க about கொலைக்கான காரணம் குறித்து முக்கிய குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் சங்கரன்கோவில் தொழிலதிபர் கொலை வழக்கில் 9பேர் கைது; ஆயுதங்கள் பறிமுதல்\nமோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 2 பேர் கைது\nதிருவாரூர்: பேரளம் காவல்துறை ஆய்வாளர் திரு.பழனிச்சாமி மற்றும் காவல்துறையினர் கோவிந்தசேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nமேலும் படிக்க about மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 2 பேர் கைது\nமுகநூல் மூலம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு கல்லூரி மாணவி உள்பட 10–க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்து நகைகளை பறித்த கணவன்–மனைவி கைது பரபரப்பு தகவல்கள்\nதிருச்சி: திருச்சி திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்\nமேலும் படிக்க about முகநூல் மூலம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு கல்லூரி மாணவி உள்பட 10–க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்து நகைகளை பறித்த கணவன்–மனைவி கைது பரபரப்பு தகவல்கள்\nகும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்றவர் கைது 2 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி எல்லையம்மன் கோவில் அருகே உள்ள ஏரிக்கரையோரம் கஞ்சா விற்கப்படுவதாக கும்மிடிப்பூண்டி சிப்காட\nமேலும் படிக்க about கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்றவர் கைது 2 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 18 சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட 156 போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட 156 போலீஸ்காரர்களை பணியிட மாற்றம் செய்தும், 33 சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் சப்–இ\nமேலும் படிக்க about திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட 156 போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம்\nபோக்குவரத்து போலீஸ்காரர் மீது மோட்டார் சைக்கிளை மோதிய 2 பேர் கைது\nசிவகங்கை: சிவகங்கை நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் நாகராமன்.\nமேலும் படிக்க about போக்குவரத்து போலீஸ்காரர் மீது மோட்டார் சைக்கிளை மோதிய 2 பேர் கைது\nதேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நக்சலைட் தீவிரவாதி கேரளாவில் கைது\nதேனி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள வருசநாடு மலைப்பகுதியில் கடந்த 2007–ம் ஆண்டு ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த நக்சலைட் தீவிரவாதிகள் 7 பே\nமேலும் படிக்க about தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நக்சலைட் தீவிரவாதி கேரளாவில் கைது\nஆண் நண்பருடனான பழக்கத்தை கைவிடாததால் அடித்துக் கொன்றேன் மனைவி கொலையில் கைதான மெக்கானிக் வாக்குமூலம்\nதூத்துக்குடி: தூத்துக்குடி கணேசன் காலனி 2–வது தெருவை சேர்ந்தவர் அண்டோ நேசராஜ் (36). இவருடைய மனைவி ராஜகலா (33). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.\nமேலும் படிக்க about ஆண் நண்பருடனான பழக்கத்தை கைவிடாததால் அடித்துக் கொன்றேன் மனைவி கொலையில் கைதான மெக்கானிக் வாக்குமூலம்\nதமிழ் நாடு நகர செய்திகள்\nவாட்ஸ்-அப் மூலம் போலீசில் புகார் அளிக்க\nரயில் சேவை குறை��ாடுகளுக்கு: 97176 30982\nரயில்வே பயணிகளின் காவல் உதவிக்கு: 99625 00500\nமேலும் அதிகம் காண கிளிக் செய்யவும்\nமேலும் அதிகம் காண கிளிக் செய்யவும்\nசட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு(L&O)\nதமிழ்நாடு சிறப்புப் படை(Armed Police)\nசிறப்புப் பிரிவு - உளவுத்துறை (SB - CID)\nதமிழகச் சிறைத்துறை (Tamil Nadu Prisons)\nபொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)\nபிற மாநில காவல்துறை இணையதளங்கள்\nகுற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)\nபொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)\nமாநில காவல்துறை போக்குவரத்து பிரிவு (State Traffic Planning Cell)\nதமிழ் நாடு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு சேவை ( Tamil Nadu Fire & Rescue Services)\nபொதுமக்கள் பாதுக்காப்பு மற்றும் ஊர்க்காவல் படை (Civil Defence & Home Guards)\nகுடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)\nசமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)\nசெயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)\nகுற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)\nகாவலர் பயிற்சி கல்லூரி (POLICE TRAINING COLLEGE )\nபோலீஸ் நியூஸ் பிளஸ் துவக்கம்\nபோலீஸ் நியுஸ் பிளஸ் பற்றி\nபோலீஸ் நியுஸ் பிளஸ் நிருபர்கள்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TAMIL NADU UNIFORMED SERVICE RECRUITMENT)\nலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறை (Vigilance and Anti- Corruption)\nபதிப்புரிமை © 2014.இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம் (Newsmedia Association of India)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:57:18Z", "digest": "sha1:OYLEUWBYLQUHCZCA6CMRJVXPHIRWRE6A", "length": 6536, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அதிகம் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nசாதாரண மக்கள் அரசின்னுடைய நம்பக தன்மை பற்றி கவலை படுகின்றனர்; அத்வானி\nதன்னுடைய அமைச்சரவையில் நடந்த ஊழல் குறித்து கவலைப்படாமல் டெலிபோன் பேச்சு மீடியாக்களுக்கு கசிந்தது பற்றி தான் , பிரதமர் அதிகம் கவலைப்படுகிறார். மத்திய அமைச்சரவையில் யார் இடம் பெறலாம் என்பதை , ......[Read More…]\nDecember,15,10, —\t—\tஅதிகம், அதிபர்கள்தான், என்பதை, கசிந்தது, கவலைப்படுகிறார், டெலிபோன், தான், தொழில், பற்றி, பிரதமருக்கு, பிரதமர், பெறலாம், பேச்சு, மத்திய அமைச்சரவையில், மீடியாக்களுக்கு, யார் இடம்\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போத��� அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nபிரதமரை சந்தித்த அருள்மொழி சரவணன்\nபுதிய கண்டு பிடிப்புகளின் பலன்கள் மக்� ...\nமுத்ரா மூலம் 12 கோடி பயனாளிகளுக்கு ரூ.6 ல� ...\nபெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கும் போது, அ� ...\nமஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம்\nமோடிக்கு கடல் நீர் சுத்திகரிப்பு வாகன� ...\nபிரபல இந்தியன் காஃபி ஹவுஸில் நினைவலைக� ...\nஅரசியலமைப்பு சட்டம், ஏழைகள், பலவீன மானவ ...\nஇந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல� ...\nபதில் சொல்லி ஏன் உங்கள் நேரத்தை வீணடிக� ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27207", "date_download": "2019-02-16T21:40:39Z", "digest": "sha1:OIOQ6OG6C73ZLNF7CR5RFZDCS276IEKE", "length": 16278, "nlines": 141, "source_domain": "www.anegun.com", "title": "ராதாரவியை குறிவைக்கும் சின்மயி! டத்தோ பட்டம் யார் கொடுத்தது? – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்க���\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > இந்தியா/ ஈழம் > ராதாரவியை குறிவைக்கும் சின்மயி டத்தோ பட்டம் யார் கொடுத்தது\nஇந்தியா/ ஈழம்கலை உலகம்முதன்மைச் செய்திகள்\n டத்தோ பட்டம் யார் கொடுத்தது\nசின்மயியை சும்மா விடப் போவது இல்லை என்று டப்பிங் சங்க தலைவர் ராதாரவி தெரிவித்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்த பாடகி சின்மயி தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.\nமுன்னதாக அவர் தென்னிந்திய டப்பிங் கலைஞர் சங்க தலைவர் ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் ராதாரவிக்கு மலேசிய அரசு டத்தோ பட்டமே கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார் சின்மயி.\nராதாரவிக்கு மலேசிய அரசு டத்தோ பட்டம் கொடுக்கவில்லை. நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி சான் ஆகியோரின் பெயர்கள் உள்ளதே தவிர ராதாரவியின் பெயர் இல்லை என்று டுவிட்டரில் கருத்திட்டார் சின்மயி.\nஅதோடு ராதாரவிக்கு டத்தோ பட்டம் வழங்கவில்லை என்று மலாக்கா அரசு அனுப்பி வைத்த கடிதத்தை சின்மயி ட்விட்டரில் வெளியிட்டு தான் பொய் சொல்லவில்லை என்றார்.\nசின்மயி வைரமுத்துவை பிளாக்மெயில் செய்து பார்த்தார். அங்கு ஒன்றும் நடக்கவில்லை என்றதும் என் பக்கம் திரும்பிவிட்டார். மலேசியாவில் டத்தோ பட்டம் வழங்குவது யார் என்று கூட அவருக்கு தெரியவில்லை. நான் டத்தோ பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.\nவைரமுத்துவிற்கு எதிராக பேசியதற்காக சின்மயி டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதை ராதாரவி மறுத்தார். ஆனால் இப்போது சின்மயி வைரமுத்து விவகாரத்தை மறந்துவிட்டு ராதாரவி பக்கம் திரும்பிவிட்டார் என பலர் கருத்து தெரிவித்து வருவதும் குறுப்பிடத்தக்கது.\nபேட்ட ரஜினியின் மரண மாஸ் பாடல் : சமூக தளங்களில் வைரல்\nஜோ லோ உட்பட நால்வர் மீது குற்றச்சாட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவசந்தபிரியாவின் பள்ளியின் மீது அடையாளம் தெரியாத நபர் தாக்குதல்\nமேம்பாலத்தின் கீழ் நிர்வாண கோலத்தில் பெண்ணின் சடலம்\nபணி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு 4 நற்செய்திகள்: பிரதமர் நஜீப் அறிவிப்பு\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்பு��ணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118750.html", "date_download": "2019-02-16T21:20:24Z", "digest": "sha1:4VFKOGGKQ6B7JGT7Y7YEU6DKUP5PQM7E", "length": 11923, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மத்திய அரசுக்கு 10 மாதங்களில் ரூ.6.95 லட்சம் கோடி நேரடி வரி வசூல்..!! – Athirady News ;", "raw_content": "\nமத்திய அரசுக்கு 10 மாதங்களில் ரூ.6.95 லட்சம் கோடி நேரடி வரி வசூல்..\nமத்திய அரசுக்கு 10 மாதங்களில் ரூ.6.95 லட்சம் கோடி நேரடி வரி வசூல்..\nமத்திய அரசு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான 10 மாத காலகட்டத்தில் ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் கோடி நேரடி வரி வசூல் செய்து உள்ளது. 2017-18 நிதி ஆண்டுக்கான நேரடி வரியின் திருத்திய மதிப்பீடான ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் கோடியில் இது 69.2 சதவீதம் ஆகும்.\nஇது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “ஜனவரி, 2018 வரையிலான நேரடி வரி நிகர வசூல் ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் கோடி என தற்காலிக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19.3 சதவீதம் அதிகம் ஆகும்” என கூறப்பட்டு உள்ளது. மேலும், பெரு நிறுவனங்களுக்கான வருமான வரி நிகர வசூல் 19.2 சதவீதம் அதிகரித்து உள்ளது. தனிநபர் வருமான வரி நிகர வசூல் 18.6 சதவீதம் பெருகி இருக்கிறது.\nஇதே கால கட்டத்தில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் கோடி, வரி செலுத்துவோருக்கு திரும்ப தரப்பட்டு உள்ளது.\nவடகொரியாவுடன் நட்பு பாராட்டுவதை தவிர்த்த அமெரிக்க துணை அதிபர்..\nமுல்லைத்தீவில் கூட்டமைப்புக்கு எதிராக துண்டுப்பிரசுரம்…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/17/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/25426/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-02-16T22:10:10Z", "digest": "sha1:ZBRIG6S3VCQJTIMAPKYP3PVFDR3LDY3D", "length": 24683, "nlines": 206, "source_domain": "www.thinakaran.lk", "title": "கோட்டை ரயில் நிலையத்தை மேலும் மெருகூட்டும் பெஷன் பக் | தினகரன்", "raw_content": "\nHome கோட்டை ரயில் நிலையத்தை மேலும் மெருகூட்டும் பெஷன் பக்\nகோட்டை ரயில் நிலையத்தை மேலும் மெருகூட்டும் பெஷன் பக்\nநீண்டகால கூட்டு சமூகப் பொறுப்பு செயற்பாட்டின் மூன்றாம் கட்டம் பூர்த்தி\nசமூகப் பொறுப்புமிக்க நிறுவனம் ஒன்றாக எப்போதும் புகழ்பெற்றுள்ள இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிறுவனமான பெஷன் பக், கோட்டை ரயில் நிலையத்தின் புனர்நிர்மாணப் பணிகளின் மூன்றாம் கட்டப் பணிகளைப் பூர்த்தி செய்துள்ளது.\nஇந்த திட்டத்தின் அடிப்படையில் சகல சமிக்ஞை மற்றும் வழிகாட்டல் சாதனங்களும் புனரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்;டுள்ளன.\nஇலங்கை ரயில்வே திணைக்களத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க, 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழும சமூகப் பொறுப்பு நடவடிக்கைகள், நீண்டகாலமாக செயற்பட்டு வந்துள்ளன.\nபெஷன் பக், கடந்த ஐந்து வருடங்களாக சமிக்ஞைக் கருவிகளின் தரத்தைப் பேணிவருவதில் கவனம் செலுத்தி வந்துள்ளமை புகையிரதப் போக்குவரத்தில் அன்றாடம் பயன்பெறும் மக்களுக்கு பெரும் துணையாக அமைந்திருந்தது.\nநாட்டில் மிகவும் சுறுசுறுப்பு மிக்க செயற்பாடு கொண்ட கோட்டை ரயில் நிலையமானது, நாளாந்தம் ஆயிரக்கணக்கான பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. குறுகிய மற்றும் நீண்ட தூர பயணங்களில் ஈடுபடுவோருக்கு இதுவொரு முக்கிய தளமாகக் கருதப்படுகின்றது.\nசுற்றுலாப் பயணிகளிடையே பொதுப் போக்குவரத்துச் சேவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளமை மற்றும் உள்நாட்டுத் தன்மையை உணரும் தேவைப்பாடு என்பன காரணமாக, பெருந்தொகையான வெளிநாட்டுப் பயணிகளும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், துல்லியமான, சரியான சமிக்ஞைக் கருவிகள் இவ்வாறான ஒரு முக்கிய ரயில் நிலையத்தின் அத்தியாவசியத் தேவையாக காணப்படுகின்றது.\nஇறுதிக்கட்ட நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்துள்ளமை பற்றி கருத்துத் தெரிவித்த பெஷன் பக் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. சபீர் சுபைன், 'பெஷன் பக் நிறுவனம், சமூகப் பொறுப்பு என்பதை சகல செயற்பாடுகளிலும் முக்கியமாகக் கருதுகின்றது.\nஅதனால், பெருந்தொகை நிதியை பல்வேறு குழும சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளில் நாம் செலவிட்டு வருகின்றோம். கோட்டை ரயில் நிலையத்தின் சமிக்ஞைக் கருவிகளின் புனரமைப்பு எமது நீண்டகால செயற்பாடுகளில் ஒன்றாகும். ரயில் பயணிகளின் வசதிகளை அதிகரித்துள்ளமை சம்பந்தமாக எம்மால் மகிழ்ச்சியடைய முடிகிறது.\nதனியார் நிறுவனம் ஒன்று ��ொதுச் சேவைகளின் அபிவிருத்திக்காக செயற்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் சமூகமும் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைந்து கொள்கிறது” என்று கூறினார்.\nபெஷன் பக் நிறுவனமானது. பல்வேறு துறைகளில் பலவிதமான சமூகப் பொறுப்பு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இவற்றில் விளையாட்டு, கல்வி, சுகாதாரம், மற்றும் பொதுச் சேவைகள் என்பன முக்கிய இடம்பெறுகின்றன.\nவிருதுபெற்ற சமூகப் பொறுப்பு செயற்பாட்டுத் திட்டமான ‘சிசு திரிமக’ திட்டத்தின் மூலம் கல்வி நடவடிக்கைகளுக்கான புலமைப் பரிசில்களைப் பெற்றுக்கொடுக்கும் திட்டம் ஒன்று செயற்பட்டு வருகின்றது. ஆரம்பம் முதல் இதுவரை 14,000 க்கும் அதிகமான மாணவர்கள் இதன்மூலம் நன்மையடைந்துள்ளனர்.\n‘சிசு திரிமக’ திட்டத்தின் மூலம் வருடாந்த சித்திரப் போட்டி “ரூ சித்தம்” என்பன இடம்பெறுகிறது. இதன் மூலம், இளம் சந்ததியினரின் ஆக்கபூர்வமான திறமைகள் வெளிக் கொண்டுவரப்படுவதோடு, நாடளாவிய ரீதியில் 60,000 க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.\nரயில் திணைக்களத்தைத் தவிர தபால் மற்றும் சுகாதார சேவைகளிலும் பல்வேறு புனர்நிர்மாணத் திட்டங்களை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ‘வாழ்க்கையில் மாறும் மாற்றங்கள்’ என்ற அவர்களின் தொலைநோக்கு பல்வேறு வழிகளிலும் நடைமுறைக்கு புதுவடிவம் தரும்.\nபெஷன் பக் நிறுவனம், 1994 ஆம் ஆண்டில் பண்டாரவளை நகரில் 07 பேர்கள் கொண்ட குழுவினால் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில், பண்டாரவளை நகரில் 300 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்ட முதலாவது விற்பனை நிலையம் இதுவாகும்.\nதற்போதைய நிலையில், நாடளாவிய ரீதியில் 16 கிளைகளைக் கொண்ட பிரசித்தி பெற்ற ஒரு நிறுவனமாக அது வளர்ச்சியடைந்துள்ளது. ஆடவர், மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகள், லினன் வகைகள் என்பன அனைத்து காட்சியறைகளிலும் காணப்படுகிறது.\nமேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நாகரிகங்களுக்குரிய ஆடைகளும் இங்கு விற்பனைக்குள்ளன. டிசைனர் சாரி வகைகள், குர்த்திகள் மற்றும் சல்வார்கள், ஏனைய நாகரிக உற்பத்திகள், ஹேன்-பேக்குகள், பாதணிகள் போன்ற பலவற்றையும், வண்ணமயமான காட்சியறைகளில் அனைவருக்கும் எற்ற வகையில் நிறுவனம் கொண்டுள்ளது. தனது சொந்த வர்த்தகப் பெயளர்களான Givo, அமேஸிங் லங்கா, Hush, Jobbs, Bigg Boss, Amy மற்றும் பக் ஜுனியர் ஆகிய உற்பத்திகளுடன், சர்வதேச வர்த்தகப் பெயர்களான டிஸ்னி, குரொக்கடைல், Triumph, பூமா மற்றும் USPA ஆகியவற்றுடன் மேலும் பல உற்பத்திகளையும் காட்சியறைகள் கொண்டுள்ளன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஒருவரை வலுவாக்க 'தங்க' முதலீடே சிறந்தது\nவெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியின் ஸ்தாபர், நிறைவேற்றதிகாரி ஏ.பி. ஜெயராஜாமுதலீடு என வரும்போது தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடே பொருளாதார...\nநீரிழிவு நோயாளர்களின் பாதங்களைப் பாதுகாக்கும் 'பீட்' பாதணிகள்\nநீரிழிவு நோயினால் மாத்திரம் 2016ஆம் ஆண்டில் 1.6மில்லியன் இழப்புக்கள் நேரடியாக ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்புக்கள் மூலம்...\nகுச்சவெளி, கல்பிட்டியில் சுற்றுலா வலயங்கள்\nதெத்துவ, குச்சவெளி மற்றும் கல்பிட்டியில் சுற்றுலா வலயங்களை திறப்பதற்கான இறுதிப் பேச்சுவார்த்தைகள் இவ்வாரம் இடம்பெறவுள்ளன. அமைச்சரவையின் கொள்கைத்...\nஇலங்கைக்கு நிலைாயனதும், உறுதியானதுமான பொருளாதாரக் கொள்கையொன்றை வகுக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்...\nபெருந்தோட்டத்துறையின் உட்கட்டமைப்பு, வீடமைப்புக்கு 2பில்லியன் செலவு\nதோட்டப்புறங்களில் பணியாற்றும் ஊழியர்களது வீடமைப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்காக கடந்தாண்டு 2பில்லியன்...\nஏற்றுமதியை மேம்படுத்த தேசிய திட்டம் அவசியம்\nஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் தேசிய திட்டமொன்றை தயாரித்து அதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே அந்நியச் செலாவணியை அதிகரிப்பதுடன், வெளிநாட்டு...\n2019இல் அதிக நெல் உற்பத்தி எதிர்பார்ப்பு\n2019ஆம் ஆண்டு பெரும்போக நெல் விதைப்பின் ஊடாக 2.85மில்லியன் தொன் நெல்லை உற்பத்திசெய்ய எதிர்பார்த்திருப்பதாக விவசாயத் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது....\nஅறுகம்பையில் உலக நீரலைவு தகுதிகாண் போட்டி\nவளர்ந்துவரும் கடற்கரை நீரலைவுப் (Surfing) பிரதேசமென்ற வகையிலே எதிர்வரும் யூன் மாதம் அறுகம்பையில் உலகில் தலைசிறந்த கடற்கரை நீரலைவுனர்கள் (Surpers)...\nஉலக வங்கியின் உப தலைவர் ஹார்ட்விக் இலங்கை விஜயம்\nஉலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உபதலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் இலங்கைகான முதலாவது விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நாட்டின் அபிவிருத்தி...\n300 மில்லியன் கி​ேலா தேயிலையை ஏற்றுமதி செய்ய அரசாங்கம் இலக்கு\nMCPA கிருமி நாசினிக்குத் தடை2019ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் எண்ணிக்கையை 303 மில்லியன் கிலோ கிராமாக அதிகரிப்பதற்கு...\nவரி குறைகேள் அதிகாரி காலத்துக்கான தேவை\nஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் வருமான வரியில் மாற்றங்கள் செய்தல் மற்றும் வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமை (ஆர்.ஏ.எம்.ஐ.எஸ்) என்பவற்றை...\nபிரித்தானியாவில் கல்வி வாய்ப்பை வழங்கும் ஹொறைசன் கம்பஸ்\nஇலங்கை மாணவர்களுக்கு பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை வழங்கும் வகையில், முன்னணி தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹொறைசன் கம்பஸ்,...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26857", "date_download": "2019-02-16T22:21:16Z", "digest": "sha1:PU7JL2J2REWSQEIIM3EOOLIDKY2RF5LO", "length": 15901, "nlines": 178, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் அணிக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு | தினகரன்", "raw_content": "\nHome ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் அணிக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு\nஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் அணிக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு\nஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி நேற்று அதிகாலை நாடு திரும்பியது.அவ்வணி வீராங்கனைகளுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. உள்ளூராட்சி மாகாண சபைகள் மற்றும் வினையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா அணித்தலைவியை வரவேற்ற பின்னர் அணி வீரர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட படம். இலங்கை அணி 9 வருடங்களின் பின்னர் இந்த ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி சிங்கப்பூர் அணியை 69-−50 புள்ளிகள் அடிப்படையில் வென்றது. அத்துடன் அடுத்த ஆண்டு இங்கிலாந்தின் லிவர் பூல் நகரில் உலகக்கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிக்கு தகுதி பெற்றது. போட்டியை நடத்திய சிங்கப்பூர் அணியும் உலகக்கிண்ண போட்டிக்கு தெரிவானது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் டேர்பன் நகரில் இடம்பெற்ற வந்த முதலாவது...\nபிரபலமான பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச வீரர்களாக மாறினர்\nஏராளமான பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச ரீதியில் பிரபல்யம் பெற்ற கிரிக்கெட் வீரர்களாக மாறியுள்ளனர். எனினும் 19 ஆவது வயதிலேயே அந்த பெருமையை...\nபாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 5,000 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nDSI சுப்பர் ஸ்போர்ட் 19வது பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் பற்றி DSI அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை ஒலிம்பிக் ஹவுஸில் இடம்பெற்ற...\nமாத்தறையில் அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nமாத்தறை சென் தோமஸ் கல்லூரியின் 165 ஆவது ஆண்டு நிறைவையொடடி ‘தோமியன் நாங்கள்’ உயன்வத்த பழைய மாணவர் சங்கம் Thomian’7s என்னும்...\nபாலமுனை மஹாசினுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கி��ையே கிரிக்கெட் போட்டி\n71 வது தேசிய தினத்தை முன்னிட்டு பாலமுனை வை.எம்.எம்.ஏ.கிளையினால் பாலமுனை மஹாசினுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்...\nஇலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியக அனுசரணையில் 2ஆவது Sri Lanka IRONMAN 70.3\nஉலகளாவில் பிரபலமான IRONMAN விளையாட்டு நிகழ்வு இலங்கையில் இரண்டாவது தடவையாகவும் இடம்பெறவுள்ளது.டன்,சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளுக்கு மிகவும் சிறந்த...\nஜோ ரூட் விஷயத்தில் நடந்தது என்ன\nஇங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட்டுடன் நடந்த வாக்குவாதம் குறித்து மேற்கிந்திய தீவு வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல் விளக்கம் அளித்துள்ளார்.சென்...\nவிளையாட்டுடன் தொடர்புடைய தேர்தல்கள் இவ்வருட இறுதிக்குள்\nஅமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிளையாட்டுடன் தொடர்புடைய அனைத்துத் தேர்தல்களும், இவ்வருட இறுதிக்குள் நடாத்தி முடிக்கப்படும். அதற்கான சகல ஆயத்தங்களும்...\nஇலங்கையிலிருந்து 8 வீரர்களுக்கு வாய்ப்பு; மாகாண மட்ட தெரிவுப் போட்டிகள் மார்ச்சில்\nசீனாவில் நடைபெறவுள்ளஅங்குரார்ப் பண மைலோ உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்களைத் தெரிவு செய்வதற்கான 12...\nகட்டாரின் தேசிய விளையாட்டு தினம்\nகொழும்பில் உள்ள கட்டார் தூதரகம் கட்டாரின் தேசிய விளையாட்டு தினமான கடந்த (12) கொழும்பு ரோயல் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் கொண்டாடியது.இந்...\nயாழ்ப்பாணத்தில் பெட்மின்டன் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பம்\nEast Eagle Smashers (UK) நிறுவனம் மற்றும் MSR நிறுவனம் ஆகியன யாழ் மாவட்ட பெட்மின்டன் மன்றத்துடன் இணைந்து இரண்டாவது வருடமாகவும் ஏற்பாடு செய்துள்ள யாழ்...\n4வது ஆண்டாக 85வது ‘Battle of the Saints’ டயலொக் ஆசிஆட்டா அனுசரணை\nஇலங்கையின் பிரதான சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் முன்னணி கத்தோலிக்க பாடசாலைகளான கொழும்பு 10 இல் அமைந்துள்ள சென். ஜோசப் கல்லூரி...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/david-beckham-criticized-netizens-kissing-his-daughter-on-lips-023649.html", "date_download": "2019-02-16T21:17:19Z", "digest": "sha1:E5VKOZ7VTVU2CD5CCREJ2ODL2COXIFMS", "length": 16832, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "மகளுக்கு இதழ் முத்தம் கொடுத்ததால், இன்டர்நெட்டில் கண்டனத்திற்கு ஆளான பிரபலம்! | David Beckham Criticized By Netizen's for Kissing His Daughter on Lips! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nமகளுக்கு இதழ் முத்தம் கொடுத்ததால், இன்டர்நெட்டில் கண்டனத்திற்கு ஆளான பிரபலம்\n\"மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று...\" தங்க மீன்கள் திரைப்படத்தில் இயக்குனர் ராம் எழுதிய அற்புதமான வசனம் இது. முத்தம் எப்படி காமத்தில் சேர்ந்தது என்பது ஒரு வினா அதற்கான பதில் யாராலும் கூற இயலாது.\nஎப்போது லிப்லாக் கலாச்சாரம் வந்ததோ, அதன் பிறகு தான் முத்தம் காமத்தில் சேர்ந்ததோ என்ற கேள்வி எழுகிறது. இருக்கலாம் அதற்கும் வாய்ப்புகள் உண்டு. முத்தம் என்பது காதலன், காதலி ; கணவன், மனைவி என்பதை தாண்டி அனைத்து உறவுகளுக்கும் சொந்தமான ஒரு பாசப்பகிர்வு.\nகட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் தவிர்த்து பாசத்தை வேறு எப்படி அதிகம் காண்பித்துவிட முடியும். இன்றும், பெண்ணும், பெண்ணும் முத்தமிட்டுக் கொண்டால் கூட சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். அதுவே, ஒரு ஆணும், ஆணும் முத்தமிட்டுக் கொண்டால், அவனா நீ என்று கேலி செய்வார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்கம் தன் மகளுக்கு கொடுத்த முத்தம் இன்டர்நெட்டில் மிக வைரலாகி, ஒரு விவாத பொருளாகவே மாறிவிட்டது. ஆனால், நல்லவேளையாக மகள்களை பெற்ற நல்லுள்ளம் கொண்ட பெற்றோர் டேவிட் பெக்கமிற்கு ஆதரவு கரம் நீட்ட துவங்கினார்கள்.\nஉலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரராக திகழ்ந்தவர் டேவிட் பெக்கம். இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் கடந்து போனாலும், மறக்க முடியாத வீரர்களில் இவரும் ஒருவர். இவர் நான்கு குழந்தைகளுக்கு தந்தையாவார்.\nதனது இன்ஸ்டாகிராம் முகவரியில் சமீபத்தில் டேவிட் பெக்கம் தன் மகளுக்கு இதழ் முத்தம் கொடுப்பது போன்ற படத்தை வெளியிட்டிருந்தார். அதில் கிறிஸ்துமஸ் வர இருக்கிறது, வா ஸ்கேடிங் செய்யலாம் என்று பதிவிட்டிருந்தார்.\nவெறும் ஏழு வயதே நிரம்பிய தன் ஆசை மகளுக்கு கொடுத்த அந்த முத்தம் தான் இன்டர்நெட்டில் வைரலாக துவங்கியது.\nஅந்த படத்திற்கு கீழ் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்ய துவங்கினார்கள்.\n”யார் என்ன கூறினாலும் எனக்கு கவலை இல்லை. ஒரு தந்தை, குழந்தைக்கு இதழ் முத்தம் அளிப்பது முற்றிலும் தவறான காரியம்.”\n”இதழுக்கு பதிலாக கன்னத்தில் முத்தம் கொடுத்திருக்கலாம். இதழில் குழந்தைக்கு முத்தம் கொடுப்பது இயற்கைக்கு புறம்பானதாக இருக்கிறது.”\nஇப்படி பல கருத்துக்கள் டேவிட் பெக்கமின் படத்திற்கு கீழே வரத் துவங்கியது. அதே சமயத்தில் டேவிட் பெக்கமிற்கு ஆதரவாக பல பெற்றோர்கள் கமென்ட் செய்ய ஆரம்பித்தனர்.\nஇதில் என்ன தவறு இருக்கிறது. நான் எப்போதுமே என் குழந்தைக்கு இதழில் முத்தம் இடுவேன். நான் மட்டுமல்ல, என் பெற்றோரும் எனக்கு இதழில் முத்தம் கொடுத்திருக்கின்றனர். இது இயற்கை. இது ஒன்றும் தவறில்லை என்று டேவிட் பெக்கமின் தோழி ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.\nஅது மட்டுமின்றி, பல அப்பாக்கள், அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதழ் முத்தமிட்ட படங்கள் மற்றும் இதற்காக இதழ் முத்தமிட்டு எடுத்த படங்களை பகிர துவங்கினார்கள். பலரும் முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு. டேவிட் பெக்கம் கொடுத்த முத்தம் ஒன்றும் இச்சை வெளிப்படுத்தும் வகையில் இல்லை என்று கூறி ஆதரவு தெரிவித்திருந்தனர்.\nஇதற்கு முன் பல பிரபலங்கள் தங்கள் குழந்தைக்கு இதழ் முத்தமிட்டு, அதற்கு அவர்களது ரசிகர்களே கமெண்டில் எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வுகள் நடந்ந்துள்ளன.\nஆனால், இம்முறை பெற்றோர்கள் முன்வந்து, இதில் தவறில்லை... இது அன்பின் வெளிப்பாடு மட்டுமே என்று கூறி டேவிட் பெக்கமிற்கு ஆதரவு அளித்தது கண்டனங்கள் காட்டுத்தீயாக பரவுவதற்கு முன், அன்பும், பாசமும் முத்தப்படங்களாக பரவ வித்திட்டது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு\nஇன்னைக்கு இந்த நான்கு ராசிக்காரர்களுடைய காதல் மட்டும் தான் பலிக்குமாம்... மத்தவங்களுக்கு பல்பு தான்.\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-talks-about-farmers-in-behindwoods-function/", "date_download": "2019-02-16T22:36:04Z", "digest": "sha1:FN7NAH4FWUQ55C4UMK5I3I5RYF6FJ3MX", "length": 12892, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இப்போ விஜய் ��ன் அரசியல் பேசுறார்னு கேட்பாங்களா? - Vijay talks about farmers in behindwoods function", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஇப்போ விஜய் ஏன் அரசியல் பேசுறார்னு கேட்பாங்களா\n‘நான் அரசியலுக்கு கண்டிப்பா வருவேன்’-னு இதுவரை ஒருவார்த்தை கூட ரஜினி கூறவில்லை. தன் ரசிகர்களிடம் மட்டும் ‘போர் வரும் போது சொல்கிறேன்’ என்றார். ஆனால், அதற்குள் ‘போதும்…சினிமாக்காரர்கள் தமிழகத்தை ஆண்டது போதும்’ என்று விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அது ஒருபக்கம் இருக்கட்டும்.\nஇந்தச் சூழ்நிலையில், நேற்று நடந்த ‘பிஃகைன்ட்வுட்ஸ்’ கோல்ட் மெடல் விருது வழங்கும் விழாவில் ‘இளைய தளபதி’ விஜய் கலந்து கொண்டார். 1996 முதல் தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் அதிக ஹிட் கொடுத்த படங்களில் விஜய் நடித்துள்ளார். இதற்காக ‘தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிசின் சாம்ராட்’ எனும் விருது விஜய்க்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்த விருதைப் பெற்றுக்கொண்டு விழாவில் பேசிய விஜய் “மூன்று வேளையும் தவறாமல் உணவு கிடைப்பதால் அதைப் பற்றிய கவலையே இல்லாமல் எல்லோரும் இருக்கிறோம். ஆனால், அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகள் நன்றாக இல்லை. அவர்கள் இலவச அரிசிக்காக ரேஷன் கடைசியில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். இப்படி விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.\nவல்லரசு வல்லரசு என்று பேசிக்கொண்டிருக்கிறோம். வல்லரசு ஆவதெல்லாம் இருக்கட்டும். முதலில் நல்லரசு கொடுங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாருங்கள்” என்று பேசியிருக்கிறார்.\nஒரு இந்திய குடிமகனாக விஜய் மிகச்சரியாக பேசியிருக்கிறார். ஆனால், வருங்காலத்தில் விஜய் அரசியலுக்கு வருவார் என்றே கூறப்படுகிறது. அதற்காக தனது ரசிகர்கள் மன்றங்களை ஒருங்கிணைத்து நற்பணி இயக்கமாகவே மாற்றிவிட்டார். அப்படியிருக்கும் போது ‘சினிமாக்காரன் தமிழகத்தை ஆளக்கூடாது’ என்று ரஜினியை விமர்சிக்கும் நபர்கள், விஜய்யின் இந்த பேச்சுக்கும் எதிர்ப்புக் குரல் கொடுத்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.\nRanbir Kapoor Sanju movie box office prediction: முதல் நாளில் 30 கோடி வசூலாகும் என எதிர்பார்ப்பு\nகடவுள் நம்பிக்கை குறைந்ததே ந���ல்லை தீக்குளிப்பு சம்பவத்திற்கு காரணம்: ஹெச்.ராஜா\nநடிகர் விஷாலுக்கு சம்மன்: மவுனம் காக்கும் தமிழ் திரையுலகம்\nமெர்சல் விவகாரம்: முதன்முறையாக மனம் திறந்த ரஜினிகாந்த்\nஓயாத ‘ஜோசப் விஜய்’ விவகாரம்: மீண்டும் மீண்டும் பற்றவைக்கும் ஹெச்.ராஜா\nநெட்டில் படம் பார்க்கவில்லை… சில காட்சிகளை மட்டுமே பார்த்தேன் – ஹெச்.ராஜா விளக்கம்\nஎக்குத்தப்பாய் சிக்கிய ஹெச்.ராஜா… “இனி இவருக்கு மரியாதை கிடையாது” – ரா.பார்த்திபன்\nஹெச்.ராஜா மன்னிப்புக் கேட்பது இருக்கட்டும்; முதலில் விஷால் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் – கே.டி.ராகவன்\nஅதிமுகவுக்கு ‘இட்லி’யால் பிரச்சனை…. பாஜகவுக்கு ‘அட்லி’யால் பிரச்சனை\nவேண்டாம் என்கிறார் ஓ.பி.எஸ். – வேண்டும் என்கிறார் ஜெயக்குமார்\n இன்றுடன் பணி ஓய்வு பெறும் நீதிபதி கர்ணன்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்த���யன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/10/08/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-02-16T21:27:12Z", "digest": "sha1:6UUMIUVEJQ6Y7MNLRJSNEPSDHOXZB4GR", "length": 8368, "nlines": 105, "source_domain": "tamileximclub.com", "title": "ஏற்றுமதி / இறக்குமதி ஆர்டர் பெர பதிவு செய்யுங்கள் – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஏற்றுமதி / இறக்குமதி ஆர்டர் பெர பதிவு செய்யுங்கள்\n44 உலக தமிழர்களால் நடத்தபடுகிறது “ஓம் முருகா குரூப்”. எங்களிடம் உங்கள் கம்பனியை, நீங்கள் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்ய விரும்பும் பொருள்களை இலவசமாக பதிவு செய்து கொள்ள முடியும். அயல்நாடுகளுக்கு சென்று ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆர்டர்கள் எடுத்து கொடுப்போம். உங்கள் பொருள் மற்ற ஏற்றுமதியாளருக்கு தேவை என்றாலும் விற்பனை செய்ய உதவிடுவோம்.\nதமிழர்கள் தொழில் துறையில் முன்னேற வேண்டும் என்பது எங்களின் நோக்கம். எங்களால் உங்களுக்கு கிடைக்கும் நிகர லாபத்தில் 25% “ஓம் முருகா குரூப்” சர்வீஸ் சார்ஜாக பெற்று கொள்ளும். உங்களுக்கு கிடைத்த ஏற்றுமதி ஆர்டருக்கு நிதி தேவை என்றாலும் உடன் நாங்கள் உதவிட தயார். இதற்க்கு 75% நிகர லாபம் OMG பெற்���ுக்கொள்ளும்.\nஉங்கள் தகவல்களை கீழே பதிவிடவும்:\nஏற்றுமதி, இறக்குமதி செய்ய விரும்பும் பொருள்கள்\nதொழில் முதலீட்டில் எவ்வளவு தொகைக்கு மேல் உங்களுக்கு OMG யின் முதலீடு தேவைப்படும்\nPrevious இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பொற்காலம் வரபோகிறது\nNext பொருட்களைச் சந்தைப் படுத்துவதில்தான் எத்தனை விந்தைகள் உள்ளன.நிலவரத்தை வரிசைப் படுத்தியுள்ளேன். படித்து மகிழுங்கள்\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40968368", "date_download": "2019-02-16T22:50:59Z", "digest": "sha1:5CWCN66QAQUKG6CAUOCRQ5INMU3EOSEH", "length": 9364, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "பார்சிலோனா சுற்றுலா பகுதியில் வேன் மோதி 13 பேர் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nபார்சிலோனா சுற்றுலா பகுதியில் வேன் மோதி 13 பேர் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபார்சிலோனாவில் உள்ள புகழ்பெற்ற லாஸ் ராம்ப்ளாஸ் சுற்றுலா பகுதியில் கூட்டத்தில் வேன் மோதிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர் காயம் அடைந்தனர். அதில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.\nஅந்த பகுதியில் பாதசாரிகள் நடக்கும் பகுதியில் வேகமாக புகுந்த வேன், அங்கிருந்தவர்கள் மீது மோதி நிற்காமல் சென்றது.\nஇந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், \"அந்த வேன் நிற்கும் முன்பாக, பொதுமக்களை குறி வைத்தே வந்தது\" என்று தெரிவித்தனர்.\nபார்சிலோனாவில் இருந்து வெளிவரும் எல் பாய்ஸ் நாளிதழ், \"டஜன் கணக்கான மக்கள் மீது மோதிய பிறகு, அந்த வேன் ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார்\" என கூறியுள்ளது.\nஇந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் கோணத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரித்து வருவதாக வேறு சில ஊடகங்கள் கூறியுள்ளன.\nமேலும், ஒன்று அல்லது இரண்டு ஆயுததாரிகள் அங்குள்ள ஒரு மதுபான விடுதிக்குள் சென்று ஒளிந்துள்ளதாகவும் அவை கூறியுள��ளன.\nஅந்த பகுதியில் பணியாற்றி வரும் ஸ்டீவன் டர்னர் பிபிசியிடம் கூறுகையில், \"ராஸ் ரம்ப்ளாஸில் மக்கள் மீது வேன் மோதியதை அலுவலகத்தில் இருந்தவர்கள் பார்த்தனர்\" என்று கூறியுள்ளார்.\nImage caption சம்பவ பகுதியில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்\n\"நானும் மூன்று அல்லது நான்கு பேர் தரையில் விழுந்து கிடந்ததை பார்த்தேன். சம்பவ பகுதியில் ஏராளமான ஆம்புலன்ஸ் மற்றும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் உள்ளனர்\" என அவர் கூறியுள்ளார்.\nகத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக எல்லையை திறக்கும் செளதி அரேபியா\nஅடிமைத்தனத்துக்கு ஆதரவான சிலைகளை அகற்றியதற்கு டிரம்ப் எதிர்ப்பு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் - தமிழக அரசு அறிவிப்பு\nபாலியல் வல்லுறவுக்குள்ளான 10 வயது சிறுமி 'தாயானார்'\n13 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன வைர மோதிரத்தை தேடித் தந்தது கேரட்\n'இந்தியாவிலும் இல்லை, பாகிஸ்தானிலும் இல்லை; எந்த நாடு எங்களுக்கு சொந்தம்\nசினிமா விமர்சனம்: அன்னாபெல் கிரியேஷன்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.broughmemorialchurch.org/about-us/history/", "date_download": "2019-02-16T21:40:28Z", "digest": "sha1:7IXPW4CY5TWX7QSK7C4C62RHDP5CEUHV", "length": 26824, "nlines": 133, "source_domain": "www.broughmemorialchurch.org", "title": "History - BroughMemorialChurch.org", "raw_content": "\nஅருங்கலை ஆர்வலர் அந்தோணி வாட்சன் பிரப்\nகிறித்துவ சமயப் பணிக்காகவும், கிழக்கிந்தியக் கம்பெனியின் பல்வேறு நிர்வாகப் பணிக்காகவும் நாடு காணும் ஆவலினாலும் தமிழகம் வந்த மேனாட்டவர் பலர் தாம் சார்ந்த பணிகளுக்கு அப்பால் மொழி, இலக்கியம், இலக்கணம், தொல்லியல், கல்வெட்டு, செப்பேடு, நாணயவியல், ஓலைச்சுவடி, வரலாறு, நாட்டுப்புறவியல் முதலிய பல்வேறு துறைகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு ஆய்வுகளைத் தொடங்கியதுடன் அத்துறையில் தமிழ்நாட்டவர் பலரையும் ஈடுபடச் செய்தனர். பலர் கல்வி, மருத்துவப் பணிகளிலும் அரிய தொண்டாற்றினர்.\nகொங்கு மண்டல சமயப் பணி\nகொங்கு மண்டலத்தில் முதலில் ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களே கால் பதித்தனர். 1608-ஆம் ஆண்டு இராயந்து என்பவர் தாராபுரத்தில் முதல் தேவாலயம் கட்டி சமயப் பணியைத் தொடங்கினார். ஓரிரு ஆண்டுகளில், தம்மை ‘மேனாட்டு அந்தணன்‘ என்றும், ‘தத்துவ போதகர்‘ என்றும் அழைத்துக் கொண்ட ராபர்ட் டி நொபிலி ஈரோடு, அந்தியூர், சத்தியமங்கலம் பகுதியில் சமயப் பணிபுரிந்தார்.\nபிராட்டஸ்ட்டென்ட் கிறித்துவப் பணி டென்ட் கிறித்துவப் பணி லண்டன் மிஷன் சங்கத்தாரால் 1827-இல் சேலம் மாவட்டம் பகுதியில் ஹென்றி கரிஸ்ப் என்பவராலும், 1830-இல் கோவை பகுதியில் வில்லியம் ஆடிஸ் என்பவராலும் முதன் முதலில் தொடங்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் எம்.டி. கோபர்ன் என்பவரும், கோவை மாவட்ட ஆட்சியர் ஜான் சல்லிவன் என்பவரும் முழு ஓத்துழைப்புத் தந்தனர்.\n1861-இல் ஆஸ்திரேலியாவில் பிராட்டஸ்ட் டென்ட் மத போதகராகப் பயிற்சி பெற்ற அந்தோணி வாட்சன் பிரப் லண்டன் மிஷன் பிராட்டஸ்ட்டென்ட் சங்கத்தாரால் 1864-இல் கோவையில் பணி நியமனம் செய்யப்பட்டார். பிரப் 1897-இல் ஈரோட்டிற்குப் பணி மாறுதல் பெற்றார். ரோமன் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் போல அல்லாமல் பிராட்டஸ்ட்டென்ட் பாதிரியார்கள் குடும்பத்துடன் பணிபுரிய வந்ததால், பிரப் தன் மனைவியார் ரோஸ்ட்டா ஜேன் பிரப், மகன் ஹெர்பர்ட் பிரப் ஆகியோருடன் ஈரோடு வந்தார், ஈரோடு பகுதியில் பள்ளிகளும், பள்ளிக்குச் செல்வோரும் மிகக் குறைவாக இருப்பதைப் பிரப் அறிந்தார்.\nசென்னை மாநில ஆளுநர் தாமஸ்மன்றோ காலத்தில் கோவை மாவட்டத்தில் கல்விக் கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போதைய கோவை மாவட்ட மக்கள் தொகை 6,38,199 எனக் கணக்கிடப்பட்டது. கோவை, திருப்பூர் ஈரோடு மாவட்டப் பகுதிகளும், கரூர், கொள்ளேகால் வட்டங்கள் அடங்கியதே அன்றைய கோவை மாவட்டம் ஆகும்.\nமாவட்டம் முழுவதும் பள்ளி சென்றேர் எண்ணிக்கை 8,930 மட்டுமே ஆகும். அதாவது 1.39% பேரே கல்வி கற்றனர், மாவட்டம் முழுவதும் பள்ளி சென்ற பெண்கள் எண்ணிகை 82 ஆகும். எனவே கல்விப் பணி அளிப்பதில் பிரப் முனைந்து ஈடுபட்டார், ஈரோடு நகரம் இணைந்த பகுதிகளில் 14 பள்ளிகளும் கிராமப் புறங்களில் 80 பள்ளிகளுமாக 94 பள்ளிகளை பிரப் ஏற்படுத்தினார். முதலில் ஆசிரியர்களாக கிறித்துவ சமயப் பரப���புதலில் பயிற்சி பெற்ற உபதேசியார்களே நியமிக்கப்பட்டனர். இப்பள்ளிகள் ‘மிஷன் பள்ளிகள்‘ எனப்பட்டன.\nஈரோடு நகரில் ஏற்படுத்திய பள்ளியில் லண்டன் மிஷன் சங்க உதவியுடன் ஏழை மாணவர்களையும். வெளியூர் மாணவர்களையும் விடுதியில் தங்க வைத்து இலவசமாக மூன்று வேளை உணவும் அளித்தார். அதனால் அப்பள்ளியை ‘போர்டிங் பள்ளி‘ என்று மக்கள் அழைத்தனர். அப்பள்ளி வளர்ந்து ‘லண்டன் மிஷன் பள்ளி‘ என்ற பெயர் மாறி சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியாக இன்று இருந்தாலும் அப்பள்ளியைக் கிராம மக்களும், முதியோரும் இன்றும் கூட ‘போர்டிங் பள்ளிக்கூடம்‘ என்றே அழைக்கின்றனர்.\nலண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியையும் பிரப் ஈரோட்டில் தோற்றுவித்தார். பின் அப்பள்ளி மூடப்பட்டு சேலம் நகரில் தொடங்கப்பட்டது. பள்ளி இடம், தளவாடங்களை மாவட்ட கழகம் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது, நடுநிலைப் பள்ளியாக எட்டாம் வகுப்பு வரை அப்பள்ளி தொடர்ந்தது.\n1926-இல் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி ஒன்றையும் பிரப் நிறுவினார். 5-ஆம் வகுப்புக் கற்றவர்கள் ‘லோயர் கிரோடு‘ ஆசிரியராகவும். 8-ஆம் வகுப்பு கற்றவர்கள் ‘ஹையர் கிரோடு‘ ஆசிரியராகவும் பயிற்சி பெற்றனர். பின் பள்ளி இறுதித் தேர்வு பெற்றவர்கள் ‘செகண்டிரி கிரோடு‘ ஆசிரியர் பயிற்சி பெற்றனர். ஏழை, எளிய மாணவர் பலர் அப்பள்ளிகளில் படித்து ஆசிரியராயினர்.\nபயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குக் கோழி வளர்ப்பு, பால் பண்ணை, பாய் நெய்தல், கூடை செய்தல், தோட்ட வேலை ஆகியவையும் கற்றுக் கொடுக்கப்பட்டன. ‘செயல்முறைப் பயிற்சிப் பள்ளி‘ என்று இப்பள்ளி அழைக்கப்பட்டது. அவ்வாறான பள்ளிகள் இந்தியாவில் பஞ்சாப் மாநில ‘மோகா‘ என்ற ஊரிலும், ஈரோட்டிலும் மட்டுமே அன்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nமகாத்மா காந்தியடிகள் ஈரோட்டுக்கு நான்காம் முறையாக 11.2.1934 அன்று வந்தபோது இப்பயிற்சிப் பள்ளி மாணவர்கள் தாங்கள் நெய்த பாயை, பிரப் அனுமதியுடன் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனர்.\n20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈரோட்டுப் பகுதியில் பிளேக், மலேரியா, காலரா, அம்மை முதலிய நோய்களால் மக்கள் பெரிதும் துன்புற்றனர். ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். தக்க மருந்தும், வழிப்புணர்வும் இல்லாததே இதற்குக் காரணம். நாட்டு மருத்துவம் பெரிதும் பலனளிக்கவில்லை. இந்ந���லை கண்டு வருந்திய பிரப், 1909-ஆம் ஆண்டு வேலூரிலிருந்து டாக்டர் மைகன்சி ரீஸ் என்ற அம்மையாரை அழைத்துக் கொண்டு வந்து தன் பங்களா முன்னர் கொட்டகை அமைத்து மக்களுக்கு இலவச மருத்தும் செய்தார். மூன்றாண்டுகள் பணியாற்றிய மைகன்சிரீஸ் திருமணம் செய்து கொண்டு விடை பெற்றுச் சென்றுவிட்டார்.\nமருத்துவத்தின் தேவை அதிகமாகவே டாக்டர் மிஸ் ஹல்டா போலார்டு என்ற அம்மையாரை அழைத்துக் கொண்டு வந்து மருத்துவப் பணியைத் தொடர்ந்தார். சிறப்பான மருத்துவப் பணியால் எல்லோராலும் இவர் ‘போலார்டம்மா‘ என்று அன்பாக அழைக்கப்பட்டார். ‘பனங்காடு‘ என்ற பகுதியை விலைக்கு வாங்கி பிரப் மருத்துவமனை கட்டத் தொடங்கினார். மருத்துவமனைக்குக் கோவை மாவட்ட ஆட்சியர் ஆர். ஹெமிங்வே 28.10.1912 அன்று அடிக்கல் நாட்டினார். மருத்துவமனை கட்டும்போதே நோயாளிகளைப் பாயில் படுக்க வைத்து மருத்துவம் பார்த்தனர். பிரசவம், அறுவைச் சிகிச்சைகள் இரவு நேரத்தில் அரிக்கேன், பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் நடைபெற்றன. பைகாரா மின் உற்பத்தி தொடங்கயபின் 1933-ஆம் ஆண்டுதான் மருத்துவமனைக்கு மின்சாரம் வந்தது. 1923-ஆம் ஆண்டு 9 மாத மகப்பேறு பயிற்சியும், 1933-ஆம் ஆண்டு மூன்றாண்டு மருத்துவச் செவிலியர் பயிற்சியும் தொடங்கப்பட்டது.\nதொடக்க காலத்தில் பெரும்பாலும் மருத்துவமனைக்குச் செல்லாமல் நோய்களால் துன்புற்ற இஸ்லாமியப் பெண்களுக்குச் சிறப்பாக மருத்துவம் செய்ததால் மக்களால் இம்மருத்துவமனை ‘கோசா ஆஸ்பத்திரி‘ என்று அழைக்கப்பட்டது. ‘லண்டன் மிஷன் மருத்துவமனை‘ என்ற பெயர் மாறி சி.எஸ்.ஐ. மருத்துவமனையாக இன்று மாற்றம் பெற்ற மருத்துவமனை விரிவடைந்திருந்தாலும் கிராமப்புற மக்களும், முதியவர்களும் இம்மருத்துவமனையை இன்றும் ‘கோசா ஆஸ்பத்திரி‘ என்றே அழைத்து வருகின்றனர்.\nமுதல் உலகப் போரின் போது படையில் பணியாற்றிய பிரப் அவர்களின் மகன் ஹெர்பர்ட் பிரப் போர்களத்தில் காலமானர். தன் மகன் ஹெர்பர்ட் பிரப் நினைவாக பிரப் சென்னிமலையில் மருத்துவமனையைத் தொடங்கினார்.\nஈரோடு நகரில் பிராட்டஸ்ட்டென்ட் கிறித்துவர்கள் வழிபாடு நடத்த பழைய இரயில்வே நிலையம் அருகில் 1892-ஆம் ஆண்டு சிறு தேவாலயம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. மக்கள் தொகை பெருகியதாலும், நகரம் மேற்கு நோக்கி விரிவடைந்ததாலும் புதிய தேவாலயம் கட���ட பிரப் எண்ணினார். நகர் நடுவில் இடம் வாங்கி, 1927-இல் தேவாலயம் கட்டத் தொடங்கித் தேவாலயப் பணி 1930-இல் முடிவுற்றது.\nகலை ஆர்வம் கொண்ட பிரப் இஸ்லாமிய மினார் (அல்லது மினாரட்) அமைப்புக் கொண்ட இந்தோ சினாரிக் என்னும் கட்டிடக் கலைப் பாணியில் அத்தேவாலயத்தை மிக அழகிய முறையில் கட்டி முடித்தார்.\nகட்டிடப் பணி தொடங்கும் போது அஸ்திவாரக் கல்லில் ‘இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்‘ என்று தமிழில் பதித்துள்ளார். 1930-ஆம் ஆண்டு தேவாலயம் திறப்பு விழா செய்தபோது ‘அசரியா‘ என்னும் தமிழ் கிறித்துவப் பாதிரியாரை முதன் முதலில் பணியில் அமர்த்தினார்.\nகட்டிட ‘முகப்பில் ‘கடவுள் அன்போ‘ என்று தமிழ் எழுத்திலும் ‘யா குதா‘ (ஒருவரே கடவுள்) என்று அரபு மொழியிலும் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதேவாலயப் பணி நடைபெற்றபோது 18.06.1928 அன்று பிரப் அவர்கள் துணைவியார் ரோஸ்டார் ஜேன் பிரப் காலமானார். அவர் கல்லறை மட்டுமே தேவாய வளாகத்தில் உள்ளது.\nஈரோட்டில் பிரப் பணியாற்றும் போது உடன் பணியாற்றியவர் எச்.ஏ. பாப்லி என்பவர் ஆவார். அவர் நல்ல தமிழ் புலமை உடையவர். இருவரும் இணைந்து ‘ஈரோடு இலக்கியக் கழகம்‘ என்ற அமைப்பைத் தொடங்கிச் சொற்பொழிவு நிகழ்வுகள் பல நடத்தினார்கள்.\nபாப்லி 1932-இல் திருக்குறள் அறத்துப்பால் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டவர். ஒருமுறை ஈரோடு இலக்கியக் கழகத்தில் வெளிநாடு சென்று வந்த தமிழர் ஆங்கிலத்தில் பேச எச்.ஏ. பாப்லி அதைத் தமிழில் மொழிபெயர்த்தாராம். மறை மலையடிகள் தலைவராகப் பாப்லி விளங்கினார். ‘நவீனக் கல்வி‘ என்ற பெயரில் முத்திங்கள் இதழ் ஒன்றை நடத்தினார்.\nபிரப், தமிழ் சரியாகப் பேச இயலாதவர், இருப்பினும் பேச முயற்சிப்பார். ஒருமுறை சூரம்பட்டி என்னும் ஊரில் பிரப் ஒரு நிகழ்வில் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்களை நோக்கி பிரப் ‘நான் தமிழில் பேசட்டுமா இங்கிலீசில் பேசட்டுமா‘ என்று கேட்டாராம் மக்கள் ‘தொரை நீங்க இங்கிலீசில் பேசினாலும் தமிழில் பேசினாலும் இரண்டுமே எங்களுக்கு விளங்காது. ஆகவே எதில் வேண்டுமானாலும் பேசுங்கள்‘ என்றார்களாம்.\nஈரோட்டில் பணி தொடங்கிய நாளிலிருந்தே கலைகளிpலும் கலைப் பொருள்களிலும் மிகுந்த ஆர்வத்தோடு விளங்கிய பிரப், செல்லும் இடங்களிலெல்லாம் பல கலைப் பொருள்களைச் சேகரித்தார். கலைநயம் மிக்க பல பொருள்களோ���ு வீட்டு உபயோகப் பொருட்களும் பூசைப்பொருட்களும் அவருக்குப் புதுமையாகத் தோன்றியதால் அவற்றையும் தொகுத்தார்.\nதான் முன்னின்று கட்டிய தேவாலயத்தைக் கலையநயத்துடன் கட்டினார். ஈரோட்டைப் பற்றிய கட்டுரை ஒன்றில் ‘குட்டித் தாஜ்மகால்‘ என ஒருவர் இத்தேவாலயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவில் சமயப் பணி பரிந்த மேனாட்டவர் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுப்பில் சொந்த நாடு செல்வது வழக்கம். பிரப் அப்படிச் செல்லும்போது அவ்வப்போது தாம் சேகரித்த கலைப் பொருள்களையும் கொண்டு சென்று தன் ஆஸ்ரேலிய வீட்டில் பாதுகாப்பாக வைத்தார்.\nபணி ஓய்வு பெற்று 1934 இறுதியில் பிரப் ஆஸ்திரேலியா சென்றார். அப்போது அவர் வீட்டில் மொத்தம் 295 தமிழகக்கலைப்பொருள்கள் சேகரிக்கப்பட்டிருந்தன. ஆஸ்திரேலியாவில் தன் தமிழகப் பணி குறித்து விளக்கும் போதும், உரையாற்றும் பொழுதும் தாம் சேகரித்த கலைப் பொருட்களைக் காட்டி விளக்கம் கூறுவது பிரப் வழக்கம். பிரப் 1936-இல் காலமானார்.\nஅவர் காலமான பின்னும் அவர் சேகரித்த கலைப்பொருட்கள் அவர் வீட்டிலேயே இருந்தன. பிரப் அவர்களின் சகோதரியின் மகள் ரூத் மெக்கன்சி என்பவர் பிரப் கலைப் பொருட்கள் அனைத்தையும் ஆஸ்திரேலியத்தலைநகர் சிட்னியில் உள்ள அரசு அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார். அங்கு அவை ‘பிரப் சேகரித்த கலைப் போருட்கள்‘ என்று காட்சிப்படுத்தப் பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/feb/13/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3094823.html", "date_download": "2019-02-16T21:13:02Z", "digest": "sha1:IPIDBUKILOG7GKCMXPIUBTKNLRCXABZV", "length": 7994, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கங்கள்:கொடைக்கானலில் மாணவர்களுக்கு வரவேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nசர்வதேச கராத்தே போட்டியில் பதக்கங்கள்: கொடைக்கானலில் மாணவர்களுக்கு வரவேற்பு\nBy DIN | Published on : 13th February 2019 08:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகராத்தே போட்டியில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்கள் பெற்று, கொடைக்கானல் திரும்பிய மாணவர்களுக்கு திங்கள்கிழமை பொதுமக்கள் வரவேற்பளித்தனர்.\nகடந்த 2 நாள்களாக, ஊட்டியில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில், கொடைக்கானல் நாயுடுபுரம், ஆனந்தகிரி, அட்டுவம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 8 பேர் பங்கேற்றனர். 12 மற்றும் 14 வயதுக்குள்பட்ட பிரிவு போட்டியில், கொடைக்கானலைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெங்கலப் பதக்கங்களை வென்றனர். அதையடுத்து, கொடைக்கானல் திரும்பிய இம்மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் ஊட்டி வரவேற்றனர்.\nஇது குறித்து கராத்தே மாஸ்டர் சக்திவேல் கூறியது: ஊட்டியில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மற்றும் இலங்கை, பூடான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், கொடைக்கானல் மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட பதக்கங்கள் பெற்றுள்ளனர் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/pyaar-prema-kaadhal-gallery/", "date_download": "2019-02-16T22:27:41Z", "digest": "sha1:KBXRI72M6F57PUBA7IBRJXS3S6DEEQ7O", "length": 11799, "nlines": 170, "source_domain": "4tamilcinema.com", "title": "Pyaar Prema Kaadhal - Movie Gallery - 4 Tamil Cinema", "raw_content": "\nபியார் பிரேமா காதல் – புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nபியார் பிரேமா காதல் – புகைப்படங்கள்\nஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன்ஷங்கர் ராஜா, இர்பான் மாலிக், கே புரொடக்ஷன்ஸ் சார்பாக ராஜராஜன் இணைந்து தயாரிக்க இளன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’.\nதனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nரௌடி பேபி – 200 மில்லியன் சாதனை\nயு டியூப் – தென்னிந்தியப் படங்களின் நம்பர் 1 பாடல் ‘ரௌடி பேபி’\nயு டியூப் – தமிழ்ப் பாடல்களில் நம்பர் 1 இடத்தில் ‘ரௌடி பேபி’\nகண்ணே கலைமானே – புகைப்படங்கள்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nவி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு வழங்க, உமர் லுலு இயக்கத்தில் ஷான் ரகுமான் இசையமைப்பில், ரோஷன் பிரியா பிரகாஷ் வாரியர் ம���்றும் பலர் நடிக்கும் மலையாளப் படமான ‘ஒரு அடார் லவ்’ படத்தின் புகைப்படங்கள்…\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nடிரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ராஜன் மாதவ் இயக்கத்தில், சாஜன் மாதவ் இசையமைப்பில், விதார்த், அஜ்மல், அசோக், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன், ராதிகா ஆபதே, காயத்ரி, நிவேதிதா, பிரியா பானர்ஜி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சித்திரம் பேசுதடி 2’.\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nபிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தேவ்.\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/vadachennai-press-meet-dhanush-speech/", "date_download": "2019-02-16T22:08:40Z", "digest": "sha1:WAH2V3YJQIAE3CU4RZK66ET4RDCJJFOR", "length": 18859, "nlines": 190, "source_domain": "4tamilcinema.com", "title": "வட சென்னை, என்னைத் தேடி வந்த படம் - தனுஷ்", "raw_content": "\n‘வட சென்னை’, என்னைத் தேடி வந்த படம் – தனுஷ்\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n‘வட சென்னை’, என்னைத் தேடி வந்த படம் – தனுஷ்\nஉண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வடசென்னை’.\nஇப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, அமீர், டேனியல் பாலாஜி, பவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n‘‘வடசென்னை’ படத்தின் கதை 2003ல் உருவான ஒரு கதை. ‘பொல்லாதவன்’ படத்திற்குப் பிறகு ‘வடசென்னை’ படத்தை எடுக்க நாங்கள் முடிவு செய்தோம். ஆனால், அப்போதைய சூழ்நிலைக்கு வேண்டாம் என்று முடிவு செய்து ‘ஆடுகளம்’ படத்தை எடுத்தோம்.\nஅடுத்த படத்திலும், நாங்கள் இணைய வேண்டாம் என்று முடிவு செய்து சிறு இடைவெளி விட்டோம். சில நாட்கள் கழித்து ‘வடசென்னை’ படத்தை சிம்பு வைத்து எடுக்க முடிவு செய்திருப்பதாக வெற்றிமாறன் கூறினார். படத்தில் உள்ள மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று கேட்டார். படத்தில் அது அரை மணி நேரம் மட்டுமே வரும். அந்த அளவிற்கு எனக்கு பெருந்தன்மை இல்லை என அதில் நடிக்க மாட்டேன் என்றார். பின்னர் சில காரணங்களால் அந்தப் படத்தில் சிம்புவும் நடிக்க முடியாமல் போனது. திரும்பவும் அந்தப் படம் என்னைத் தேடியே வந்தது.\nசுற்றிச் சுற்றி கடைசியாக என்னிடமே வந்துவிட்டது. அது போலத்தான், ஐஸ்வர்யா கதாபாத்திரத்திலும் முதலில் அவரை நடிக்க வைக்க முடிவு செய்தோம். பின்னர் வேறு சிலர் நடிக்க வேண்டி வந்தது. ஆனாலும், கடைசியில் அந்தக் கதாபாத்திரம் அவரைத் தேடியே போனது,” என்றார்.\nஇந்தப் படத்தில் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையிலான காட்சிகள் கலக்கலாக இருக்கும் என்கிறார்கள். அடுத்த வார வெளியீட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘வட சென்னை’.\n‘எழுமின்’ பார்க்க வரும் மாணவர்களுக்கு சலுகை\n‘சண்டக்கோழி 2’, சவாலான படம் – வரலட்சுமி\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nரௌடி பேபி – 200 மில்லியன் சாதனை\nயு டியூப் – தென்னிந்தியப் படங்களின் நம்பர் 1 பாடல் ‘ரௌடி பேபி’\nயு டியூப் – தமிழ்ப் பாடல்களில் நம்பர் 1 இடத்தில் ‘ரௌடி பேபி’\nதோழர், உலகின் உன்னதமான வார்த்தை – ராஜு முருகன்\nஜிப்ஸி – சிங்கிள் டிராக் வெளியீடு – புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழிலதிபருமான விசாகன் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது.\nதமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவர்களது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.\nதிருமணத்திற்குப் பின் சௌந்தர்யா, விசாகன் தம்பதியினர் தேனிலவுக்காக வடக்கு ஐரோப்பாவில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்துக்குச் சென்றுள்ளனர்.\nஇது பற்றிய தகவலை சௌந்தர்யா புகைப்படங்களுடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\n‘எல்லாம் மேல இர��க்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nவிஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ராவுத்தர் மூவீஸ்.\nவிஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தருக்குச் சொந்தமான நிறுவனம் அது.\nஅந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் படத்தை தயாரித்து வருகிறது.\nஇப்ராகிம் ராவுத்தரின் மகன் முகம்மது அபுபக்கர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார்.\nகதாநாயகனாக ஆரி நடிக்க, கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்கிறார்.\nஇப்படத்தின் முதல் பார்வையை நடிகர் விஷ்ணு விஷால் இன்று வெளியிட்டார்.\nஇப்படம் விரைவில் வெளியாக உள்ளது.\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.\nஇந்த நிறுவனம் தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்கள்.\nஇதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இன்று துவங்கி உள்ளார்கள்.\nஇதன் துவக்க விழா இன்று எளிமையாக ஒரு கோயிலில் நடை பெற்றது.\nமற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.\nஎழில் அவருடைய பாணியிலான காமெடி படமாகத்தான் இந்தப் படத்தை இயக்க உள்ளாராம்.\nமார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்��ிரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.policenewsplus.com/home?page=8", "date_download": "2019-02-16T21:55:17Z", "digest": "sha1:DB4THF7E5MSVYS6P5H5YAJAFXMBQLLO6", "length": 21592, "nlines": 335, "source_domain": "tamil.policenewsplus.com", "title": " போலீஸ் நியூஸ் பிளஸ் | போலீஸ் நியூஸ் பிளஸ்", "raw_content": "\nபோலீஸ் நியூஸ் பிளஸ் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.\nஇந்த இணையதளம் தமிழக காவல்துறைக்கு எங்கள் சமர்ப்பணம்.\nஇந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்.\nஇந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம்; 'போலீஸ் நியுஸ் பிளஸ்' என்ற மின் இதழ் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். அதன் நோக்கம் காவலரையும் பொதுமக்களையும் இணைக்க உதவும் ஒரு புதிய முயற்சி\nபோலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு பெற்ற வழக்கில் பெண் உள்பட 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சிவகாசி கோர்ட்டில் ஆஜர்\nவிருதுநகர்: சிவகாசி குட்டிஎனஞ்சான் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (55).\nமேலும் படிக்க about போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு பெற்ற வழக்கில் பெண் உள்பட 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சிவகாசி கோர்ட்டில் ஆஜர்\nகொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nசென்னை: சென்னையில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் மற்றும் மோசடி வழக்குகளில் கைது செய்யப்படும் பயங்கர குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறையில்\nமேலும் படிக்க about கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nஇலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டடுள்ள தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வழியுருத்தி இராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் இராண்டாவது நாளாக தொடர்கிறது.\nஇராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டடுள்ள தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வழியுருத்தி இராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் இராண்டாவது நாளாக தொடர்கிறது.\nமேலும் படிக்க about இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டடுள்ள தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வழியுருத்தி இராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் இராண்டாவது நாளாக தொடர்கிறது.\nசென்னையில் போலீஸ் சோதனை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 82 பேர் மீது வழக்கு\nசென்னை: சென்னையில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இரவு விடிய, விடிய காவல்துறையினர் வாகன சோதனை நடத்தி ரவுடிகள், பழைய குற்றவாளிகள் மற்றும் பிடி ஆணை ரவுடி\nமேலும் படிக்க about சென்னையில் போலீஸ் சோதனை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 82 பேர் மீது வழக்கு\nஅன்னவாசலில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் படுகாயமடைந்த ஏட்டு சாவு 42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (46). இவர் அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.\nமேலும் படிக்க about அன்னவாசலில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் படுகாயமடைந்த ஏட்டு சாவு 42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம்\nசேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம்\nசேலம்: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்ற தடுப்புகள் குறித்த மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.\nமேலும் படிக்க about சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம்\nசேரன்மாதேவி அருகே என்ஜினீயரிங் மாணவருக்கு அரிவாள் வெட்டு 2 பேர் கைது\nதிருநெல்வேலி: சேரன்மாதேவி ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். அவருடைய மகன் கொம்பன் என்ற கொம்பையா (22).\nமேலும் படிக்க about சேரன்மாதேவி அருகே என்ஜினீயரிங் மாணவருக்கு அரிவாள் வெட்டு 2 பேர் கைது\nகண்ணமங்கலம் அருகே பணம் பறிக்க சதித்திட்டம் தீட்டிய 4 பேர் கைது தப்பியோடிய ஒருவருக்கு வலைவீச்சு\nதிருவண்ணாமலை: கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிசந்திரன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் நேற்று காலை கண்ணமங்கலம் அருகே உள்ள துரு\nமேலும் படிக்க about கண்ணமங்கலம் அருகே பணம் பறிக்க சதித்திட்டம் தீட்டிய 4 பேர் கைது தப்பியோடிய ஒரு���ருக்கு வலைவீச்சு\nபெரம்பலூரில் இறைச்சி வியாபாரி கொலை வழக்கில் கணவன் –மனைவி உள்பட 6 பேர் கைது\nபெரம்பலூர்: பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் குமார் (45). 2–வது வார்டு அ.தி.மு.க.\nமேலும் படிக்க about பெரம்பலூரில் இறைச்சி வியாபாரி கொலை வழக்கில் கணவன் –மனைவி உள்பட 6 பேர் கைது\nகுண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு\nகாஞ்சீபுரம்: காஞ்சீபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (33). இவர் மீது அடி தடி வழக்குகள், கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளது.\nமேலும் படிக்க about குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு\nதமிழ் நாடு நகர செய்திகள்\nவாட்ஸ்-அப் மூலம் போலீசில் புகார் அளிக்க\nரயில் சேவை குறைபாடுகளுக்கு: 97176 30982\nரயில்வே பயணிகளின் காவல் உதவிக்கு: 99625 00500\nமேலும் அதிகம் காண கிளிக் செய்யவும்\nமேலும் அதிகம் காண கிளிக் செய்யவும்\nசட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு(L&O)\nதமிழ்நாடு சிறப்புப் படை(Armed Police)\nசிறப்புப் பிரிவு - உளவுத்துறை (SB - CID)\nதமிழகச் சிறைத்துறை (Tamil Nadu Prisons)\nபொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை (Civil Supplies, CID)\nபிற மாநில காவல்துறை இணையதளங்கள்\nகுற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை (Crime Branch, CID)\nபொருளாதார சிறப்புப் பிரிவு (Economic Offences Wing)\nமாநில காவல்துறை போக்குவரத்து பிரிவு (State Traffic Planning Cell)\nதமிழ் நாடு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு சேவை ( Tamil Nadu Fire & Rescue Services)\nபொதுமக்கள் பாதுக்காப்பு மற்றும் ஊர்க்காவல் படை (Civil Defence & Home Guards)\nகுடிமையியல் பாதுகாப்புப் பிரிவு (Protection and Civil Rights)\nசமூக நீதி மற்றும் மனித உரிமைகள் (Social Justice and Human Rights)\nசெயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி (Operations - T.N. Commando Force & Commando School)\nகுற்றப் பிரிவு (நுண்ணறிவு) (Co-Intelligence)\nகாவலர் பயிற்சி கல்லூரி (POLICE TRAINING COLLEGE )\nபோலீஸ் நியூஸ் பிளஸ் துவக்கம்\nபோலீஸ் நியுஸ் பிளஸ் பற்றி\nபோலீஸ் நியுஸ் பிளஸ் நிருபர்கள்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TAMIL NADU UNIFORMED SERVICE RECRUITMENT)\nலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறை (Vigilance and Anti- Corruption)\nபதிப்புரிமை © 2014.இந்திய ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கம் (Newsmedia Association of India)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/13485", "date_download": "2019-02-16T21:43:43Z", "digest": "sha1:H5NFDCFA3RD4AQSNBHPYBVZNUQPCPWAE", "length": 5952, "nlines": 88, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\n���ச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nலண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி\nமயூர் கார்லேகர் தனது குடும்பத்தினருடன் கடந்த சனிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.\nஅப்போது அவரது வீட்டுக்கு 4, 5 இளைஞர்களைக் கொண்ட கும்பல் ஒன்று தீ வைத்து விட்டு தப்பினர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே மயூர் கார்லேகர் குடும்பத்தினரை எழுப்பி விட்டனர். இதனால் அவர்கள் உயிரோடு எரித்துக்கொல்ல நடந்த முயற்சியில் இருந்து தப்பினர். உடனடியாக தீயணைக்கும் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.\nஇது குறித்து மயூர் கார்லேகர் கூறும்போது, ‘‘நாங்கள் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் அக்கம்பக்கத்தினர் உரிய வேளையில் தட்டி எழுப்பியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். சரியான நேரத்தில் இந்த அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது. நாங்கள் யாருக்கும் எந்த தீங்கும் செய்தது கிடையாது. வாழ்நாளில் எல்லோருக்கும் உதவிகள் செய்து வந்திருக்கிறோம். இந்த சம்பவம் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்து உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.\nசம்பவ இடத்தில் பதிவான ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மாநகர போலீசார் துப்பு துலக்குகின்றனர்.\nஇதை வெறுப்புணர்வு குற்றமாக கருதி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.\nமயூர் கார்லேகர், மராட்டிய மாநிலம் மும்பையை அடுத்த தானே டோம்பிவிலி பகுதியை சேர்ந்தவர். 1990–க்கு பின்னர் லண்டனுக்கு குடும்பத்துடன் சென்று குடியேறினார். டிஜிட்டல் ஆலோசகராக இருந்து வருகிறார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/siddhivinayak-temple/", "date_download": "2019-02-16T21:30:00Z", "digest": "sha1:VI5HMBSRDWI4KGB63I63UMGWGFKQFRH4", "length": 5136, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "Siddhivinayak Temple |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nதங்க சேமிப்பு திட்டத்தில் இணையும் மும்பை சித்தி விநாயர்\nஇந்தியாவில் அதிக வசதிபடைத்த கோயில்களில் ஒன்றான மும்பை சித்தி விநாயர் கோயிலுக்கு சொந்தமான 40 கிலோ தங்கத்தை பிரதமர் மோடி தொ��ங்கிவைத்த தங்க சேமிப்பு திட்டத்தில் டெபாசிட்செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 40 கிலோ ......[Read More…]\nDecember,10,15, —\t—\tSiddhivinayak Temple, சித்தி விநாயர், தங்க சேமிப்பு திட்டம்\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/howisthis/1158477.html", "date_download": "2019-02-16T21:32:21Z", "digest": "sha1:LQKRLAFQKOJG27JYZHDED5GM35PJNXLO", "length": 18258, "nlines": 192, "source_domain": "www.athirady.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று, ”5 நிமிடத்தில் 20 ஆயிரம்” ரூபாய் பிழைத்த கிழவி!! எப்படித் தெரியுமா??- (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று, ”5 நிமிடத்தில் 20 ஆயிரம்” ரூபாய் பிழைத்த கிழவி எப்படித் தெரியுமா\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று, ”5 நிமிடத்தில் 20 ஆயிரம்” ரூபாய் பிழைத்த கிழவி எப்படித் தெரியுமா\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று, ”5 நிமிடத்தில் 20 ஆயிரம்” ரூபாய் பிழைத்த கிழவி எப்படித் தெரியுமா\n“கோயில் திருவிழாக்களில் சிலபேர் வேடிக்கைகாட்டி பிழைப்பு நடத்துவது போன்று”.. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் “எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார்” எனப்பேசி (ஒரு சிறு நாடகம் நடத்தி) ஐந்தே ஐந்து நிமிடங்களில்.. 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட () கிழவி ஒருவரின் பிழைப்பு தந்திரம்\nகிழவி பேசும் இந்தப்பேச்சை மனப்பாடம் செய்யச் சொல்லிக் கொடுத்தவர்கள், “தம்பி பிரபாகரன்” எனக் கூறுவதற்கு பதிலாக “அண்ணன் பிரபாகரன்” என எழுதிக் கொடுத்துள்ளார்கள்.. எப்படி இந்தக் கிழவிக்கு, பிரபாகரன் அண்ணனாக இருக்க முடியும்\n(இங்கு நிற்பவர்கள் இருவரும் கிழவியுடன் நாடகம்போட வந்தவர்கள். இதில் நிற்பவர் தான் 20ஆயிரம் ரூபாய் காசை கிழவிக்கு கொடுத்தவர். இருவரின் மூஞ்சியை பார்த்தாலே தெரிகிறது எப்படிப்பட்ட சுத்துமாத்துக் பேர்வழிகள் என்பது…)\nஇந்தக் கிழவிக்கு 20 ஆயிரம் ரூபாய் காசு கொடுத்தவர்… உண்மையில் கிழவியோடு நாடகம் போட வந்தவர்.\nஅவர் ஒருதொகை காசை கிழவிக்கு கொடுப்பதுபோல் காட்டினால், பார்த்துக் கொண்டு நிற்கும் மற்றவா்களும் (முக்கியமாக வெளிநாட்டிலிருந்து வந்த தமிழர்கள்) இரக்கம் காட்டி காசு கொடுப்பார்கள் என்பது தான் இந்தப் பிழைப்பின் சூட்சமம்.\nஇந்த நிகழ்வுக்கு கட்டாயம் வெளிநாட்டுலிருந்து தமிழர்கள் வந்திருப்பார்கள் (இழிச்சவாயன்கள்) என்பது இப்படி பிழைப்பு நடத்தும் கூட்டத்துக்கு நன்றாக தெரியும்.\nஅவர்களிடம் எப்படியொல்லாம் கதைத்தால் பணம் பறிக்கலாம் என்பதை நாட்டில் உள்ளவர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்.\nவெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து போகின்ற ஒவ்வொருவரும், இந்த மாதிரியான ஏமாற்றுக் பேர்வழிகளிடம் பணத்தை இழந்த கதைகள் ஆயிரம் ஆயிரம் உண்டு.\nநீண்ட நாட்கள் இந்தமாதிரியான பிழைப்பு நடக்கப் போவதில்லை என நம்புகின்றோம். ஏன்எனில் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் ஆயுட்காலங்கள் கடைசிக் காலத்தை அண்மித்து விட்டதாக சொல்லிக் கொள்கிறார்கள்.\nஅவர்களின் பிள்ளைகள் இலங்கை வந்தால் இந்தமாதரியான ஏமாற்றுபேர்வழிகள் அவர்களை ஏமாற்றி காசு வாங்குவது நடக்காத காரியம்.\n**அனந்தி மட்டும்தான் தனக்கு காசு தந்தவா என கிழவி சொல்கின்ற கதையை பார்த்தால்… இவா அனந்தியின் ஆள் போலவும் தெரிகின்றது.\nபோனவருடம் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை குழப்புவதற்கு அனந்தி எப்படியான ஆட்டங்கள் போட்டார் என்பதை தமிழ் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.\nஇந்தக் கிழவி ஏற்கனவே சினிமா காட்டி அந்தக் காணொளிகள் இணையதளங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அதை தமிழர்கள் மறந்திருக்கலாம்..\nஇப்படிப்பட்ட சினிமா காட்டும் நிகழ்ச்சிகளை சில இணையதளங்களும் காசு கொடுத்து நாடத்தி தங்களுடைய பிரசாரத்துக்கான யுக்தியை கையாளுகிறார்கள்.\nஅதாவது தங்களுடைய இணையத்தளங்களை தமிழர்��ள் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் இந்தமாதரியான படம் காட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.\nஎது எப்படியிருந்தாலும் “யானை இருந்தாலும் ஆயிரம் பொன்… இறந்தாலும் ஆயிரம் பொன்”.. என்பது போல்; பிரபாகரனின் நாமத்தை உச்சரிப்பதால் பலபேருக்கு “பணம் கொட்டுகின்றது” என்பதை நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்..\nபென்னாகரம் அருகே சுற்றுலாவுக்கு வந்த வேன் கவிழ்ந்து இளம்பெண் பலி..\nநிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் பேசியதால் அடித்துக்கொன்ற வாலிபர்..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1126361.html", "date_download": "2019-02-16T21:34:17Z", "digest": "sha1:3FPDC5PPT3F4BAMNH6OZ7OOAIM4X7GSH", "length": 11858, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மிதமாக மது அருந்துபவர்கள் நீண்ட காலம் வாழலாம் – ஆய்வில் புது தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nமிதமாக மது அருந்துபவர்கள் நீண்ட காலம் வாழலாம் – ஆய்வில் புது தகவல்..\nமிதமாக மது அருந்துபவர்கள் நீண்ட காலம் வாழலாம் – ஆய்வில் புது தகவல்..\nஅமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வு குழுவினர் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து 90 வயதை கடந்தும் வாழ்ந்துவரும் 1700 பேரின் பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை மிகவும் நெருக்கமாகவும், துல்லியமாகவும் கண்காணித்து ஆய்வு செய்து வந்தனர்.\nஇவர்களில் நாளொன்றுக்கு 2 கிளாஸ்களுக்கு மிகாமல் ஒயின் அல்லது ஆல்கஹால் அடங்கிய இதர மது வகைகளை மிதமாக குடித்து வந்தவர்களின் மரண விகிதம் சுமார் 18 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளதாக இந்த ஆய்வு குழுவின் தலைவரும் நரம்பியல் நிபுணருமான கிளாடியா காவாஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்க மருத்துவ அறிவியல் துறை மேம்பாடு தொடர்பாக சமீபத்தில் நடந்த ஆண்டாந்திர கூட்டத்தில் 90+ Study என்னும் இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஒரே சூழில் மூன்று குழந்தைகள் வளர்க்க முடியாது தவிக்கும் குடும்பம்..\nவீட்டில் சித்ரவதை செய்வதாக வாட்ஸ்-அப்பில் கதறிய இளம்பெண் மர்மமரணம்: காதல் கணவன் கைது..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-16%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-02-16T22:33:53Z", "digest": "sha1:5RRQAWWB6VBSVHCDDSMIOAURUENFWPK5", "length": 11379, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெப்லர்-16பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலைஞரின் கைவண்ணத்தில் கெப்லர்-16 தொகுதி,\nகெப்லர்-16பி சுற்றி வருவது காட்டப்பட்டுள்ளது.\nதோற்ற ஒளிப்பொலிவு (mV) 11.5\nமையப்பிறழ்ச்சி (e) 0.0069 ± 0.0015\nசுற்றுக்காலம் (P) 228.776 ± 0.037 நா\nமேற்பரப்பு ஈர்ப்பு (g) 14.52 ± 0.7 மீ/செ²\nவெப்பநிலை (T) 170 - 200 கெ\nகண்டுபிடித்த முறை கடப்பு முறை, (கெப்லர் திட்டம்)\nகெப்லர்-16பி (Kepler-16b) என்பது ஒரு புறக்கோள் ஆகும். சனியைப் போன்ற கோளான இது பாதி வளிமத்தையும், பாதி திடப் பொருளையும் கொண்டது[2]. கெப்லர்-16 என்ற இருமச் சூரியன்களை 229 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது[3]. இரட்டைச் சூரியன்களைச் சுற்றிவரும் கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்[4].\nகெப்லர்-16பி என்ற இப்புறக்கோள் நாசாவின் கெப்லர் விண்கலத்தின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[5]. சூரியக் குடும்பத்தின் விண்மீன்களில் ஒன்று மின்னி, மற்றொன்று அதன் ஒளியை மறைக்கின்றன என்பதை கடப்பு முறையில் காண்கையில் விஞ்ஞானிகள் அங்கிருக்கும் கோளை கண்டறிய முடிகிறது. கெப்லர்-16 அமைப்பில் உள்ள பொருட்களின் வடிவம் மற்றும் நிறைகளின் கணக்குகளை உயர் துல்லியமாய் அளவிட இந்தக் கோள் செய்யும் கடப்புகள் வித்திடுகின்றன. மவுண்ட் வியூ, காலிபோர்னியாவில் உள்ள எஸ்இடிஐ நிறுவனத்தின் கோள் கண்டறி குழுவின் தலைவர் லாரன்ஸ் தோயில் இதன் துல்லியத்தைப் பற்றி, \"சூரியக் குடும்பத்திலேயே மிகச்சிறப்பாக அளவிடப்பட்ட கோள் இதுவே என்று நம்புகிறேன்\" என்றார்.\nகெப்லர்-16பி, இரட்டை விண்மீன் மண்டலத்தின் உள் சுற்றுப்பாதை ஆரம் என்று கருதப்பட்ட எல்லையயும் தாண்டி விழுவதும் இதில் வழக்கமற்றதாகவுள்ளது. மாசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் கோள்மேதை சாரா சீசர் கூறுகையில், இந்த கோள் இருக்கும் அமைப்பை பார்க்கும் பொழுது இதன் நிலையான சுற்றுப்பாதையானது, இரட்டை விண்மீன்களும் எவ்வளவு தொலைவில் உள்ளதோ அதைவிட ஏழுமடங்கு அதிக தொலைவில் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால் கெப்லர்-16பி அதில் வெறும் பாதித் தொலைவில் தான் உள்ளது என்றார்.\nகெப்லர் விண்கலம் கண்டுபிடித்த புறக்கோள்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2015, 02:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/the-moons-on-your-each-nails-can-reveal-your-health-problems-023632.html", "date_download": "2019-02-16T21:43:07Z", "digest": "sha1:JFXO2FFYX7U3WAE3H7ZTKB24BBHCQA3L", "length": 18042, "nlines": 157, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் விரலில் இது போன்று இருந்தால் ஆபத்தா..? இந்த பிறை சின்னம் கூறும் உண்மை என்ன...? | The Moons On Your Each Nails Can Reveal Your Health Problems - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉங்கள் விரலில் இது போன்று இருந்தால் ஆபத்தா.. இந்த பிறை சின்னம் கூறும் உண்மை என்ன...\nநமது உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் நமது ஆரோக்கியத்தை பற்றி ஆழமாக வெளிப்படுத்தி விடும். அந்த வகையில் உங்களின் கைகளில் உள்ள விரல்களும் அடங்கும். விரலில் எப்படி உடல் ஆரோக்கியத்தை கண்டறிய முடியும் என நினைக்கிறீர்களா.. இது சாத்தியம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஉங்களின் தாம்பத்திய பிரச்சினைகள் முதல் இதய பிரச்சினை வரை, எல்லாவற்றையும் விரலில் உள்ள இந்த பிறை போன்ற வடிவம் தெளிவாக சொல்லி விடும். ஒவ்வொரு விரலுக்கும் உள்ள அர்த்தத்தை இனி அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமது விரல்கள் ஒவ்வொன்றிற்கும் பல அர்த்தங்கள் உள்ளதாம். விரலில் உள்ள பிறை போன்ற குறி, எப்படிப்பட்ட குறைபாடுகள், நோய்கள் உடலில் உள்ளது என்பதை தெளிவாக கூறிவிடுகிறது. அத்துடன் இந்த பிறை சின்னம் இல்லையென்றால் என்னென்ன விளைவுகள் வரும் என்பதையும் இவை வெளிப்படுத்துகின்றதாம். இது ச��த்தியமா.. என்ற கேள்விக்கு இனி வரும் பத்தியில் பதில்கள் காத்துள்ளன.\nபலருக்கு பிடித்தமான விரல் என்றால் அது சுண்டு விறல் தான். இதில் பிறை போன்ற சின்னம் இல்லையென்றாலோ அல்லது பெரியதாக இருந்தாலோ ஆபத்திற்கான அறிகுறியாகும். அதாவது, உங்களின் சிறுநீரகம், சிறுகுடல், இதயம் சரியாக வேலை செய்யவில்லை என்பதை இது குறிக்கிறது. மேலும், இந்த பிறை பெரிதாக இருந்தால் உயர் ரத்த அழுத்தம் உள்ளது என அர்த்தமாம்.\nதம்பதிகளின் நெருக்கத்தை நீண்ட காலம் அழைத்து செல்லும் இந்த விரல் தான், உங்களின் தாம்பத்திய வாழ்வு எப்படி இருக்கும் என்பதை கூறுகிறது. அதாவது, மோதிர விரலில் இந்த பிறை சின்னம் இல்லையென்றால் இனப்பெருக்க உறுப்பில் பாதிப்பு உள்ளது என அர்த்தமாம். மேலும், மிக லேசாக இந்த பிறை தெரிந்தால் செரிமான கோளாறுகள் உள்ளது என்பதை குறிக்கிறது.\nமூளை மற்றும் இதயத்தின் செயல்பாட்டை குறிப்பதற்கு இந்த விரலில் உள்ள பிறை சின்னம் உதவுகிறது. உங்கள் விரலில் இது போன்று இல்லையெனில் இந்த உறுப்புகளில் ஏதேனும் பிரச்சினை உள்ளது. இல்லையெனில் ரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும்.\nMOST READ: வெறும் இரண்டு வாரம் இளநீரை தொடர்ந்து குடித்தால், தொப்பையை முழுமையாக குறைத்து விடலாம்..\nவிரல்களில் இவை ஒருவரை சுட்டி காட்ட பெரிதும் பயன்படுகிறது. இந்த விரலில் இந்த பிறை சின்னம் இல்லாமலோ, மிக குறைவாக இருந்தாலோ கணையம், குடல் பகுதியில் செயல்பாடு சீராக நடைபெறவில்லை என அர்த்தமாம்.\nநுரையீரல் மற்றும் மண்ணீரல் வேலைப்பாட்டை குறிக்கிறது இந்த கட்டை விரல். இந்த விரலில் பிறை சின்னம் இல்லையெனில் இந்த உறுப்புகளில் பிரச்சினை உள்ளது என அர்த்தமாம். இவை புகை பிடிக்கும் பழக்கம் கொண்டோருக்கு மிக குறைவாக இருக்குமாம்.\nஇந்த பிறை வடிவத்தில் ஏதேனும் நிற மாற்றம் தெரிந்தால் பல வித ஆபத்துக்களை குறிக்கிறதாம். சாம்பல் நிறம், செரிமான கோளாறுகள், ஊட்டசத்து குறைபாடு, பசியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என அர்த்தம். சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் இருந்தால் நுரையீரல் பாதிப்புள்ளதாம். கருப்பு நிறம், அபாயகரமான எச்சரிக்கையை உங்களுக்கு தருகிறது.\nமேலும், ஊதா நிறத்தில் இந்த பிறை சின்னம் இருந்தால் குறைவான ரத்த ஓட்டம், உறுப்புகளில் ஆக்சிஜென் பற்றாக்குறைஇருப்பதாக சொல்கிறது. உங்களி���் விரலில் இந்த பிறை வெள்ளையாக இருந்தால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nMOST READ: ப்ரேக்-அப், கிட்னி செயலிழப்பு, மரணத்தின் விளிம்புநிலை... பாடகி நடிகையின் ரணமான வாழ்க்கை\nபொதுவாக இந்த பிறை சின்னம் உங்கள் விரலின் முக்கால் வாசி பகுதியை பிடித்து கொண்டால் உடல் நல கோளாறுகள் அதிகம் ஏற்படும் என அர்த்தமாம். குறிப்பாக இதய கோளறுகள், குறைந்த ரத்த அழுத்தம், மூச்சு பிடிப்பு ஆகிய பிரச்சினைகள் உண்டாகும்.\nவிரல்களில் இந்த பிறை மிக சின்னதாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற உடல்நிலை உள்ளது என்பதை உணர்த்துகிறது. எதிர்ப்பு சக்தி குறைவு, இரும்பு சத்து குறைபாடு, வைட்டமின் பி12 குறைவு ஆகியவற்றை இவை குறிக்கிறது. மேலும், இதனால் குறைந்த ரத்த அழுத்தம் அல்லது சீரான ரத்த ஓட்டம் தடை பட கூடும்.\nஉங்களின் கைகளில் இந்த பிறை சின்னமே இல்லையெனில்... மேற்சொன்ன பிரச்சினைகளால் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருக்கலாம் என்பதாம். மேலும், இந்த பிறை இல்லையெனில் தைராயிட் அல்லது வைட்டமின் பி12 குறைபாடு உள்ளது என அர்த்தமாம். குழந்தைகளுக்கு இவை அதிகம் தோன்றாது. எனவே இதை நினைத்து பயப்பட வேண்டாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு\nபொண்ணுங்க இந்த கலர் நெயில் பாலிஷ் போட்டா என்ன அர்த்தம் தெரியுமா\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/useful-mind-reading-techniques-023462.html", "date_download": "2019-02-16T21:55:25Z", "digest": "sha1:XOKTMF5L6B7FNIRQOROTZJSXILWU37AG", "length": 21746, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் காதலன்(அ)காதலி உங்களிடம் மறைக்கும் விஷயங்களை கண்டறிய சுலபமான வழிகள் | useful mind reading techniques - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉங்கள் காதலன்(அ)காதலி உங்களிடம் மறைக்கும் விஷயங்களை கண்டறிய சுலபமான வழிகள்\nநாம் சார்ந்துள்ள உலகம் அறிவியல் வளர்ச்சியிலும், நாகரிகத்திலும் நாளுக்குநாள் முன்னேறி கொண்டே இருக்கிறது. உணவு முதல் மருத்துவம் வரை நமது வாழ்வை எளிமையாக்க பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய முயற்சிகளுக்கான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் பலநூறு ஆண்டுகளாக முயன்றும் மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத ஒன்று மற்றவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறியும் வித்தையைதான்.\nஉளவியல்ரீதியாக இதற்கு சில தோராய வழிமுறைகள் இருந்தாலும் அறிவியல்ரீதியாக இதற்கு சரியான வழிமுறை இன்னும் கண்டறியப்படவில்லை. நம்மிடம் பேசுபவர்கள் என்ன நினைத்துக்கொண்டே நம்மிடம் பேசுகிறார்கள் என்பதை அறிய முடிந்தால் எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். இந்த பதிவில் மற்றவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறியும் சில எளிதான தந்திரங்களை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது மிகவும் பயனுள்ள அதேசமயம் கடினமான தந்திரம் ஆகும், ஏனெனில் இதற்கு நீண்ட பயிற்சி தேவை. இதன்படி நீங்கள் மற்றவர்கள் கூறும் வார்த்தைகளற்ற முகபாவனைகளை படிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவரின் குரல், அவர்களின் தொடுதலின் அழுத்தம், முகபாவனைகள் மற்றும் கையெழுத்து போன்றவை ஒருவரின் மனநிலையை அறிய குறிப்பு ஆகும். உலகிலேயே முகபாவனைகளை வைத்து மனநிலையை அறிவதில் வல்லவர்கள் அம்மாக்கள்தான். அனைத்து அம்மாக்களாலும் தங்கள் குழந்தைகளின் முகபாவனைகளை வைத்து அவர்கள் மனநிலையை அறிந்துகொள்ள கூடிய தனித்திறமை உள்ளது. ஒரு���ரின் குரல் தழுதழுத்தாலோ, அல்லது பலவீனமாய் தொட்டாலோ அவர்கள் சோகமாய் உள்ளார்கள் என்று அர்த்தம். அதேபோல கையெழுத்து வேகமாகவும், மோசமாகவும் இருந்தால் அவர்கள் கோபமாக உள்ளார்கள் என்று அர்த்தம்.\nஇது ஒருவரின் நிலையையும், அவர்களின் ஆளுமையையும் பிரதிபலிக்கும் செயல் ஆகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இது மற்றவரின் காலணியை நீங்கள் போடுவது போன்றதாகும். இது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உணர உதவியாக இருக்கும். நீங்கள் யாருடைய மனதை அறிய விரும்புகிறீர்களோ அவர்களை காப்பி அடிப்பது அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் அவர்கள் உங்களிடம் மனம்திறந்து பேசவும் தூண்டுகோளாக இருக்கும்.\nநாம் அனைவருமே மற்றவர்கள் பொய் கூறுவதை எளிதில் கண்டறிந்து விடுவோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் உண்மையில் வெகுசிலரால் மட்டுமே மற்றவர்கள் பொய் கூறுவதை கண்டறிய இயலும். பொதுவாக யாரெல்லாம் கண்களை பார்த்து பேச தயங்குகிறார்களோ அவர்கள் நிச்சயம் பொய் கூறுபவர்கள் என்று கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் பொய் கூறுபவர்கள் உண்மை கூறுபவர்களை விட அதிக கண் தொடர்புடன் இருப்பார்கள். இதுவரை நீங்கள் நினைத்து கொண்டிருந்த உளவியல் உண்மை தவறானது, எனவே இனி கண்களை பார்த்து பேசுகிறவர்கள் உண்மை பேசுகிறார்கள் என்று நினைத்து ஏமாறாதீர்கள்.\nவெவ்வேறு சூழ்நிலைகளில் செய்யப்படும் ஒரு வகையான சைகை, பல விஷயங்களைக் குறிக்கலாம். தம்பதிகளுக்கு இது மிகவும் பயனுள்ள தந்திரம் ஆகும். ஒரு பெண் தன் கண்களை மிக அகலமாக திறந்து மற்றவர்கள் பார்க்காத வண்ணம் தன் கணவருக்கு மட்டும் அதனை காட்டினால் அவரிடம் சொல்ல மறந்த ஏதோ ஒரு விஷயம் இப்பொழுது நியாபகம் வந்து விட்டது என்று அர்த்தம். அதேபோல தன் கணவர் பற்றி இதுவரை தெரியாத ஒரு தகவலை புதியதாக அறிய நேர்ந்தால் பெண்கள் தன் கண்களை சுருக்கி கூர்மையாக்கி தங்கள் கணவரை பார்ப்பார்கள்.\nMOST READ: இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காமலேயே லாபமும் பணவரவும் கொட்டுமாம்...\nஉங்களுக்கு நெருக்கமானவர் எதையோ மறைக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் இந்த தந்திரத்தை உபயோகிக்கலாம். அவர்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் யூகித்து ஒன்று ஒன்றாக கூறவும், அப்போது அவர்களின் முகபாவனைகளை கவனிக்���வும். சரியான செய்தியை நீங்கள் கூறும்போது நிச்சயம் அவர்களின் முகபாவனையில் மாற்றம் ஏற்படும். அவர்கள் எதைப்பற்றி மறைக்கிறார்கள் என்று நீங்கள் கண்டறிந்து விட்டால் தொடர்ந்து அது தொடர்பான செய்திகளை தொடர்ந்து பேசுங்கள், சில மணித்துளிகளில் அவர்கள் உங்களிடம் அதனை கூறிவிடுவார்கள்.\nஇது மிகவும் பிரபலமான அதேசமயம் துல்லியமான முடிவுகளை வழங்கக்கூடிய இரு தந்திரம் ஆகும். பொதுவாகவே அனைவரும் தங்கள் மனதில் ரகசியங்களை மறைத்து வைப்பதில் வல்லவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்களின் பதட்டமான உடலே உங்களுக்கு பாதி உண்மையை கூறிவிடும். அப்படி ஒருவர் பதட்டமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் நிச்சயம் அவர்கள் மனதில் ஏதோ ஒன்று இருக்கிறது. மேலும் தசை வாசிப்பு என்ற முறையும் உள்ளது. ஒருவரின் கையின் பின்புற தசைகளை அழுத்திக்கொண்டே நீங்கள் உங்களுடைய யூகிக்கும் விளையாட்டை தொடங்குங்கள். இது அவர்களை அசௌகரியமாக உணர செய்யும்.அவர்கள் மனதில் இருக்கும் சரியான விஷயத்தை நீங்கள் கூறிவிட்டால் அவர்களின் கை நரம்புகள் பதட்டமாகி முறுக்கேறும்.\nஇது பல காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு சர்ச்சைக்குரிய தலைப்பு ஆகும். ஆனால் இது உண்மைதான் என்பதை நிரூபிக்க பல வரலாற்று ஆவணங்கள் உள்ளது. டெலிபதி என்பது ஒருவர் நினைப்பதை மற்றவர்கள் எந்தவித தந்திரமும் இன்றி கண்டறியும் முறையாகும். இதற்கு நீங்கள் கடுமையான பயிற்சி எடுக்கவேண்டியது அவசியம். ஒரே இரவில் இதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடாது. இது உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும்தான் வேலை செய்ய வாய்ப்புள்ளது.\nஒருவரிடம் இருந்து நீங்கள் உண்மையை பெற வேண்டும் என்றாலோ அல்லது அவர்கள் உங்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று நீங்கள் விரும்பினாலோ அதற்கு சரியான சமயம் இரவுதான். குறிப்பாக நள்ளிரவை தாண்டிய உரையாடல் பெரும்பாலும் நீங்கள் விரும்பும் தகவலை பெற்றுத்தரும். ஆய்வுகளின் படி நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் நீங்கள் உரையாடலை தொடங்கினால் எதிர்முனையில் உள்ளவர்கள் உண்மையை கூறவும், மனம் திறந்து பேசவும் 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.\n உங்கள் உடலில் இந்த வாசனைகள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்���ுடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்...எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்...\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/your-daily-horoscope-on-november-23-rd-2018-023554.html", "date_download": "2019-02-16T22:39:07Z", "digest": "sha1:PB6SZPZCIHH6DM3WBF2LQOOM4UEIMVKM", "length": 26338, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்னைக்கு எல்லா வகையான அதிர்ஷ்டத்தையும் பெறப்போவது இந்த ஒரே ராசிக்காரர் தானாம்... உங்க ராசி என்ன? | your daily horoscope on november 23 rd 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஇன்னைக்கு எல்லா வகையான அதிர்ஷ்டத்தையும் பெறப்போவது இந்த ஒரே ராசிக்காரர் தானாம்... உங்க ராசி என்ன\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்த�� கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசொத்துக்கள் வாங்குவது பற்றிய எண்ணங்களும் முயற்சிகளும் அதிகமாக இருக்கும். உங்களுடைய பேச்சின் மூலம் உங்களுடைய அனுபவ அறிவு வெளிப்படும். வியாபாரத்தின் மூலம் உங்களுடைய எதிர்காலம் தொடர்பான பணிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோக நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். வர்த்தகம் சம்பந்தப்பட்ட முதலீடுகளில் தக்க ஆலோசனைகளைப் பெற்று முடிவு எடுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமும் இருக்கும்.\nMOST READ: உங்கள் பாதங்களை வைத்தே உங்க உடம்புல உள்ள 10 வகை நோயை கண்டுபிடிச்சிடலாம்... எப்படினு பாருங்க...\nதொழிலில் இருந்த எதிர்ப்புகளைக் களைந்து திட்டமிட்டபடி செயல்பட்டு எல்லோருடைய பாராட்டுக்களையும் பெறுவீர்கள். வீடு மற்றும் வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் உங்களுக்குச் சிறப்பாக அமையும். கலை ரசிகரான உங்களுக்கு அழகான கலைப்பொருள்கள் பரிசாகக் கிடைக்கும். தொழிலில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். மனதுக்கு இதமளிக்கும் புதுவிதமான பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.\nவீட்டில் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சினைகளை நீங்கி, சுபிட்சம் உண்டாகும். சிக்கனமாகச் செலவு செய்து சேமிப்பை அதிகரிக்கச் செய்வீர்கள். உங்களுடைய எதிர்பாலின மக்களின் மூலம் சுப செய்திகள் கிடைக்கும். உங்களுடைய அக்கம் பக்கத்து வீட்டாரிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய உத்தியோகத்தில் கொஞ்சம் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nமனதுக்குள் நினைத்து வைத்திருந்த நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். நீங்கள் எதிர்பாராத பணவரவு உங்களுடைய கைக்கு வந்து சேரும். உங்களுடைய உறவினர்களின் மூலம் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். வழக்குகளில் உங்க���ுக்குக் கிடைக்கும் சாதகமான தீர்ப்பு மனமகிழ்ச்சியைக் கொடுக்கும். வியாபாரத்தின் மூலம் புதிய யுக்திகளைக் கையாண்டு அதில் வெற்றியும் அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஎவ்வளவு கடினமான செயல்களையும் மிக எளிதாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியாக சில மாற்றங்களைச் செய்து அதில் லாபமும் அடைவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய செல்வாக்கு படிப்படியாக அதிகரிக்கும். உங்களுடைய திறமைகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nஇன்று உங்களுடைய சந்திராஷ்டம தினம் என்பதனால் நீங்கள் செய்கின்ற பணிகளில் பதட்டம் உண்டாகும். உங்களுடைய அதிகமான பணிச்சுமையால் மற்றவர்களின் மீது கோபம் உண்டாகும். பிறகு அதில் சமாதானமும் ஏற்படும். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது மிக அவசியம். மற்றவர்களுடைய பேச்சில் உங்களுடைய உண்மையை அறிந்து அதற்குத் தகுந்தபடி செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.\nMOST READ: இந்த பழம் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா அடுத்த முறை சாப்பிடறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க...\nஎந்த காரியமாக இருந்தாலும் அதில் அவசரப்படாமல் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். புதிய ஆட்களுடைய அறிமுகத்தினால் நட்பு வட்டம் பெரிதாகும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். பணியிடத்தில் இழந்த உரிமைகளை அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமும் இ���ுக்கும்.\nநீங்கள் செய்கின்ற காரியங்களில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் தேவையில்லாத அவப் பெயர்களைத் தவிர்த்துவிட முடியும். எந்த காரியமாக இருந்தாலும் அதை சிந்தித்து செயல்படுவது கொஞ்சம் மேன்மையைத் தரும். முக்கிய உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் வீணான அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதுக்குள் பலவிதமான சிந்தனைகள் மனதுக்குள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nநீங்கள் திட்டமிட்டபடி காரியங்களை விடாப்படியாகச் செய்து முடித்துவிடுவீர்கள். மற்றவர்குளுடைய செயல்களின் குறையைச் சுட்டிக் காட்டுவதில் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். வாகனப் பயணங்களின் மூலம் தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகாம். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். பெரிய மகான்களுடைய ஆசிர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nமுக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளுடைய ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் பெரியோர்களுடைய வழிகாட்டுதல் உங்களுக்குக் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்குச் சதகமான சூழல்கள் உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களுக்கு முழு கடமை உணர்ச்சியுடன் நடந்து கொள்வார்கள். புதிதாக வியாபார ஒப்பந்தங்கள் மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nஇதற்கான இருந்ததைக் காட்டிலும் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்குத் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கும். வெளியிடங்களில் உங்களுக்கான மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். ஆன்மீக புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரங்களில் சில நுட்பங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உங்களுடைய அத���ர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.\nMOST READ: நாய்க்கறி சர்ச்சை: ஆட்டுக்கறிக்கும் நாய்க்கறிக்கும் என்ன வித்தியாசம்\nபுதிதாக தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயுற்சிகளினால் அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்கள் மீது இருக்கின்ற மற்றவர்களுடைய நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். வியாபாரத்தில் உங்களுடைய புதிய நபர்களின் அறிமுகங்கள் உங்களுக்கு நல்ல மாற்றத்தை உருவாக்கும். வேலை பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்கத் தொடங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடககு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு\nஇன்னைக்கு இந்த நான்கு ராசிக்காரர்களுடைய காதல் மட்டும் தான் பலிக்குமாம்... மத்தவங்களுக்கு பல்பு தான்.\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/amp/", "date_download": "2019-02-16T22:12:35Z", "digest": "sha1:N2NYYHXWZNM6GQKMGRZT67VTCR5IG6BA", "length": 3586, "nlines": 30, "source_domain": "universaltamil.com", "title": "தரம் ஒன்று மாணவர்களுக்கான நேர்முக பரீட்சை", "raw_content": "முகப்பு News Local News தரம் ஒன்று மாணவர்களுக்கான நேர்முக பரீட்சை\nதரம் ஒன்று மாணவர்களுக்கான நேர்முக பரீட்சை\nபாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.\nஅத்துடன், சுற்றறிக்கைக்கு அமைவாக, நேர்முக பரீட்சைக்கான குழுவை நியமிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nமேலும், இதுதொடர்பான ஆலோசனைகள் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nஅத்துடன், தற்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள விண்ணப்ப படிவங்களை பட���டியலிடும் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதற்கட்ட நேர்முக பரீட்சை பூர்த்தி அடையும்.\nநேர்முக பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் தொடர்பான தற்காலிக பெயர் பட்டியல் செப்டெம்பர் மாதம் 30ஆம்; திகதி பாடசாலைகளில் காட்சிப்படுத்தப்படும் எனவும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n10 வருடங்களுக்கு அதிகமாக சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:08:06Z", "digest": "sha1:52ICIA2CLXSZ7SA4P73JNDZCMVM2Z53V", "length": 10622, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "விஜய் சேதுபதியின் மகன் நடிக்கவுள்ளாரா?", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip விஜய் சேதுபதியின் மகன் நடிக்கவுள்ளாரா\nவிஜய் சேதுபதியின் மகன் நடிக்கவுள்ளாரா\nவிஜய் சேதுபதியின் மகன் நடிக்கவுள்ளாரா\nதனது இயல்பான நடிப்பால் மக்கள் செல்வன் என ரசிகர்களால் போற்றப்படும் நாயகன் விஜய் சேதுபதி.\nஒரே மாதிரியான கதையமைப்பில் நடிக்கும் நடிகர்களிடையே வேறுபட்ட கதையம்சங்களையும் மாறுபட்ட வேடங்களிலும் நடிப்பவர் விஜய் சேதுபதி.\nவிஜய் சேதுபதி தற்போது பிரான்சில் ஜூங்கா படத்தின் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்.\nஅவருக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் வனமகன் சாயெஷா சைகல் நடித்து வருகிறார்.\nமேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனும் கலந்துகொண்டுள்ளார். விஜய் சேதுபதி போலவே அவரின் மகனும் வித்யாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nவிஜய் சேதுபதியின் மகன் ஜூங்கா திரைப்படத்தில் நடிப்பதற்காகவா அல்லது படப்பிடிப்புகளை பார்வையிடுவதற்காகவா பிரான்ஸ் சென்றுள்ளார் என்பது தெரியவில்லை.\nநம்ம தமிழ் ஹீரோக்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n96 படத்தில் நீக்கப்பட்ட காட்சியில் பாடகி ஜானகி நடித்தது உங்களுக்குத் தெரியுமா\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்த���ல் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2010/11/blog-post_21.html", "date_download": "2019-02-16T22:03:03Z", "digest": "sha1:45OOCAYT7CNXB37NBVPHGC5SWE6SV7VZ", "length": 8415, "nlines": 218, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: நான் யார்? - முல்லாவின் கதை", "raw_content": "\nமுல்லாவுக்கு அடிக்கடி ஞாபக மறதி வரும்.\nஒரு நாள் கடை வீதிக்கு சென்றார்.அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.ஏதேதோ பொருள்கள் வாங்கியபடி இருந்தார்கள் மக்கள்.அம்மிய கூட்டத்தில் ”தான் யார்” என்பதை மறந்துத் தொலைத்துவிட்டார்.\nஎப்படி தன்னை அறிந்துக்கொள்வது.தமக்கு தெரிந்த யாராவது கடை வீதியில் தென்படுகிறார்களா என்று நோட்டம் விட்டபடி இருந்தார். ஒருவரும் தென்படவில்லை.நேற்றே எல்லா பொருள்களும் வாங்கிப் போய்விட்டார்களா\nமுல்லாவிற்கு ரொமப சோதனையாகப் போய்விட்டது. ஏதோ தீர்மானித்து பக்கத்தில் குதிரைக்கு கொள்ளு விற்கும் கடைக்குள் நுழைந்தார்.\nகடைக்காரன் “ அய்யா.. உங்களுக்கு எவ்வளவு கொள்ளு வேண்டும்” என்று கேட்டான்.\n”கடைக்காரரே நான் இப்போது உங்கள் கடைக்குள் நுழைவதைப் பார்த்தீர்களா\n”ஆமாம், நீங்கள் வந்ததைப் பார்த்தேன்”\n“ இதற்கு முன் என்னை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா\n”இல்லை என்கிறீர்கள்.ஆனால் நாந்தான் உங்கள் கடைக்குள் வந்தேன் என்று எப்படி உங்களுக்குத் தெரியும்”\nஒரு புத்தகத்தில் படித்த கதை\nஇது வேறு பொருளையும் தருகிறது .இல்லையா\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nகொஞ்ச தூரம்தான்....(திக் திக் திகில் கதை)\nஐ லவ் யூ கீதாலஷ்மி\nமொட்டை மாடி - கவிதை\nகுடைக்குள்ளும் வெளியிலும் சில கவிதைகள்\nவ குவார்ட்டர் கட்டிங் - பட விமர்சனம்\nகமல் பாடல் கேட்டு இடி கைத்தட்டும்\nநாளைய இயக்குனர் -குறும்பட விமர்சனம் - 31-10-10\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/04/blog-post_85.html", "date_download": "2019-02-16T22:22:36Z", "digest": "sha1:DS4UKEU6HPPKLP5PTBTZ26T7D6UATKZ4", "length": 15561, "nlines": 458, "source_domain": "www.ednnet.in", "title": "தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை: மத்திய அரசு விரைவில் அறிமுகம் | கல்வித்தென்றல்", "raw_content": "\nதொலைபேசியில் மருத்துவ ஆலோசனை: மத்திய அரசு விரைவில் அறிமுகம்\nஅரசு மருத்துவர்களுடன், தொலைபேசி வழியாக, சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறும் வகையிலான திட்டம், விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.\nசென்னை, போரூர் ராமச்சந்திரா பல்கலையின், 25ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தங்கப் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.\nஎம்.பி.பி.எஸ்., மாணவி உமா ரவிச்சந்திரனுக்கு, சிறப்பாக தேறியதற்காக, ஐந்து தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பல்கலையின் வேந்தர், பட்டம் பெற்ற, 365 மாணவர்களுக்கு, பட்டங்களை வழங்கினார்.\nபதக்கங்களை வழங்கி, வெங்கையா நாயுடு பேசியதாவது: அரசு மருத்துவமனை இணையதளங்களின் வழியாக, மருத்துவர்களின் சந்திப்பு, மருத்துவ ஆய்வு அறிக்கைகள், தேவையான ரத்த வகைகளை அறிந்து கொள்ள, விரைவில் புதிய வசதிகள் செய்யப்படும். மேலும், சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை, தொலைபேசி வழியாக, டாக்டர்களிடம் தெரிந்து கொள்ளவுமான வசதிகளும், விரைவில் துவக்கப்படும். நம் மருத்துவர்கள், அமைதியாகவும், பொறுமையாகவும், மனிதாபிமானத்துடனும், மருத்துவம் செய்கின்றன���். அதனால், வெளிநாடுகளில் இருந்து பலர், மருத்துவ சுற்றுலாவுக்காக, சென்னை உள்ளிட்ட இந்திய பகுதிகளுக்கு வருகின்றனர்.ஆனாலும், நாட்டில், 1,668 பேருக்கு, ஒரு அலோபதி மருத்துவர் தான் உள்ளார். அதில், பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.இவ்வாறு அமைச்சர் பேசினார்.\nபல்கலை துணைவேந்தர் மூர்த்தி பேசுகையில், ''இந்திய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில், 39வது இடம்; தேசிய தர மதிப்பீட்டு அங்கீகார கவுன்சிலின் தேர்வில், 3.62 புள்ளிகளுடன், 'ஏ கிரேடு' பெற்று, ராமச்சந்திரா பல்கலை முன்னிலையில் உள்ளது,'' என்றார்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/10/07/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-16T21:20:50Z", "digest": "sha1:NGO3GLTD62YLQGHA66FXGQH7YX6TBV2D", "length": 7661, "nlines": 103, "source_domain": "seithupaarungal.com", "title": "ராபர்ட் வதேரா நில பேரத்துக்கு ஹரியாணா அரசு ஒப்புதல் அளித்த விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க மோடி வலியுறுத்தல் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nராபர்ட் வதேரா நில பேரத்துக்கு ஹரியாணா அரசு ஒப்புதல் அளித்த விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க மோடி வலியுறுத்தல்\nஒக்ரோபர் 7, 2014 த டைம்ஸ் தமிழ்\nஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹரியாணாவில் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ‘ஹரியாணாவை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசால் மிகவும் மோசமான நிலைக்கு மாநிலம் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கும், டி.எல்.எஃப். நிறுவனத்துக்கும் இடையேயான நில பேரத்துக்கு ஹூடா அரசு ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படும் பு��ார் மீது தேர்தல் ஆணையம் சிறப்பு கவனம் எடுத்து விசாரணை நடத்த வேண்டும்’ என்றார் மோடி.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, காங்கிரஸ், தேர்தல் ஆணையம், பாஜக, பிரதமர் நரேந்திர மோடி, பூபிந்தர் சிங் ஹூடா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் வேடிக்கை பார்க்கமாட்டேன்: விஜயகாந்த் காட்டம்\nNext postஞாயிறுதோறும் தமிழகத்திலும் மதுபான கடைகளை மூட வேண்டும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-tamil-season-2-new-bigg-boss-2-promo-released/", "date_download": "2019-02-16T22:44:01Z", "digest": "sha1:K3NH7Z7KKJA3LG7TJIVXLHCCHCYPYATG", "length": 12691, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bigg Boss Tamil Season 2: New Bigg Boss 2 Promo released - Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடக்க பிரமோ ரிலீஸ்!!!", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nBigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடக்கம்\nBigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி நாளை இரவு தொடங்க உள்ளது. இன்று அந்த நிகழ்ச்சியின் தொடக்க பிரமோ வெளியாகியுள்ளது.\nBigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி நாளை இரவு 7 மணி முதல் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சிக்கான தொடக்க பிரமோவை பிக் பாஸ் டீம் வெளியிட்டுள்ளனர்.\nபிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி நாளை முதல் உலகம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர். 64 கேமராக்கள் சுற்றியிருக்க, ஒரே வீட்டில் 100 நாட்கள் தங்கப் போகிறார்கள். இந்த பிரம்மாண்ட படைப்பின் 2வது சீசன் நாளை முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதற்கான ஷூட்டிங் மற்றும் போட்டியாளர்களின் அறிமுகம் அனைத்தும் இன்றுடன் நிறைவடைகிறது.\nமற்ற செய்திகளுக்கு : Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் கமல் ஹாசன் : வைரலாகும் ஃபோட்டோஸ்\nஇந்நிலையில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கியதன் பிரமோவை விஜய் தொலைக்காட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nபிக் பாஸ் தமிழ் 2 பிரமோ தொடக்கத்தில் கமல் ஹாசன் அவர்கள் மேடைக்கு வருகை தர, அவரை ஆரவாரத்துடன் கரகோஷங்கள் எழுப்பி வரவேற்கின்றனர் மக்கள். பிறகு, நம் அனைவரையும் கமல் வரவேற்கிறார். ‘உள்ளே செல்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார்.. என்ன என்னை பார்க்குறீங்க நீங்க தான் முடிவு பண்ணனும்’ எனக் கூறி முடிவு செய்கிறார்.\nBigg Boss 2: பிக் பாஸ் தமிழ் சீசன் 2 வீடு எப்படி இருக்கும் தெரியுமா\nபிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி என்று சொன்னாலே மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் பிறக்கும். அதிலும் நாளை பிக் பாஸ் தமிழ் 2 தொடங்க உள்ளதால், பிரமோவுக்காகவே மக்கள் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கிறார்கள்.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\nTamilrockers : ஒரு அடார் லவ் படம் லீக்… வருதத்தில் படக்குழுவினர்\nஅஜித் படத்துடன் மோதத் தயாராகிறதா சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்\nநடிகர் கார்த்தி நடித்த தேவ் படத்தை லீக் செய்தது தமிழ்ராக்கர்ஸ்\nMarga Faulstich Google Doodle: இன்றைய கூகுள் டூடுளில் இடம்பெற்றிருக்கும் பெண் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅணை பாதுகாப்பு மசோதா: தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு\n‘தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்’ – கே எஸ் அழகிரி\nதேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாகக் கண்டிக்கிறேன்\nகமல்ஹாசனுக்கு காங்கிரஸ் அழைப்பு: அதிர்ச்சியில் திமுக\nகாங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று டெல்லியில் அளித்த பேட்டியில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விச���ரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-england-3rd-t20-live-cricket-score-card/", "date_download": "2019-02-16T22:39:36Z", "digest": "sha1:VYB4FKKY3W2KDMJ6OYOFDSQKGDVDQN6Z", "length": 12797, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India vs England 3rd t20 Live Cricket Score card - இந்தியா vs இங்கிலாந்து இறுதி டி20 போட்டி Live Score Card", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஇந்தியா vs இங்கிலாந்து இறுதி டி20 போட்டி: கோப்பையைக் கைப்பற்றி அசத்திய இந்தியா\nசிறிய எல்லைகள் கொண்ட மைதானம் என்பதால் இரு அணி வீரர்களும் பேட்டிங்கில் வெளுத்து வாங்கினர்.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.\nமாலை 06.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில், இந்திய கேப்டன் கோலி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. குல்தீப் யாதவிற்கு பதிலாக தீபக் சாஹரும், புவனேஷ் குமாருக்கு பதிலாக சித்தார்த் கவுலும் அணியில் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் நாம் முன்பே சொன்னது போல, ஜோ ரூட் நீக்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டார்.\nமேலும் படிக்க – இந்திய அணியின் தொடர் உலக சாதனையை முறியடிக்குமா இங்கிலாந்து\nமுதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 31 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். பட்லர் 34 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 30 ரன்களும் எடுத்தனர்.\nஇந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா நான்கு ஓவர்கள் வீசி, 38 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.\nஇதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், தவான் 5 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 19 ரன்னில் அவுட்டானாலும், ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடினார். அவருக்கு பக்கபலமாக கேப்டன் விராட் கம்பெனி கொடுக்க, சிக்ஸர்கள் பவுண்டரிகள் என விளாசினார் ரோஹித். அரைசதத்தை கடந்த ரோஹித், சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், கோலி 43 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து, ஹர்திக் பாண்ட்யா களமிறங்கி அவரும் அதிரடி காட்டினார். இறுதியில், 56 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உதவியுடன் சதம் விளாசினார் ரோஹித். ஹர்திக் பாண்ட்யா 14 பந்துகளில் 33 ரன்களை குவிக்க, இந்திய அணி 18.4வது ஓவரிலேயே, 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் எடுத்து வென்றது.\nஇதன்மூலம் 2-1 என்ற கணக்கில் டி20 கோப்பையை வென்று அசத்தியுள்ளது டீம் இந்தியா\n26/11 தாக்குதல் சம்பவம்… மீண்டு வந்து சாதித்து காட்டிய தோனியின் இந்திய கிரிக்கெட் அணி\nIndia vs England 5th Test Day 5 Live Cricket Score: என்ன செய்தால் இந்தியா தோல்வியை தவிர்க்கலாம்\nIndia vs England : தோல்வியை தவிர்க்க போராடும் இந்தியா\nஇந்திய அணியின் ஸ்மார்ட் சொதப்பல் அச்சத்தை நிஜமாக்கிய ஜோஸ் பட்லர்\nIndia vs England 5th Test Day 2 Live Cricket Score: எதிர்பார்ப்பதை நடத்திக் காட்டுமா இந்தியா\nகுக் அரை சதத்தை கடந்து இந்திய அணி முன்னிலை\nIndia vs England 5th Test Day : கடைசி டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்குமா இந்திய அணி\nநரேந்திர மோடி, விராட் கோலி, ராகுல் காந்தி டிவ��ட்டர் ஃபாலோயர்கள் குறையப் போகிறார்கள்… ஏன் தெரியுமா\nலோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியது: ‘பல் இல்லா அமைப்பு’ எனக் கூறி திமுக வெளிநடப்பு\nயோகி பாபுவின் கல்யாண வயசு பாடலை யூடியூப் ஏன் தூக்குச்சு தெரியுமா\nகல்யாண வயசுதான் பாடலை அதிரடியாக தூக்கிய யூடியூப்\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\nஅட யாருப்பா இந்த பசங்க இப்படி வச்சி செஞ்சிருங்காக\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/producer-council-decided-to-conduct-isairaja-75-in-january-2019/", "date_download": "2019-02-16T21:48:32Z", "digest": "sha1:5OZXXR4MCBYNJQN4YG2RDSIPA7CM4XIB", "length": 4039, "nlines": 91, "source_domain": "www.filmistreet.com", "title": "இசைராஜா75: இளையராஜாவுடன் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் விழா", "raw_content": "\nஇசைராஜா75: இளையராஜாவுடன் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் விழா\nஇசைராஜா75: இளையராஜாவுடன் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் விழா\nஇந்தியளவில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர்களில் மிக முக்கியமானவர் இசைஞானி இளையராஜா.\nஅன்னக்கிளி படத்தில் அறிமுகமாகி இன்றுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்டார்\nஇந்நிலையில், இளையராஜாவை வைத்து ‘இசைராஜா – 75’ என்ற இசை திருவிழாவை நடத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.\nதயாரிப்பாளர்கள் நலனுக்காக நடத்தும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவுடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇந்த பிரமாண்டமான இசை திருவிழாவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்தவுள்ளனர்.\nமற்ற விவரங்களை விரைவில் தயாரிப்பாளர் சங்கம் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.\nProducer Council decided to conduct Isairaja 75 in January 2019, இசை ராஜா 75 இசை நிகழ்ச்சி, இசைஞானி இளையராஜா, இசைராஜா75: இளையராஜாவுடன் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் விழா, இளையராஜா இசை, தயாரிப்பாளர் சங்கம் இசை ராஜா 75\nபார்ன் வீடியோ புகழ் நடிகை சன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை\nபுரட்சிக்கு 3 நிமிடம் போதும்..; பொள்ளாச்சியில் பொங்கிய கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/01/blog-post_41.html", "date_download": "2019-02-16T22:42:55Z", "digest": "sha1:JXSW5HGN7ZQYUIKVE6XHMBUQY4DZOPHV", "length": 14531, "nlines": 82, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இந்திய, இலங்கைப் பிரச்சினைகள் (சச்சிதானந்தம் பழனிச்சாமியின் பதிவுகள்) - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , தொழிலாளர் , நினைவு , வரலாறு » இந்திய, இலங்கைப் பிரச்சினைகள் (சச்சிதானந்தம் பழனிச்சாமியின் பதிவுகள்)\nஇந்திய, இலங்கைப் பிரச்சினைகள் (சச்சிதானந்தம் பழனிச்சாமியின் பதிவுகள்)\nதிரு சச்சிதானந்தம் பழனிச்சாமி அவர்கள் தன்னிடம் இருக்கும் முக்கிய பல தகவல்களையும், ஆவணங்களையும் பதிவு செய்துவருகிறார். அவரது மூத்த சகோதரி சிவபாக்கியம் அண்மையில் தான் மறைந்தார். சிவபாக்கியம் அவர்கள் மீனாட்சியம்மைக்குப் பின் அன்றே முக்கிய மலையக ஆளுமையாக அறியப்பட்டவர். இலங்கை இந்திய மாதர் ஐக்கிய சங்கத்தின் தலைவியாக செயற்பட்டவர். அவர் விட்டுச் சென்ற ஆவணங்கள் பலவற்ரில் உள்ள தகவல்கள் பலவற்றை சச்சிதானந்தம் அவர்கள் வெளிக்கொணர்ந்துகொண்டிருக்கிறார். இங்கு தொ���ராக அவரது பதிவுகளைப் பகிர்கிறோம்.\n07--12--1941ல் திரு பழனிசாமியின் ஆலோசனையோடு சிவபாக்கியம் மாதர் சங்கம் அங்குரார்ப்பணம் செய்தபோது அவரைத் தலைவியாக பிரேரிக்கபட்டபோதும் அவர் தனக்கு மூத்த சட்ட ஆலோசகராக உதவிய அட்வகேட் திருமதி லட்சுமி ராஜரட்ணத்தை தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி கேட்டுக்கொண்டார்.\nவலதுபுறம் அட்வகேட் ராஜலட்சுமி,சிவபாக்கியத்துக்குப் பின்னால் சி வி வேலுப்பிள்ளை, அதற்கடுத்து ராஜலட்சுமியின் பின்னே பெரி சுந்தரம் என்ற பெரியண்ணன் சுந்தரம்\nபின்னர் சிவபாக்கியம் தலைமை பொறுப்பை ஏற்றார்.\n**அடுத்து.... மாதர் காங்கிரஸ் தனது இரண்டாவது மாநாட்டைக் கண்டியில் நடத்தியபோது...\n**தோட்டத் தொழிலாள மகளிரிடையே முதன்முதலாக...\nபெண் தொண்டர் அணியொன்றைத் திரட்டி, கண்டி அசோகா ஹாஸ்டலில் (பி டி ராஜனின் அசோகா வித்தியாலயம்) இரண்டு வாரங்கள் அவர்களுக்கு தீவிர பயிற்சியளித்தனர்.\n**இதில் திருமதி ஜெயமேரிதாசன் இவர்களுக்குப் பெரும் ஒத்தாசையாக இருந்தார்.\n**பெண்கள் அனைவரும் தூய வெள்ளை கதராடை அணிந்துதனிப் பெண்கள் படையணியாய் ஊர்வலத்திலும் மாநாட்டிலும் பங்குபற்றியது....\n**தீவிர சிங்கள சுதேசிகள் மத்தியிலும் கடுப்பைஏற்படுத்தியது.\n1943 ல் மாதர் சங்க பொதுக்கூட்டம் கலகாவில் நடந்து அதன்பிறகு..\nஇந்தியாவில் காந்தியின் விடுதலைக்காக சிவபாக்கியம்,திருமதி ராமசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் 35 பேர் பங்குபற்றினர்.\n13--03--45 ல் பெரி சுந்தரம் தலைமையில் ஒரு தூதுகோஷ்டி மலையக மக்களின் பிரச்சினை பற்றி பேச சென்றபோது அதில் மகளிர் பிரிவின் சிவபாக்கியமும் இணைக்கப்பட்டது அந்த பெண்கள் அமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.\n**சோல்பரி கமிசனுக்கு கையளித்த அறிக்கை பின்வருமாறு கூறியது.\n\"சோல்பரி கமிசன் எங்களுக்கு அநீதி இழைக்கிறது.இந்த நாட்டையே நிரந்தரமாக தாயகமாகக் கொண்டு வாழும் எமக்குஅரசியல் உரிமை,பிரஜா உரிமை, வாக்குரிமைமறுக்கப்படல் பெரும் அநீதியாகும்.\nஇலங்கைவாழ் இந்திய வம்சாவளியினர் தெளிவில்லா வெள்ளையரின் நிபந்தனைச் சட்டமானது கூடிய விரைவிலேயே தளர்ந்து இந்நாட்டுப் பிரஜைகளாக எல்லா உரிமையோடு வாழ்வதற்கு வழிவகை செய்யப்படுமென எதிர்பார்க்கிறோம்.\nஇலங்கை இந்தியா இரு நாடுகளும் நேசமாக வாழ்வதே எமது அவாவாகும்\"\nஆணாதிக்கம் என்று ���ூறப்பட்ட அன்றைய இந்தியத் தமிழரிடையே பெண்களை முன்னிலைபடுத்தியதான பல நடவடிக்கைகள்,இராப்பகல்\nபோராட்ட சேவையில் இவர்கள் எந்தவித ஊதியத்தையும் பெறாமல் முழு தொண்டராகவே பணியாற்றினர்.\n**இவர்களுக்கு தொழிற்சங்கவாதியும்,அரசியல்வாதியுமான கவிமணி சி வி வேலுப்பிள்ளை பெரும் ஒத்தாசையாக இருந்தார்.\n**இத்தகைய அர்ப்பணிப்புகளால் இந்திய இலங்கை காங்கிரஸ்...\n28--04--46 ல் கூடிய தனது 5 வது மாநாட்டு செயற்குழுவில் ஒரே பெண் அங்கத்தவராக சிவபாக்கியத்தை இணைத்துக்கொண்டனர்.\n** 1949 ல் மலையக மக்களின் குடியுரிமையைப் பறிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது நடந்த கொழும்பு கால்பேஸ் சத்தியாகிரகப் போராட்டத்தில் மகளிர் பிரிவும் பங்கேற்றது.\nஅன்றைய நாளில் மாதர் காங்கிரஸ் செயற்குழுவின் அங்கத்தினராக சிவபாக்கியத்தால் இணைத்துக்கொள்ளப்பட்ட கொழும்பு உப மேயரான ஆங்கில பட்டதாரியான\n☆☆ திருமதி.ஆயிஷா ரவூப் சத்தியாக்கிரகத்தில் தனது பெரும் ஒத்துழைப்பை வழங்கினார்.\n**பின்னாளில் சிவபாக்கியத்தோடு தோட்டக்கமிட்டி கூட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு தனது பேச்சாற்றல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.\n**அதேபோன்று பன்விலை கெங்கையம்மாளும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார்.\n1.அன்றைய நாளில் தமிழரோடு முஸ்லிம் பெண்களும்கூட கைகோர்த்திருந்தனர் என்பதை பெருமையோடு நினைவு கூறுவோம்.\n2. இங்கே நான் இந்த பெண்கள் அமைப்பை முன்னிலைபடுத்தும் விசேட காரணம்....\n(அ) இந்தியத் தமிழர் ஆணாதிக்கத்தினர் என்ற முத்திரை இருந்த அந்த நாளிலேயே பெண்களுக்கு சமஉரிமையைத் தந்தனர்.\n(ஆ) தமிழ் பெண்களின் இந்த புரட்சிகர துணிவு நடவடிக்கைகள்கூட ஆங்கிலேயரது மனதில் மட்டுமன்றி சிங்கள தீவிரவாதிகள் மத்தியிலும் கடுப்பையும்,வெறுப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியதுடன்..அதன் தாக்கம்/மறைமுகமாக இன்றளவும்கூட ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளிலும்கூட தொடர்வதாகும்.\nLabels: கட்டுரை, தொழிலாளர், நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட் - என்.சரவணன்\nதோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலே...\nவாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர்\n1870 இல் தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் குடும்பங்கள் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டாமா\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்\nபண்டைய சிங்கள சாதியமைப்பில் தீண்டாமை எப்படி இயங்கியது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் கட்டுரை இது. சாதியம் என்பது சிங்கள சமூகத்தில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pioneers.sg/ta-sg/Pages/Home.aspx", "date_download": "2019-02-16T21:58:30Z", "digest": "sha1:YWT4PDF2GCREUHUWUDHH262QIHT3GD4M", "length": 7817, "nlines": 79, "source_domain": "www.pioneers.sg", "title": "Pioneer Generation Package", "raw_content": "\nநீங்கள் மிகவும் கடுமையாக உழைத்தீர்கள்.\nஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், சிங்கப்பூர் இப்படி இருக்கவில்லை. ஆனால் அப்போது உங்களுக்கு இளம் வயது, மன உறுதியுடனும், பேரார்வத்துடனும் இருந்து, இன்றைய சிங்கப்பூரை உருவாக்கினீர்கள்.\nநமது முன்னோடிகளின் கடுமையான உழைப்புக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும் அவர்களைக் கௌரவித்து நன்றி தெரிவிக்க, அரசாங்கம் முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்கள் சிங்கப்பூரை இன்று இருக்கும் நிலைக்கு உயர்த்தியுள்ளனர். முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்திலிருந்து சுமார் 450,000 சிங்கப்பூரர்கள் நன்மையடைவர்.\nஇத்தொகுப்புத் திட்டம், முன்னோடிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தங்களுடைய சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்க உதவும்.​\nபலதுறை மருந்தகங்களிலும் நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களிலும் தற்போது வழங்கப்பட்டுவரும் சலுகைவிலை சேவைகளுக்கும் மருந்துகளுக்கும் மேல், கூடுதல் நிதியுதவிகளை முன்னோடிகள் பெறுவார்கள்.\nசாஸ்(CHAS) எனப்படும் சமூகச் சுகாதார உதவித் திட்டத்தில் பங்கேற்கும் தனியார் மருந்தகங்களிலும் பல் மருந்தகங்களிலும் நிதியுதவிகளைப் பெற்று மகிழுங்கள்.\nமுன்னோடிகள் வாழ்நாள் முழுவதும், ஆண்டுதோறும் தங்கள் மெடிசேவ் கணக்குகளில் மெடிசேவ் நிரப்புத்தொகைகளைப் பெறுவர்.\nசிறப்பு சந்தா நிதியுதவிகளையும் மெடிசேவ் நிரப்புத்தொகைகளையும் கொண்டு எல்லா முன்னோடிகளின் மெடிஷீல்டு லைஃப் ​சந்தாக்களுக்கு ஆதரவு.\nஎல்லா முன்னோடிகளும் மெடிஷீல்டைக் ​காட்டிலும், மெடிஷீல்டு லைஃப்-க்குக் குறை��ான சந்தாக்களைச் செலுத்துவார்கள்.\nஇயலாமையுள்ள முன்னோடித் தலைமுறையினருக்கான உதவித் திட்டம்​\nஇயலாமையுள்ள முன்னோடித் தலைமுறையினருக்கான உதவித் திட்டத்தின்கீழ், மிதமான, கடுமையான செயல்பாட்டு இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஓர் ஆண்டுக்கு $1,200 ரொக்கம்.​\nமேலும் அதிக கதைகளைப் பார்வையிடுங்கள்\nதகவல் பாதுகாப்புக் கொள்கை | தளப் பயன்பாட்டு விதிமுறைகள்| தள உள்ளடக்கம்| எங்கள் இணையத்தளத்தை மதிப்பிடுக| எங்களைத் தொடர்புகொள்க\nஇத்தளத்தை 1024 x 768 நுண்தெளிவுடன் கூடிய IE9, மோஸில்லா ஃபையர்ஃபோக்ஸ் (Mozilla Firefox) 33, கூகுள் குரோம் (Google Chrome) 39 ஆகிய உலாவிகளை அல்லது அவற்றுக்கு மேற்பட்ட உலாவிகளைப் பயன்படுத்திக் காண்பது சிறப்பு\nமுன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டம் © சிங்கப்பூர் அரசாங்கம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2011/11/nifty-spot-on-08-11-11.html", "date_download": "2019-02-16T21:33:10Z", "digest": "sha1:MOUZYEDAZFOXHLPUNFDD6I6YWCQRNBXX", "length": 4195, "nlines": 85, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY SPOT ON 08-11-11", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஇன்று 5307 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகளுக்கான பலம் கிடைத்து தொடர்ந்து முன்னேற முற்படும், தொடர்ந்து 5348 என்ற புள்ளி முக்கியமான தடையாக செயல்படும், இந்த புள்ளியை பலமுடன் கடந்து சென்றால் அடுத்த இலக்காக 5378 TO 5386 என்ற புள்ளியையும்; அதற்கும் மேல் இன்றைய நிலைகளை பொறுத்து உயர்வுகளையும் எதிர்பார்க்கலாம்.\nஅதே போல் இன்று 5259 என்ற புள்ளி NIFTY யின் தொடர் இறக்கத்தை முதலில் உறுதி செய்யும் புள்ளியாக செயல்படும், அதே நேரம் 5240 என்ற புள்ளியை கீழே கடந்து நிலைத்து நின்றால் தொடர் வீழ்ச்சிகள் உறுதிப்பட்டு 5220, 5200 என்ற புள்ளிகளை நோக்கி கீழே வர வாய்ப்புகள் கிடைக்கும், இதற்கும் கீழ் இறங்கினால் அடுத்த முக்கியமான சப்போர்ட் ஆக 5160 , 5140 TO 5130 என்ற புள்ளிகள் செயல்படும், பொதுவில் 5370 என்ற புள்ளியை நோக்கி நகர சிறிய வாய்ப்புகள் தென்படுகிறது..\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள் :-\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/feb/13/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-783-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3094672.html", "date_download": "2019-02-16T21:30:42Z", "digest": "sha1:W5L5VWX25QD6T5UJ7FXCCO6EYTDOMYB2", "length": 10069, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "நெல்லையில் தடகளப் போட்டிகள்: 783 பேர் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லையில் தடகளப் போட்டிகள்: 783 பேர் பங்கேற்பு\nBy DIN | Published on : 13th February 2019 06:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலியில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் தென்காசி கல்வி மாவட்டத்திலிருந்து சுமார் 783 பேர் பங்கேற்றனர்.\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சார்பில், உலகத் திறனாய்வுத் திட்ட விளையாட்டுப் போட்டிகள் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்று வருகின்றன. தென்காசி கல்வி மாவட்டத்துக்கான இப்போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nதொடக்க நிகழ்ச்சிக்கு இலஞ்சி ஆர்.பி. மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கே.ஆறுமுகம் தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கிவைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அ.ஜெயசித்ரா வரவேற்றார்.\n100 மீ., 200மீ., 400 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் 6முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் - மாணவிகள் சுமார் 783 பேர் பங்கேற்றனர்.\nநீளம் தாண்டுதல் போட்டியில், வடகரை ஜாய் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.முகம்மது ஹர்சத் முதலிடமும், குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.நடராஜ் இரண்டாமிடமும், நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ். ராக்கேஷ் மூன்றாமிடமும் பிடித்தனர்.\nகுண்டு எறிதல் போட்டியில், பழைய குற்றாலம் கில்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி கே.எம்.சேனப் பாத்திமா முதலிடமும், ஸ்ரீ சாரதா நடுநிலைப் பள்ளி மாணவி ஏ.அபிநயா இரண்டாமிடமும், பழைய குற்றாலம் கில்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.செர்லீன் செல்சீனா மூன்றாமிடமும் பிடித்தனர்.\nபரிசளிப்பு விழா: நிறைவு விழா நிகழ்ச்சியில் திருந���ல்வேலி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரமேஷ்ராஜா கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.\nஇலத்தூர் ஸ்ரீராம் வித்யாலயா பள்ளி உடற்கல்வி ஆசிரியை பி.பொன்னம்மாள், செங்கோட்டை எஸ்ஆர்எம் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் இன்பராஜ், டென்னிஸ் பயிற்சியாளர் குமரமணிமாறன், ஜாய் மரகதம், ஜான்சன், விஜயகுமார், லில்லி, ஜேம்ஸ் மற்றும் ம.தி.தா. இந்துக் கல்லூரி உடற்கல்வி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallarai.com/ta/obituary-20181004219032.html?ref=ls_d_obituary", "date_download": "2019-02-16T21:58:35Z", "digest": "sha1:DZYF2NJ7BJFHYFP6FRUNIKAX2E4LHIQ6", "length": 7968, "nlines": 66, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி ஆசைமுத்து ஞானம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 5 பெப்ரவரி 1932 — இறப்பு : 4 ஒக்ரோபர் 2018\nயாழ். நீர்வேலி வடக்கு பரலோக மாதா கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆசைமுத்து ஞானம் அவர்கள் 04-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர்- மரியா தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான வலத்தீஸ்- வெரோணிக்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற ஞானம் அவர்களின் பாசமிகு மனைவியும்,\nகாலஞ்சென்றவர்களான அருளப்பு, சிமியோன், செல்லத்துரை, திரேசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nயேசநேசி(கனடா), கிறிஸ்ரினம்மா(வபா- பிரான்ஸ்), யேசுராணி(நீர்வேலி), காலஞ்சென்ற ஜெயசீலன், மரியகொறற்ரி(நீர்வேலி), இதயமேரி(ஜெர்மனி), லலிதா(லண்டன்), நெல்சன்(கனடா), செல்வா(ரமேஸ்- கனடா), றுபன்(அன்ரனிதாஸ்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nயோசப்(கனடா), ஜீவா(கனடா), காலஞ்சென்றவர்களான யேசுராசா, யேசுதாஸ், சாள்ஸ் (ஜெர்மனி), குமார்(லண்டன்), றூபி(கனடா), ஜஸ்லின்(கனடா), விஜயா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nகிறிஸ்ரி(கனடா), டலாஸ்(கொழும்பு), ஜெயா(கனடா), இதயசோதி(பிரான்ஸ்), ஜெசி(கனடா), யோண்சன்(கனடா), இதயா(பிரான்ஸ்), நாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு ஆசை அம்மாவும்,\nறெஜினா றூபி(வவுனியா), காலஞ்சென்ற தீபம், யோண்சன் (ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nடொறிற்ரா- யோண்சன், றதிக்கா- மொறிஸ், கொன்சி(யூட்)- அபிராமி, ரஞ்சித்- காயத்திரி, றிச்மன்ராஜ்- இந்துசா, ஜொசப்பின்- கமல்ரன், அமல்- மது, கரோலின்- ரமணன், பிறின்சியா- கெயலோசன், நதியா- ஜஸ்மன், ஜேந்திரன்- கில்டா, ஜெகா - பாமினி, காந்தன், ஜெயசீலன்- தங்கா, டயானா- ரகுனா, நிரோஜினி, நிறோஜன், அனுஜா, அபிலாஷ், றெய்னி- வினோத், றேஸ்மன், றுபினோ, ரிஷி, சுரேன், சோபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nகிளைவ், கெவின், ஜக்சன், ஜது, ஸ்ரான்லி, அகில், துருவன், அகானா, கெஸ்லர், கிறிஸ்ரல், ஜென்சிகா, பியாங்கா, கியாரா, இவானா, டென்சிகா, டியானா, டிலானா, ஏஞ்சல், ஆஸ்லே, அனிஷா, றியானா, றிசோன், றேவா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 11/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: வெள்ளிக்கிழமை 12/10/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: சனிக்கிழமை 13/10/2018, 10:30 மு.ப\nசாள்ஸ் சுசி — ஜெர்மனி\nகுமார் லலிதா — பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/80269-thaipusam-festival-in-palani-murugan-temple.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-02-16T21:36:48Z", "digest": "sha1:EGHO5UNYZ7IGC6QEITHZEPH4Q3S3OB6I", "length": 28711, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "பழநிமலையில் தைப்பூசத் திருவிழா... பக்தர்கள் கொண்டாட்டம்! | Thaipusam festival in Palani Murugan Temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:09 (09/02/2017)\nபழநிமலையில் தைப்பூசத் திருவிழா... பக்தர்கள் கொண்டாட்டம்\nதைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதத்தில் ‘பூச’ நட்சத்திரத்தோடு, நிறை சந்திரன் கூடும் மங்கள நாளில், கொண்டாடப்படுகிறது. தமிழ்க்கடவுளான முருகன் கோயில்களில், தைப்பூச தினத்தன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளும், ��ேரோட்டமும் நடப்பது வழக்கம்.\nதைப்பூசத் திருநாளில் முருகனின் அறுபடை வீடுகளிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டாலும், மூன்றாம் படைவீடான பழநியில் நடக்கும் தேரோட்டம் ரொம்ப விசேஷமானது. இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா, பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 12-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. ஏழு நாட்களாக பழநியில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று (புதன்கிழமை) மாலை பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில், மேற்குவெளிப் பிராகாரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதலுடன் திருக்கல்யாணம் விமர்சையாக நடந்தது.\nவிநாயகர் பூஜையுடன், பூரண கும்ப கலச பூஜைகள் நடந்தன. இரவு, வெள்ளி ரதத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நாளான இன்று 9-ம்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து தேரோட்டம் நடைபெறுகிறது.\nஇந்து அறநிலையத்துறை ஆணையர் வீர சண்முகமணி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் பழநி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் தேரோட்டம் நடக்கிறது.\nபழநி மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக குடமுழுக்கு நினைவரங்கு, யானைப்பாதை, இடும்பன் கோயில், படிப்பாதை, மலைக்கோயில் ஆகிய இடங்களில் போதுமான அளவு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும், ஆண், பெண் இருபாலருக்குமான கிரீன் டாய்லெட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பாதவிநாயகர் கோயில், யானைப்பாதையில் உள்ள இடும்பன் கோயில், மலைக்கோயில் ஆகிய இடங்களில் மருத்துவ சிகிச்சை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன. மலையேறும் பக்தர்களின் வசதிக்காகவும், நெரிசலைத் தவிர்க்கவும் குடமுழுக்கு நினைவரங்கு வழியாக, யானைப்பாதையை இணைத்து, ஒருவழிப்பாதையாகவும், மலைக்கோயிலில் இருந்து இறங்குவதற்கு வசதியாக படிப்பாதையை ஒருவழிப்பாதையாகவும் மாற்றியுள்ளனர். மேலும் திருக்கோயில் தொடர்பாக தேவைப்படும் விவரங்களைப் பெறுவதற்காக 04545- 242236, 242293,25544 ஆகிய எண்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nதைப்பூசத் தேரோட்டத்தை முன்னிட்டு பழநியில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளனர். நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக பழநி வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், பழநியில் காணும் இடமெல்லாம் பக்தர்கள் கூட்டமே காணப்படுகிறது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தவும் மூவாயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n'அரகர... அரகர...முருகைய்யா கந்தனுக்கு அரோகரா... வேலனுக்கு அரோகரா..' கோஷங்களால் அதிரும் பழநி\nபாதயாத்திரையாக பழநியை அடையும் பக்தர்கள், பழநி நகரில் பல இடங்களிலும் தங்கி ஓய்வு எடுத்த பிறகு கிரிவலம் வந்து மலையேறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பாதயாத்திரை பக்தர்கள் தைப்பூச நாளான இன்று சுவாமி தரிசனம் செய்வது சிறப்பானது என்ற நம்பிக்கையால், அதிகாலை முதலே மலையேறிச் சென்று முருகனை வழிபட்டு வருகிறார்கள். இதனால் மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதை, மலையேறும் பாதை, மலையின் மேல்பகுதி எங்கும் பக்தர்களின் 'அரகர... அரகர...முருகைய்யா கந்தனுக்கு அரோகரா... வேலனுக்கு அரோகரா..' கோஷம் விண்ணைப் பிளக்கிறது. 5 லட்சம் பக்தர்களின், பக்தி பரவசத்தில் பழநி நகரமே முருகப்பெருமானின் அருள்மழையால் நனைகின்றது.\nபழநி மலைக்கு அருகே மற்றொரு மலை இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த இரண்டு மலைகளும்தான் காவடிக்கான அடிப்படை. கயிலாயத்தில் வைத்து, சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டுமலைகளை அகத்தியருக்குப் பரிசாக வழங்கினார் சிவபெருமான். அந்த மலைகளை எடுத்துக்கொண்டு பொதிகை மலைக்கு வருமாறு, இடும்பன் என்ற அசுரனுக்கு உத்தரவிட்டார் அகத்தியர். இதனால், இரண்டு மலைகளையும் காவடி போல் தூக்கிக்கொண்டு வரும் வழியில் களைப்படைந்த இடும்பன், தற்போதைய பழநி பகுதியில் மலையை இறக்கி வைத்து விட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வந்த முருகன் சிவகிரி மலைமீது ஏறி அமர்ந்துக்கொண்டார்.\nஓய்வு முடிந்து எழுந்த மலையைத் தூக்க முயலும்போது, தூக்கவே முடியவில்லை. காரணம் அறிந்த இடும்பன், முருகப்பெருமானுடன் போர் புரிந்து உயிர்நீத்தார். இடும்பனின் செயலுக்கு அவரது மனைவி மன்னிப்புக்கேட்கவே, இடும்பனை உயிர்ப்பித்து தந்தார் முருகன். இதனால், இடும்பன் சுமந்துவந்த மலைகளில் ஒன்றான சக்திகிரியில் இடும்பனுக்கு கோயில் அமைக்கப்பட்டது. கைலாயத்தில் இருந்து, இரண்டு மலைகளையும் காவடி போல இடும்பன் சுமந்து வந்ததால், பக்தர்களும் காவடி எடுத்துவருவதாக ஐதீகம். காவடி எடுத்துவரும் பக்தர்கள் முதலில் இடும்பன் மலைக்குச் சென்று வணங்கி விட்டு, அதற்கு பிறகு முருகப்பெருமான் வீற்றிருக்கும், சிவகிரி மலைக்குச் சென்று வழிபடுவார்கள். ஆனால், சமீபகாலமாக இடும்பன் மலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.\n- ஆர்.குமரேசன். படங்கள் : வீ. சிவக்குமார்.\nதைப்பூச திருவிழாமுருகன்முருகப் பெருமான்தைப்பூசம்தமிழ்க் கடவுள்\nஎம்.எல்.ஏ.-க்களுக்கு மிரட்டல், 356 அமல், 15% ஆதரவு @ ரஜினி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\n''பையனுக்காக மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன்'' - நெல் ஜெயராமன் ம\nபுல்வாமா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ-தான் மூளை... பதிலடிக்கு வியூகம் வகுக்கும் 4 ர\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறின��ர் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/83830-winners-and-runners-of-rk-nagar-assembly-constituency.html", "date_download": "2019-02-16T21:17:51Z", "digest": "sha1:YS3FQ5JMX6JGZSISK35RXQJLHTDPRRBE", "length": 31961, "nlines": 501, "source_domain": "www.vikatan.com", "title": "ஆர்.கே.நகர் தொகுதி 10 பொது தேர்தல்களும்... 1 இடைத்தேர்தலும்...! | Winners and Runners of RK Nagar assembly constituency", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:39 (17/03/2017)\nஆர்.கே.நகர் தொகுதி 10 பொது தேர்தல்களும்... 1 இடைத்தேர்தலும்...\n1973-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு கமிஷன், வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தபோது உருவானதுதான், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி. இந்தத் தொகுதியில், கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது வெற்றி பெற்ற கட்சிகள், அவற்றின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள், இரண்டாவது இடத்தை பிடித்தவருக்கும் வெற்றியாளருக்குமான வாக்கு வித்தியாசம், அன்றைய அரசியல் சூழ்நிலையைத் தெரிந்துகொள்வோமா....\nபுதிதாக உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதிக்கு 1977-ல் நடந்த 6-வது சட்டமன்றத் தேர்தல்தான் முதல் தேர்தல். இதில், எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க, கருணாநிதி தலைமையிலான தி.மு.க, மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனித்தனியாக போட்டியிட்டன. இதில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஐசரி வேலன் வெற்றிபெற்றார்.\nஐசரி வேலன் (அ.தி.மு.க) 28,416\nவித்தியாசம் 1,488 (1.86 சதவிகிதம்)\n1980-ல் நடந்த 7-வது சட்டமன்ற தேர்தலில், தி.மு.க-வோடு கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. எதிரணியில், சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) கட்சிகளோடு கூட்டணி அமைத்து களம் இறங்கியது அ.தி.மு.க. தி.மு.க கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தி.மு.க ஆதரவுடன் காங்கிரஸ் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றது.\nவித்தியாசம் 7,188 (7.93 சதவிகிதம்)\nசட்டமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணியாக நின்றன. அ.தி.மு.க கூட்டணியில், ஆர்.கே நகர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸே வெற்றியும் பெற்றது.\nவித்தியாசம் 3,851 (3.59 சதவிகிதம்)\nஎம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க ஜானகி மற்றும் ஜெயலலிதா அணி என்று இரண்டாகப் பிரிந்து தேர்தலைச் சந்தித்தன. இதில், தி.மு.க அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜெயலலிதா அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட்டன. ஜானகி அணியுடன், சிவாஜிகணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. காங்கிரஸ் தனியாக நின்றது. இறுதியில், தி.மு.க வேட்பாளர் வெற்றிபெற்றார்.\nமதுசூதனன் (அ.தி.மு.க. ஜெ அணி) 29,960\nவித்தியாசம் 24,256 (20.27 சதவிகிதம்)\nஅ.தி.மு.க-வின் இரு அணிகளாகப் பிரிந்திருந்த ஜெயலலிதா அணியும் ஜானகி அணியும் ஒன்றிணைந்து, காங்கிரசுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தது. தி.மு.க., ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓர் அணியாக நின்றது. இந்தத் தேர்தலில்தான் பா.ம.க முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டது. ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு நடந்த தேர்தல் இது.\nவித்தியாசம் 24,952 (22.55 சதவிகிதம்)\nஅ.தி.மு.க ஆட்சி மீது மக்கள் கடுங்கோபத்தில் இருந்த காலம். காங்கிரஸில் இருந்து விலகிய மூப்பனார், 'தமிழ் மாநில காங்கிரஸ்' என்ற புதியக் கட்சியைத் தொடங்கி, தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தார். ரஜினிகாந்த் வாய்சும் இவர்களுக்கு இருந்தது. அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தி.மு.க-வில் இருந்து பிரிந்த வைகோ, முதன்முறையாகத் தனித்துக் களம்கண்டார்.\nவித்தியாசம் 43,081 (35.64 சதவிகிதம்)\nதி.மு.க-வை ஆட்சியில் இருந்து இறக்க, த.மா.கா, காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்டுகள் எனத் தமிழகத்தின் பிரதான கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது அ.தி.மு.க. பல்வேறு சாதி கட்சிகள் மற்றும் பி.ஜே.பி-யோடு கூட்டணி அமைத்து தி.மு.க தேர்தலைச் சந்தித்தது.\nபி.கே.சேகர் பாபு (அ.தி.மு.க) 74,888\nசற்குண பாண்டியன் (தி.மு.க) 47,556\nவித்தியாசம் 27,332 (வித்தியாசம் 21.32 சதவிகிதம்)\n2004 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க தலைமையிலான அணி படுதோல்வியைச் ���ந்தித்ததைத் தொடர்ந்து, ம.தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க தேர்தலைச் சந்தித்தது. தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்டு கட்சிகள் ஒரு கூட்டணியாகத் தேர்தலை சந்தித்தன. தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை தி.மு.க பிடித்தாலும், இந்தத் தொகுதி அ.தி.மு.க வசம் ஆனது.\nபி.கே.சேகர் பாபு (அ.தி.மு.க) 84,462\nவித்தியாசம் 18,063 (10.77 சதவிகிதம்)\nதி.மு.க ஆட்சி மீது மக்களுக்கு இருந்த வெறுப்பைத் தங்களுக்குச் சாதகமாக்க அ.தி.மு.க தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைந்தது. தே.மு.தி.க, கம்யூனிஸ்டு கட்சிகள் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தன. தி.மு.க-வோ, காங்கிரஸ், பா.ம.க, வி.சி கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தது.\nபி.கே.சேகர் பாபு (தி.மு.க) 52,522\nவித்தியாசம் 31,255 (22.03 சதவிகிதம்)\nசொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுவித்ததைத் தொடர்ந்து மீண்டும் தமிழக முதல்வரானார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா எம்.எல்.ஏ ஆவதற்காக, அக்கட்சியைச் சேர்ந்த வெற்றிவேல் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடந்தது. முதலமைச்சர் வேட்பாளர் என்பதால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தேர்தல் இது. தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்தன. ஜெயலலிதா மாபெரும் வெற்றி பெற்றார்.\nமகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் ) 9,710\nவித்தியாசம் 1,50,722 (83 சதவிகிதம்)\nஇந்தத் தேர்தலில் பிரதான கட்சிகள் நான்கு அணியாகப் பிரிந்து போட்டியிட்டன. அ.தி.மு.க தனித்தும், தி.மு.க - காங்கிரசுடன் கூட்டணி அமைத்தும், பா.ம.க தனியாகவும், ம.தி.மு.க., வி.சி., கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என ஒரே அணியாகவும் போட்டியிட்டன. அ.தி.மு.க-வின் முதலமைச்சர் வேட்பாளர் போட்டியிடும் தொகுதி என்பதால், இது ஸ்டார் தொகுதியாக இருந்தது. ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார்.\nதற்போதைய சூழ்நிலையில், ஜெயலலிதா மரணம் காரணமாக, அ.தி.மு.க மூன்றாகப் பிளவுபட்டிருப்பதால், அ.தி.மு.க-வின் வாக்குகள் பிரியலாம். இருப்பினும், இடைத்தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக, அதிகார பலம், பண பலம், தொண்டர் பலம் ஆகிய மூன்றும் உள்ளன. இந்த மூன்றும் தற்போதைய ஆள��ங்கட்சியான அ.தி.மு.க-வுக்கு சாதகமாக உள்ளது.\nஆர்.கே.நகர் தொகுதி 10 பொது தேர்தல்களும்... 1 இடைத்தேர்தலும்... புகைப்படத்தொகுப்பைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"இரட்டை இலை அதிகாரப் போட்டி... சிக்கலில் டி.டி.வி தினகரன்\"\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n``தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/84154-this-is-how-dharmapuri-district-administration-reacted-to-a-needy-call.html", "date_download": "2019-02-16T21:28:54Z", "digest": "sha1:UJFQR24BYTP5K7FMJ64BKSYECEGX6NJW", "length": 30244, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "“என்னை கொன்னுடுங்கண்ணே..!\" கதறிய இளைஞர்... கல்லாகி நின்ற அதிகாரிகள் | This Is How Dharmapuri District Administration reacted to a needy call", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:52 (21/03/2017)\n\" கதறிய இளைஞர்... கல்லாகி நின்ற அதிகாரிகள்\nஇந்தச் செய்தியை எழுதுவதற்கே நடுக்கமாக இருக்கிறது. “என்னை இப்படியே விட்ருங்கண்ணே, என்னால முடியல லாரியில அடிபட்டு நான் சாகுறேண்ணே...” என்று அந்த ஜீவன் கதறியது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. \"அவர் குடிச்சிருக்காரா லாரியில அடிபட்டு நான் சாகுறேண்ணே...” என்று அந்த ஜீவன் கதறியது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. \"அவர் குடிச்சிருக்காரா சமூக நலத்துறையில, இப்ப ஆள் இருக்க மாட்டாங்க சார். உங்களுக்கு தெரியாததா சமூக நலத்துறையில, இப்ப ஆள் இருக்க மாட்டாங்க சார். உங்களுக்கு தெரியாததா\" என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக பேசியவரின் குரல் நம்மை ஏதோ செய்தது. எப்போதுமே அதிகார குரலுக்கும், ஆதரவற்ற கதறலுக்கும் மத்தியில் நாம் ஒரு ஜடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற ஆதங்கத்தோடு இங்கே இதனை பதிவிடுகிறோம்.\nமார்ச் 19, ஞாயிறு அன்று இரவு 9.20 மணி. தர்மபுரி நெசவாளர் காலனி. சாப்பிட்டுவிட்டு அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். இரண்டு பழம் வாங்கிக் கொண்டு போகலாம் என்று பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த வாழைப்பழ வண்டியை நோக்கி நடந்தோம். பக்கத்திலேயே இருந்த பானிபூரி கடைக்கு, ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். பானிபூரி கடைக்கும், வாழைப்பழ வண்டிக்கும் நடுவில் சாலையில், சாக்கு மூட்டையில் கட்டிப் போட்டதைப்போல ஒரு உருவம் கவிழ்ந்து கிடந்தது. அந்த வழியாகச் செல்வோர் அனைவரும் அந்த மனிதனை சற்றும் பொருட்படுத்தாமல் கடந்துசென்று கொண்டிருந்தார்கள். அந்த மனிதன் உடலில் அசைவேதும் இல்லை. இடுப்புக்குக் கீழ் வெறும் துணிகள்தான் சுற்றப்பட்டிருந்தன. கொஞ்சம் காசும், ஒரு வாழைப்பழமும் அவருக்கு அருகில் கிடக்கிறது. \"மனுஷன் செத்துட்டான் போல\" என்று மனசு பதைபதைக்க ஆரம்பித்து விட்டது.\nஅந்த நபர்பற்றி, வாழைப்பழ வண்டிக்காரரிடம் கேட்டதற்கு, “அரைமணி நேரத்துக்கு முன்னாடி ஒருத்தர், வாழப்பழம் வாங்கிக் கொடுத்தார் தம்பி. அதை அவர் சாப்பிடவே இல்லை. அப்படியே கவிழ்ந்துட்டான். என்னன்னே தெரியல\" என்றார். \"என்னண்ணே சொல்றீங்க\" என்று கூறியபடியும், பத��ி அடித்துக்கொண்டும் ஓடி, அந்த நபருக்கு அருகில் சென்றோம். \"அண்ணே...அண்ணே...\" என்றழைத்தபடி முதுகைப் பிடித்து அசைத்தபோதிலும், அவரிடம் எந்த அசைவும் இல்லை. கொஞ்ச நேரம் கழித்து, 'விட்ருங்கண்ணே.. தொடாதீங்கண்ணே. இன்னும் கொஞ்ச நேரத்துல சாகப்போறேன். என் நாடி கட்டாகிருச்சுண்ணே' என்று அவர் முனகினார். நமக்கு கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து, உடல் வெடவெடத்துப் போய்விட்டது. படபடப்போடு அங்கிருந்தபடியே மாவட்ட கலெக்டர் விவேகானந்தனுக்கு போன் போட்டோம். 'தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. தங்கள் குறைகளைப் பதிவுசெய்ய 1077 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். நன்றி' என்று பதிவு செய்யப்பட்ட குரல் தொடர்ந்து, ஒலித்துக் கொண்டிருந்ததே ஒழிய அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. உடனடியாக 1077 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டோம். அழைப்பை ஏற்றவர், சன்னமான குரலில், \"வணக்கம் சார், தர்மபுரி கலெக்டரேட்\" என்றார்.\n\"சார் வணக்கம், நான் ஜூனியர் விகடன் ரிப்போர்ட்டர் பேசுறேன். ஹரி தியேட்டர் எதிர்ல நெசவாளர் பஸ் ஸ்டாப்கிட்ட, ரோட்ல ஒரு ஹேண்டிகேப்ட் விழுந்து கிடக்குறார். பாக்கவே பரிதாபமாக இருக்கு. அவரால நடக்க முடியுமான்னுகூட தெரியல. வாகனம் எதிலாவது அடிபட்ருவார் போலிருக்கு சார். நாங்க இங்கயே வெயிட் பண்றோம் கொஞ்சம் யாரையாச்சும் வரச் சொல்லுங்க சார்\" என்றோம்.\nபதிலுக்கு நம்மிடம் பேசியவர் மிக சாவகாசமாக, \"இல்லை சார். டிரிங்ஸ் அடிச்சிருக்காரா\" எனக் கேட்டார். \"இல்லை. இல்லை சார்... ஹேண்டிகேப்ட் சார். முடியாம விழுந்து கிடக்குறார் சார். டிரிங்ஸ் அடிச்சிருந்தார்னா நாங்க ஏன் சார் உங்களுக்கு போன் பண்ணப்போறோம்.\" எனக் கேட்டார். \"இல்லை. இல்லை சார்... ஹேண்டிகேப்ட் சார். முடியாம விழுந்து கிடக்குறார் சார். டிரிங்ஸ் அடிச்சிருந்தார்னா நாங்க ஏன் சார் உங்களுக்கு போன் பண்ணப்போறோம்.\n\"சரி. 108-க்கு போன் பண்ணுங்க சார். ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோகணுமா இல்ல வீட்டுக்கா\n\"சார், அவரு ஆதரவற்ற ஆள் சார்\"\n\"சோஷியல் வெல்ஃபேர் டிபார்ட்மெண்ட்ல இந்த நேரத்தில யாரும் இருக்க மாட்டாங்களே சார். உங்களுக்கு தெரியாதது ஒண்ணும் கிடையாது\" என்று அவர் பதில் சொன்னதும், நமக்கு ஆத்திரம் தாங்கவில்லை.\n\"அப்புறம், எதுக்கு சார். சோஷியல் வெல்ஃபேர் துறை இருக்கு நீங்கள் சொன்னதை அப்படியே பதி���ு பண்ணட்டுமா. நீங்கள் சொன்னதை அப்படியே பதிவு பண்ணட்டுமா.\n\"சோஷியல் வெல்ஃபேர் எதுக்கு இருக்குன்னு, நீங்க கேள்வி கேட்கக் கூடாது, சரிங்களா\n\"சார். ஒரு உயிர் ஆபத்தான் நிலையில ரோட்டுல கெடக்குது, என்ன ஆச்சுன்னே தெரியல. அதுக்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு சொன்னா, நீங்க ரொம்ப அசால்டா பதில் சொல்றீங்க\"\n ஹரி தியேட்டருக்கு பக்கத்திலதானே. அதுக்கு, ஆல்டர்னேட் ஏற்பாடு பண்ணி ஆட்களை வரச்சொல்றேன்\" என்று பதில் சொன்னார்.\n\"சரி சார். சீக்கிரம் வரச் சொல்லுங்க\" என்று போனை துண்டித்துவிட்டு காத்திருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து வண்டியில் வந்த ஒருவர், 'என்ன, ஏது\n“வாங்க சார். கலெக்டரேட்ல இருந்து வரச் சொன்னாங்களா சார் நான்தான், போன் பண்ணினேன். விகடன் ரிப்போர்ட்டர். இவரு ரொம்ப நேரமா ரோட்டுல கெடக்குறார். பாவமா இருக்கு சார்”.\n\"நான் கலெக்டரேட்ல இருந்தெல்லாம் வரல சார். இந்த வழியா போய்க்கிட்டு இருந்தேன். கூட்டமா நின்னதப் பார்த்து நிறுத்தினேன். சி.ஆர்.பி.எஃப்ல இருக்கேன்\" என்றவரிடம், \"கலெக்டரேட்டுக்கு பேசியிருக்கோம். ஆள் அனுப்புறேன்னு சொன்னாங்க அதுதான் சார். மீண்டும் பேசிப் பாருங்க\" என்றார்.\nமறுபடியும் 1077-க்கு அழைத்தால் நம் அழைப்பை ஏற்கவே இல்லை (24 மணி நேரமும் புகார் தெரிவிக்கும் சேவை எண்ணின் நிலை இதுதான்).\nஅந்த போலீஸ்காரரோடு சேர்ந்து அவரைத் தூக்கி, உட்கார வைத்தால், \"விட்ருங்கண்ணே. நான் லாரில அடிபட்டுச் செத்துடுறேன். என்னால முடியலைண்ணே\" என்று சத்தமாகக் கத்தினார். \"உனக்கு என்னய்யா பண்ணுது. ஹாஸ்பிடல் போவோமா\" அந்த போலீஸ்காரர் கேட்டார்.\n\"அய்யய்யோ, ஆஸ்பத்திரியெல்லாம் வேணாம்ணே. என்மேல ரயில் ஏறிடுச்சுண்ணே. என்னை ப்ளூ ஊசிபோட்டு கொன்னுருங்கண்ணே\" என்று அழ ஆரம்பித்தார். அவரைப் பேசவைத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது. அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று.\nஅந்த போலீஸ்காரர் உதவியுடன் சாலையிலிருந்து நகர்த்தி ஒரு மர நிழலில், படுக்க வைத்துவிட்டு வீடு திரும்பினோம். கடைசி வரை மாவட்ட நிர்வாகத்தின் சேவை எண்ணில் இருந்து திரும்ப அழைக்கவே இல்லை.\nஇதுகுறித்து புகார் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனுக்கு மறுநாள் (திங்கள் கிழமை) போன் செய்தபோது, அவர் நம் அழைப்பை ஏற்கவே இல்லை. இதுவே அரசின் சமூக நலத்துறையினர் செயல்படும் அவலநிலை.\n' என்று சொ���்னவர் இப்போது எப்படி இருக்கிறார்...\nதர்மபுரி நெசவாளர் காலனி ஹரி தியேட்டர் சமூக நலத்துறைdhamapuri\n‘நான் தமிழகத்தின் பூலான் தேவியா’ - மணல் மாஃபியாவால் மிரட்டப்பட்ட பெண் பத்திரிகையாளர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n``தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/93479-evolution-and-future-applications-of-3d-printing-technology.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-02-16T21:15:26Z", "digest": "sha1:N4DB4WUNW7R5XFPZX6VY5PER37TFC246", "length": 39793, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "உதிரிப்பாகங்கள் முதல் உ���லுறுப்புகள் வரை... எதிர்காலத்தை ஆளப்போகும் 3D பிரின்டிங்! #3DPrinting | Evolution and future applications of 3d printing technology", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:36 (27/06/2017)\nஉதிரிப்பாகங்கள் முதல் உடலுறுப்புகள் வரை... எதிர்காலத்தை ஆளப்போகும் 3D பிரின்டிங்\nஉங்கள் காரில் ஏதேனும் ஒரு பாகம் பழுதடைந்துவிட்டது; உடனே அதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள் கார் ஷோரூமுக்கோ அல்லது ஆன்லைனிலோ ஆர்டர் செய்து வாங்குவீர்கள். எப்படியும் இதற்கு குறைந்தது ஒரு நாளாவது ஆகிவிடும். ஆனால், எதிர்காலத்தில் இப்படிக் காத்திருக்க வேண்டிய அவசியமே இருக்காது. உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் 3D பிரின்டிங் கடைக்குச் சென்று, உங்களின் உதிரிபாகத்தின் டிசைனைக் கொடுத்தாலே போதும். உடனே அதனை பிரின்ட் செய்து உங்கள் கைகளில் கொடுத்துவிடுவார்கள். கேட்க ரொம்பவும் மிகையாக தெரிகிறதா கார் ஷோரூமுக்கோ அல்லது ஆன்லைனிலோ ஆர்டர் செய்து வாங்குவீர்கள். எப்படியும் இதற்கு குறைந்தது ஒரு நாளாவது ஆகிவிடும். ஆனால், எதிர்காலத்தில் இப்படிக் காத்திருக்க வேண்டிய அவசியமே இருக்காது. உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் 3D பிரின்டிங் கடைக்குச் சென்று, உங்களின் உதிரிபாகத்தின் டிசைனைக் கொடுத்தாலே போதும். உடனே அதனை பிரின்ட் செய்து உங்கள் கைகளில் கொடுத்துவிடுவார்கள். கேட்க ரொம்பவும் மிகையாக தெரிகிறதா ஆனால் 3D பிரின்டிங் பற்றி தெரிந்துகொண்டால் நிச்சயம் நீங்கள் மேலே சொன்னதை ஒப்புக்கொள்வீர்கள். அந்த அளவுக்கு பல தொழில்களில் ஆதிக்கம் செலுத்திவருகிறது 3D பிரின்டிங் டெக்னாலஜி.\nஉலகளவில் மட்டுமில்லாமல், இந்தியாவிலும் வேகமாக வளர்ந்துவருகிறது இந்தத் தொழில்நுட்பம். இதுபற்றி விரிவாக தெரிந்துகொள்வதற்காக சென்னை ஐ.ஐ.டி.,யில் இயங்கிவரும் 3D பிரின்டிங் க்ளப்-ஐ தொடர்பு கொண்டோம். இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி.,களிலேயே 3D பிரின்டிங் லேப் உள்ள ஒரே ஐ.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி.,தான். 2015-ம் ஆண்டு முதல் இந்த 3D பிரின்டிங் க்ளப் இயங்கிவருகிறது. மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், புதுப்புது தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளவும், 2008-ம் ஆண்டு இந்த சென்டர் ஃபார் இன்னோவேஷன் என்ற அமைப்பு சென்னை ஐ.ஐ.டி.,யில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் கீழ் இயங்கிவரும் அமைப்புதான் 3D பிரின்டிங் க்ளப். இந்த க்ளப்பின் தலைவர் லோகேஷ் குமார் 3D பிரின்டிங் பற்றி விளக்கினார். \"1986-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த சக் ஹல் என்பவர்தான் 3D பிரின்டிங் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் ஸ்டீரியோலித்தோகிராபி முறையைக் கண்டறிந்தார். அதன்பின்புதான் இந்த 3D பிரின்டிங் முறை உலகெங்கும் வளரத்துவங்கியது. மற்ற உற்பத்தி முறைகளை விடவும் 3D பிரின்டிங்கில் நிறைய சாதகங்கள் இருக்கின்றன. அதனால்தான் தொழில் நிறுவனங்கள் இதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றன.\nபொருள்களை உருவாக்குவதில் பிரபலமான இரண்டு வழிமுறைகள் ஸ்கல்ப்டிங் மற்றும் சி.என்.சி முறை. இவை இரண்டையும் வைத்து எப்படி 3D பிரின்டிங் இவற்றை விடவும் சிறப்பானது எனப் பார்ப்போம். ஸ்கல்ப்டிங் முறை என்பது சிற்பத்தை உருவாக்குவது போன்ற முறை. அதாவது முழு உருவம் ஒன்றை எடுத்துக்கொண்டு அதில் இருந்து தேவையற்ற பாகங்களை நீக்கி, நமக்குத் தேவையான வடிவங்களை உருவாக்குவது. சி.என்.சி முறை என்பது கணினி கோடிங் மூலம் நமக்கு வேண்டிய வடிவங்களை உருவாக்குவது.\nஸ்கல்ப்டிங் முறையில் பொருளை உருவாக்க நிறைய நேரம் தேவைப்படும். மேலும், தேவையற்ற பொருள்களை நாம் நீக்கும்போது அவை பயனற்றுப் போகின்றன. சி.என்.சி முறையிலும் இதேதான் நடக்கிறது. நமக்குத் தேவையான டிசைன்கள் போக மீதி மூலப்பொருள்கள் நிறைய வீணாக்கப்படுகின்றன. ஆனால், 3D பிரின்டிங்கில் இந்தப் பிரச்னையே இருக்காது. எனவே நேரம், பணம் அனைத்தும் மிச்சமாகிறது. வடிவம், அளவு, பொருளின் தன்மை போன்ற அனைத்துக் குணங்களையும் முதலிலேயே முடிவு செய்துவிடுவதால் நமக்குத் தேவையான பொருள்களை கச்சிதமாக உருவாக்க முடியும். தொழில்துறை இந்த தொழில்நுட்பத்தை விரும்புவதற்கு முக்கியமானக் காரணம் இதுதான்.\nஎப்படி செயல்படுகிறது 3D பிரின்டிங்\nபொருள்களை 3D பிரின்ட் செய்வதற்கு முன்பு சில வழிமுறைகள் இருக்கின்றன. அதில் முதலாவது பொருளின் டிசைன். நமக்குத் தேவையான பொருளின் வடிவத்தைக் கணினி மென்பொருள்கள் மூலம் உருவாக்கலாம். இல்லையெனில் நிஜத்தில் இருக்கும் பொருள்களை 3D ஸ்கேனர்கள் மூலம் ஸ்கேன் செய்து அதனை பிரின்ட் செய்யலாம். இந்த இரண்டும் இல்லையெனில் குறிப்பிட்ட பொருள்களுக்கான டிசைன்களை இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து பிரின்ட் செய்யல��ம். இப்படித்தான் 3D பிரின்ட்க்கான டிசைன் உருவாகிறது. இதற்கடுத்து அதனை STL எனப்படும் ஃபார்மேட்டில் மாற்ற வேண்டும். ஒரு டெக்ஸ்ட் டாகுமென்ட்க்கு எப்படி .Doc, .Pdf என இருக்கிறதோ அதைப்போலதான் 3D பிரின்ட்க்கு STL ஃபார்மேட். இதுதவிர இன்னும் சில ஃபைல் ஃபார்மேட்கள் இருந்தாலும் STL ஃபார்மேட்தான் அதிகளவில் பயன்படுத்தப்படும் ஃபார்மெட்.\nஇதற்கு அடுத்து ஸ்லைசிங் செய்ய வேண்டும். 3D பிரின்ட்டிங்கைப் பொறுத்தவரை, பிரின்ட்டர் ஆனது உலோகக் கலவையை லேயர் மேல் லேயராகத்தான் தீட்டும். எனவே ஸ்லைசிங்கின்போது, விர்ச்சுவலாகவே நாம் ஸ்கேன் செய்த பொருளின் ஸ்லைஸ்களை உருவாக்க வேண்டும். இதன்பின்னர்தான் பிரின்டிங் செல்லும். இப்படித்தான் ஒரு பொருளின் 3D பிரின்டிங் உருவாகும்.\nபிரின்டர்களைப் பொறுத்தவரை, பல வகைகள் இருக்கின்றன. எங்கள் க்ளப்பில் மொத்தம் 6 இயந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு இயந்திரமும் ஒவ்வொரு மாதிரியான குணங்களைக் கொண்டது. அதேபோல 3D பிரின்டிங்கிற்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் Filament எனப்படும். தற்போது எங்கள் லேபில் தெர்மோபிளாஸ்டிக்கைத்தான் ஃபிளமென்ட்டாக பயன்படுத்துகிறோம். சுமார் 125 பொருள்கள் இப்படி ஃபிளமென்ட்டாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகிக்கொண்டே செல்லும். ஒவ்வொரு 3D பிரின்டருக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றின் செயல்பாடு, அளவு, பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டுதான் அதில் எதுமாதிரியான பொருள்களை பிரின்ட் செய்யலாம் என முடிவு செய்யலாம்.\nதற்போது இரும்பு போன்ற உலோகங்கள், பிளாஸ்டிக், மண் கலவை என பல்வேறு மூலப்பொருள்களைக் கொண்டு 3D பிரின்டிங் நடைபெறுகிறது. இவை அனைத்துக்கும் பிரத்யேக பிரின்டர்கள் இருக்கின்றன. ஒரு பொருளை பிரின்ட் செய்வதற்கு முன்பாகவே அதன் உறுதித் தன்மை, பிரின்ட் ஆக எடுத்துக்கொள்ளும் நேரம், அளவு போன்ற அனைத்தையும் முன்கூட்டியே கணிக்க முடியும் என்பதுதான் 3D பிரின்ட்டிங்கின் பலம். பழைய முறையில் ஒரு பொருளை உருவாக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே நன்றாகத் திட்டமிட்டு செய்ய வேண்டும். ஆனால் 3D பிரின்டிங்கில், எந்த இடத்தில் வேண்டுமானாலும் உற்பத்தியை நிறுத்தி உங்களுக்கு ஏற்றதுபோல மாற்றிக்கொள்ளவும் முடியும்.\nஉதாரணமாக ஜெனரல் எலக்ட்ரிக் நி��ுவனத்தை எடுத்துக்கொள்ளலாம். விமானத்தில் பயன்படுத்தப்படும் ஃபியூயல் நாஸிலை உருவாக்க பல்வேறு உதிரிப்பாகங்களை வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டுவந்து, அவற்றை ஒரு இடத்தில் வைத்து இணைக்க வேண்டும். இதனால், அந்நிறுவனத்துக்கு அதிக நேரமும், போக்குவரத்துச் செலவும் ஏற்படும். எனவே, இதனை 3D பிரின்டிங் மூலம் உருவாக்கியது ஜெனரல் எலக்ட்ரிக். இதனால் பெருமளவு செலவை அந்நிறுவனத்தால் குறைக்க முடிந்தது. இதுமட்டுமின்றி மினி ஜெட் எஞ்சின் ஒன்றையும் 3D பிரின்டிங் மூலம் உருவாக்கியது.\n3D பிரின்டிங்கின் நன்மைக்கு இன்னொரு சுவாரஸ்யமான உதாரணம் ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் ஸ்கைஃபால் படம். படத்தில் மிகவும் பழைமை வாய்ந்த ஆஸ்ட்டின் மார்ட்டின் DB5 காரைப் பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால், நிஜத்தில் அந்தப் படத்தில் படமாக்கப்பட்ட கார் எது தெரியுமா ஒரிஜினல் ஆஸ்ட்டின் மார்ட்டின் போலவே வடிவமைக்கப்பட்ட 3D பிரின்டிங் கார்தான். மிகவும் பழைமையான கார் என்பதால், அதனை முழு ஷூட்டிங்கிற்கும் பயன்படுத்த விரும்பாத படக்குழு இப்படி 3D பிரின்டிங் காரை உருவாக்கியது. ஆபரணங்கள் தயாரிப்பு, கார்கள் உற்பத்தி, ராணுவம், மருத்துவம் எனப் பல துறைகளில் 3D பிரின்டிங் வேகமாக வளர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி 3D பிரின்டிங் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் கூட வெளிநாடுகளில் நடந்துவருகிறது. 3D பிரின்டிங் கார்கள், ஷூக்கள் எல்லாம் கூட உருவாக்கப்பட்டு வருகின்றன.\n3D பிரின்டிங்கில் மிகப்பெரிய புரட்சி செய்துவருவது என்றால் அது மருத்துவத்துறைதான். கடந்த வருடம்தான் மனிதனின் காதை 3D பிரின்டிங்கில் உருவாக்கி சாதனை படைத்தனர். 2023-ம் ஆண்டில் மனித இதயத்தை 3D பிரின்டிங்கில் உருவாக்கும் சோதனைகளும் நடந்துவருகிறது. இதுமட்டுமின்றி மனிதனுக்கான ரோபோட்டிக் கைகள், கால்கள் எல்லாம் கூட இருக்கின்றன. மருத்துவத்துறையைப் பொறுத்தவரை, சாதாரண 3D பிரின்டிங் இல்லாமல், பயோ பிரின்டிங் முறைதான் பயன்படுத்தப்படுகிறது.\nகார்கள், விமானங்கள், ராக்கெட்கள் போன்றவற்றை எல்லாம் முழுதாக உருவாக்குவதற்கு முன்பாகவே சோதித்துப் பார்ப்பதற்காக, சிறிய அளவில் 3D பிரின்டிங் மாடல்கள் உருவாக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றன. தொழில்துறையில் இது மிகப்பெரும் பங்குவகிக்கக் காரணம் இதன் விலைதான��. சாதாரணமாக ஒரு பொருளைத் தயாரிப்பதை விடவும் 3D பிரின்டிங் மூலம் பொருள்களைத் தயாரித்தால் செலவு குறையும். அத்துடன் பொருள்களின் தரத்தை உயர்த்த முடியும்.\nவீட்டுக்கு ஒரு 3D பிரின்டர் என்ற நிலைகூட வருங்காலத்தில் வரலாம். முதன்முதலில் கணினிகள் வந்தபோது இப்படித்தான் ஆடம்பரமாக, செலவு மிகுந்ததாக இருந்தது. ஆனால், இன்று பலரது கைகளில் லேப்டாப்கள் இருக்கின்றன. அதுபோலவே 3D பிரின்ட்டர்கள் தற்போது இப்படி இருந்தாலும் எதிர்காலத்தில் அனைவரது வீட்டிலும் இடம்பிடிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. உங்கள் வீட்டில் ஒரு போட்டோபிரேம் உடைந்துவிட்டது என்றால் கூட அதற்காக வேறு வாங்கவேண்டாம். உடனே நீங்களே பிரின்ட்டர் மூலம் பிரின்ட் செய்துகொள்ள முடியும். இப்படி பலவிஷயங்களை வீட்டிலேயே 3D பிரின்டர்கள் மூலம் உருவாக்க முடியும்.\nஉதாரணமாக ஆட்டோமொபைல் துறையை எடுத்துக்கொள்வோம். அதில் அதிக வருமானம் வரக்கூடிய துறைகளில் ஒன்று உதிரிப்பாகங்கள் தயாரிப்பு. தற்போது ஒரு காருக்குத் தேவையான உதிரிபாகம் ஒன்றை வாங்கவேண்டும் என்றால் அந்தக் கார் நிறுவனத்தின் மூலம் வரவைத்து ஷோரூமில் மாட்டுகிறோம். ஆனால் வருங்காலத்தில் கார் நிறுவனம், உங்களுக்குத் தேவையான உதிரிப்பாகத்தின் 3D பிரின்டிங் டிசைனை ஷோரூமுக்கு அனுப்பும். அங்கே பிரின்ட் செய்யப்பட்டு உங்கள் காருக்கு பொருத்தப்படும். இவையெல்லாம் நடக்க இன்னும் 10 வருடங்களே போதும்.\nஎல்லா டெக்னாலஜி போல 3D பிரின்டிங்கிலும் சில குறைபாடுகள் அடிக்கடி விவாதிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் 3D பிரின்டிங் மூலம் தயாரிக்கப்படும் துப்பாக்கி. இதனால், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுமே என்ற கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அடுத்தது காப்புரிமை தொடர்பான பிரச்னைகள். ஒரு நிறுவனத்தின் பொருளை, இன்னொரு நிறுவனம் ஸ்கேன் செய்து பிரின்ட் செய்துவிட முடியும் என்பதால் இந்தப் பிரச்னையும் பேசப்படுகிறது. அறிவுசார் சொத்துரிமை குறித்த சட்டசிக்கல்கள் உலகம் முழுவதுமே இருக்கின்றன. அப்படிதான் இந்த 3D பிரின்ட்டிங் தொழில்நுட்பத்திற்கும். இதனை யார் பயன்படுத்தலாம், எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்த விதிமுறைகள் உலகளவில் எங்குமே இல்லை. இந்த சிக்கல்கள் வருங்காலத்தில் சரியாகலாம்\" என்றபடி ��ுடித்தார்.\n24*7 கண்காணிப்பு... துப்பாக்கிச்சத்தம் கேட்டால் போலீஸுக்கு அலெர்ட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n``தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-23-12-18-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-29-12-18-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2019-02-16T22:14:20Z", "digest": "sha1:NTIFQSN2LKTCPLQ72I7GSVEWKGQ6T3WH", "length": 27880, "nlines": 130, "source_domain": "moonramkonam.com", "title": "வார பலன் -23.12.18 முதல் 29.12.18 வரைஅனைத்து ராசிகளுக்கும் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஅள்ளிக் கொடுப்பவர் சனி தண்டுவடம் காக்கும் ஆசனம்\n��ார பலன் -23.12.18 முதல் 29.12.18 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nஉங்கள் ராசிக்கு கிரகங்கள், அனுகூலமாக உள்ளனர். குடும்ப உறுப்பினர் சில விஷயங்களில் உங்களிடம், கருத்து வேறுபாடு கொள்ளலாம். நிதானம், தியாக குணம் பின்பற்றுவதால் ஒற்றுமை சீராகும். உறவினர்களின் கூடுதல் அன்பு, உதவி மனதில் நெகிழ்ச்சி தரும். வாகனப் பயன்பாடு அளவுடன் இருக்கும். புத்திரரின் கவனக்குறைவை கண்டிப்பதில் நிதானம் வேண்டும். எதிரி சொந்த சிரமங்களால் விலகுவர். இல்லறத்துணை உதவிகரமாக நடந்து கொள்வார். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலம் அக்கறையுடன் பாதுகாக்க வேண்டும். பணியாளர் தேவையற்ற வகையில் பணக்கடன் பெற வேண்டாம். பெண்கள் குடும்பத்தேவையை நிறைவேற்றுவதில் சிக்கனம் மேற்கொள்வர். மாணவர்கள் நண்பருடன் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.\nஉங்கள் ராசிக்கு இந்த வாரம் கிரகங்கள் அனுகூல பலன் தருவர். பழகுபவர்களிடம் கூடுதல் மதிப்பு, மரியாதை பெறுகிற வகையில் செயல்படுவீர்கள். விலகிச் சென்றவரும் விரும்பி அன்பு பாராட்டுவர். வீட்டுத்தேவையை நிறைவேற்ற தாராள பணவசதி இருக்கும். புத்திரரின் எதிர்கால வாழ்வு சிறக்க, சில திட்டம் உருவாக்குவீர்கள். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத்துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து வளர, புதியவர்களின் வருகை துணை நிற்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவர் மாணவர்கள் ஞாபகத்திறனை வளர்த்து, படிப்பில் வியத்தகு தேர்ச்சி விகிதம் பெறுவர்.\nஉங்கள் ராசிக்கு சில கிரகங்கள்நற்பலன் தருகின்றனர். வாக்கு ஸ்தானம் பலமடைந்துள்ளது. பேசும் வார்த்தை வசீகரம் மற்றும் இனியதாக அமையும். அவமானப்படுத்த முயற்சிப்பவர்களிடம் சமயோசிதமாக விலகுவீர்கள். உடன் பிறந்தவர் ஓரளவு உதவுவர். வாகனத்தில் பராமரிப்பு பயணமுறையை எளிதாக்கும். புத்திரரை விஷப்பிராணிகளிடம் விலகி பாதுகாப்பாக இருக்கச் சொல்லுங்கள். பணக்கடன் மனதில் சஞ்சலத்தை உருவாக்கும். இல்லறத்துணை உங்களுக்கு நல்ல ஆலோசனை வழங்குவார். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இயங்கும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பை விரும்பி ஏற்றுக் கொள்வர். பெண்கள் தாய்வீட்டு உதவி கிடைத்து மகிழ்ச்சி அடைவர். மாணவர்கள் புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.\nஉங்கள் ராசியில் கிரகங்கள் நல்ல அமர்வு பெற்று, நற்பலன் தருகின்றனர். முக்கியமான சில செயல்கள் நிறைவேற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். சமூகத்தில் பெற்ற மதிப்பு, மரியாதையை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரரின் சேர்க்கை சகவாசம் கண்காணித்து நல்வழி நடத்துவது அவசியம். வழக்கு விவகாரத்தில் சமரசத் தீர்வு கிடைக்க, சிலர் உதவுவர். இல்லறத்துணை குடும்ப ஒற்றுமை சிறக்க பாடுபடுவார். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம், கூடுதல் உழைப்பு என்கிற நடைமுறை சிரமம் தவிர்க்க உதவும். பெண்கள் சேமிப்பு பணத்தில் வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குவர். மாணவர்கள் சக மாணவரின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.\nசிம்மம்உங்கள் ராசிக்கு சியல் கிரகங்கள் அனுகூலமாக உள்ளனர். மற்ற கிரகங்களின் எதிர்மறை அமர்வினால் மனதில் குழப்பம், செயலில் தடுமாற்றம் ஏற்படலாம். விவகாரமாக பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. அதிக பயன் தராத பொருளை விலைக்கு வாங்க வேண்டாம். உடன்பிறந்தவர் உங்களின் கஷ்டம் தீர உதவுவார். வாகன பயணம் இனிதாக அமையும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். கடன், பிணி தொந்தரவு குறையும். இல்லறத்துணை ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபார நடைமுறையில் சில மாற்றம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனை சீராகும். குடும்ப பெண்கள், கணவர் வழி உறவினர் களிடம் நல்அன்பு பாராட்டி நற்பெயர் பெறுவீர்கள். மாணவர்கள், புதிய பயிற்சியினால் பாடங்களை மனதில் எளிதாக பதிய வைப்பர்.\nஉங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் சியல் கிரகங்கள் அனுகூலமாக உள்ளனர். உடல்நல ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் வளரும். பழகுபவர்களிடம் எதிர்மறை கருத்து பேசுவதால் அவப்பெயர் வரலாம். கவனம் தேவை. புத்திரர் ஆர்வ மிகுதியால் செயல்களில் குளறுபடி எதிர்கொள்வர். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். இல்லறத்துணை அறிவுத்திறனில் மேம்பட்டு நல்ல ஆலோசகராக விளங்குவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், உபரி பணவரவும் பெறுவீர்கள். பணியாளர், திறம்பட பணிபுரிந்து பாராட்டு, வெகுமத��� பெறுவர். பெண் கள், வசதிக்கேற்ப ஆடை அணிகலன் வாங்குவர். மாணவர்கள், நன்றாக படித்து பெற்றோரிடம் பாராட்டு, பரிசு பெறுவர்.\nஉங்கள் ராசிக்கு கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். நியாய குணத்துடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சி எதிர்பாராத அளவில் வெற்றி தரும். பேசும் வார்த்தையில் நிதானம் நிறைந்திருக்கும். ஆன்மிக அருள் பெற்றவர்களின் ஆசி கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். புத்திரர் மனதில் புதிய சிந்தனை வளர்த்துக் கொள்வர். எதிரி உருவாக்குகின்ற கெடு செயல் பலமிழக்கும். இல்லறத்துணையின் கருத்துக்கு உரிய முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில், வியாபாரம் செழித்து பணவரவு திருப்திகரமாகும். பணியாளர்களுக்கு சிறு அளவில் சலுகை கிடைக்கும். பெண்கள் கணவர் பற்றி பிறர் சொல்லும் கருத்தின் உண்மையை உணர்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் புதிய அணுகுமுறையுடன் ஈடுபடுவர்.\nஉங்கள் ராசிக்கு கிரகனக்ள் அனுகூலமான பலன்களை தருவர். புதிய திட்டம் செயல்படுத்தி நன்மையும், பணவரவும் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் மனக்குறையை மாற்றும் அளவில் ஆறுதலாக பேசுவீர்கள். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு பின்பற்றவும். புத்திரரின் சந்தேகங்களை உரிய விளக்கத்துடன் சரி செய்வீர்கள். உடல்நல ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை உதவும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழிலில் உபரி பணவரவு கிடைத்து சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர் கூடுதல் வேலைவாய்ப்பு திருப்திகர பணவரவு பெறுவர். பெண்கள், உறவினர் குடும்பத்தில் ஒற்றுமை வளர ஆலோசனை சொல்வீர்கள். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவது தவிர்ப்பதால், படிப்பில் கவனம் வளரும்.\nதனுசுஉங்கள் ராசிக்கு கிரகனக்ள் அனுகூலமாக உள்ளனர். இதனால், பேச்சாற்றல், செயல்திறனில் முன்னேற்றம் காண்பீர்கள். உடன் பிறந்தவர்களின் உதவி, முழு அளவில் கிடைக்கும். வாகனத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், பயணம் எளிதாகும். புத்திரர் மனதில் இருந்த கஷ்டம் விலகி, புத்துணர்வுடன் செயல்படுவர். எதிரி சொந்த சிரமங்களால் விலகுவார். இல்லறத்துணை உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தருவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்க, புதிய வியூகம் உருவாக்குவீர்கள். பணியாளர், தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்வர். பெண்கள், கணவரின் அன்பு, தாராள பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள், படிப்பு, நன்னடத்தையில் முன்னேற்றம் காண்பர்.\nஉங்கள் ராசிக்கு கிரகங்கள் அனுகூலமாக உள்ளனர். மனதில் மகிழ்ச்சி, தெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். ஆர்வம் மிகுந்த வார்த்தை தவறுதலாக அமைந்து, பிறர் மனம் வருந்த நேரலாம். கவனம் தேவை. அறிமுகம் இல்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தரவேண்டாம். புத்திரரின் சிந்தனையில் நல்ல மாற்றம் உருவாகும். இல்லறத்துணையுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள், கணவர் வழி சார்ந்த உறவினரிடம் கருத்து வேறுபாடு வராமல் தவிர்க்கவும். மாணவர்கள், சாகச விளையாட்டில் ஈடுபடக்கூடாது.\nஉங்கள் ராசிக்கு ஓரிரு க்ரகனகள் மட்டுமே நற்பலன் தருகின்றனர். உடல்நல ஆரோக்கியம் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் கொள்வீர்கள். தாமதமாகிய பணி புதிய முயற்சியால் நிறைவேறும். ஆன்மிக கருத்துகளை மறுத்து பேசுபவரிடம் விலகுவது நல்லது. வீடு, வாகனத்தில் பராமரிப்பு மேற்கொள்வதால், பயன்பாட்டுவசதி சீராக கிடைக்கும். புத்திரரின் தேவை நிறைவேற தாமதம் ஆவதால் வருத்தம் அடைவர். இல்லறத்துணை தன்னால் இயன்ற உதவியை வழங்குவார். தொழில், வியாபாரத்தில் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்தி, நன்மை பெறுவீர்கள். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். குடும்ப பெண்கள், செயல்களில் குளறுபடி எதிர்கொள்வர். கவனம் தேவை. மாணவர்கள், அதிக விலையுள்ள பொருளை கவனமுடன் பயன்படுத்தவும்.\nஉங்கள் ராசிக்கு கிரகங்கள் அனுகூலமாக உள்ளனர். மனதில் புத்துணர்வு, செயல்களில் சமயோசித குணம் நிறைந்திருக்கும். பயனற்ற விவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். சகோதரியின் கூடுதல் அன்பு, பாசம் கிடைக்கும். வீட்டில் மங்கலம் நிறைந்திருக்கச்கும். புத்திரர் அறிவாற்றலுடன் நடந்து கொள்வர். வழக்கு விவகாரத்தில் சுமுகநிலை ஏற்படும். இல்லறத்துணை, உங்களின் நல்ல குணம், செயல்களை பாராட்டுவார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, தேவையான அரசு உதவி பெறலாம். பணியாளர் ஆர்வமுடன் பணி இலக்கை நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள், பிரார்த்தனை நிறைவேற்றி, இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவர். மாணவர்கள், படிப்பில் உருவான சந்தேகம் நீங்கி, கூடுதல் தேர்ச்சி விகிதம் பெறுவர்.\n[ உங்கள் ஜாதகப்படி விரிவான பலன் திரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற முகவரியைத் தொடர்புகொள்ளவும். ] நன்றி\nTagged with: ராசி பலன், வார பலன்\nவார ராசி பலன் 17.2.19முதல் 23.2.19வரை -அனைத்து ராசிகளுக்கும்\nமயில் நடனமாடுவது, கிளி பேசுவது போல் மற்ற பறவை, விலங்குகள் ஏன் வித்தியாசமாக இல்லை\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nசுரைக்காய் அடை- செய்வது எப்படி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன்10.2.19. முதல் 16.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபஞ்சாப் மட்டன் கறி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 3.2.19 முதல் 9.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 27. 1.19முதல் 2.2.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2009/10/blog-post_11.html", "date_download": "2019-02-16T21:22:08Z", "digest": "sha1:JNSPLKZ6BJV54RDP6FBBI5K34WT2VZDN", "length": 6511, "nlines": 154, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: கார் - ஷோ ரூமில் இல்லை, ஷோ கேஸில்", "raw_content": "\nகார் - ஷோ ரூமில் இல்லை, ஷோ கேஸில்\nகாரின் பிம்பம் முழுவதுமாகத் தெரியும் வண்ணம் காரைப் பார்க் செய்து இன்னொரு படம் எடுங்களேன்\n//கார் - ஷோ ரூமில் இல்லை, ஷோ கேஸில்\"//\nகோமா சொன்ன யோசனைப் படி எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்தான். ஆனால் கூர்ந்து கவனித்தால் ஏதோ கடையின் ஷோ கேஸோ எனத் தோன்றுகிறது. ஸோ விருப்பப்படி பலமுறை ட்ரை செய்ய இயலவில்லை எனத் தோன்றுகிறது. சரியா நான் சொல்வது என விளக்குங்களேன்.\nசிகாகோவில் ஒரு கார் மியூசியம் சென்றபோது அங்கே ஒரு கிஃப்ட் ஷாப்பில் பார்த்தது. அன்று காலைதான் போட்டிக்கு சப்ஜெக்ட் பொம்மை என்று ப்ளாக்கில் பார்த்திருந்தேன். உடனே ஒரு படம் எடுத்தேன்.\nநினைத்தேன் சரியாக இருந்தது, ஏனெனில் பின்னாலிருக்கும் கண்ணாடி வழியாக வெளியில் வரிசையாக கார்கள் பார்க் இருப்பது தெரிகிறது. விளக்கத்துக்கு நன்றி:)\n//அன்று காலைதான் போட்டிக்கு சப்ஜெக்ட் பொம்மை என்று ப்ளாக்கில் பார்த்திருந்தேன். உடனே ஒரு படம் எடுத்தேன்.//\nப்ளாக் அன்றாட நினைவுகளில் ஒரு அங்கம் ஆகிவிட்டதென சொல்லுங்கள்:)) நானும் அப்படியே, கருடா மால் வாசலில் அலங்காரக் கொலுவைப் பார்த்ததும் போட்டிதான் நினைவுக்கு வந்தது. மொபைல் காமிராவில் ‘க்ளிக்’கிய படம் அது.\nஆனா இது உங்களோட திறமைக்கு ஏத்தா மாதிரி இல்லையே\nகார் - ஷோ ரூமில் இல்லை, ஷோ கேஸில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/08/rrb-tamil-current-affairs-2nd-august.html", "date_download": "2019-02-16T21:18:55Z", "digest": "sha1:ESTUYWREEL4XPA7Q37RZU6DQB2BHWYKN", "length": 3908, "nlines": 75, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 2nd August 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nதேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் கீழ், 10,583 கிராமப்புறங்களில் 6,624 நீர் திட்டங்களை நிறைவு செய்வதற்காக 7,952 கோடி ரூபாய் திட்டத்தை மகாராஷ்டிரா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.\nநிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திட இந்தியா மற்றும் ஜெர்மனி கையெழுத்திட்டுள்ளது\nவியட்நாமில் ‘காவ் வாங்க் கோல்டன்‘ பிரிட்ஜ் திறக்கப்பட்டது\nஅட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் ஜான் இஸ்னர், சக நாட்டு வீரர் ரையான் ஹாரிசனை சந்தித்தார்.\nஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் வருகிற 18–ந் தேதி தொடங்குகிறது.ஊசி மூலம் ஊக்க மருந்து பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால், அதனை யாரும் விதிமுறைக்கு புறம்பாக பயன்படுத்துவதை தடுக்க ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தின் முன்னாள் கவர்னரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரியுமான பீஷ்ம நாராயண் சிங் (வயது 85) காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/kayal-chandiran-in-tavu-film/", "date_download": "2019-02-16T21:23:39Z", "digest": "sha1:BFUYBCK5F7CBZFSDOGDKYLYG34UEPS3A", "length": 5404, "nlines": 99, "source_domain": "dinasuvadu.com", "title": "டாவு படத்தில் களமிறங்கும் கயல் சந்திரன்...! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome சினிமா டாவு படத்தில் களமிறங்கும் கயல் சந்திரன்…\nடாவு படத்தில் களமிறங்கும் கயல் சந்திரன்…\nஇயக்குநர் ராம்பாலா கயல் சந்திரனை வைத்து டாவு என்ற படத்தினை எடுக்கவுள்ளார்.\nஇயக்குநர் ராம்பாலா தில்லுக்கு துட்டு-2 படத்தினை அடுத்து டாவு என்ற படத்தினை எடுக்கவுள்ளார். இந்த படத்தில் கயல் சந்திரனை வைத்து எடுக்கவுள்ளார்.\nஇந்த படம் காமெடியை அடிப்படையாகக் கொண்ட கதை தான் என தெரிவித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.\nPrevious articleசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவின் திருமண விழா புகைப்பட தொகுப்பு…\nNext articleவிவசாயிகளுக்கு மாற்று திட்டம் உண்டா..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் புகைப்படம்….\nU/A சான்றிதழ் பெற்ற என்னை நோக்கி பாயும் தோட்டா……\nசிவகார்த்திகேயனை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி….\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-city/delhi/", "date_download": "2019-02-16T22:09:02Z", "digest": "sha1:X4SOZSIFOXFRIGHXLKKGXYCWXDPA3YPL", "length": 8490, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "தில்லி வேலைகள் 2018 - அரசுப்பணிகள் மற்றும் சர்காரி Naukri 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / நகரம் வேலைவாய்ப்பின்றி / தில்லி\nமாநில சுகாதார சங்கம் ஆட்சேர்ப்பு - கிளார்க், உதவி பதவிகள்\n10th-12th, உதவி, கிளார்க், ஆலோசகர், ஒருங்கிணைப்பாளர், பட்டம், தில்லி, பொறியாளர்கள், அதிகாரிகள், டி, முதுகலை பட்டப்படிப்பு, மாநில சுகாதார சங்கம் ஆட்சேர்ப்பு\nஇன்றைய வேலைவாய்ப்பு தகவல்களுக்கு - ஊழியர்கள் அரசு உடல்நல சங்கம் ஆட்சேர்ப்பு - மாநில சுகாதார சங்கம் ஆட்சேர்ப்பு ...\nICMR ஆட்சேர்ப்பு - பல்வேறு DEO, MTS இடுகைகள்\n10th-12th, உதவி, கணினி நிபுணர், ஆலோசகர், பட்டம், தில்லி, தியோ, பட்டம், பல பணியாளர் பணியாளர்கள், தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனம், ஆபரேட்டர், தனி உதவியாளர், நேர்காணல்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் ICMR ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க - தொற்று நோயியல் தேசிய நிறுவனம் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nDSSSB முதன்மை ஆசிரியர் முடிவு 2018: இப்போது பதிவிறக்க\nபிஎட்-பிடி, தில்லி, தேர்வு முடிவுகள், முதன்மை ஆசிரியர், கீழ்நிலை சேவைகள் தேர்வு வாரியம்\nஇன்றைய வேலை வாய்ப்புகள் - ஊழியர்கள் கண்டுபிடி DSSSB முதன்மை ஆசிரியர் முடிவு: தில்லி துணை நிறுவன சேவைகள் தேர்வு வாரியம் முதன்மை ஆசிரியர் போஸ்ட் முடிவு அறிவித்துள்ளது. இது ...\nPOSOCO பணியமர்த்தல் - எக்ஸ்எம்என் நிர்வாக பதவிகள்\nதில்லி, நிறைவேற்று, பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் லிமிடெட் 2018\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் POSOCO ஆட்சேர்ப்பு - பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் பணியமர்த்தல் பணியாளர்கள் கண்டுபிடிக்க ...\nDSSSB பணியமர்த்தல் - XW WO, PO இடுகைகள்\n10th-12th, உதவி, BE-B.Tech, கிளார்க், பட்டம், தில்லி, பொறியாளர்கள், பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, ஆய்வக உதவியாளர், Lower Division Clerk, அதிகாரிகள், சுருக்கெழுத்தாளர், கீழ்நிலை சேவைகள் தேர்வு வாரியம்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் DSSSB ஆட்சேர்ப்பு - டெல்லி துணை சேவை வாரியம் ஆட்சேர்ப்பு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/box-office-collection-of-tik-tik-tik/", "date_download": "2019-02-16T22:42:46Z", "digest": "sha1:PQHXDPVBHPSPZF7TUYREHUBQ66OLDVBA", "length": 15564, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிக் டிக் டிக், டிராபிக் ராமசாமி, இன்கிரிடிபிள்ஸ் 2 படங்களின் வசூல் ஒரு பார்வை! - box office collection of tik tik tik", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nடிக் டிக் டிக், டிராபிக் ராமசாமி, இன்கிரிடிபிள்ஸ் 2 படங்களின் வசூல் ஒரு பார்வை\nஇந்த வருட ஹிட் படங்கள் பட்டியலில் டிக் டிக் டிக் இணையும் சாத்தியமுள்ளது\nசென்ற வாரம் டிக் டிக் டிக், டிராபிக் ராமசாமி உள்பட சில நேரடித் தமிழ்ப் படங்களும் ஓஸன்ஸ் 8, இன்கிரிடிபிள்ஸ் 2 ஆகிய ஆங்கிலப் படங்களும், மம்முட்டி நடித்த ஆபிரஹாமின்டெ சந்ததிகள் மலையாளப் படமும் முக்கியமாக வெளியாயின. அதற்கு முன் வெளியான கோலிசோடா 2, ரேஸ் 3 இந்திப் படம், காலா ஆகியவையும் போட்டியில் இருந்தன. இந்தப் படங்களின் சென்னை வசூல் சொல்லும் சேதி என்ன பார்ப்போம்.\nசென்ற வாரம் வெளியான தமிழ்ப் படங்களில் டிக் டிக் டிக், டிராபிக் ராமசாமி இரண்டும் மட்டுமே கவனத்தை கவர்ந்துள்ளன. டிக் டிக் டிக் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரைப்படம் என்ற அடைமொழியுடன் வெளியாகி பார்வையாளர்களை ஈர்த்தது. சென்னையில் இந்தப் படத்துக்குதான் அதிக காட்சிகள். வெள்ளிக்கிழமை வெளியான படம் முதல் மூன்று தினங்களில் சுமார் 300 காட்சிகள் திரையிடப்பட்டது. இதன் மூலம் 1.83 கோடியை படம் வசூலித்துள்ளது. நிச்சயம் மிக நல்ல ஓபனிங். தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட இதேயளவு வரவேற்பை படம் பெற்றுள்ளது.\nடிராபிக் ராமசாமிக்கு விமர்சனங்கள் நல்லமுறையில் கிடைத்தாலும் இன்றைய பார்வையாளர்களான இளைஞர்களை ஈர்க்கிற அம்சங்கள் படத்தில் இல்லை. அறிவுரைச் சொல்லி அறுப்பாங்கடா என்ற மனநிலையில் டிராபிக் ராமசாமி திரையரங்கை ஒதுக்குகிறார்கள். விளைவு… சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 11.70 லட்சங்களையே சென்னையில் வசூலித்துள்ளது. சுமார் எண்பது காட்சிகள் மட்டுமே மூன்று தினங்களில் திரையிடப்பட்டுள்ளது.\nசென்ற வாரம் வெளியான மம்முட்டியின் ஆபிரஹாமின்டெ சந்ததிகள் மலையாளத்தில் வெற்றிப் படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 7.30 லட்சங்களை வசூலித்துள்ளது.\nஇதைவிட ஆங்கிலப் படங்கள் மேல். ஓஸன்ஸ் 8 படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இப்படம் 16 லட்சங்களை வசூலித்துள்ளது. இன்னொரு ஆங்கிலப் படம், இன்கிரிடிபிள்ஸ் 2 முதல் மூன்று தினங்களில் சென்னையில் 56.40 லட்சங்களை வசூலித்துள்ளது. இந்தப் படம் எப்படியும் இரண்டு கோடியை சென்னையில் தாண்டும் சாத்தியமுள்ளது.\nநாம் முக்கியமாகப் பார்க்க வேண்டியது காலா. ரஜினி படம் வெளியானால் முதல் ஐந்து வாரங்களுக்கு அந்தப் படம்தான் பாக்ஸ் ஆபிஸில் முதலில் உட்கார்��்திருக்கும். காலா இரண்டாவது வாரத்தோடு சரி. மூன்றாவது வார இறுதியில் 132 காட்சிகளில் 33 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. வார நாள்களில் சுமார் 73 லட்சங்கள்.\nமுதல் நான்கு தினங்களில் கிட்டத்தட்ட ஏழு கோடிகள் வசூலித்த படம், அடுத்த 7 தினங்களில் நான்கு கோடிகளைக்கூட வசூலிக்கவில்லை. அதற்கடுத்த ஏழு நாள்களில் சுமார் ஒரு கோடி. முதல் 18 தினங்களில் காலாவின் சென்னை வசூல், 11 கோடிகள். மெர்சல் வசூலைவிட பல கோடிகள் குறைவு.\nஇவை தவிர ஆங்கிலப் படமான ஜுராஸிக் வேர்ல்ட் – ஃபாலன் கிங்டம் 2.22 கோடிகளுடனும், இந்திப் படம் ரேஸ் 3, 1.26 கோடியுடனும், கோலிசோடா 2, 93 லட்சங்களுடன் ஒருசில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த வருட ஹிட் படங்கள் பட்டியலில் டிக் டிக் டிக் இணையும் சாத்தியமுள்ளது மட்டுமே சென்றவாரம் வெளியான படங்களில் ஆறுதல்தரும் அம்சம்.\nபாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த தல அஜித்.. விஸ்வாசத்தின் உலக வசூல்\nPetta vs Viswasam Box Office Collection: தலைவர்-தல போட்டியில் வெற்றி யாருக்கு\nPetta Box Office Collection Day 1: முதல் நாளில் பேட்ட குவித்த கோடிகள் எத்தனை\nMaari 2 Box Office Collection: மாரி 2 வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா\nU-Turn Box Office Collection Day 2: சமந்தா பக்கம் வீசும் வெற்றி காற்று.. சீமராஜாவுடன் வசூலில் போட்டிப்போடும் யுடர்ன்\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nவிஸ்வரூபம் 2, பியார் பிரேமா காதல் படங்களின் வசூல் நிலவரம்\nஒன்றுமில்லாமல் போன சென்றவார படங்கள்\nஜுங்கா, மோகினி, மிஷன் இம்பாஸிபிள் ஃபால்அவுட்… வசூலில் முந்தியது யார்\nஇனி கூகுள் க்ரோம் பயன்படுத்த இன்டர்நெட் வசதி தேவையில்லை\nIRCTC ticket Price concession: ரயில் டிக்கெட்டுகளில் புதிய சலுகைகள் அறிவிப்பு\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-news/tamil-nadu-budget-for-fiscal-year-2019-20-expectations-and-forecasts/", "date_download": "2019-02-16T22:10:09Z", "digest": "sha1:M6VYGIGPKGVDGYBQMUFEWX7BACFBDZPK", "length": 16876, "nlines": 116, "source_domain": "www.tamil32.com", "title": "2019-20 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்", "raw_content": "\nHomeTamil Nadu News2019-20 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்\n2019-20 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் – எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும்\nTamil Nadu Budget 2019: மத்திய அரசு 2018-2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்தது. நடுத்தர மற்றும் ஏழை மக்களை கவரும் வகையில் பல அம்சங்களை கொண்டிருந்த பா ஜ க அரசின் அந்த பட்ஜெட், எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்துள்ளது என்று சிலரும்; நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மோடி அரசு கையாண்டுள்ள தந்திரம் இது என்று சிலரும் கருத்து தெரிவித்தனர்.\nஇதையடுத்து தமிழக அரசு 2019-2020 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்ய உள்ளது. துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட��டை தாக்கல் செய்கிறார்.மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், அ தி மு க – பா ஜ க கூட்டணி குறித்த சாதகமான சூழலே நிலவி வருகிறது. இந்த நேரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஆதலால் இதன் மீதான தமிழக மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.\nகடந்த ஆண்டின் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த, “100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தியது, நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசலை 3000 லிட்டரில் இருந்து 3400 லிட்டராக மாற்றியது, மகப்பேறு உதவி திட்டத்திற்கு ரூபாய் 1001 கோடி ஒதுக்கியது, பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூபாய் 755-ல் இருந்து 900 ஆக உயர்த்தப்பட்டது, கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூபாய் 875-ல் இருந்து 1000 ஆக உயர்த்தப்பட்டது, வேளான் துறைக்கு 1680 கோடி ஒதுக்கியது, விவசாய பயிர்க் கடன்களுக்கு ரூபாய் 7000 கோடி ஒதுக்கியது” முதலிய அம்சங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன.\nஇதையடுத்து இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் விவசாயிகளையும் இளைஞர்களையும் கவரும் அம்சங்கள் நிறைய இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது. மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் போராட்டங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் விவசாய கடன் மற்றும் அதற்கான வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கலாம். அதேபோல இளைஞர்களின் வேலையின்மையும் நாட்டின் விவாத பொருளாக இருந்து வருவதால் அது சார்ந்து ஏதேனும் அம்சம் இடம்பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.\nசமீபத்திய நாட்களில் கல்வி மேம்பாட்டிற்கான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மாநிலத்தின் ஐந்தில் ஒரு பங்கு நிதி கல்விக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஆளும் கட்சியின் மீதான மக்களின் கல்வி மேம்பாடு சார்ந்த நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. அதை தக்கவைத்துக்கொள்ள இந்த பட்ஜெட்டில் கல்வி மேம்பாடு சார்ந்த அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.\nமுந்தைய பட்ஜெட்டில் சுகாதார துறைக்காக 10,158 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த முறை அதில் கணிசமான ஏற்றம் இருக்கலாம். அது தவிர ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்து விற்பனை கடைகள் ஆகியன புதிதாக ஏற்படுத்தப்படுவதற்கான அறிவிப்புகள் இடம் பெறலாம்.\nமொத்தத்தில், முன்னாள் ம���தல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அ தி மு க சந்திக்க போகும் முதல் மக்களவை தேர்தல் மிக அருகில் உள்ளது. அதில் பெறப்போகும் வெற்றி இடங்களின் எண்ணிக்கை கட்சியின் வலிமையை தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளுள் ஒன்று. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் சமர்பிக்கப்படப்போகும் இந்த பட்ஜெட் அ தி மு க அரசின் வெற்றி வாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை ஆளும் அரசும் உணர்ந்திருக்கும். இதை கணக்கில் கொண்டு தான் பட்ஜெட்டின் அம்சங்கள் வரையறுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தி செய்யப்படும் என்றே தோன்றுகிறது. துறைகளுக்கான நிதியும் மக்களுக்கான திட்டங்களும் போன முறையை விட இம்முறை கணிசமாக கூடியே இருக்கும். நிறைவடையா விடினும் குறை சொல்வதற்கு இல்லாமல் இருந்தால் அதுவே போதும்.\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/todaynewstamil/", "date_download": "2019-02-16T21:57:23Z", "digest": "sha1:L7FAXHFKKIUGPJOM5ZKGPHEEFKHTCNQC", "length": 41271, "nlines": 262, "source_domain": "video.tamilnews.com", "title": "NEWS Archives - TAMIL NEWS", "raw_content": "\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nகிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக்கோபுரத்தின் மின்தூக்கியிலிருந்து விழுந்து உயிரிழந்தமைக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.(Teenager falls death Lotus Tower new updates) கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர இதனை தெரிவித்துள்ளார். தாமரைக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி இதுவரை முழுமையாக ...\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nமன்னார் சதோச மனித புதைகுழியில் முழுமையான மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால், அங்கு சற்றுப் பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். (mystery continues Mannar Human skeletons recovery) மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்றும் காணாமல் ...\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nபல பெண்களை ஏமாற்றியமை மற்றும் கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (Several women’s porn video boy friend mobile phone) வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதிகளை வாடகை வீட்டின் உரிமையாளர் திட்டியதாகக்கூறி, தன்கொடுவ பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ...\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nபொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரரை ஆறு மாதகாலம் கடூழிய சிறையில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவை பிறப்பித்துள்ளது.(Homagama Magistrate sevtenced Gnanasara thero six months) ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்காகவே பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ...\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஇலங்கையில் நடைபெறும் சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள காத்மண்டுவிலிருந்து வருகைதந்து, ஆற்றில் விழுந்து காணாமல் போயிருந்த சைக்கிள் ஓட்ட வீரரின் சடலம�� மீட்கப்பட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (Kathmandu bicycle player Kuda Oya) நாராயணன் கோபால் மஹாராஜன் எனும் சைக்கிள் ஓட்ட வீரரே இவ்வாறு குடா ஓயாவில் ...\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுவதையோ, அவர் ஜனாதிபதியாவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.(mahinda rajapaksa usa) இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் ...\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nநாடு முழுவதும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி யுத்தத்தால் உயிரிழந்தோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும், சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டோருக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.(Rajitha Senaratne compensated ...\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\n1 1Share யாழ்.மானிப்பாய்ப் பகுதியில் வாள்களுடன் பயணித்த இனம் தெரியாத சிலரை இளைஞர்கள் விரட்டியடித்துள்ளனர். இளைஞர்களுக்கு அஞ்சிய வாள்வெட்டுக் குழுவினர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளது.(young people chased scrambled group police swords) குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.ஆனைக்கோட்டை உயரப்புலம் வீதியூடாக ...\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nஇணையத்தின் ஊடான நிதி மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி பிரிவு எச்சரித்துள்ளது. (Warning Sri Lankans contact foreigners through internet) கணனி அவசர பதிலளிப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த எந்த தகவல்களை ஊடகங்களிற்கு வழங்கியுள்ளார். முகநூல் ஊடாக மற்றும் மின்னஞ் ...\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\nசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(jayantha-wickrama) இந்தப் படுகொலை வழக்கில் போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டால், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவார் என்று, ...\nவடக்கு,கிழக்கில் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தினை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. (Ranil Wickremesinghe office compensations North East) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களில் சிக்குதல், அரசியல் அமைதியற்றமை , சிவில் பதற்றம் , பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற ...\nமஹிந்த குடும்பத்திற்கு எதிரான விசேட உயர் நீதிமன்றம் ஜூலையில் விசாரணைகளை ஆரம்பிக்கும்\n(tamilnews Special High Court start hearing cases July 4) இலங்கையின் முதலாவது நிரந்தர மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்றம், உயர் மட்ட நிதிமோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான தனது விசாரணைகளை எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி தனது விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. கடந்த ...\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nகண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். (policeman elderly woman Kandy 67 years old) 7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர். ஒழுங்காக உணவு, நீர் இன்றி ...\nவடக்குமாகாணப் பிரதம செயலாளரின் மனு விசாரணை நாளை.\nவடக்கு மாகாணப் பிரதம செயலாளரை நாளை வியாழக்கிழமை (14) யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் இன்றைய தினம் அழைப்பாணை விடுத்துள்ளார். (Chief Secretary’s petition Northern Provincial Council) யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ஆகிய ...\nகோத்தாபய நாளை குற்றவாளி கூண்டில்..\nபொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சட்டவிரோதமானது என்று உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை நாளை (14) விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.(Gotabhaya tomorrow culprit cage) இந்த மனு இன்று ...\nஇனி மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற தேவையில்லை : மாணவர்களுக்கு சந்தோசமான செய்தி\n17 வயது வரைக்கும் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற தேவையில்லை எனவும் இந்நாட்டின் கல்வி முறைமையில் மாற்றங்களை மேற்கொள்ள யோசனைகளை முன்வைக்க உள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.(No exam Below 17 old) மேற்படி யோசனை தொடர்பான சமூக உரையாடல்கள் மற்றும் விவாதங்களுக்கு தயாராக இருப்பதாகவும் ...\nபுங்குடுதீவில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்\nதீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(two dead bodies recovered Pungudutivu) சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன எனப் பொதுமக்களால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டமையைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் ...\nமஸ்தானை வைத்து இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா : ஜனாதிபதியிடம் மனோ கேள்வி\nதமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.(Mano ganesan Masthan MP) பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானை இந்து கலாசார பிரதியமைச்சராக ...\nசிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி வருகிறது\nசிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார். (government continuously deceiving minority people using curry pace) நேற்றைய பிரதி ராஜாங்க அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் அவரிடம் வினவிய ...\nயாழில் திடீரென கைது செய்யப்பட்ட 15 பேர்\nயாழ்.வல்வெட்டித்துறைப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (12) இரவோடிரவாக 15 இளைஞர்கள் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றின் போது குழு மோதலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (Valvettithurai suddenly arrested 15 people) கடந்த சில தினங்களுக்கு ...\nமுதிர்ச்சி பெற்ற ஜனநாயகமே இது- அமைச்சர் ஹரின்\nஇலங்கையர்கள் முதிர்ச்சி பெற்றுள்ள ஜனநாயகத்தை இன்னமும் புரிந்து கொள்ளவில்லையென அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். (Harry mature democracy) நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதனையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சமூகவலைத்தளங்களில் தூற்றுவதனையும் வைத்துக்கொண்டு, மக்கள் இந்த அரசாங்கத்தை முதுகெலும்பற்ற ஒர் அரசாங்கமாக கருதுகின்றனர். உண்மையில் அவ்வாறு இல்லை. வளர்ச்சியடைந்த அமெரிக்கா ...\nகோட்டாபயவின் சீனப் பயணம்; அதுல் கேஷாப் கேள்வி\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் அண்மைய சீனப் பயணம் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் கேள்வியெழுப்பியுள்ளார். (Gotabaya Chinese visit US Ambassador Atul Kasab questioned) அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் கேள்வி எழுப்பியதாக கொழும்பில் இருந்து ...\nஒன்பது வருடங்களாக சுவாசக் குழாயில் இரும்புடன் வாழ்ந்த யாழ் இளைஞன்\nஇளைஞன் ஒருவருக்கு யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. (respiratory tract young given 50 grams iron nine years) ஆட்லறி வகைக் குண்டின் சுமார் 50 கிராம் நிறையுடைய இரும்புப் பகுதியை 9 வருடங்களாகச் சுவாசக் குழாயில் சுமந்துகொண்டு அந்தரித்த இளைஞனுக்கே சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ...\nகொழும்பில் இடம்பெற்ற சோகச் சம்பவம்; இளைஞன் பலி\nகொழும்பு மாளிகாவத்தை ஜயந்த வீரசேகர மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டிடத்தில் இருந்து இளைஞன் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். (tragic incident Colombo) குறித்த கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து விழுந்தே குறித்த இளைஞன் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் பஹமல்கொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த உபுல் குமார என்ற 28 ...\nகாங்கேசன்துறைக் கடலில் காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nயாழ்.காங்கேசன்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் இரு நாட்களாகியும் கரைதிரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. (Two fishermen fishing Kankesanthurai missing two days) குறித்த மீனவர்கள் இருவரு��் நேற்று முன்தினம்(11) காங்கேசன்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையிலேயே இதுவரை கரைதிரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸ் ...\n“மைத்திரிக்கு சித்தபிரமை” சிவாஜிலிங்கம் சீற்றம்\nமுஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம். அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ மாற்றிக் கொடுத்திருக்கலாம். மஸ்தானுக்கு வேறு ஒரு பிரதி அமைச்சினைக் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என வடக்கு மாகாண சபையின் ...\nஇலங்கையில் அறிமுகமாகிறது யூரோ – 4 எரிபொருள்\nஇலங்கை சந்தையில் அடுத்த வாரம் முதல் புதிய வகை எரிபொருளை (யூரோ – 4) அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. (Sri Lanka introduces euro – 4 fuel) அந்தவகையில், சுப்பர் டீசல் மற்றும் ஒக்டெய்ன் – 95 ரக பெற்றோல் ஆகியவற்றுக்குப் பதிலாக யூரோ ...\nஇந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள்: மறவன்புலவு சச்சிதானந்தன்\nஇலங்கையில் இந்து கலாசார அமைச்சுக்கு இன்று (12) முதலாக இஸ்லாமியரொருவரைத் துணை அமைச்சராக்கிய கொடுமையை இந்துக்களை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ள இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் இந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள் எனவும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். (Close Hindu Cultural ...\nபணம் பெற்ற 50 பேரின் பெயரை வெளிப்படுத்தியுள்ளேன் : ரஞ்சன்\nசர்ச்சைக்குரியப பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசிடம் இருந்து காசோலைகளைப் பெற்ற 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.(50 persons name list arjun aloysius ranjan ramanayake) அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்ற, ...\nதனியார் வைத்தியர்கள் அரசாங்கத்திற்கு விடும் எச்சரிக்கை\nஎதிர்வரும் 18ம் திகதியின் பின்னர் தனியார் வைத்திய சேவைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக விஷேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (Private doctors decision government) அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்ம��னம் எடுக்கப்பட்டிருப்பதாக விஷேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுனில் ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிக���யாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/pyaar-prema-kaadhal-first-look-posters/", "date_download": "2019-02-16T22:27:32Z", "digest": "sha1:2GGWGO6KRL776RIILVUOVTXXWQBL6SWW", "length": 3187, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Pyaar Prema Kaadhal First Look Posters - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/ks-ravikumar/", "date_download": "2019-02-16T21:14:51Z", "digest": "sha1:PBGWYLYTHLK3UHZ3GWBU4EGAL33TRCFS", "length": 5910, "nlines": 101, "source_domain": "www.behindframes.com", "title": "KS Ravikumar Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nரஜினி பிறந்தநாளில் ‘லிங்கா’ ரிலீஸ்..\n‘கோச்சடையான்’ படத்திற்கு பலமுறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு அது ஒவ்வொன்றாக தள்ளிப்போன கதை நமக்கு தெரியும். ஆனால் இந்தமுறை சூப்பர்...\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil-kama-kathaikal.com/tamil-kamakathaikal-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-3/", "date_download": "2019-02-16T22:42:19Z", "digest": "sha1:B4PYQWBQGO4OZJIGMWSJEKKJ7KQI3MVM", "length": 33514, "nlines": 130, "source_domain": "tamil-kama-kathaikal.com", "title": "Tamil Kamakathaikal – அக்காவின் காம விளையாட்டுகள் – 13 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nTamil Kamakathaikal – அக்காவின் காம விளையாட்டுகள் – 13\nTamil Kamakathaikal – அக்காவின் காம விளையாட்டுகள் – 13\nTamil Kamakathaikal இரண்டாவது முறை நான்கையடித்து முடித்ததும் என்னை சோர்வும் தூக்கமும் ஒன்றாக அழுத்தியது திங்கள்கிழமையின் காலைநேரத்து பரபரப்பும் இரைச்சலும் என்னை தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டன . நான் முழித்துக்கொண்டதை கவனித்து விட்ட என் அக்கா வசந்தி டேய் எழுந்துருடா\nதூங்க மூஞ்சி குளிச்சிட்டுவாடா நான் 10 மணிக்கு மாமாவ ஹாஸ்பிடலருந்து டிஸ்சார’ஜ் பண்ணி கூட்டிட்டுவரனும் உனக்குவேர டிபன் பண்ணித்தரனும் என்றாள் நான் படுத்த நிலையிலுருந்தே அவளை திரும்பிப் பார்த்தேன் மஞ்சள் நிற நைட்டிபோட்ருந்தவள் தலையில் ஈரத்துண்டை கொண்டையாக கூந்தலில் சுற்றி கொண்டையாக போட்டவாறு வெளிவாசலை\nநோக்கி சென்றுகொண்டிருந்தாள் அவள் பின்புறம் அழகாக இருந்தது வழக்கத்தைவிட இவளது குண்டியின் ஆட்டம் அதிமாக இருந்தது அவள் புண்டையை தொடைகளில் உரசி தேய்த்��வாறு நடந்து சென்றாள் எனக்கோ அந்த நடையைபார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்போல இருந்தது வெளிவாசலுக்கு சென்று குப்பைகளை கொட்டிவந்தவள் கைகளில் பிளாஸ்டிக் முறம் இருந்தது\nஅவன் முகத்தில் சிவப்புநிற ஸ்டிக்கர்போட்டும் அதற்க்குமேலே சந்தன கீற்றும் வைத்து மலையாள சேச்சியை நினைவூட்டினாள் முன்நெற்றி தலையின் வடுகில் சிவப்பு குங்கும் தடவி தான் ஒரு கட்டுக்கோப்பான இல்லத்தரசி பத்தினி என்று காட்டிக்கொண்டாள்\nமேலுதடு சிறுத்தும் கீழுதடு சற்று பெரிதாகவும் இளம்சிவப்பு நிறத்திலும் வெண்மையான பற்களும் அழகாக இருந்தது மார்புகள் எப்பொழுதும்போல் கின்னன்னறுதெரிந்தாலும் நெற்று விளையாடப்பட்ட பூரிப்பில் சற்று பெருத்து வீங்கி காணப்பட்டது\nஎன்னடா இன்னும் படுத்துகிட்டு இருக்கற என்று என் ரசனையை களைத்து புரிந்து கொள்ளாமல் என்னிடம் சிடுசிடுத்து விரட்டிக்கொண்டே சமையலறைக்குள் போனாள் 0 சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்த நான் எங்கக்கா மாமாவ காணோம் என்றேன் டேய் லூசு அவருதான் ஹாஸ்பிடல் இருக்காறேடா என்றாள் இல்லக்கா ரவி மாமாவ கேட்டேன் என்றேன் .ம்ம்ம்;ம் அவரு நைட்டே சாப்பிட்டு போய்ட்டாரு நீதான் தூங்கிட்டியே என்று கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அப்பட்டமாக பொய்சொன்னால்\n..நான் துண்டையும் மாற்று லுங்கியையும் எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குச்சென்றேன் அங்கே ஒருவாளியில் அக்கா குளிக்கும் போது அவத்துப்போட்ட சேலை பாவாடை பிரா ஜட்டி எல்லாம் கிடந்தன முதலில் ஜட்டியையும் பிராவையும் எடுத்துப்பார்த்தேன் அதில் எப்பொழுதும் வரும் வாடை வந்தது பிராவில் மொச்சை வாடைவந்தது\nஅதை வாளியில் எறிந்துவிட்டு பாவாடையை விரித்து பார்த்தேன்\nஅதில்மட்டும் லேசாக கஞ்சியின் வடவடப்பு அங்காங்கே இருந்தது அதையும் வாளிக்குள் வீசிவிட்டு அதன்மேல் இரவு அவர்கள் ஓழ்போட்டதை நினைத்துக்கொண்டு கையடித்து ஊத்தினேன் எனக்கு அவயையே ஓத்ததுபோல் ஒரு திருப்த்தி ஏற்ப்பட்டது பிறகு அவசர அவசரமாக குளித்து வீட்டுக்குள் வந்தேன் அக்கா நைட்டியிலிருந்து சேலைக்கு மாறியிருந்தாள் டேய் நீ போய் டிப்ன சாப்பிட்டு இரு நான் ஹாஸ்பிடலுக்கு போய்ட்டு மாமாவ கூட்டிடு வந்தர்ரேன் என்று கிளம்பிச்சென்றால்\nமுந்தானையால் இழுத்து மூடப்படாத அவளது பின்னழகு என்னை சுண்டியிழுத்தது அவள் கூந்தலிருந்து ஓற்றை பட்டுரோஜா என்னைப்பார்த்து சிரித்துது\nமதியம் 12 .30 மணி யாகிருந்தது வாசலில் ஆட்டோ வந்து நிற்க்க அக்காவும் மாமாவும் அதிலிருந்து இறங்கி வந்தார்கள் .சிறிதுநேரம் அவன் உடல் நிலைபற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு டிபூசன் சென்டருக்கு கிளம்பினேன் என் மாமா கனகராஜ் அன்று ஆபீசுக்கு லீவுபோட்டிருந்தான்\nடுட்டேரியலுக்கு வந்தும் என் மனம் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சிகளையே மாற்றி மாற்றி அசைபோட்டுக்கொண்டிருந்தது என் அக்காவின் அம்மணமும் முலைகளும் அழகான குண்டியும் அவள் ஓழ்வாங்கும்போது காமவெறியில் பிதற்றிய முக்கல் முனகலும் ஒருவித காமவேட்கையையும் ஏக்கத்தையும் எனக்கு ஏற்ப்படுத்தியிருந்தது .என் சுண்ணித் தம்பியோ புண்டைக்காக ஏங்கிக்கொண்டிருந்தான் என் ஏக்கமும் அதுவே\nசிறிது நேரங்கழித்து பிரபு வந்தான் என்னடா வசந்தா டல்லா இருக்கற என்றான் ஒன்னுமில்லடா என்றேன் அலுப்புடன் போடா நீஎங்கிட்டஏதோ மறைக்கறடா மச்சி என்றான் …. எங்களுடன் படிக்கும் கோவிந்தராஜ் அங்குவர டேய் கோவிந்தா கோவிந்தா என்று கிண்டலாக அவனை அழைத்தான் பிரபு\nகோவிந்தன் போடா உங்களுக்கெல்லாம் வேறவேலை இல்லை என்றுசொல்லிவிட்டு போனான் பாருடா ..மச்சி நமக்கெல்லாம் வேறவேலையெ இல்லையாம் என்று சொல்லி சிரித்தான்\nடியூசனுக்கு ஆங்கில ஆசிரியை ஜெயந்தி இன்று வருவாள் எனத்தெரிந்த பிரபு டேபிளின் மேல் இருந்த பலகையின் பக்கவாட்டில் சாக்பீஸை எடுத்து தேய்த்தான் என்னடா பன்னறே என்றென் டேய் மச்சி இன்னைக்கு ஜெயந்தி பாடம் நடத்தும்போது இதுல வந்து உரசுவாடா அப்ப இந்த சாக்பீஸ்பவுடர் அவ சேலைல ஒட்டிகோடுவிழும்டா என்று சொன்னவன் என் அருகே வந்து உட்க்கார்ந்து கொண்டான் சிறிது நேரம்சென்று ஜெயந்தி டிச்சர் வந்து பாடம் நடத்தினாள் ஜெயந்தி பார்ப்பதற்க்கு நல்ல வெள்ளையாக இருப்பாள்\nஎன் அக்காவைவிட அழகாகவும் இருப்பாள் பாடம் நடத்தும்போது பாடத்தைவிட அவளைத்தான் நான் கவனித்துக்கொண்டிருப்பேன் பிரபு டேபிலில் தடவிய சாக்பீஸ் பவுடர் சேலையின் நடுவில் ஒருபார்டர்கோடு போட்டிருந்தது பிரபு என்னிடம் கண்ஜாடைகாட்டி புண்ணகைத்தான் பாடம் முடிந்து எல்லோரும் வீட்டுக்கு கிளம்ப என்னுடன் பஸ்சில் வந்த பிரபு நான் இறங்கிய சாய்பாபாகாலணி பஸ்டாப்லயே இறங்கிகொண்டான் ஏன்டா இங்கயே இறங்கிட்ட என்றேன் சும்மாதாண்டா போரடிக்குது\n0எங்காவது வசந்தி கண்னுல படறாலானு தேடிப் பாக்கனும் அப்படியே உங்கவீட்டுக்கு வந்து கொஞ்சநேரம் உங்கிட்ட பேசிட்டு போலாம்னுடா என்றான் .ஐயோ …எங்க மாமா இருப்பாருடா அந்தாளு ஒரு சிடுமூஞ்சிடா என்றேன் உன் அக்காவும் அப்படித்தானாடா என்றான் இல்லடா என்றேன் அப்பறம் எப்படிடா இதுமாதிரி உங்கக்காவுக்கு ஒரு மாப்பிள்ளை பாத்து க்லயாணம் பண்ணிவச்சீங்க என்றான் .றான் கேள்விகளை சமாளிப்பதற்க்காக அவங்கரெண்டுபேருக்குள்ள நல்லா ஒத்துப்போகும்டா என்று சொன்னேன்\nபிரபு என்னை ஒரு அர்த்தத்துடன் பார்த்து சிரித்துக்கொண்டே உனக்கெப்படிடா தெரியும் அவங்களுக்குள்ள ஒத்துப்போறது என்று என்னை மடக்கி மடக்கி கேள்விகேட்டான் .நன்தான் கூடவே இருந்து பாக்கறனல்ல என்று சலிப்புடன் சொன்னேன் ஒத்துப்போகறதையா இல்ல அவங்க ஓத்துபோடறதையா என்றான் எனக்கு அவன் டென்சனை ஏற்ப்படுத்திக்கொண்டிருந்தான் அவனுடைய நச்சரிப்பை தாங்கமுடியாமல் நான் மெதுவாக வீட்டற்க்கு நடந்து வந்துகொண்டிருந்தேன் எங்க வீடுவரை வந்துவிடுவானோ என்ற\nபயம் வீட்டருகே இருந்த தெரு முனையில் நின்றுகொண்டு அவனை அப்படியே தாட்டிவிட எண்ணிக்கொண்டிருந்தேன் 0 டேய் வசந்திடா மச்சி என்றான் பிரபு டேய் சும்மா இருடா எனறேன் .இல்லடா அங்க பாருடா வர்ரா என்றான் நான் திடுக்கிட்டு வீடுஇருந்த தெருவைபார்த்தேன் என்அக்கா வசந்தி எங்களை நோக்கி வந்துகொண்டே டேய் வசந்தா காபிபோடனும் நீ போய் பூத்ல பால்வாங்கிட்டுவாடா நான்தான் போலாம்னு புறப்பட்டேன் நீயே வந்துட்டே என்றாள் . பிரவுக்கு ஆச்சரியத்துக்கு மேல்\nஆச்சரியம் என்னை ஒருமுறை உற்றுப்பார்த்தவன் நைட்டியில் வந்திருந்த அக்காவின் முலைப்பகுதியை வெறித்துப்பார்க்க அவள் அதை துண்டுபோட்டு மூடியிருந்தாள் சுய உணர்வு ஏதும்இல்லாதவனாய் அவள் கொடுத்த பணத்தை நான் வாங்கிகொள்ள பிரபுவைப் பார்த்தவள் யாருடா இது பிரபுவைக்காட்டி கேட்டாள் எங்கூட படிக்கறாங்க்கா பேரு பிரபு என்றேன் ஓஓஓ……………\nஅப்படியா எங்கேயோ பாத்தமாதிரி இருக்கே வீட்டுக்கு வா தம்பி காபி சாப்பிட்டுபோலாம் என்றாள் பிரபுவின் முகத்தில் சரிங்க என்றான் உற்ச்சாகத்துடன் .டேய் நீயும் வாட�� பக்கத்துலதான் பால்பூத் என்று அவனை என்னுடன் அழைத்துக்கொண்டு போனேன் என்னிடம் பேசுவதற்க்கு வார்த்தைகள் இல்லை ஆனால் அவன் என்னிடம் கேட்ப்பதற்க்கு நிறைய கேள்விகள் இருந்தன டேய் வசந்திதான் உன் அக்காவா என்றான் ஆமாம் என்றேன் ஏன்டா எங்கிட்டமுன்னாலயே சொல்லலை என்றான் சொல்லாட்டி\nஎன்ன அதான் இப்பதெரிஞ்சுருச்சல்ல என்றேன் ….கோவிச்சுக்காதடா மச்சி sorry என்றான் பராயில்ல சரி இப்படியே கிளம்பு நாளைக்கு டியூசன்ல பாக்கலாம் .0 இல்லடா அவங்க வீட்டுக்கு காபி சாப்பிடகூப்ட்புக்காங்க போகலைனா அவங்க வருத்தப்படுவாங்க என்றான் ஒன்னும் வருத்தப்படமாட்டாங்க நான் சொல்லிக்கறேன் என்றேன் . மச்சி என்டா இப்படிசொல்லிட்ட என் மேலே உனக்கு நம்பிக்கையில்லையாடா என்றான் எப்படி நம்புவேன் என்றேன் சரிவிடுடா என் அக்காவக்கூட\nநம்பமாட்டியாடா என்றான் இந்த கேள்விக்கு பதில்தெரிந்தாலும் உண்மையைச் சொல்லமுடியாமல் சரிவிடுடா என்று அரைமனதுடன் அவனை கூட்டிக்கொண்டு வீட்டுக்குபோனேன் முன்◌ஹாலில் சோபாலில் உட்க்காரச் சொல்லிவிட்டு பால் பாக்கெட்டை கொண்டுபோய் சமையலிருந்த அக்காவிடம் பொடுத்தேன் பால் பாகெட்டை வாங்கிகொண்டடே உன் friend எங்கடா என்றாள்\nமுன்னால உட்க்கார்ந்து இருப்பதைச்சொன்னேன் சரி நீ போய் குடிக்க தண்ணி கொடு என்றாள் சோபாவில் உட்க்கார்ந்திருந்தவனுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு அவனருகில் அமர்ந்தேன அவன் என்னைப் பார்த்து சிநேகமாகச்சிரித்தான் நனும் வேண்டாவெறுப்பாக புன்னகைத்தேன் அதற்க்குள் அக்கா டீயும் பிஸ்கெட்டுகளையும் டிரேயில் வைத்து எடுத்துவந்தவள் டீ எடுத்துக்கச்சொல்லி\nஅவனிடம் டிரேயை நீட்டினாள் அவன் டீ டம்ளரை எடுக்கும்போது அவளுடைய முலைகளை நைட்டிக்குள் தேடிய அவன் கண்கள் குறுக்கே துண்டுகொண்டு முலைகள் மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றம் அடைந்தாலும் ஒரு முலையின் பக்கவாட்டு காட்சியை கண்டு பெருமூச்சுவிட்டான் .சூடா இருக்கா என்று கேட்டாள் ஆமாங்க எனக்கு ரொம்ப சூடா இருக்கு என்றான் எனக்கு சூடா இருந்தாதான் பிடிக்கும் சுடச்சட குடிச்சு பழக்கமாயிருச்சு என்றாள்அவன் புண்ணகைத்தான் அவளைப்பார்த்து என்க்கோ எரிச்சலாக இருந்தது\nபிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு டேய் வசந்தா போய்ட்டுவர்ன்டா என்று என் அக்காவைப்பார்த்து ஜாடையாகச்சொன்னான் இருடா நானும் பஸ்டாப் வரைக்கும் வரேன் என்னு அவனுடன் கிளம்பினேன் எனக்கும் அவனுக்கும் பேசவேண்டியது நிறைய இருந்தது\nஇருவரும் பஸ்டாப்புக்கு செல்லும்போது அருகில் இருந்த பார்க்குக்கு சென்று பேசமுடிவெடுத்தோம்\nபார்க்கில் சிறுவர் சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள் வயதானவர்கள் சிலர் ஆங்காங்கே சிமெண்ட் இருக்கைகளில் உட்க்கார்ந்துகொண்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டும் அரட்டையடித்துக்கொண்டும் இருந்தார்கள்\nநாங்கள் இருவரும் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் உட்க்கார்ந்துகொண்டோம்\nஎப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று எனக்கு கூச்சமாக இருந்தது பிரபுதான் தைரியமாக பேசினான் என்னடா மச்சான் ம்ம்னு இருக்க என்றான் நான் எப்படி அக்காவைபத்தி பேசறதுனு தயக்கமாக இருந்தேன் .ஆனால் அவன் என்னை சகஜ நிலைக்கு கொண்டுவருவதற்க்காக விளையாட்டாக எப்பொழுதும்போல பெச ஆரம்பித்துவிட்டான் டேய் சூப்பர் டீடா என்றான் நான் அவன் மூஞசியை பார்க்க டீயத்தான்டா சொன்னேன் ம்ம்ம்\n…என்று நான் வேறுபக்கம் பார்க்க உன் அக்காவையும் என்றான் டேய்; ..என்றேன் கோவப்பபடதடா மச்சி ச்சும்மா தமாசுடா என்றான் எதுடா தமாசு இப்படிபேசாத அவங்க குடும்பபெண் அப்படிபட்டவங்க இல்லை என்றேன் சரி சரி குடும்பபெண்தான் . உன்முன்லாதானெ நான் அவங்கள ◌ாபைபோட்டேன் அப்ப ஏன்டா நீ ஒன்னும்சொல்லல என்றான் இல்ல டா…அப்ப எனக்கு சொல்ல சங்டமா இருந்தது அதுவும் என் அக்கானு தெரிஞ்சு நீ கூட படிக்கற பசங்ககிட்டு சொல்லி என்னை அசிங்கப்படுத்திட்டா;என்னன்னு …. என்று இழுத்தேன்.\n என்றவன் சரி இப்பத்தான் தெரிஞ்சுருச்சே இப்ப சொன்னா என்ன பன்னுவே என்று சொல்லி\nஎன்னை அதிரவைத்தான் .சரிடா மச்சி​ யாருக்கிட்டயும் சொல்லமாட்டேன் ஆனா நான் உங்கவீட்டுக்கு வர்ரத நீ தடுக்ககூடாது தடுத்தால் உன் அக்காதான் வசந்தி அவளத்தான் பைபோட்டேனு சொல்லிருவேன் மத்தபடி உன்மாமாவோ அக்காவோ வரக்கூடாதுனு சொன்னா வரமாட்டேன் ok வா என்றான் நான் வகையாக அவனிடம் மாட்டிக்கொண்டது எனக்கு புரிந்தது எனக்கு அந்த பிளாக்மெயில் கவலையை தந்தது\n.சரிடா ok நான் இனிமேல் அவங்களபத்தி பேசலை ஆனா ஒரு கண்டிசன் நான் அவங்கள கரட் பண்ணிட்டனா நீ கோவப்படக்கூடாது இதுதான் கண்டிசன் என்றான் இவன் சின்ன பையன் எனன எ��்னைவிட மூனு வருடத்திற்க்கு பெரியவனா இருப்பான் எத்தனை வருஷம் பெயிலாகியிருப்பானோ இவனுக்கு 19 வயசிருக்கும் அக்காவைவிட அஞ்சு வருஷம் சின்னவன் இவனாலமுடியாது அதுவும் அக்காவ இப்ப மாமாவோட தம்பி ரவி ஓத்துக்கிட்டு இருக்கான் so,இவனால அவள correct முடியாது என்று நினைத்துக்கொண்டு அவனுடைய டீலை ஏற்றுக்கொண்டேன் சில கன்டிஷக்களுடன்\n1) நம்முடைய ஒப்பந்தம் எனக்கும் பிரபுவிற்க்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கவேண்டும் அக்காவிற்க்கோ மாமாவிற்க்கோ தெரியக்கூடாது இதனால் பிரபுவிற்க்கு ஏதாவது பிரச்சனை ஏற்ப்பட்டாலும் என்னை காட்டிக்கொடுக்ககூடாது\n2) பிரபு என் அக்காவை correct பண்னும் விசயத்தில் தோல்வியடைந்தால் அவள்மேல் பலவந்தத்தை பிரயோகிகக்கூடாது\n3) ஏற்கனவே என் அக்காவை பைபோட்டதையோ அல்லது பிறகு அக்காவை சரி பண்ணி ஓத்தாலோ அதை பாரிடமும் சொல்லக்கூடாது அவள் குடும்பத்தில் பிரச்னைகளையும் எற்ப்படுத்திவிடக்கூடாது\nபிரபு என்னுடைய அணைத்து நிபந்தனைகளையும் ஒரு சிறு புண்ணகையுடன் ஏற்றுக்கொண்டவன் டேய் மச்சி இதுல நான் ஜெயிச்சுட்டனா என் அத்தபுள்ளய உன்கிட்ட ஓக்கவைக்கற்ன்டா என்றான் நானும் சந்தோசமாக சரிடா என்றேன்\nஇருவரும்பேசிக்கொண்டே பஸ்டாப் வந்தது அவனை வழியனுப்பிவிட்டு குழப்பமான உணர்வுகளுடன் வீட்டுக்கு வந்தேன்\nஎன் மனைவியின் சகோதரி – 4\nபல்லுருந்த பக்கோடா சாப்பிடலாம் – 9\nதமிழ் காம கதைகள் (1,977)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/last-date-for-filing-income-tax-returns-for-fy-2016-17-extended-to-august-5-how-to-file-it/", "date_download": "2019-02-16T22:40:13Z", "digest": "sha1:MRNNJO2ZI44JVJSTSVROCLDOOXHIY5DY", "length": 15239, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வருமானவரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5-ம் தேதி கால அவகாசம் நீட்டிப்பு! தாக்கல் செய்வது எப்படி? - Last date for filing Income Tax returns for FY 2016-17 extended to August 5, how to file IT", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nவருமானவரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு\nகடைசி நாள் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5-ந் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்யலாம்\nவருமானவரித் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய��யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.\nவருமான வரி செலுத்துபவர்கள், 2017-18 நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை ஜூலை 31-ம் தேதிக்குள் (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏராளமானோர் தங்கள் வருமான வரி கணக்குகளை வருமான வரித்துறை அலுவலகங்களில் நேரிலும், நேரில் தாக்கல் செய்ய இயலாதவர்கள் இணையதளம் வாயிலாகவும் தாக்கல் செய்து வருகின்றனர்.\nவருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய ஏதுவாக விடுமுறை நாளான நேற்றும் அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தன. வருமான வரித்துறை அலுவலகங்களில் கணக்கு தாக்கல் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமானோர் நேரில் வந்து தங்களது கணக்குகளை தாக்கல் செய்தனர்.\nஇந்நிலையில், வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 5-ந் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்யலாம் என வருமானவரித்துறை அறிவித்துள்ளது.\nஇணையத்தளம் மூலம் வருமான வரிகணக்கு தாக்கல் செய்வது எப்படி\n– வருமான வரி தாக்கல் செய்யும் இணையத்தளமான incometaxindiaefiling.gov.in. என்ற இணையத்தளத்திற்கு செல்லுங்கள், அங்கு ITR என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.\n– ITR-1 என்பது, மாத சம்பளதாரர்கள் மற்றும் மாத வருமானம் 2.5 லட்சத்தைவிட குறைவாக உள்ளவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்காக. ITR-2 என்பது மாத வருமானம் 5 லட்சத்திற்கு அதிகமாக உள்ளவர்களுக்கு. ITR-3 என்பது சொந்த தொழில் செய்பவர்களுக்கானது. ITR-4 என்பது வருவாய் கூடினாலும், குறைந்தாலும், அரசு நிர்ணயித்த வருவாய்க்கு ஏற்ப, குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்தும் வணிகர்கள் அல்லது தொழில் செய்வோர்களுக்கானது.\n– ITR-2-ஐ க்ளிக் செய்யுங்கள். அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனமாக படியுங்கள். அதன்பிறகு, விண்ணப்பத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் பெயர், பான் எண் எனப்படும் நிரந்தர கணக்கு எண், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகியவற்றை கவனமாக நிரப்புங்கள். அதை முடித்த பின்பு, ’Validate’ என்பதை க்ளிக் செய்தால் திரையில் ’OK’ என காட்டும். அதனை க்ளிக் செய்யுங்கள்.\n– இதன்பின் ‘Part B’ என்ற அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள். அதை முடித்த பிறகு வருமான வரி தாக்கல் செய்யும் பக்கத்திற்கு செல்லுங்கள். அதில், நீங்கள் ஏற்கனவே வ��ுமான வரிக்கென முன்பணம் செலுத்தியிருந்தால் அதனை குறிப்பிடுங்கள்.இதன்பின் ‘Validate’ என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n– அதன் பின், TDS பக்கத்திற்கு செல்லுங்கள். அதன்பிறகு ‘Validate’ என்பதை க்ளிக் செய்யுங்கள். நீங்கள் ஏதேனும் சொத்துக்களை விற்றிருந்தால் 18 C விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.\n– இதையடுத்து, வருமானம் பக்கத்த்திற்கு சென்று, பெயர், முகவரி, வருமானம் ஆகியவற்றை குறிப்பிடுங்கள். பின்பு, ‘Validate’ என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nவருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணி நேரத்தில் ரீஃபண்ட்\nவருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\n: அதிமுக அரசு ஒப்பந்ததாரர்களை வேட்டையாடும் ஐ.டி.\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nசென்னையில் 23 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nகுட்கா ஊழல் : சசிகலாவும் சிபிஐ விசாரணையில் சிக்குகிறார்\nவருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\nவரிப்பாக்கி செலுத்தாததால் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வீடு ஏலம்\nஅணைத்த கைகளே இனி அடிக்கும் தமிழக ஆட்சியாளர்களின் ‘கஜானா’வை குறி வைத்த ஐ.டி.\nகதிராமங்கலத்தில் ஓரடி ஆழத்துக்கு ஆயிரம் சதுரடி நிலம் பாதிப்பு : மத்திய அமைச்சர் தகவல்\nகோபாலகிருஷ்ண காந்தியை எதிர்க்கும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்\nRasi Palan Today 14th February 2019: உங்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் காணப்படும்\nRasi Palan Today 8th February 2019: தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக க��ங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/12/13/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2019-02-16T22:07:11Z", "digest": "sha1:LG7BGGJZLMU3B6RBW736WKGAQIUZMBMR", "length": 4762, "nlines": 65, "source_domain": "tamileximclub.com", "title": "வாழைபழம் மற்றும் அதன் வகைகள், மருத்துவகுணங்கள் – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nProtected: வாழைபழம் மற்றும் அதன் வகைகள், மருத்துவகுணங்கள்\nTags: வாழைபழ வகைகள், வாழைபழம், banana, red banana\nPrevious ஆன்லைன் தொழிலில் தமிழர்கள் தோல்வி அடைய என்ன காரணம்\nNext 5.90 லட்சம் ஏற்றுமதியாளர் கோதுமை மாவு ஏற்றுமதி செய்து எமார்ந்தார்\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1173019&Print=1", "date_download": "2019-02-16T22:49:39Z", "digest": "sha1:GMAKXRMFSEB7YDUCC234D6SP44TIKZKJ", "length": 13592, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "- இ.டி.ஹேமமாலினி,சமூக ஆர்வலர்| Dinamalar\n'சோஷியல் நெட்வொர்க்' - சமூக வலைதளங்களுக்கு பலரும் அடிமையான சூழ்நிலை உருவாகியுள்ளது. எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும் மீண்டும் மீண்டும் இளைஞர்கள் அந்த, 'சைட்' - தளத்திலேயே வீழ்கின்றனர்; விபரீதத்தில் போய் சிக்குகின்றனர். திருமணமானவர்கள் கூட இந்த தவறை செய்கின்றனர்; அதனால் குடும்ப வாழ்க்கையே சீரழித்து விடுகிறது.\nஇளைஞர்கள் இன்று இன்டர் நெட், பேஸ்புக், வாட்ஸ் அப் என, மூழ்கி கிடக்கின்றனர். ஆனால், அதிலொன்றும் ஈடுபடாதவர்களுக்கு, இது என்னவென்று கூட தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் கூட தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். காதலர்களுக்கு புறாதூது போகும் இன்டர் நெட் - வலைதளம், கழுகாக ஆக மாறும் நிலை, மனைவியை கணவரோ, கணவனை மனைவியோ, வலை தளத்தில் பின் தொடர்வதும், அவர்களையே கண்காணிப்பதும் சரி அல்ல என்பது முதலில் உணர வேண்டியது அவசியம். மது, போதை போன்ற பொருட்களுக்கு அடிமை போல, இன்டர்நெட்டும் புதுவித போதை. எவ்வளவுதான் வேண்டாமென்று மனம் மறுத்தாலும், இந்த சைட்டுகளுக்கு கைவிரல்கள் தானாகவே போக ஆரம்பிக்கும். நேரடியாக பார்க்காத பழக்கமில்லாத நபர்களுடன் நட்பு பாராட்டுவதும், சொந்த பெயரில் அல்லது திருட்டு பெயரில் தயார் செய்யும் கணக்கு மூலமாக, பல நபர்களுடன் எல்லை மீறிய உறவு பாராட்டுவதும், போதையின் அறிகுறிகள். இவர்கள் அடிமை ஆகிவிட்டனர் என்பது கூட, அவர்களால் உணர முடியாது என்பது சங்கடமான உண்மை.பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இது மற்ற போதை போல வளரவிட்டு வெட்டுவதை போல அல்ல; முளைக்கும் முன்பே வளரவிடாமல் தடுப்பது தான் சிறந்த வழி.இதற்கு அடிமையான ஒருவர், சுயபுத்தியில் இதிலிருந்து வெளியில் வருவதுதான் சிறந்தது. இல்லை யென்றால், மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது கூட அவசியம்.\nஇத்தாலியில் வாட்ஸ் அப், பெரிய ஆப்பாக மாறியுள்ளது. வாட்ஸ் அப��� பயன்பாடு காரணமாக மணமுறிவு ஏற்படுவதும், திருமண பந்தங்கள் விவாகரத்து அதிகமாக நடக்கிறது என்றும் செய்திகள் கூறுகின்றன. அண்மையில் அதிகமான விவாகரத்து வழக்குகளிலும் மிக முக்கிய வில்லன் இந்த, 'வாட்ஸ் அப்' குறுஞ்செய்திகள் தான். வாட்ஸ் அப் மூலமாக ஒருவருக்கொருவர் ஆபாச படங்கள் அனுப்புவதும் கூட இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது. கலாசாரத்தின் அஸ்திவாரமே குடும்ப உறவுகளில் தான் உள்ளது என்று நம்புபவர்கள் இத்தாலி மக்கள். 'வாட்ஸ் அப்' என்ற அரக்கனின் தீவிர பிடியில் சிக்கி அங்கு சின்னாபின்னமாகிறது குடும்ப உறவு. எங்கிருக்கிறோம்; என்ன செய்து கொண்டிருக்கிறோம், தனிப்பட்ட விஷயங்கள் கூட யாருடன், என்ன மனநிலையில் என்பதை கூட, சமூக வலைதளங்களில் முன், பின் தெரியாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அபத்தமான சூழலுக்கு போய்க் கொண்டிருக்கிறோம்.\nநவீன வாழ்க்கை முறை நல்லதும், கெட்டதுமாக, நம் வாழ்க்கையை அப்படியே புரட்டி போட்டிருக்கிறது. சமூக வலைதளங்களை ஒட்டு மொத்தமாக பயன்படுத்தவோ, தவிர்க்கவோ முடியாதுதான். ஆனால், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் நாம் பகிறும் விஷயங்களுக்கு வரம்பு என்ன என்பதை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். முன் பின் தெரியாதவர்களுடன் எல்லாமே பகிர்ந்து கொள்வது மிக தவறு என்பதை தெளிவாக தீர்மானித்து விட்டால், பிரச்னைகள் வராமல் தவிர்க்கலாம். நாலு பேர் கொண்ட வீட்டிலேயே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதோ, முகத்துக்கு முகம் பார்ப்பதோ கூட இல்லாத, ஓர் தீவு வாழ்க்கையாக இருந்தபோதிலும், வாட்ஸ் அப் மூலம் கணினி இணைப்பு மூலம், 4,000 பேருடன் தொடர்பில் உள்ளனர். ரத்த பாசம் சிறிதும் இல்லாதவர்களாக அல்லவா இந்த வாழ்க்கை முறை இருக்கிறது.உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும், அடுத்த நொடி அந்த செய்தி நம்மை வந்தடைகிறது. இரவு தூங்குவதற்கு முன், வாட்ஸ் அப், காலை எழுந்ததும் வாட்ஸ் அப்.\nஎங்குச் சென்றாலும், மொபைலில் குறுஞ்செய்தி வந்துள்ளதா என்று எடுத்து, எடுத்து பார்ப்பதுதான் பேஷன். கோவிலாகட்டும், மரணவீடே ஆனாலும் பாகுபாடில்லை.இது ஏற்படுத்தும் மனரீதியான, உடல் ரீதியான பிரச்னைகள், சிக்கல்கள் மனிதன் உணராமலேயே போகிறான். இதிலிருந்தெல்லாம் விமோசனம் தேவை. இதற்கு ஒரே வழி, அதிலிருந்து வெளியில் வந்து மற்ற செயல்களில் முழுதாக, சுதந்திரமாக ஈடுபடுவது தான். வாழ்க்கையை வாழத் தெரியாமல், உடலையும், மனதையும் குப்பை யாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; அதை சீர்படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கும், இந்த, 'வாட்ஸ் அப்' கலாசாரத்தால் பாரம்பரிய கலாசாரங்களை தொலைப்பதாக உணர்வு ஏற்படுகிறது. 'வாட்ஸ் அப்' நமக்கு ஆப்பு ஆகாதவரை நல்லது.\nஅன்பை போற்றும் காதலுக்கு ஜே\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Main.asp?Id=34", "date_download": "2019-02-16T22:39:59Z", "digest": "sha1:L63EZFECVV2Q47H3OZTWSUDVGN3RWFKA", "length": 5599, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஐரோப்பா\nபயங்கரவாத தாக்குதலை இந்தியா மன்னிக்காது... கவிஞர் வைரமுத்து பேச்சு\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nலண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்\nசுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா\nலண்டனில் உள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் தேரோட்டம் விழா\nலண்டனில் நீட் சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் எரிக்கப்பட்டது\nலண்டனில் அறப்போர் - தமிழின உரிமை மீட்பு குரல்\nஇங்கிலாந்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்\nலண்டனில் 2 தமிழ் குறும்படங்கள் வெளியீடு\nஇங்கிலாந்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்\nசுவிட்சர்லாந்தில் ஞானலிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த் திருவிழா\nஇங்கிலாந்தில் உள்ள அருள்மிகு கனக துர்க்கை அம்மன் ஆலய தேரோட்டம்\nஇங்கிலாந்தில் இராதா கிருஷ்ணர் திருத்தலம்\nஜெர்மனியில் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேரோட்டம்\nலண்டனில் உள்ள முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்\nஜெர்மனியில் காமாட்சி அம்மன் கோயிலில் தேர்த் திருவிழா\n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/06/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24803/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-16T21:19:42Z", "digest": "sha1:AWYYGPDGI5TWNQHSOSIEZKULK34GR2KM", "length": 18109, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று மிகு கிம் - ட்ரம்ப் சந்திப்பு | தினகரன்", "raw_content": "\nHome சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று மிகு கிம் - ட்ரம்ப் சந்திப்பு\nசிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று மிகு கிம் - ட்ரம்ப் சந்திப்பு\nகைகுலுக்கிக் கொண்ட டிரம்ப் - கிம்\nபல தசாப்த முறுகலுக்குப் பின் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் சிங்கப்பூரில் வரலாற்று முக்கியம் வாய்ந்த சந்திப்பில் ஈடுபட்டு கைகுலுக்கிக் கொண்டதோடு சுமுகமான கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டுள்ளனர்.\nசென்டோசா தீவில் இன்று (12) நடைபெறும் உச்சிமாநாட்டில் டிரம்ப் மற்றும் கிம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டபோது புன்னகைத்தபடி கைலாகு கொடுத்தனர். இருவரும் பின்னர் அரை நாள் சந்திப்பில் ஈடுபட்டனர்.\nபதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவருக்கும் வட கொரிய தலைவருக்கும் இடையிலான முதல் சந்திப்பாக இது அமைந்தது. இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் சிறு மேசையில் எதிர் எதிர் திசைகளில் அமர்ந்தபோது, 'இங்கு வருவது இலகுவாக இருக்கவில்லை' என்று மொழிபெயர்ப்பாளர் ஊடே டிரம்பிடம் கிம் தெரிவித்தார். 'அது உண்மையே' என்று டிரம்ப் ஒப்புக்கொண்டார்.\nஇந்நிலையில் கிம்முடனான சந்திப்பில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். வட கொரியா தனது அணு அயுதத்தை கைவிட அமெரிக்க எதிர்பார்க்கிறது என்பது கு���ிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, வடகொரிய தலைவருடன் தான் ஒப்பந்தமொன்றையும் கைச்சாத்திட முடிவு செய்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி இதன்போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க - வடகொரிய தலைவர்கள் சிங்கப்பூரில் இன்று வரலாற்று சந்திப்பு\nடிரம்ப் − கிம் சந்திப்பை நடத்துவதற்கு புதிய திருப்பம்\nடிரம்ப் – கிம் சந்திப்பில் தென்கொரிய ஜனாதிபதியும் பங்கேற்க விருப்பம்\nகிம்மின் கொலைக்கு விசவாயு பயன்பாடு\nகிம்மின் மனநிலை பற்றி டிரம்ப் நிர்வாகம் கவலை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகிம் - ட்ரம்ப் சந்திப்பு\nகொல்லப்பட்டவர் உருவப்படங்கள் அடையாளம் காண வெளியீடு\nதொடர் கொலையாளி ஒருவர் தம்மாள் கொல்லப்பட்டவர்களை வரைந்த உருவப்படங்களை அவர்களை அடையாளம் காண்பதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ உளவுப் பிரிவு...\nசெவ்வாயில் காணாமல்போன ‘ஒப்போர்சுனிட்டி’ செயலிழப்பு\nசெவ்வாய் கிரகத்தில் கடந்த எட்டு மாதங்களாக தொடர்பை இழந்திருந்த நாசாவின் ஒப்போர்சுனிட்டு ஆய்வு இயந்திரம் செயலிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த...\nபலவீனமான விந்தணுக்களை தடுக்கும் பெண் மனித உடல்\nபெண் இனப்பெருக்கப் பாதை மோசமாக நீந்தும் விந்தணுக்கள் இலக்கை எட்டுவதை தடுப்பதன் ஆதாரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.கருப்பை வாயிலில் இருந்து...\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு 2021 உடன் நிறுத்தம்\nஉலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ380 ‘சுப்பர்ஜம்போ’ விமானத் தயாரிப்பை ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் நிறுத்தவுள்ளது.இந்த...\nஈரானில் தற்கொலை தாக்குதல்: 27 புரட்சி காவல் படையினர் பலி\nதென்கிழக்கு ஈரானில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில் புரட்சிக் காவல் படையின் குறைந்தது 27 உறுப்பினர்கள் பலியாகியுள்ளனர்.பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய...\nசில கூடாரங்களாக மாறியுள்ள ஐ.எஸ்ஸின் கடைசி கோட்டை\nசிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி கிராமமொன்றின் ஒரு சில டஜன் கூடாரங்களுக்கு சுருங்கியுள்ளது.டெயிர் அஸ்ஸோர்...\nஈரானுக்கு எதிரான வார்சோ மாநாட்டில் சவூதி, இஸ்ரேல் இடையில் ஒற்றுமை\nவார்சோ மாநாட்டில் அரபு நாடுகளுடன் ஒன்றிணைந்து ஈரானுக்கு எதிராக குரல் கொடுத்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று இஸ்ரேல் பிரதமர்...\nசர்ச்சைக்குரிய கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறப்பு\nதஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான கிறிஸ்மஸ் தீவிலுள்ள கடல் கடந்த சர்ச்சைக்குரிய தடுப்பு முகாமை மீண்டும் திறக்கும் அறிவிப்பை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட்...\nசிரியா மீது வான் தாக்குதல்: முதன்முறை இஸ்ரேல் ஒப்புதல்\nசிரியாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் பேசும்போது, “...\nஐ.எஸ் குழுவின் கடைசி கோட்டையில் ஐந்தாவது நாளாகவும் உக்கிர மோதல்\nநூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி கோட்டையில் ஐந்தாவது நாளாகவும் நேற்று...\nநைஜீரிய தேர்தல் கூட்டத்தில் நெரிசல்: பலரும் உயிரிழப்பு\nநைஜீரிய ஜனாதிபதி முஹமது புஹாரியின் தேர்தல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.தெற்கு நகரான போர்ட் ஹார்கோர்டில் உள்ள...\nஒலி அளவு தொடர்பில் ஐ.நா புதிய வழிகாட்டி\nஐக்கிய நாடுகள் சபை, ஒலி அளவு தொடர்பில் புதிய பாதுகாப்புத் தரங்களைப் பரிந்துரைத்துள்ளது.உலகில், கைபேசிகளையும் பிற கேட்பொலிச் சாதனங்களையும் அதிகமாகப்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/actor-vijay-antony-act-to-poliltical-movie/", "date_download": "2019-02-16T21:26:50Z", "digest": "sha1:SJ6TQPDKLJL7SE5K2U46KAZI2ZPWRLZN", "length": 5615, "nlines": 99, "source_domain": "dinasuvadu.com", "title": "அரசியலில் களமிறங்கும் நடிகர் விஜய் ஆண்டனி....!!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome சினிமா அரசியலில் களமிறங்கும் நடிகர் விஜய் ஆண்டனி….\nஅரசியலில் களமிறங்கும் நடிகர் விஜய் ஆண்டனி….\nவிஜய் ஆண்டனி திமிரு பிடிச்சவன் படத்தை தொடர்ந்து, தற்போது ‘அக்கினி சிறகுகள்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது, எனது அடுத்த படத்தில் மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனுடன் இணைவதில் மகிழ்ச்சி. டி.டி.ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இந்த படம் அரசியல் படமாக உருவாகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.\nPrevious article” மோடி ஒரு உளவாளி ” ராகுல் ஆதாரத்துடன் குற்றசாட்டு…\nNext articleNGK டீசர் வெறித்தனமா இருக்கு – நடிகர் கார்த்தி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் புகைப்படம்….\nU/A சான்றிதழ் பெற்ற என்னை நோக்கி பாயும் தோட்டா……\nசிவகார்த்திகேயனை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி….\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/easy-tips-to-increase-followers-on-instagram/", "date_download": "2019-02-16T21:14:36Z", "digest": "sha1:TSW6XTDEKXXAKQ5FTJJM7HFZY2JPA26G", "length": 10969, "nlines": 115, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களை பெறுவது எப்படி..? இதோ 6 வழிகள் உங்களுக்காக..! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome தொழில்நுட்பம் டிப்ஸ் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களை பெறுவது எப்படி.. இதோ 6 வழிகள் உங்களுக்காக..\nஇன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களை பெறுவது எப்படி.. இதோ 6 வழிகள் உங்களுக்காக..\nசமூக வலைத்தளங்கள் என்பது பல இளைஞர்களின் குடியிருப்பாகவே மாறியுள்ளது. அதில் குறிப்பாக முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப் போன்றவற்றை வகைப்படுத்தி சொல்லலாம். காலம் மாற மாற அறிவியலின் வளர்ச்சி விண்ணை முட்டும் அளவிற்கு நிச்சயம் இருக்கும்.\nஇதில் நாம் இருப்போமா, இல்லை காற்றோடு காற்றாக கலந்து விடுவோமா.. என்பது நம் கையிலே உள்ளது. சிலர் இந்த சமூக ஊடகங்களை சிறப்பான முறையில் பயன்படுத்தியும் வருகின்றனர். இவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை அதிக ஃபாலோவர்களை கொண்டு வர வேண்டும் என்பதே. இதை இன்ஸ்டாவில் மிக சுலபமாக செய்ய சில வழிகள் உள்ளன. அவற்றை இனி அறிந்து கொள்ளலாம்.\nஎந்த ஒரு சமூக வலைத்தளமாக இருந்தாலும் அதில் நாம் செய்ய கூடிய விஷயங்களை பற்றிய தெளிவான குறிப்பு இருக்க வேண்டும். எவ்வளவு ஃபாலோவர்களை நாம் ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ பெற வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இருக்க வேண்டும்.\nபொதுவாக இன்ஸ்டாவில் அதிக அளவில் பார்க்கப்படுவதும் பின்பற்றவடுதும் மிக சில. குறிப்பாக வித்தியாசமான புகைப்படங்கள், வீடியோக்கள், சமையல், புத்தகம் பற்றிய குறிப்புகள் அதிக அளவில் பிரபலமாகும் என இன்ஸ்டா நிறுவனமே தெரிவித்துள்ளது. மேலும், பதிவிடும் கருத்துக்கள் மிக தெளிவாக இருந்தால் மேலும் அதிக ஃபாலோவர்கள் உங்களை தேடி வருவார்கள்.\nஇன்ஸ்டாவில் அதிக அளவில் நீங்கள் பிரபமாக வேண்டுமென்றால் எப்போதும் ட்ரெண்டான பதிவுகளை பதிவிட வேண்டும். இது உங்களுக்கு அதிக ஃபாலோவர்களை பெற்று தரும் ட்ரிக்.. உதாரணத்துக்கு சமீபத்தில் ட்ரெண்டாகிய “10-year challenge” போல பதிவிட்டால் எளிதில் அதிக ஃபாலோவர்ஸ் உங்களுக்கு கிடைப்பார்கள்.\nநாம் பதிவிடும் பதிவுகளில் சிறந்த தகவல்களை பதிவிடுவது மட்ட��ம் முக்கியம் இல்லை. அதோடு சேர்த்து சில முக்கியமான பிரபலமான கேப்ஷன்களையும் நாம் பதிவிட வேண்டும். இது உங்களது பதிவை அதிக அளவில் கவரும்.\nஎப்போதுமே உங்களிடம் ஃபாலோவர்ஸ்களுடன் தொடர்பில் இருத்தல் வேண்டும். இதுதான் உங்களுக்கும் அவர்களுக்கும் அதிக பிணைப்பை உண்டாக்கும். மேலும், பதிவில் குறிப்பிடும் ஹேஷ் டேக்ஸ் மிக முக்கியமானது. இதை எப்போதுமே மறந்து விடாதீர்.\nஉங்களது எல்லாவித பதிவுகளையும் ஒரே அக்கௌண்டில் போட்டு விடாதீர்கள். இது குப்பை போன்று தோன்றும். ஆதலால், உங்களின் தனி திறன்களை எப்போதுமே தனி தனியாக ஒரு அக்கௌன்ட் வைத்து கொண்டு பதிவிட்டு, சிறப்பாக செயல்படுங்கள்.\nஇந்த 6 வழிகளையும் பின்பற்றினால் அதிக அளவில் ஃபாலோவர்ஸ்களை பெற்று, மிக விரைவில் நீங்களும் பிரபலமாக மாறி விடலாம்.\n இதை பற்றி இவ்வோளோ நாளா தெரியாம போச்சே….\nNext articleசிபிஐ விவகாரம்: தொடர்ந்து 2வது நாளாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா\nஸ்மார்ட் போனில் சிக்கி தவிக்கும் உங்களை காக்கும் புதிய ஆப்ஸ்..\nஊருக்குள்ள இந்த புது கூகுள் ஆப்ஸை பற்றி தான் ஒரே பேச்சாம்.. நீங்க இன்னும் டவுன்லோட் பண்ணலியா..\nஇனி பாஸ்வர்ட் எளிமையாக வைத்தால் அதற்கும் தண்டனைதான்\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/these-little-things-you-do-in-private-could-be-a-sign-of-ocd-023587.html", "date_download": "2019-02-16T21:45:51Z", "digest": "sha1:M7FQWZQF262J4VOWRW3Z36TULQCEGF7U", "length": 22116, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்கள் தனிமையில் செய்யும் இந்த காரியங்கள் OCD மனநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம் | these little things you do in private could be a sign of OCD - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nபெண்கள் தனிமையில் செய்யும் இந்த காரியங்கள் OCD மனநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்\nபெண்களுக்கு ஏற்படும் முக்கியமான மனநோய்களில்ஒன்று OCD(Obsessive Compulsive Disorder). இது தமிழில் மனசுழற்சி நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயின் சிறப்பம்சமே தனக்கு இந்த நோய் இருப்பது பெரும்பாலும் பல பெண்களுக்கு தெரியாது. அதனால் இதற்கு சிகிச்சை அளிக்கவே முடிவதில்லை. இதற்கு காரணம் இதன் அறிகுறிகள் மிகவும் சாதாரணமாக இருப்பதுதான்.\nஇந்த நோயின் அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக்கொண்டு சிகிச்சை அளிக்காவிட்டால் நாளடைவில் பெண்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் பல பிரச்சினைகள் ஏற்படும். இதன் அறிகுறிகள் உங்களுக்கு சாதாரண மறதியாகவோ, மனஅழுத்தமாகவோ தோன்றலாம். ஆனால் இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் அதற்கு சிகிச்சை அளிக்கவேண்டியது அவசியம். பெண்கள் தங்கள் மனஆரோக்யத்தை தாங்களாகவே பரிசோதித்து கொள்வது நல்லது. மனசுழற்சி நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅனைத்து காரியங்களையும் சரியாக செய்வது\nபெண்கள் தனிமையில் இருக்கும்போது தாங்கள் செய்யும் அனைத்து செயல்களும் கச்சிதமாகவும், சரியாகவும் இருக்க வேண்டுமென விரும்பினால் அவர்களுக்கு OCD நோய் உள்ளதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இது போன்றவர்கள் உங்களுக்கு சாதனையாளர்களாக தோன்றலாம். ஆனால் சரியாக இருக்கும் ஒரு செயலை மேலும் சரிய��க செய்ய வேண்டும் என நிர்பந்திப்பது OCD-க்கான அறிகுறியாகும். அனைத்து செயல்களிலும் இந்த நிலை தொடர்ந்தால் நாளடைவில் இதுவே பெரிய மனநோயாக மாறிவிடும்.\nஅதிக பட்டியல்கள் மற்றும் நினைவூட்டல்கள் தயாரித்தல்\nஉங்கள் தனிப்பட்ட நேரம் முழுவதையும் பட்டியல் தயாரித்தல் மற்றும் குறிப்பு எடுத்தல் குறிப்பாக மறந்துவிட கூடாது என்பதற்காகவே செய்தால் உங்களுக்கு OCD உள்ளது என்று அர்த்தம். மறந்துவிடக்கூடிய செயல்கள் பற்றியும் அதனை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் குறிப்பெடுக்க தொடங்குவது நாளடைவில் உங்களை செயல்கள் செய்வதை காட்டிலும் குறிப்பெடுப்பதிலேயே அதிக நேரம் செலவிடும்படி செய்துவிடும். இந்த நினைவூட்டல்கள் இன்றி உங்களால் எந்த செயலும் செய்ய இயலாது என்ற நிலை வந்துவிட்டால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.\nஅடிக்கடி இடத்தை சுத்தம் செய்தல்\nOCD என்னும் இந்த மனசுழற்சி நோயானது உங்களை ஒரு வேலையே செய்யவேண்டும் என்று மட்டும் நினைக்க வைக்காது, மாறாக அந்த செயலை செய்யவிட்டால் என்ன ஆகுமோ என்று உங்களை பயம்கொள்ளவும் செய்யும். உங்கள் வீட்டை கடமை மற்றும் அன்பிற்காக அல்லாமல், வீடு இப்படி இருக்கிறதே என்ற பயத்துடன் சுத்தம் செய்த உங்களுக்கு OCD உள்ளது உறுதியாகிறது. இந்த பயம் வீடு, வேலை செய்யும் இடம் என தொடங்கி உடைகள், பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்து இடங்களையும் பயத்துடன் அடிக்கடி சுத்தம் செய்ய தூண்டும். தனிமை நேரங்களில் பொருட்களை அடுக்கி வைத்தும், சீராக்கி கொண்டும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.\nபொதுவாகவே சரிபார்ப்பதும், சோதனை செய்வதும் பெண்களுக்கான அடிப்படை குணமாகும். ஆனால் இதுவும் OCDக்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. பெண்கள் தனிமையில் இருக்கும்போது தாங்கள் செய்யவேண்டிய மற்றும் செய்த வேலைகள் அனைத்தையும் இரண்டு அல்லது மூன்றுமுறை சரிபார்ப்பது OCD யாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த குறைபாடு வந்துவிட்டால் வீட்டை விட்டு வெளியேறும் முன் அனைத்தையும் இரண்டு முறை சரிபார்ப்பது, சரிபார்த்த பிறகும் அவர்கள் மனது அமைதியாகவே இருக்காது. அனைத்தையும் சரிபார்த்து கொள்வது நல்லதுதான் ஆனால் இரண்டு அல்லது மூன்று முறை சோதனை செய்வது வெளியே சென்றபிறகும் அதை பற்றியே சிந்தித்து கொண்டு இருப��பது நிச்சயம் பிரச்சினைதான்.\nMOST READ: முகத்தில் உள்ள சுருக்கங்களை முழுமையாக போக்க இந்த எண்ணெய்களை பயன்படுத்துங்க..\nஉங்கள் இடத்தை அழகாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் உங்கள் தனிப்பட்ட நேரங்களில் நீங்கள் செல்லும் இடங்களையெல்லாம் அழகுபடுத்துவதோ, அலங்கரிப்பதோ OCD யாக இருக்கத்தான் வாய்ப்புள்ளது. OCD உள்ள எங்கள் வெளியே செல்லும் முன் அவர்கள் வைத்த பொருட்கள் எல்லாம் அதே இடத்தில் இருக்கிறதா என்று பார்க்காமல் வெளியே செல்லமாட்டார்கள். அப்படி இல்லை என்றால் அதனை சரிபடுத்திவிட்டுத்தான் வெளியே நகருவார்கள். இதற்கு எவ்வளவு நேரமானாலும் சரி, அவர்கள் எவ்வளவு அவசரத்தில் இருந்தாலும் சரி இதனை செய்துவிட்டுத்தான் செல்வார்கள்.\nஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் யோசிப்பது\nஎல்லோருமே அவ்வப்போது ஒற்றே விஷயத்தை மீண்டும் மீண்டும் நினைப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரே விஷயத்தையோ அல்லது சூழ்நிலையையோ தனிமை நேரம் முழுவதும் மீண்டும் மீண்டும் நினைப்பது OCD- யின் அறிகுறியாக இருக்கலாம். OCD உள்ள பெண்கள் தனிமையில் அமர்ந்து ஒரே நிகழ்ச்சியை பற்றி மீண்டும் மீண்டும் யோசித்துக்கொண்டு இருப்பார்கள். அது நிகழ்ச்சியாகவோ, ஏதாவது உரையாடலாகவோ அல்லது அவர்கள் செய்த தவறாகவோ இருக்கும்.\nஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கேட்பது\nOCD உள்ளவர்களுக்கு நம்பிக்கையுணர்வு மிகவும் குறைவாக இருக்கும். அது அவர்கள் மேல் மட்டுமல்ல சுற்றியிருப்பவர்கள் மீதும் அவர்களின் செயல்கள், பேச்சுக்கள் என அனைத்தையும் இவர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டுமென்று நினைத்துக்கொண்டே இருப்பார்கள். ஒருவர் ஏதேனும் ஒரு விஷயத்தை கூறினால் அதனை உறுதி செய்துகொள்ள மீண்டும் மீண்டும் அதே செய்தியை கேட்பார்கள். இது அவர்கள் உடனிருப்பவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும். இதற்கு காரணம் அவர்களின் தொடர்ச்சியான குழப்பமும், பதட்டமும்தான்.\nOCD நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் அவர்கள் எப்போதுமே பயம், பதட்டம், சந்தேகம் போன்ற உணர்வுகளுடனேயே இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்கள் உடனிருப்பவர்களுக்கும் நிறைய பிரச்சினைகள் உருவாகும். இந்த அறிகுறிகள் தொடர்ச்சியாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் கவுன்சிலிங் ப���றவேண்டியது அவசியம். கவுன்சிலிங் மட்டுமின்றி மேலும் சில மனோதத்துவ சிகிச்சைகளும் இந்த குறைபாட்டுக்கு தேவைப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக சுற்றியிருப்பவர்களின் அன்பும், புரிதலுமே இதற்கான மிகச்சிறந்த மருந்தாகும்.\nMOST READ: உங்கள் ராசிப்படி எந்த உறவு உங்கள் வாழ்வில் மிகமுக்கியமானது தெரியுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNov 24, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nஇந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.divorcelawyerindia.com/status-of-women-in-the-state-of-tamil-nadu-in-the-republic-of-india/", "date_download": "2019-02-16T22:23:29Z", "digest": "sha1:KZD4E67OJQSQ2JGT532RGFL46GJQCMAX", "length": 15848, "nlines": 89, "source_domain": "www.divorcelawyerindia.com", "title": "Status of women in the State of Tamil Nadu In the Republic of India | Divorce Lawyer in India NRI Divorce FAQ India Free to Download Legal Drafts Legal divorce forms in India", "raw_content": "\n‘சமூக நீதி’யின் முன்னோடியாகக் கருதப்படும் தமிழகத்தில், பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் மற்றும் குடும்ப வன்முறைத் தாக்குதல்கள் கேள்வி முறையின்றித\nகுடும்ப வன்முறை குறித்துக் கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் பதிவான மொத்த புகார்களின் எண்ணிக்கையில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நாடு முழுவதும் பதிவான 4,547 புகார்களில், பெரியார் பிறந்த மண்ணாகிய தமிழகத்தில் பதிவாகியுள்ள புகார்களின் எண்ணிக்கை 3,838. அதாவது, நாட்டில் பதிவாகியுள்ள மொத்தப் புகார்களில் 80 சதவீதத்துக்கும் மேலானவை தமிழகத்தில்தான் பதிவாகியுள்ளன. கடந்த ஆகஸ்டு 6-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் போது உள்துறை அமைச்சகம் அளித்த தகவல் இது. மற்ற மாநிலங்களில் புகார்கள் பதிவு செயப்படவில்லையே தவிர, குற்றங்கள் நடக்கவில்லை என்று பொருளல்ல. ஜார்கண்டு, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களின் தகவல்தான் உள்ளதாகவும், இதர மாநிலங்கள் பற்றித் தகவல் கிடைக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் கூறுகிறது.\nபெண்கள் மீதான வன்முறை குறித்து இவ்வளவு புகார்கள் பதிவாக��யுள்ள போதிலும், இக்கொடுமைகளுக்கு எதிராகத் தமிழகம் கொதித்தெழுந்து போராடாமல் இன்னமும் அமைதியாகவே இருக்கிறது. வட மாநிலங்களில் இத்தகைய குற்றங்களுக்கு எதிராகச் சாமானிய மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியுள்ள நிலையில், மிக அதிகமான குற்றங்கள் நடந்துள்ள தமிழகமோ சொரணையற்றுக் கிடக்கிறது.\nபெண்ணைப் போகப் பொருளாகப் பார்க்கும் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கச் சமூகம், பெண்கள் மீதான வன்முறைகளை ஒரு குற்றமாகவே கருதுவதில்லை. மறுபுறம், மறுகாலனியாதிக்கக் கொள்கைகளின் கீழ் திணிக்கப்படும் முதலாளித்துவமோ, இத்தகைய நிலப்பிரபுத்துவத்துடன் இணைந்த வீரிய ஒட்டுரகச் சீரழிவுப் பண்பாட்டை உருவாக்கி வளர்த்து வருகிறது. நுகர்வியமும், நகரமயமாக்கமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தனிநபர்வாத வெறித்தனத்தை வளர்த்து விட்டிருக்கிறது.\nபெண்கள் மீதான வன்முறைகளைக் கொடிய குற்றமாகச் சித்தரித்து அதற்கெதிராகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தாமல், பரபரப்பூட்டும் வகையிலும் பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் வகையிலும்தான் இத்தகைய செய்திகள் வெளியிடப்படுகின்றன. பண்பாட்டில் ஒழுக்கமில்லாத நிலை என்பது திட்டமிட்டே உருவாக்கப்பட்டு ஊடகங்களால் பரப்பப்படுகிறது.\nஇதனால் அநீதி இழைப்பதும், அதைக் கண்டும் காணாமல் இருப்பதும், சகித்துக் கொள்வதும் சகஜமானதாகி வருகிறது. சன் டி.வி அகிலாவுக்கு என்ன நேர்ந்ததோ, அதுவே இன்று எல்லா பெண்களுக்கும் தங்களது பணியிடங்களில் தவிர்க்கவியலாத தொல்லையாக நிலவுகிறது. தமிழகத்தின் கிராமப்புறங்களில் பெண்கள் மீதான தாக்குதல்களுக்கும் சீண்டல்களுக்கும் பஞ்சாயத்துக் கூட்டி அபராதம் விதிப்பதைப் போலத்தான், நகர்ப்புறங்களில் இழப்பீடும் மன்னிப்புக் கேட்பதும் கௌரவமான முறையில் நடத்தப்படுகின்றன.\nபெண்கள் மீதான வன்முறை குறித்த பிரச்சினையில் அதீத அக்கறை கொண்டுள்ளதைப் போல ஜெயலலிதா அரசு காட்டிக் கொள்கிறது. ஆனால், குடும்ப வன்முறைக்கு எதிராகத் தமிழக பெண்கள் துணிவுடன் புகார் கொடுக்க முன்வந்துள்ள போதிலும், குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ள 3,838 புகார்களில், போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள புகார்களின் எண்ணிக்கை வெறும் 9 மட்டும்தான். இந்த 9 வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர���கள் வெறும் 11 பேர்தான். குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் போலீசிடம் புகார் கொடுத்தாலும், குற்றவாளிகளான கணவன் மற்றும் அவரது உறவினர்களுக்கு தண்டனையைப் பெற்றுத் தருவதில் அதிகார வர்க்கமும் போலீசும் ஆணாதிக்க மமதையுடன் அலட்சியப்படுத்துவதையே இது நிரூபித்துக் காட்டுகிறது.\nமிகவும் பின்தங்கிய மாநிலமான ஜார்கண்டில் கடந்த ஆண்டில் பதிவான குடும்ப வன்முறை புகார்களின் எண்ணிக்கை 552. இதில் 108 பேர் தண்டனை பெற்றுள்ளனர். ஆனால், ஜார்கண்டு மாநிலத்தைவிட எண்ணிக்கையிலும் ஆற்றலிலும் அதிகமாக – 1296 போலீசு நிலையங்களுடன், ஏறத்தாழ 250 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ஒரு லட்சம் போலீசாரும் கொண்டுள்ள தமிழகத்தில், புகார்கள் மீதான நடவடிக்கை என்பது மிகமிக அற்பமானதாக இருக்கிறது. இதை மூடி மறைத்து, புகார்களை விசாரிக்க கூடுதலாக போலீசார் இல்லாததாலேயே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்று தமிழக போலீசு புளுகுகிறது. இத்தகைய போலீசிடம்தான் பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுப்பதற்கான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் 584 பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள், 721 பாலியல் சீண்டல்கள், 1379 கடத்தல்கள், 656 பாலியல் தொல்லைப்படுத்தல் வழக்குகளைப் போலீசு பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களாகப் பதிவு செயப்பட்ட 5,861 வழக்குகள் இன்னமும் குற்றப் பத்திரிகை தாக்கல் செயப்படாமலேயே உள்ளன. தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் 1,751 பாலியல் வல்லுறவுக் குற்ற வழக்குகள் உள்ளிட்டுப் பெண்களுக்கு எதிரான 14,545 குற்ற வழக்குகள் இன்னமும் விசாரிக்கப்படாமல், பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றன.\nதமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், இத்தகைய வழக்குகளை மாவட்ட போலீசு கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்து 15 நாட்களுக்கு ஒருமுறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீசு இயக்குநருக்கு அறிக்கை அனுப்பவும், இத்தகைய வழக்குகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 13 அம்சத் திட்டத்தை கடந்த ஜனவரியில் பரபரப்பாக அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால், இத்தகைய அறிவிப்பு வெற்றுச் சவடா��் என்பதையே மேற்கூறிய புள்ளிவிவர ஆதாரங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.\nஇது மட்டுமின்றி, கடந்த ஜனவரி 2009 முதல் ஆகஸ்டு 2013 வரையிலான காலத்தில், தமிழகத்தின் 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட பெண்கள் தாக்கப்பட்ட சம்பவங்களில் 124-ஐ மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காததையும், தமது கள ஆய்வின் மூலம் அண்மையில் அம்பலப்படுத்தியுள்ளார், எவிடென்ஸ் என்ற தன்னார்வக் குழுவின் திட்ட இயக்குநரான திலகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=26917", "date_download": "2019-02-16T21:25:58Z", "digest": "sha1:2BYHGVJ5SLDZPXOJ4DXJPDMMCTH5GHQ3", "length": 15717, "nlines": 139, "source_domain": "www.anegun.com", "title": "கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார் டுரோக்பா ! – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > விளையாட்டு > கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார் டுரோக்பா \nகால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுப் பெற்றார் டுரோக்பா \nசெல்சியின் முன்னாள் தாக்குதல் ஆட்டக்காரர், டீடியர் டுரோக்பா, கால்பந்து விளையாட்டில் இருந்து முழுமையாக ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளாக கால்பந்து விளையாட்டில் ஒரு முக்கியமான ஆட்டக்காரராக வலம் வந்துள்ள டுரோக்பா, நான்கு இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டங்களும் ஓர் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தையும் வென்றுள்ளார்.\nஆக கடைசியாக, அமெரிக்காவின் பீனிக்ஸ் ரைசிங் கிளப்பில் விளையாடிய டீடியர் டுரோக்பா, செல்சி கிளப்புடனான 381 ஆட்டங்களில் 164 கோல்களையும் போட்டுள்ளார். செல்சி கால்பந்து கிளப்பை , ரோமான் அப்ரோமோவிச் விலைக்கு வாங்கியப் பின்னர் அந்த கிளப்பின் மறுமலர்ச்சியில் டுரோக்பா முக்கிய பங்கை ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.\n40 வயதுடைய டுரோக்பா, 1998 ஆம் ஆண்டில் பிரான்சின் லெ மான்ஸ் கிளப்பில் தமது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார். 23 வயது வரை டுரோக்பா, சாதரண ஓர் ஆட்டக்காரராகவே வலம் வந்தார். 2003 ஆம் ஆண்டில் பிரான்சின் மார்சேல் அணியில் இணைந்தப் பின்னர் செல்சியின் கவனத்தை ஈர்த்தார்.\nஜோசே மொரின்ஹோ உருவாக்கிய பலம் வாய்ந்த செல்சி அணியில் டீடியர் டுரோக்பா தாக்குதல் பகுதியின் தளபதியாக செயல்பட்டார். 1955 ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2005 ஆம் ஆண்டில் முதல் முறையாக செல்சி பிரீமியர் லீக் கிண்ணத்தை வெல்வதற்கும் டுரோக்பா துணைப் புரிந்தார் என்பது குறிப்பிடதக்கது.\nஅயர்லாந்து நிர்வாகி பொறுப்பில் இருந்து விலகினார் மார்டின் ஓ நேல் \n‘கஜா புயல்; சத்தமில்லாமல் உதவும் நடிகர் விஜய்’ – நெகிழும் நிர்வாகிகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபிரீமியர் லீக் – லிவர்புல், அர்செனல் சமநிலை\nஸ்பெயின் லா லீகா – 300 கோல்களை கடந்தார் ரொனால்டோ\nமலேசியாவிற்கு வருவது எப்போதும் மகிழ்ச்சியான தருணம்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/?p=372", "date_download": "2019-02-16T22:26:51Z", "digest": "sha1:KRZPUAUPXMDN2JLSAFVN73PST4HGTUES", "length": 4438, "nlines": 54, "source_domain": "www.manitham.lk", "title": "வித்தியா வழக்கு கற்றுத்தந்த பாடங்கள் – Manitham.lk", "raw_content": "\n14-08-2018 \"துணிவே துணை\" ஆவணி இதழ்\nவித்தியா வழக்கு கற்றுத்தந்த பாடங்கள்\nFiled under: மனிதமும் உரிமைகளும்\nசுயாதீன அதிகாரிகள் ; ஆணைக்குழுக்கள் சனநாயக ரீதியில் செயற்படுவதை உறுதிப்படுத்துவது எங்ஙனம்\nஅரசியலமைப்பின் மூலம் நியமிக்கப்பட்ட சுயாதீன அதிகாரிகள் ; ஆணைக்குழுக்கள்…\nஇளஞ்செழியனின் இளகிய மனம் தென்னிலங்கை மக்களின் மனங்களையும் இளகவைத்தது\nக���கநமநாதன் LL.B (col. Uni) பெண்ணுரிமைபற்றிகதைக்கும்போதுபலர் பலகருத்துக்களில் அதைஅலசிஅணுகுகின்றார்கள். பெண்கள்…\n← இயற்கை வழி விவசாயம் – மிளகாய் செய்கை\tஇயற்கை வழி வாழ்க்கை →\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/26279/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-16T21:11:55Z", "digest": "sha1:VJ7SEWYPOWWL66XRO2DYTP2O5NXZUDCO", "length": 15681, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "வெலிக்கடை பெண் கைதிகள் மீண்டும் போராட்டத்தில் | தினகரன்", "raw_content": "\nHome வெலிக்கடை பெண் கைதிகள் மீண்டும் போராட்டத்தில்\nவெலிக்கடை பெண் கைதிகள் மீண்டும் போராட்டத்தில்\nவெலிக்கடை சிறைச்சாலையின் பெண் கைதிகள் சிலர் மீண்டும் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.\nதங்களை சிறைச்சாலையின் மற்றுமொரு பகுதிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள், இன்று (20) பிற்பகல், இப்போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபோதைப்பொருள் வழக்குகளுடன் தொடர்புடைய பெண் கைதிகள் சிலர், கடந்த வாரம் (13) வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையின் மீதேறி போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபெண்சிறைக் கைதிகளின் போராட்டம் நேற்று முடிவு\nபெண் கைதிகளின் போராட்டம் தொடர்பில் ஆராய விசேட அதிகாரி\nஆர்ப்பாட்டம் செய்த பெண் கைதிகளுக்கிடையில் சண்டை; நால்வர் காயம் (UPDATE)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவீடுடைத்து நகை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது\nயாழ். வரணி, இயற்றாலையிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்...\nதணமல்வில துப்பாக்கிச்சூட்டு கொலை தொடர்பில் மூவர் கைது\nதணமல்விலவில் இடம்பெற்ற துப்பாக��கிப் பிரயோக கொலை சம்பவம் தொடர்பில் 3 துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (10)...\nபண மோசடி செய்த நைஜீரிய பிரஜைகளுக்கு விளக்கமறியல்\nசுமார் 11இலட்சம் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைகள் மூவரின் விளக்கமறியல் யாழ்ப்பாணம்...\nகொட்டாஞ்சேனையில் 'குடு சூட்டி' மீது துப்பாக்கிச்சூடு\nகஞ்சிப் பானை இம்ரானுடன் தொடர்புகொட்டாஞ்சேனையில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், போதைப்பொருள் வியாபாரத்தில்...\nபொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி வெடித்ததில் அவருக்கு காயம்\nஹெரோயினுடன் சந்தேகநபரை கைது செய்ய சென்ற வேளையில் சம்பவம்கடவத்தையில் ஹெரோயின் வைத்திருந்தவரை கைது செய்த வேளையில் ஏற்பட்ட சண்டையில் பொலிஸ் அதிகாரியின்...\nசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 21 பேர் சியம்பலாண்டுவவில் கைது\nஇடைத்தரகர் ஒருவர் மற்றும் இரு பிரதான சந்தேகநபர்களும் கைதுசட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முற்பட்ட 21 பேர் மற்றும் குறித்த நடவடிக்கையை மேற்கொண்ட...\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் முதியவர் தற்கொலை\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் பெரிய நீலாவணையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தகப்பனான தம்பிராசா ஜீவரத்தினம் (வயது 60) என்கிற முதியவர் நேற்று (13)...\nபெண்ணின் மரணம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம்\nமத்திய முகாம் பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான தில்லைநாயகி எனும் 36 வயது குடும்ப பெண், 2016 கால...\nகடல் சங்குகளை வைத்திருந்தவர் கைது\nசட்டவிரோதமான முறையில் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த கடல் சங்குகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை ஹம்பாந்தோட்டை பன்வெவ பிரதேசத்திலிருந்து...\nமருதானை பாலத்தில் மோதிய ஜீப் வண்டியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nமருதானை பாலத்தில் மோதி, விபத்துக்குள்ளாகிய ஜீப் வண்டியில் இருந்து 68கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.இன்று (14) அதிகாலை 3.30 - 4.00மணியளவில் மருதானை...\nDIG நாலக்க டி சில்வாவின் விளக்கமறியல் பெப். 27 வரை நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும்...\nநாட்டு துப்பாக்கி, 53 சன்னங்கள், தீப்பெட்டிளுடன் சந்தேகநபர் கைது\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் (12) சேருநுவர, உப்புரல்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2017/real-story-my-girlfriend-her-sister-were-both-into-me-018065.html", "date_download": "2019-02-16T21:48:34Z", "digest": "sha1:NZFU4G7C7AA7LVCISN5VPWW5QS3Y6XT4", "length": 24943, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "அக்கா, தங்கச்சி ரெண்டு பேருமே... என்ன நான் செய்ய - My Story #045 | Real Story: My Girlfriend And Her Sister Were Both Into Me And It Was Not Messy - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப���படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஅக்கா, தங்கச்சி ரெண்டு பேருமே... என்ன நான் செய்ய - My Story #045\nசுபாவும் நானும் காதலித்து வருகிறோம். மிக விரைவில் எங்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. நாங்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக ஒரே குடியிருப்பில் தான் வாழ்ந்து வருகிறோம். சுபா ஒரு அரசு பணியில் இருக்கிறாள்.\nஒரு நாள் திடீரென, என் தங்கை சௌமியா இங்கே வரவிருக்கிறாள். இங்கு நம்முடன் தான் தங்குகிறாள். அவளுக்கு ஏதோ நுழைவு தேர்விற்கு பயிற்சி எடுக்க வேண்டுமாம். இது பின்னாளில் அவளும் அரசு வேலை பெற உதவும் என கூறினாள்.\nஇது ஒரு நல்ல முடிவாக எனக்குப்படவில்லை. என்னையும், சுபாவையும் தவிர இங்கே எங்களுடன் யாரும் தங்க எனக்கு விருப்பமில்லை. என் வீட்டாராக இருந்தாலும் சரி, அவள் வீட்டாராக இருந்தாலும் சரி. ஏனெனில் எங்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.\nஇப்போது சுபாவின் தங்கை சௌமியா இங்கே எங்களுடன் தங்க வருவது எனக்கு அசௌகரியமாக இருந்தது. ஆனால், சுபாவிற்கு எந்த சங்கடமும் இல்லை என்பதால், என்னால் வேண்டாம் என மறுக்க முடியவில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசௌமியா விமான நிலையம் வந்தடைந்தாள். நான் அவளுக்க டாக்ஸி ஒன்று புக் செய்து காத்திருந்தேன். நாங்கள் இருவரும் ஒன்றாக வீடு வந்தடைந்தோம். சுபாவும், நானும் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு. இரண்டு பெட்ரூம் ஃப்ளாட்.\nசௌமியா வரும் முன்னரே, சுபாவும் அவளும் ஓர் அறையிலும், நான் தனி அறையிலும் தங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டோம்.\nசௌமியா வந்த முதல் ஓரிரு எல்லாம் சௌகரியமாக மாறியது. சௌமியா என்னுடன் இயல்பாக பழக துவங்கினாள். எனக்கு கணிதம் மற்றும் ரீசனிங் (Reasoning) நன்கு வரும் என்பதால், சௌமியா அதுகுறித்து கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் எந்த தயக்குமும் இன்றி விளக்கம் அளிப்பேன். அவளது பாடங்கள் குறித்து அவ்வப்போது உதவுவேன்.\nநான், சுபா மற்றும் சௌமியா மெல்ல, மெல்ல மூவரும் மிகவும் நெருக்கமாக துவங்கினோம். ஒரு குடும்பம் போல வாழ்ந்து வந்தோம்.\nதிடீரென அலுவல் பயணம் என கூறி சுபா 15 நாட்கள் பெங்களூர் கிளம்ப வேண்டும் என்றாள். அவள் இதை கூறிய மறுநொடி எனக்கு எலக்டிரிக் ஷாக் அடித்தது போல இருந்தது. முதலில் உன் தங்கையிடம் இதை கூறு என்றேன். அதற்கு சுபா, \"அதெல்லாம் சொல்லிட்டேன், அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.\" என மிக கேசுவலாக கூறினாள்.\nநானும் சௌமியாவும் சுபாவை விமான நிலையத்தில் விட சென்றோம்.\nசுபாவை வழியனுப்பிய பிறகு வீட்டிற்கு இரவு 8.30 அளவில் திரும்பினோம். நான் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். சௌமியா ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள். எப்போதுமே சுபா தான் இப்படி செய்வாள்.\nசிறிது நேரம் கழித்து, உணவு பரிமாறட்டுமா\nஎனக்கு அப்போது பசி ஏதும் இல்லை. என்பதால். \"உனக்கு பசிச்சா சாப்பிடு, நான் பசிக்கும் போது அப்பறமா சாப்பிட்டுக்குறேன்\" என பதிலளித்தேன்.\nதனியாக உணவருந்த முடியவில்லை. என்னுடன் சேர்ந்து சாப்பிட வாருங்கள் என நச்சரித்தாள் சௌமியா. பிறகு இருவரும் ஒன்றாக உணருந்தினோம். அவளுக்கு ஏதோ சந்தேகம் என புத்தகம் எடுத்துக் கொண்டு வந்தாள். விளக்கம் அளித்துவிட்டு, எனது அறைக்கு சென்று சுபாவுடன் வீடியோ சாட்டிங்கை துவங்கினேன். சிறிது நேரம் அவளுடன் பேசிவிட்டு உறங்க சென்றோம்.\nமறுநாள் காலை உணவருந்திக் கொண்டிருந்தேன். அலுவலகம் கிளம்ப நேரமானது. சௌமியா அவளை கோச்சிங் சென்டரில் டிராப் செய்ய கூறினாள். அவளை டிராப் செய்துவிட்டு அலுவலகம் சென்றேன்.\nமீண்டும் மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய போது வீடு பூட்டப்பட்டிருந்தது. சௌமியா எங்கே சென்றால் என தெரியவில்லை. பிறகு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தெரிய போது சௌமியா அங்கே இருந்தாள்.\n\"எனக்கு வீட்ல தனியா இருக்க பயமா இருந்துச்சு அதான்...\"\n\"சரி ஓகே வா, அதான் நான் இருக்கேன்ல..\" என கூறி அழைத்து வந்தேன்.\nநான் அவளை வீட்டுக்கு அழைத்து வந்து. பிறகு குளித்து முடித்து வந்தேன். சௌமியா எனக்கு தனியாக தூங்க பயமாக இருக்கிறது என கூறினாள். நேற்று இரவும் மிகவும் அச்சமாக தான் இருந்தது. நான் வேண்டுமானால் உங்கள் அறையில் உறங்கி கொள்ளவா என கேட்டாள்.\nஅதெல்லாம் வேண்டாம். நீ இதெல்லாம் பழகிக் கொள்ள வேண்டும். உன் அறையிலேயே உறங்கு. ஏதேனும் பிரச்சனை என்றால் என்னை கூப்பிடு நான் வருகிறேன் என கூறினேன். ஆனால், அந்த நாள் இரவும் அவளால் சரியாக உறங்க முடியவில்லை.\nமூன்றாவது நாள் நான் வீடு திரும்பிய போது சௌமியாவிற்கு காய்ச்சலாக இருந்தது.\nசௌமியாவை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். பிறகு, மருந்து பழங்கள் எல்லாம் வாங்கி வந்து அவளை அறையில் படுக்க வைத்துவிட்டு. அதே அறையில் நானும் தங்கினேன்.\nஎன் தோளில்சாய்ந்து உறங்கினாள். இதை எப்படி உணர்வது, இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என எனக்கு தெரியவில்லை.\nமறுநாள் எனது அலுவலகத்திற்கு லீவ் அப்ளை செய்தேன்.\nசௌமியாவிற்கு காய்ச்சல் குணமாகாத காரனத்தால், வேலைக்கு வவிடுப்பு கூறிவிட்டு அவளை அன்று கவனித்து கொன்னே. காலையில் அவளுக்கு உணவு சமைத்து கொடுத்தேன். அவள் அருகிலேயே அமர்ந்திருந்தேன்.\nமதியம் உணவு சாப்பிட பிடிக்காமல் துப்பினால், தலை வலிக்கிறது என கூறினாள். உடல் வலி அதிகமாக இருக்கிறது என்றால். நெற்றியில் தலைவலி தைலம் தேய்த்துவிட்ட பிறகு கொஞ்சம் நன்றாக உணர்வதாக கூறினாள்.\nஅப்படியே எனது மடியில் படுத்துக் கொண்டு உறங்கினாள். நான் அவளுக்குள் வலிமையான உணர்வை ஏற்படுத்திவிட்டேனோ என்ற அச்சம் என்னுள். மறுநாள் காலை எழுந்து எனது கன்னத்தில் முத்தமிட்டு ஐ லவ் யூ என்றாள்.\nஇங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. நான் மிக சீக்கிரமாக அலுவலகம் சென்றுவிட்டேன். வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. மாலை வேண்டாவெறுப்பாக வீடு திரும்பினேன். வேறு வழியில்லை வீட்டிற்கு சென்றுதானாக வேண்டும்.\nநான் வீட்டுக்குள் நுழைந்ததும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். நெற்றியில் முத்தமிட்டாள். நாள் முழுக்க என்ன மிஸ் செய்ததாக பிதற்றினாள்.\nஎங்களுக்குள் ஏதோ நடக்க போகிறது என்பது மட்டும் ஊர்ஜிதம் ஆனது.\nசரியாக சுபா அப்போது வீடியோ கால் செய்தால். சௌமியா என்னை அழைப்பை ஏற்க வேண்டாம் என கூறினாள். அன்று இரவு முழுக்க பலமுறை சுபா அழைத்தாள். நாங்கள் அழைப்பை ஏற்கவே இல்லை. உறங்கவும் இல்லை.\nமறுநாள் காலை சுபாவிற்கு கால் செய்தேன். சௌமியாவிற்கு உடல்நலம் சரியில்லை. அவளை மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதித்திருந்தேன் என்றேன். பிறகு சௌமியாவும் அதற்கு ஏற்றார் போல சுபாவிடம் பேசினாள்.\nஇங்கே சௌமியா என்னுடன் என்றால், அங்கே பெங்களூரில் சுபாவுடன் அவளது பாலிய பள்ளி நண்பனின் பழக்கம் கிடைத்தது என்றாள். வெகுநாட்கள் கழித்து நாங்கள் சந்தித்துக் கொண்டோம் என கூறினாள்.\nஅதற்கு பிறகு ஏழு நாட்கள் நானும் சுபாவும் பேசிக் கொள்ளவே இல்லை. 15 நாட்கள் கழித்து பெங்களூரில் இருந்து திரும்பினாள் சுபா. வந்ததுமே, எனக்கு புனேவிற்கு பணியிட மாற்றம் கிடைத்துள்ளது. என்னால் இந்த உறவை நீட்டித்துக் கொள்ள முடியாது என கூறினாள்.\nஅவள் என்ன கூறுகிறாள், இங்கே என்ன நடக்கிறது என ஒன்றும் புரியவில்லை. சௌமியா இந்த ஊரிலேயே இருந்து நுழைவு தேர்வு பயிற்சி மேற்கொள்ள போவதாக கூறினாள். சுபா அதற்கு அனுமதிக்கவில்லை. அவளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு புனே விரைந்தாள்.\nவெறும் இரண்டு வார பிரிவு திருமணத்தில் இணைய வேண்டிய எங்கள் உறவை முற்றிலுமாக சிதைத்துவிட்டது. உறவுகள் ஏன் உருவாகின்றன என்ற வியப்பு என்னுள் அதிகரித்தது.\nநாம் ஒரு உறவிற்கு நியாயமாக இல்லை எனில், நமக்கு அந்த உறவு நியாயமாக இருக்காது என்பதை புரிந்துக் கொண்டேன்.\nவினை விதைத்தவன் வினை அறுப்பான். திணை விதைத்தவன் திணை அறுப்பான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: my story life relationship நான் கடந்து வந்த பாதை வாழ்க்கை உறவுகள்\nஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு\nபொண்ணுங்க இந்த கலர் நெயில் பாலிஷ் போட்டா என்ன அர்த்தம் தெரியுமா\nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்...எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/sitemap/", "date_download": "2019-02-16T22:23:57Z", "digest": "sha1:TIGAZRKKPBMXOX3CNAY6ZAFPSZBHJYG5", "length": 5110, "nlines": 138, "source_domain": "www.tamil32.com", "title": "Sitemap - Tamil32", "raw_content": "\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்��ு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/kamalhaasan-pyramid-saimeera-dispute/", "date_download": "2019-02-16T21:49:41Z", "digest": "sha1:AJBJ6WTPUUNFWRJCEDR34RHMENQEGNGP", "length": 19089, "nlines": 190, "source_domain": "4tamilcinema.com", "title": "‘மர்மயோகி’ பணத்தைத் திருப்பித் தர கமல்ஹாசன் சம்மதம்", "raw_content": "\n‘மர்மயோகி’ பணத்தைத் திருப்பித் தர கமல்ஹாசன் சம்மதம்\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n‘மர்மயோகி’ பணத்தைத் திருப்பித் தர கமல்ஹாசன் சம்மதம்\nகமல்ஹாசன் இயக்கம் நடிப்பில் நாளை வெளிவர உள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்திற்குத் தடை விதிக்கக் கோரி பிரமீட் சாய்மீரா என்ற நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட பிரமீட் சாய்மீரா நிறுவனம் ஒரே சமயத்தில் பல படங்களைத் தயாரிப்பதாக அறிவித்தது. சில படங்கள் மட்டுமே ஆரம்பமாகி முடிக்கப்பட்டு வெளியானது. சில படங்கள் முடிந்தும் வெளியாகவில்லை, சில படங்கள் ஆரம்பமாகி அப்படியே நின்றுவிட்டன. பின்னர் அந்த நிறுவனமும் படத் தயாரிப்புகளை நிறுத்தியது.\nஅந்த நிறுவனம் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் 2008ம் ஆண்டு ‘மர்மயோகி’ என்ற படத்தைத் தயாரிக்க ஒப்பந்தம் போட்டது. படத் தயாரிப்புக்காக 6.90 கோடி ரூபாயும், கமல்ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்க 4 கோடி ரூபாயும் வழங்கியதாகத் தகவல் வெளியானது.\nஆனால், அந்தப் படம் அதன் பின் ஆரம்பிக்கப்படவில்லை. இதனிடையே, கமலிடம் கொடுக்கப்பட்ட 4 கோடி ரூபாய் சம்பளத்திற்கு வட்டியுன் திருப்பித் தரக் கோரி பிரமீட் சாய்மிரா நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.\nசென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கின் போது கமல்ஹாசன் தரப்பிலிருந்து ‘மர்மயோகி’ படத்தை இயக்கி நடிக்க முன்பணமாக 4 கோடி ரூபாய் பெறப்பட்டதாகவும், அந்த பணம் படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகளை முடிக்க சரியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு படத்தைத் தயாரிக்க அந்த நிறுவனம் பணம் தராததால் படம் தடைபட்டது. வேறு தயாரிப்பாளர் கிடைத்ததும் அந்தப் பணத்தைத் திருப்பித் தருவோம் என கமல்ஹாசன் தரப்பில் கூறப்பட்டது.\nஇதையடுத்து ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து, வழக்கையும் தள்ளுபடி செய்தது.\n‘விஸ்வரூபம் 2’ நாளை வெளியாக உள்ளதால் இந்த வழக்கு ஒரு சிக்கலாகவே இருந்தது. இப்போது அந்த சிக்கல் நீங்கி படம் நாளை உறுதியாக வெளிவரும் ��ன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘விஸ்வரூபம் 2’ படத்தில் கமல்ஹாசனின் கட்சிப் பிரச்சாரம் சரியா \nகலைஞர் சமாதியில் பால் ஊற்றல், வைரமுத்து செயலால் சர்ச்சை\n‘மகாநதி’ 25வது வருட நினைவுகள் – அருண் வைத்யநாதன் பதிவு\nசர்கார் – போராட்டங்களுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் கண்டனம்\n‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியில் விஜய் தேவரகொன்டா\n‘விஸ்வரூபம் 2’ படத்தில் கமல்ஹாசனின் கட்சிப் பிரச்சாரம் சரியா \nவிஸ்வரூபம் 2 – புகைப்படங்கள்\nவிஸ்வரூபம் 2 – விமர்சனம்\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழிலதிபருமான விசாகன் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது.\nதமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவர்களது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.\nதிருமணத்திற்குப் பின் சௌந்தர்யா, விசாகன் தம்பதியினர் தேனிலவுக்காக வடக்கு ஐரோப்பாவில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்துக்குச் சென்றுள்ளனர்.\nஇது பற்றிய தகவலை சௌந்தர்யா புகைப்படங்களுடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nவிஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ராவுத்தர் மூவீஸ்.\nவிஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தருக்குச் சொந்தமான நிறுவனம் அது.\nஅந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் படத்தை தயாரித்து வருகிறது.\nஇப்ராகிம் ராவுத்தரின் மகன் முகம்மது அபுபக்கர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார்.\nகதாநாயகனாக ஆரி நடிக்க, கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்கிறார்.\nஇப்படத்தின் முதல் பார்வையை நடிகர் விஷ்ணு விஷால் இன்று வெளியிட்டார்.\nஇப்படம் விரைவில் வெளியாக உள்ளது.\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.\nஇந்த நிறுவனம் தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்��ில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்கள்.\nஇதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இன்று துவங்கி உள்ளார்கள்.\nஇதன் துவக்க விழா இன்று எளிமையாக ஒரு கோயிலில் நடை பெற்றது.\nமற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.\nஎழில் அவருடைய பாணியிலான காமெடி படமாகத்தான் இந்தப் படத்தை இயக்க உள்ளாராம்.\nமார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/60-Stolen-Idols-recovered-from-Chennai-Businessman-Ranvir-Shah-residency", "date_download": "2019-02-16T22:49:38Z", "digest": "sha1:TO46UGXWX3JDI5J7QHIPTLGD3XQIRLGN", "length": 9329, "nlines": 145, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "சென்னை தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 60 சிலைகள் பறிமுதல் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nசென்னை தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 60 சிலைகள் பறிமுதல்\nசென்னை தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 60 சிலைகள் பறிமுதல்\nசென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா என்பவர் வீட்டில் ��ருந்து 89 புராதான சிலைகள், கோவில் தூண்கள் மற்றும் தொன்மையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமானது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nமின்சாரக் கனவு படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ரன்வீர் ஷா. இப்படத்தில் உள்ளாடை தயாரிப்பு நிறுவன தொழில் அதிபராக, நடிகை கஜோலை பெண் பார்க்க வரும் கதாப்பாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.\nரன்வீர் ஷா படத்தில் மட்டும் அல்லாது உண்மையாகவே ஆடை ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தக்காரர். சென்னை கிண்டியில் Ps அப்பேரல்ஸ் என்ற ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆந்திர தொழிலதிபரான தீனதயாளன் என்பவருக்கு சொந்தமான சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து ஏராளமான சிலைகள், பழங்கால ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த சமயத்தில் தீனதயாளனின் கூட்டாளி என்று கருதப்பட்ட சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.\nஅங்கு ஏராளமான புராதான சிலைகள், ஓவியங்கள் இருந்தது. ஆனால் அப்போது அந்த சிலைகள் கடத்தப்பட்டவை என்று கருதுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது ஆதாரங்களை திரட்டிய ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர், நீதிமன்ற ஆணை பெற்று, ரன்வீர் ஷா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் தொன்மையான சிலைகள், கோவில் தூண்கள் மற்றும் பழங்கால பொருட்கள் என 89 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ன. இவை அனைத்தும் தமிழக கோவில்களில் இருந்து களவாடப்பட்டவை என்று உறுதிபடத் தெரிவிப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., அசோக் நடராஜன் தெரிவித்தார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் மதிப்பு 100 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என்றும் அவர் கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/232348", "date_download": "2019-02-16T21:47:42Z", "digest": "sha1:465PQBSH5X63QSY6WLLIZWR5C3HRFW7D", "length": 20419, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "சூரியக்குடும்பத்தைப் போன்று மற்றொரு 8 கோள்கள் நாசா கண்டுபிடிப்பு - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில��� மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nசூரியக்குடும்பத்தைப் போன்று மற்றொரு 8 கோள்கள் நாசா கண்டுபிடிப்பு\nபிறப்பு : - இறப்பு :\nசூரியக்குடும்பத்தைப் போன்று மற்றொரு 8 கோள்கள் நாசா கண்டுபிடிப்பு\nபிரபஞ்சத்தில் நமது சூரியக்குடும்பத்தைப் போன்று, மற்றொரு 8 கோள்கள் கொண்ட குடும்பத்தை நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.\nநாம் வாழும் இந்த பூவுலகத்தைப் போன்றே பிரபஞ்ச்த்தில் பல கிரகங்கள் உள்ளன. நமது சூரிய குடும்பத்திலேயே கூட பூமியை சேர்த்து மொத்தம் ஒன்பது கோள்கள் உள்ளன.\nஆனால், சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களில், நாம் இருக்கும் இந்த பூமியில் மட்டும் தான் மனிதர்கள் வாழ ஏற்ப்புடைய வெப்பதட்ப நிலை, காற்று, உணவு, தாவர உயிர்கள் எல்லாம் இருக்கின்றன.\nமற்ற கோள்களில் மனிதர்கள் வாழுவதற்கு தேவையான ஆதாரங்கள எதுவும் இல்லை. இருந்த போதிலும், மற்ற கிரகத்தில் உயிரனங்கள் வாழ்வது குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து வருகிறது.\nஇந்நிலையில், பால்வெளியில், நமது சூரியக்குடும்பத்தைப் போன்றே, 8 கோள்கள் கொண்ட மற்றொரு குடும்பத்தை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.\nஇது குறித்து விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறுகையில், அண்டவெளியைப் பற்றி ஆராய்வதற்கு பயன்படுத்தப்படும், கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியில் தான், இந்த குடும்பத்தை கண்டுபிடித்ததாக கூறியுள்ளது.\nமேலும், சூரிய குடும்பத்தில் அனைத்து கோள்களும் சூரியனை சுற்றி வருவது போல, தற்போது கண்டுபிடித்துள்ள புதிய குடும்பத்தைச் சார்ந்த கோள்களும் ஒரு பெரிய நெருப்புப் பந்தை சுற்றி வருவதாக தெரிவித்தது.\nPrevious: கூகுளுக்குப் போட்டியாக களமிறங்கிய மைக்ரோசாப்ட்டின் புதிய தேடுபொறி\nNext: ஓடும் பேருந்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை \nகருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும் சுடர்விடுவார்\nமனதில் தில் இருந்தால் எந்த தடையையும் தாண்டிவிடலாம்… ஆண்டுக்கு 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்��ேதா\nஒவ்வொரு ராசிக்காரர்களும் எதற்கெல்லாம் பயப்படுவார்கள் தெரியுமா\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்�� மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில�� பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/24268", "date_download": "2019-02-16T21:47:59Z", "digest": "sha1:ZB2NZD6R5WEPOOE5W2WEWB5YZSDV53SO", "length": 19590, "nlines": 83, "source_domain": "kathiravan.com", "title": "விராட் கோலியை பெரிதும் சார்ந்துள்ளது இந்தியா: திராவிட் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவிராட் கோலியை பெரிதும் சார்ந்துள்ளது இந்தியா: திராவிட்\nபிறப்பு : - இறப்பு :\nஇந்திய அணி மிடில் ஓவர்களில் விராட் கோலியை பெரிதும் சார்ந்துள்ளது. எனவே, வரும் உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக பேட் செய்ய வேண்டியது அவசியம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் திராவிட் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து “கிரிக்இன்ஃபோ’ இணையதளத்துக்கு திராவிட் அளித்த பேட்டி:\nவரும் உலகக் கோப்பையில் விராட் கோலி சிறப்பாக பேட் செய்ய வேண்டும். அணிக்கு அவர் ஒரு ஊக்க சக்தியைத் த��� வேண்டும். இந்திய அணி மிடில் ஓவர்களில் அவரைப் போன்ற ஒருவரைத் தான் பெரிதும் சார்ந்துள்ளது. கோலி சிறப்பாக ஆடினால், அவரைத் தொடர்ந்து பின் வரிசையில் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா, தோனி போன்றவர்கள் ஆட்டத்தை சிறப்புடன் முடித்து வைப்பர்.\nடெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதற்கான திட்டம் ஏதும் தோனியிடம் இல்லை. ஆனால், ஒரு நாள் ஆட்டம் அவருக்குப் பொருத்தமாக இருக்கும். இந்திய அணி கடைசி நேரத்தில் ரன்களை வாரி வழங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், முகமது ஷமி நன்றாக யார்க்கர் வீசுகிறார். இஷாந்த் ஷர்மாவும் ஒரு நாள் ஆட்டங்களில் நன்கு பந்து வீசுவார். ஸ்விங் செய்வதில் புவனேஷ்வர் வல்லவர். இருப்பினும், எல்லா ஆட்டங்களிலும் அவரால் கடைசி நேரத்தில் ரன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உமேஷ் யாதவும் இதே கதைதான் என்றார் திராவிட்.\nPrevious: முகப்பரு, கரும்புள்ளி நீங்கி உங்க முகம் பொலிவு பெற\nNext: எமி ஜாக்ஸன் பற்றி வெளிவராத ரகசியம்\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nஆறு அணிகள் ஆக்ரோசமாக மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவ��த்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத��தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/36841", "date_download": "2019-02-16T21:21:55Z", "digest": "sha1:CDQJMAFED3A76EUPOFPCJXM4LFJVFLVN", "length": 24898, "nlines": 98, "source_domain": "kathiravan.com", "title": "பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள்\nபிறப்பு : - இறப்பு :\nபாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (28) வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.\nபாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாக கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன சிறப்புரிமை கேள்வியொன்றை முன்வைத்திருந்தார்.\nஅண்மையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முன்பாக மக்கள் ஒன்றுகூடிய இடத்திற்கு தாம் சென்றிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஇதனால் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை பாராளுன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமையை மீறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் கருத்து வெளியிடுகையில் மக்கள் ஒன்றுகூடும் இடத்திற்கு செல்வதற்கான உரிமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.\nஇதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா, என்பது தொடர்பில் ஆராய்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (28) தெரிவித்துள்ளார்.\nநிதிமன்றமும் பாராளுமன்றமும் தனித்தனியாகவே இயங்குவதாகவும் பிரதமர் சபையில் குறிப்பிட்டுள்ளார்.\n19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.\nஇன்றைய விவாதம் ஆரம்பமாவதற்கு முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே வர்த்தமானி அறிவித்தலொன்று தொடர்பில் அக்ராசனத்தின�� கவனத்திற்கு கொண்டுவந்தார்.\nபாரிய நிதி மோசடி விசாரணைப் பிரிவு நியமிக்கப்பட்டமை மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவே பாராளுமன்ற உறுப்பினர் சபையில் சுட்டிக்காட்டியிருந்தார்.\nபிரதமர் தலைமையிலான அமைச்சரவை உப குழுவின் ஊடாகவே பாரிய நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கான முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.\nஇத்தகைய செயற்பாடுகளால் நல்லாட்சியை எதிர்ப்பார்க்க முடியுமா, எனவும் காமினி லொக்குகே கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் உள்ள நடைமுறையை பின்பற்றியே இலங்கையிலும் நிதி மோசடி தொடர்பான செயலகம் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nநிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் இந்த விசாரணைகளுக்கு அச்சமடைந்துள்ளதாக பிரதமர் சபையில் தெரிவித்துள்ளார்.\nபாரிய நிதி மோசடி பிரிவுக்கான முறைப்பாடுகள் அமைச்சரவை உபகுழு ஊடாக முன்வைக்கப்படுவதால் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று (28) குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய பதில்களை வழங்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும சபையில் இன்று (28) குற்றம் சுமத்தியுள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால் அது மக்களின் ஆணையை மீறுவதாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார்\n19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதத்தின்போது ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதாக எமது பாராளுமன்ற செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nPrevious: தராகி எனப்படும் சிவராம் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு பத்து வருடங்கள்\nNext: விடுவிக்கப்பட்ட படகுகளை கொண்டு செல்ல தமிழக மீனவர் குழு இலங்கை வருகை\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்��்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை ���ாரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2019-02-16T21:15:10Z", "digest": "sha1:FTCDBXJIJ4OPDENQ352F5CCVNB6APLVN", "length": 16748, "nlines": 287, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: இறந்துப்போன பதினாலாவது ஆள்", "raw_content": "\n”என் பேரு சத்தியமூர்த்தி.நான் இந்த எட்டாம் நம்பர் வீட்லதான் குடி இருக்கேன்.வேற வழி இல்ல.டபுள் பெட்ரூம் வீட்டக் கட்டிட்டு சும்மா பூட்டி கிடந்த வயத்தெரிச்சலா இருக்கு.இங்கிருந்து ஆபிசுக்கு தினமும் காஞ்சிபுரம் போய்ட்டு வரேன்.முடியாமத்தான் போறேன்.உடம்பு இத்துப்போய்டுது. குடும்பமும் கஷ்டப்படறாங்க.என்ன செய்றது\n”இந்த வீட்டுக்கு எவனும் குடி வரமாட்டேன்றான்.வீடு என்ன இந்தத் தெருவுக்கே வர மாட்டேன்றான்.அதுவும் ரோடுக்கு வலது பக்கம் இருக்கிற வீடுகளுக்கு.எதிர்சாரி வீடுகளுக்கு அடிச்சுப் பிடிச்சுட்டு வரான். செம்ம வாடகைங்க.பொறாமையா இருக்கு.”\n“இந்தத் தெருவச் சுத்தி எல்லா வசதியும் இருக்கு. முக்கியமா பள்ளிக்கூடம் காலேஜ் வசதிகள்.அப்புறம் பிபிஓ கம்பனிங்க ஜாஸ்தி. ஏப்ரல் மேல டிமாண்ட் அதிகமாகும்.ஆனா வலது பக்கம் தல வச்சுப்படுக்கமாட்டேன்றான்க.அதுவும் 18-25 வயசு பொண்ணோ புள்ளையோ இருக்கறவங்க.எங்க குடும்பத்தல அந்த வயச���ல யாரும் இல்ல.”\n”காரணம் வரவங்க 18-25 வயசு அல்பாய்சல போய்டுறாங்களாம்.போகட்டும் ஆனா இவனுங்க சடங்குன்னு சடங்குன்னு ஒரு ஷாமியானப்போட்டு ஊரக்கூட்டுவானுங்க. அடுத்தது பிளக்ஸி பேனர்”.\n” செத்தவங்க திருப்பி பிளக்ஸி பேனர்ல ஒரு மாசம் சிரிச்சுக்கினு இருப்பாங்க. அதான் தாங்க முடியாது.இங்க செத்தது எல்லாம் ஒண்ணு விடாம பிளக்சி பேனர்ல சிரிச்சிட்டு நின்னாங்க. பார்க்கவறங்க “ என்ன சின்ன வயசுல போய்ட்டாங்கன்னா” பதில் சொல்வறன் “ வீடுகள் ராசி இல்லாத காத்து கருப்பு சுத்தற வீடு”சொல்லிடறாங்க. தேமேன்னு இருக்கிற வீடுகளுக்கு கெட்டபேர் வந்துடுது”\n”ரெண்டு வருஷத்துல 22 பேர் செத்துட்டாங்கன்னு ஒரு கணக்கு\nசொல்றாங்க.அது பொய் கணக்கு.இதுக்காகவே மெனக்கெட்டு விவரம் எடுத்தேன்.வீட்ட வாடகைக்கு விடனும்.நல்ல வாடகை வரும்.கடன அடைக்கனும்.\n”ரொம்ப மெனக்கெட்டேன்.அந்த ஏரியா நல சங்கம் கூட்டம் மாசமாசம் நடக்கும் அதுல விவரம் கொடுத்து மக்களுக்கு விழுப்புணர்ச்சி ஏற்படுத்தலாம்னுதான்.இத நிறைய பேர்ட்ட சொன்னேன். நமுட்டா சிரிச்சாங்க. இது பரவாயில்ல பாதிக்கப்பட்ட வலது பக்ககாரனும் “வேலைக்கு ஆவுமா” என்கிற மாதிரி பார்க்கிறான்.”\n”கஷ்டப்ட்டு எல்லா விவரமும் சேகரிச்சேன்.ரொம்ப சந்தோஷமா இருக்குது.மீட்டிங்குல கொடுத்தட வேண்டியதுதான்”\n13 பேர் செத்த விவரம்:\n2 பேர் (இரட்டைப் பிறவிங்க)நீச்சல் அடிக்கும்போது ஒரே சமயத்தில் பிட்ஸ் வந்து முழுகிட்டாங்க.\nஒருத்தன் ஓவர் தண்ணி அதோட ஜர்தா போட்டு ஹார்ட் அட்டாக்\nஒருத்தன் கானடால தற்கொலை.திருட்டுத்தனமா நுழைஞ்சு மாட்டிக்கிட்டான்.\nரெண்டு பேர் கிட்னி பிராப்ளம்\nஒருத்தி கேன்சர்(வீட்டுக்கு வரும்போதே இருந்தது.சாவட்டும்னு கொண்டு வந்தாங்களோ\nஒருத்தி சிக்கலான முதல் பிரசவம்\n2 பேர்(ஒரு பொண்ணு ஒரு பையன்)ஆந்திராவுல இருக்கிற சாமியார் மடத்துல சேர்ந்து ஜீவன் முக்தி அடைச்சுட்டாங்க.உண்மைதாங்க\n2 பேர் திருப்பதி டூர் போகும்போது காரும் லாரியும் மோதி பயங்கர விபத்து\nஒருத்தன் மூளைக் காய்ச்சல் வந்து போய்ட்டான்.\n14வதாக இறந்தான் ஒருவன் அந்தத் தெரு ஒரு வலதுபக்க வீட்டில்.அதை லிஸ்டில் சேர்ப்பதற்கு சத்திய மூர்த்தி உயிருடன் இல்லை.\n14வதாக இறந்தவன் வயது 21.\nபூட்டி இருந்த சத்தியமூர்த்தியின்(மத்தியான வேளை)வீட்டில் திருடப்போய் ���ெய்சரில் கசிந்துக்கொண்டிருந்த கரண்ட்டில் கைவைத்து ஷாக் அடித்து போய்விட்டான்.சத்திய மூர்த்தியும் இதைத் தாங்க முடியாமல் அடுத்த நாள் ஹார்ட் அட்டாக்கில் இயற்கை எய்தினார்.\nசத்தியமூர்த்திக்குதான் பிளக்சி பேனர் வைத்தார்கள்.\nவேகமாக படிக்க வைக்குது சிறுகதை...\nமுடிவு அப்படி ஒன்னும் தொடலங்க :)\nஇது சிறுகதை மாதிரி இல்ல... எதோ அனுபவம் மாதிரி இருக்கு...\nவித்தியாசமா இருக்குது கதை. பிடிச்சிருந்தது.\nகதை படிக்கும் போதே முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை யூகித்துவிட்டேன்\nசார் தாங்கள் இப்போதெல்லாம் ஏன் “நாளைய இயக்குனர்” விமர்சனம் எழுதுவதில்லை. தொடர்ந்து எழுதுங்களேன்\nநாளைய இயக்குனரில் வந்த எனது இரு குறும்படங்கள்\nமுன்னர் பார்க்கும்போதே நிறைய இடையூறுகளுடன்தான் பார்த்தேன்.ஆனால் சமாளித்தேன்.ஆனால் இப்போது இடையூறுகள் அதிமாகி விட்டது.\nஇதைத் தவிர மேலும் எவ்வளவு பிளான் செய்தாலும் அன்று நான் வெளியே செல்லும் வேலை அடிக்கடி வந்துவிடுகிறது.\nஉங்கள் ஆர்வத்திற்கு நன்றி.இயலாமைக்கு வருந்துகிறேன்.\nசிரிப்பு முடிவு.. நான் 14வது ஆளு சத்தியமூர்த்தினு நெனச்சேன்\nஇதுல ப் எப்படி வரும்\n@கானகம்.... அதான் இறந்து போயிட்டாரே... ‘ப்’ வந்தா என்ன வராட்டிதான் என்ன\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஇந்தி,உதிரிக் கட்சிகள் மற்றும் பலர்\nஓட்டுக்கு காசு பாலிசிக்கு து(வே)ட்டு\nகருணைக் கொலையும் மும்பாய் நர்சுகளும்\nசினிமா டிக்கெட் 150/- பார்க்கிங் 120/-\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Taramani-Cinema-Film-Movie-Song-Lyrics-Yaaro-uchi-kilai/14874", "date_download": "2019-02-16T22:19:21Z", "digest": "sha1:67FXJLIJUEDCKR3C5XAHK5A4KJTFDYMJ", "length": 12766, "nlines": 144, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Taramani Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Yaaro uchi kilai Song", "raw_content": "\nActress நடிகை : Andrea Jeremiah ஆன்ட்ரியா ஜெரேமியா\nLyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்\nMusic Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா\nMale Singer பாடகர் : Yuvansankarraja யுவன்சங்கர்ராஜா\nUnnai unnai unnai உன்னை உன்னை உன்னை\nOru koappai vendum ஒரு கோப்பை வேண்டும்\nPaavanagalai serthukkondu பாவங்களை சேர்த்துக்கொண்டு\nUn badhil vendi உன் பதில் வேண்டி\nYaaro uchi kilai யாரோ உச்சி கிளை\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ யாரோ உச்சி கிளை மேலே\nபெரும் மழைக்காட்டை திறக்கும் தாழோ\nயாரும்மின்றி யாரும் இங்கு இல்லை\nஇந்த பூமி மேலே தன்னந்தனி உயிர்கள் எங்குமில்லை\nபெ தரனனன்னே நன்னே நானா\nஆ அதை தொட்டித்திறக்குது காற்று\nஆபெ தரனன்னே நன்னே நானா\nஆ இனி நட்சத்திரங்களின் காலம்\nஆ காட்டில் ஒரு குறு குறு பறவை\nசிறு சிறு சிறகை அசைக்கிறதே\nகாற்றில் அதன் நடனத்தின் ஓசை\nகாலம் மீது திரும்பவும் திரும்பும்\nகால்கள் முன் ஜென்மத்தில் நுழையுது\nபெண்ணே நீ அருகினில் வர வர\nஅடி கண்ணீரில் கண்கள் மறையும்போது\nஉன் தோலில் நானும் சாயும்போது\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற அரண் Allaavey engalin thaai boomi அல்லாவே எங்களின் தாய் பூமி\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் மஜா Aiyaarattu naathu kattu அய்யாரட்டு நாத்து கட்டு\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்\nதங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்\nவேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே\nகள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/tnpsc%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-16T21:21:40Z", "digest": "sha1:RJDQ2RJGY7TM76VXYQZYK6KYMWKUW52B", "length": 11110, "nlines": 68, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "TNPSCயின் ஊழல் விளையாட்டு.. | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்���ு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\n2012ல் நடந்த முறைகேடு விசாரணை என்னாச்சு…\nடி.என்.பி.எஸ்.சியிலிருந்து 7.7.12ல் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தருமபுரி வட்டத்தில் ஜெயஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி மையத்தில் கொடுக்கப்பட்ட வினாத்தாளில் 1 முதல் 59 கேள்விகள் வரை சரியாக அச்சிடப்பட்டுள்ளது. பிறகு மீண்டும் 1 முதல் 59 கேள்விகள் திரும்பவும் அச்சிடப்பட்டு இருந்தது. பிறகு 154-200 கேள்விகள் அச்சிடப்பட்டு இருந்தது. 60 லிருந்து 153 வரை கேள்விகள் திரும்ப, திரும்ப அச்சாகி இருந்தது. இந்த குளறுபடியான வினாத்தாள் 5பேரிடம் இருந்தது.\nஇது தொடர்பாக கல்லூரியின் முதல்வர் இன்பசேகரன், அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் லில்லி ஐ.ஏ.எஸ் விசாரணை செய்து, உறுதிப்படுத்தினார். குளறுபடியான வினாத்தாள் பெற்றவர்களுக்கு, மீண்டும் வேறு தேதியில் தேர்வு நடத்தப்பட்டது. குளறுபடியான வினாத்தாள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் டி.என்.பி.எஸ்.சியின் உறுப்பினர் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் தான் காரணம் என்று தெரியவந்தது… இதை தொடர்ந்து அந்த விசாரணை முடங்கியது…\nஇன்று வரை விசாரணை நடந்ததா.. என்ன அறிக்கை கொடுத்தார்கள்..அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.\nஇப்படி டி.என்.பி.எஸ்.சியில் 2012லிருந்து ஊழல் விளையாட்டு தொடங்கிவிட்டது… ஆனால் டி.என்.பி.எஸ்.சி ஊழல்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதால் விசாரணை உண்மை வெளிவருவதில்லை…\nபாவம்…படித்த ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்…\nபுதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்ரமணியன் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா\nஉள்ளாட்சி அமைப்புகளில்… மின் கட்டண பாக்கி ரூ500கோடி….\nபிற செய்திகள்\tFeb 3, 2019\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nசெய்தி துறைக்கு..ஊழல் துறை..மோசடி துற��…புரோக்கர் துறை என பல பெயர்கள் கிடைத்துள்ளது.. அதனால் செய்தித்துறைக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடலாம்.. திருவல்லிக்கேணி அஞ்சல்…\nபிற செய்திகள்\tFeb 3, 2019\nதிண்டுக்கல்…அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைச்சர் சீனிவாசன் ஒட்டம்.பொறியாளர் பாண்டியராஜன் மகிழ்ச்சி\nதமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது.…\nபிற செய்திகள்\tJan 30, 2019\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ உதவியாளர் அம்பிகா வேல்மணி கைது… குடியரசு தினத்தில் பிராந்தி விற்பனை…\nதமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையை சீரழித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அரசியல் உதவியாளர் கம் வலது கரம்,…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/07/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/18537?page=1", "date_download": "2019-02-16T21:12:59Z", "digest": "sha1:4UPBEBJ4C7AEMET4PFPEHMM547YKKCG5", "length": 19795, "nlines": 199, "source_domain": "www.thinakaran.lk", "title": "யாழ். ஊடகவியலாளர் விசாரணைக்காக CID அழைப்பு | தினகரன்", "raw_content": "\nHome யாழ். ஊடகவியலாளர் விசாரணைக்காக CID அழைப்பு\nயாழ். ஊடகவியலாளர் விசாரணைக்காக CID அழைப்பு\nயாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர், குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளார்.\nதொலைக்காட்சிச் சேவையொன்றின் யாழ். மாவட்ட ஊடகவியலாளராகக் கடமையாற்றும் த. பிரதீபனை எதிர்வரும் திங்கட்கிழமை (10) காலை 08.30 மணியளவில் கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைக்காக முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்.\nகடந்த மே மாதம் 08 ஆம் திகதி யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த குறித்த ஊடகவியலாளர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தின் ஊடாக விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.\nமேற்படி ஊடகவியலாளர் சந்திப்பின் போது வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்த கருத்துக்களின் சிங்களம் மற்றும் தமிழிலான ஒளிப்பதிவு நாடாக்களுடன் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த விசாரணைக்கான அழைப்பு நேற்று (07) விடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ஊடகவியலாளர் விபத்துக்குள்ளாகி உடல் ரீதியான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளமையால் குறித்த விசாரணைக்குத் தன்னால் முன்னிலையாக முடியாதுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்த விசாரணைக்குத் தன்னால் முன்னிலையாக முடியாதுள்ளதாக குறித்த ஊடகவியலாளர் நேற்றைய தினம் அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் தகவல் வழங்கியுள்ளார்.\nஅச்சுவேலிப் பொலிஸார் அதனை ஏற்க மறுத்துள்ள நிலையில் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்பு கொண்டு குறித்த விசாரணைக்கு முன்னிலையாக முடியாதுள்ளதாக குறித்த ஊடகவியலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் எழுத்துமூலமாக அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்துமாறு மேற்படி ஊடகவியலாளரைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇதேவேளை, 'என்னைக் கைது செய்து சிறையிலடைக்கவே, யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமே 08 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மே 12-18 வரையான காலப் பகுதியை இன அழிப்பு நாளாக வட, கிழக்கில் அனுஷ்டிக்குமாறு, சிவாஜிலிங்கம் அறிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஐ,தே.க. எம்.பி சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை\nபொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்கிய குற்றச்சாட்டுபொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் பதுளை மாவட்ட ஐக்கிய தேசியக்...\nநபரொருவர் குத்திக் கொலை; 9 பேருக்கு மரண தண்டனை\nநபர் ஒருவரை வெட்டியும் குத்தியும் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு மரண தண்டனை...\nமோசடியாக மின்சாரம் பெற்ற 2,500 பேர் கைது\nமின்சாரத்தை மோசடியாக பாவித்தது தொடர்பில் கடந்த வருடம் 2,500பேர் கைதுசெய்யப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்மானிகளில் அளவீடுகளை...\nதுப்பாக்கியை காண்பித்து தாக்கிய கான்ஸ்டபிள் பணி நீக்கம்\nமினுவாங்கொடை – நில்பனாகொட பிரதேசத்தில் விபத்தொன்றின் பின்னர், குடிபோதையில் மூவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையில்...\nஹோட்டல் உணவுக்குள் புழு; விசாரணைக்கு உத்தரவு\nகொழும்பு கொம்பனித் தெருவில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பிரபல பல்பொருள் வர்த்தகத் தொகுதியிலுள்ள கடையொன்றில் பரிமாறப்பட்ட உணவில் புழுக்கள் இருப்பது...\nகோத்தாவின் ஆட்சேபனை விசேட நீதிமன்றத்தால் நேற்று நிராகரிப்பு\nடி.ஏ ராஜபக்‌ஷ நூதனசாலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷமற்றும் ஆறுபேர் முன்வைத்திருந்த ஆட்சேபனை மனுவை...\nதுபாயில் கைதானோரின் விசாரணைகள் தாமதம்\nஇரத்த மாதிரிகள் மட்டுமே சோதனை*இன்டர்போல் தலையீடுகள் எதுவுமில்லைதுபாயில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாகந்துர மதுஷ் மற்றும் ஏனைய 30 பேரும் இன்னும்...\nயாழ். அரியாலையில் வேன் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்\nயாழ்ப்பாணம் அரியாலை நாயன்மார்கட்டு பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....\nதெல்லிப்பளை நகை கொள்ளையடிப்பு தொடர்பில் இருவர் கைது\nதெல்லிப்பளை பகுதியில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு, வீட்டில் இருந்த பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றசாட்டில் இரண்டு இளைஞர்களை பொலிசார் கைது...\nகோத்தாவின் வழக்கை விசாரிப்பதற்கு எதிரான மனு நிராகரிப்பு\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தாக்கல் அடிப்படை எதிர்ப்பு மனு விசேட மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.டி.ஏ. ராஜபக்‌ஷ...\nதனித்தனி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க துபாய் பொலிஸ் முடிவு\n-அங்கொட லொக்காவும் துபாயில் நேற்று கைது-மதுஷின் நெ��ுங்கிய சகா ஆயுதங்களுடன் கைதுதுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சர்வதேச போதை வர்த்தகரான...\nதணமல்விலவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி; மற்றொருவர் காயம்\nமொணராகலை, தணமல்வில பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.இன்று (10) நண்பகல் 12.20 மணியளவில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/15/palanichamy.html", "date_download": "2019-02-16T22:07:13Z", "digest": "sha1:KVWA5PBNHDLW3HU2OC5XRVXCRCXGYGS6", "length": 14189, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிகிச்சையின்போது கோமாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை 10,000 | every year 10,000 patients die in coma - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nசிகிச்சையின்போது கோமாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை 10,000\nவிபத்து காரணமாக சிகிச்சை பெற்று, மயக்க நிலையில் இருந்து மீளாமல் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் பேருக்கும் மேல் இறக்கின்றனர் எனகோவை மெடிக்கல் சென்டர் சேர்மன் டாக்டர் நல்ல பழனிச்சாமி தெரிவித்தார்.\nகோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் டாக்டர் நல்ல பழனிச்சாமி கூறியதாவது:\nசாலை விபத்துகளில் காயமடைந்து சிகிச்சைக்காக பலர் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களது காயத்தின் தன்மையைப் பொறுத்து சிகிச்சைஅளிக்கப்படுகிறது. காயமடையும் பலர் சிகிச்சையின்போது மயக்க நிலையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.\nமேலும், உடல் உறுப்புகள் விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோரைக் காப்பாற்ற இயலாமல் போகிறது. இவ்வாறு இந்தியாவில் ஆண்டுஒன்றிற்கு 10 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.\nதமிழ்நாட்டில் ஏற்படும் விபத்துகளில் 80 முதல் 90 சதவீதம் பேர் முகக் காயங்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்த முகக் காயங்கள், பிளாஸ்டிக்அறுவை சிகிச்சை மூ��ம் சரி செய்யப்படுகிறது.\nவிபத்திற்கு முக்கிய காரணங்கள், பொறுப்பற்ற முறையில் வாகனங்களை ஓட்டுதல், அதிவேகமாகச் செல்லுதல் ஆகியவையே. இதோடு, தமிழகம்முழுவதும் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன.\nமுறையான பயிற்சி பெற்ற டிரைவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். லைசென்ஸ் வழங்குவதில் நடக்கும் முறைகேடுகள்தான் இதற்குக் காரணமாகஅமைகிறது.\nவிபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை, உரிய நேரத்தில் அளிக்க வேண்டும். இவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும் விபத்துநடந்த இடத்திலேயே சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கென கோவை மெடிக்கல் சென்டர் விபத்து நடக்கும் இடத்திற்கு விரைந்து செல்லஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.\nகோவையில் இந்த விபத்து தொடர்பான கருத்தரங்கிற்கு கோவை மெடிக்கல் சென்டர் ஏற்பாடு செய்துள்ளது. இதில், நாடு முழுவதிலும் இருந்து 300டாக்டர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=46179&ncat=6", "date_download": "2019-02-16T22:54:44Z", "digest": "sha1:IMSG2YIJD4CGGXJWND7YJRTBXVALYJ5G", "length": 18128, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "பெல் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nபுதுச்சேரியில் முதல்வர் - கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது\n பயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி..'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம் பிப்ரவரி 17,2019\nதாக்குதல் எதிரொலி: நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 17,2019\nடெண்டரில் முறைகேடு ஸ்டாலின் குற்றச்சாட்டு பிப்ரவரி 17,2019\nதிருத்தணியில் அமைச்சர் வருகைக்காக காத்திருந்த கர்ப்பிணிகள் பிப்ரவரி 17,2019\nபாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் என்ற பி.எச்.இ.எல்., நிறுவனம் பெரும்பாலும் பெல் என்ற பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறது.\nதமிழகத்தின் திருச்சி உள்ளிட்ட நாட்டின் இதர மையங்களிலும் இந்த நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன. ஹெவி எலக்ட்ரிகல் தொடர்பான உபகரணங்களைத் தயாரிப்பதில் பிரசித்தி ��ெற்ற இந்த நிறுவனத்தின் போபால் கிளையில் 573 ஐ.டி.ஐ., அப்ரென்டிஸ்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகாலியிட விபரம்: எலக்ட்ரீசியனில் 150, பிட்டரில் 150, மேனிஸ்ட் கம்போசிட்டில் 60, வெல்டரில் 50, டர்னரில் 40, கோபா/பாசாவில் 60, மெக்கானிக் டிராப்ட்ஸ்மேனில் 10, மோட்டார் மெக்கானிக் வெகிக்கிளில் 6, மேனிஸ்ட் கிரைண்டரில் 10, மேசனில் 8, பெயிண்டரில் 5, கோ-பெயிண்டரில் 8, பிளம்பரில் 10ம் காலியிடங்கள் உள்ளன.\nகல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை உரிய டிரேடு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை: விண்ணப்பதாரர்களில் கல்வித் தகுதி அடிப்படையில் மெரிட் முறையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை நகல் எடுத்து, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Post Box No. 35, Post Office Pipalani, BHEL Bhopal, Pin Code- 462022, Madhya Pradesh\nகடைசி நாள்: 2019 ஜன., 31.\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nகடலோரக் காவல் படையில் வேலை\nஏர் இந்தியா நிறுவனத்தில் இன்ஜினியர் பணி\nமெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி\nபள்ளி ஆசிரியர் ஆக விருப்பமா\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதி���ு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/todayworldnewstamil/france/", "date_download": "2019-02-16T21:26:02Z", "digest": "sha1:CCOSAIYSLVCLKUIY6MSRKU6KPXT6XAO7", "length": 36370, "nlines": 262, "source_domain": "video.tamilnews.com", "title": "France Archives - TAMIL NEWS", "raw_content": "\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபரிஸிலுள்ள Hôtel Le Bristol இல் வைத்து நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கைது செய்யப்படும் போது நிர்வாணமாக நின்றிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.( nudee person threatened people Hotel Le Bristol) Hôtel Le Bristol இல் நீண்ட நாள் தங்கியிருந்த ஒருவர் முழு ...\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nபிரித்தானிய இளவரசி Kate இன் ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் பெருந்தொகை இழப்பீடு வழங்கியிருப்பது தேவையற்றது எ�� பிரான்ஸ் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். Meghan Markle Sexy footage using prove Kate case இந்த விவகாரத்தில் இழப்பீடாக இளவரசி Kate இற்கு சுமார் 92,000 பவுண்ட்ஸ் வழங்கப்பட்டது. ...\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபிரான்ஸில், ஜோந்தாம் அதிகாரி ஒருவரது இரு மகள்கள் அவர்களது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜோந்தாம் அதிகாரியின் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். mother kill herr 2 children Limonest France இச்சம்பவம் Lyon நகரின் புறநகரான Limonest நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை ...\nநான்கு மணித்தியால போராட்டம் – பணயக் கைதிகள் விடுவிப்பு\n(tamilnews Paris incident ends man arrested hostages released) (காணொளி மூலம் – த கார்டியன்) பாரிஸ் பத்தாம் வட்டாரம் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஆயுததாரி ஒருவன் பணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்தான். அந்த பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்து மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைய ஆயுததாரி ...\nஆண்டவரின் சிலையையே இடம் மாற்றிய நீதிமன்றம்\nவடமேற்கு பிரான்ஸில் உள்ள தனியார் நிலப்பகுதிக்கு 13 தொன் நிறையுடைய, பாப்பரசர் John Paul II இன் சிலை இடமாற்றப்பட்டது. கடுமையான சட்டங்களின் அடிப்படையிலும், மத சார்பான கோட்பாடுகளின் அடிப்படையிலும் பிரான்ஸ் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பளித்தது. Religious statue moved private land இதனால் Brittany யிலுள்ள Ploermel ...\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nகடும் மழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாரிஸ் புறநகர் RER ரயிலில் பயணம் செய்த ஏழு பயணிகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Paris commuter train overturns seven injured தென்மேற்கு புறநகர்ப் பகுதியான St-Remy-les-Chevreuse மற்றும் Orsay பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாக போக்குவரத்து ...\nமுதன் முதலாக லண்டனை முந்திய பாரிஸ்\nபல தசாப்தகாலத்திற்கு பிறகு லண்டனை விட பாரிஸ் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமானதாக இருப்பதாக ஒரு புதிய அறிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. France reach first attractive European capital பிரான்ஸில் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை கடந்த 12 மாதங்களில் 31 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று புள்ளிவிவர ...\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nஇஸ்லாமிய ரப் பாடகர் ஒருவர் நிகழ்ச்சி நடத்துவதற்காக, பத்தகலோன் திரையரங்கில் முன் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்தை எதிர்த்து தீவ��ர வலதுசாரி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். French leaders condemned Bataclan rapper concert இங்கு 3 வருடத்துக்கு முன்னர் இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ...\nபிரான்ஸில் பயணிப்போருக்கு நற்செய்தி- விரைவில் புதிய சேவை\nRER சேவைகளில், தற்போது புத்தம் புதிய வசதிகளை மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. France introduce RER NG services 2021 இல்-து-பிரான்சுக்குள் அதிகளவு மக்களால் RER சேவைகள் பயன்படுத்தப்படுகிறது. இதனை மேம்படுத்தும் முகமாக RER NG என பெயரிடப்பட்ட புதிய சேவைகள் வரும் 2021 ஆம் ஆண்டிலிருந்து சேவைக்கு ...\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nநேற்று(ஜூன் 11) பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் பிலிப் மற்றும் பெல்ஜிய பிரதமர் சார்லஸ் மைக்கல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். France PM discuss Belgium prime minister பிரான்ஸிலே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், அதன் போது தீவிரவாதிகளுக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து செயற்படுதல் தொடர்பாக இருநாட்டு அரச தலைவர்களும் தமது ...\nபிரான்ஸிலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்\nபிரான்ஸில் பாமாயில் இறக்குமதிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை நடத்தினர். farmers protesting blockade fuel refinery பாமாயில் இறக்குமதிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்குச் செல்லும் சாலைகளை மறித்து விவசாயிகள் நேற்று Marseille பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்ஸில் தாவர எண்ணெயைப் ...\nஇல்-து-பிரான்ஸ் அனைத்து வீதிகளிலும் நேற்று போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. 508 Km வரை இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.France weather cause accident roads நேற்று காலையிலேயே இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வீதி போக்குவரத்து நெரிசல் கண்காணிப்பு நிறுவனமான Sytadin இதனை கணக்கெடுத்து, உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று ...\nநூற்றாண்டுகள் பழமை வாய்ந்த நாணயங்கள் கண்டுபிடிப்பு\nBrittanyயிலுள்ள ஒரு பாழடைந்த வீட்டில் 600 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. French demolition workers found 600 gold coins இன்று பாழடைந்த வீட்டில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளும்போது அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் ஷெல் வடிவ கொள்கலன் ஒன்றினுள் 600 தங்க நாணயங்களை கண்டுபிடித்தனர். அதில் 1870 இல் ...\nவானிலை அவதான நிலையம் பிரான்ஸ் முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. France yellow weather warning June 11 நாடு முழுவதும் இன்றும் இடி மின்னல்களுடன் கடும் மழை பொழியும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணி வரை இந்த செம்மஞ்சள் ...\nG7 மாநாடு (புகைப்படங்கள் உள்ளே)\nபிரான்ஸ், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜேர்மனி நாடுகள் அடங்கிய ஜி7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமாவ்பே நகரில் நடைபெற்றது. G7 summit 2018 important things வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது வரி விதிப்புகுளை ...\nஅடுத்த G7 மாநாடு பிரான்ஸில் இடம்பெற உள்ளதாக மக்ரோன் அறிவித்துள்ளார். தற்போது கனடாவில் G7 மாநாடு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. next year G7 summit held France ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் சனிக்கிழமையன்று அடுத்த G7 மாநாடு பிரான்ஸில் இடம்பெறும் என அறிவித்துள்ளார். iஎதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதியில் ...\nபிரான்ஸில் விமான தொழிற்சங்கங்களின் புதிய நடவடிக்கை\nதொழிற்சங்கங்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான சம்பள உயர்வுக்கான நீண்டகால ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக, ஏர் பிரான்ஸ் தொழிற்சங்கங்கள் ஜூன் 23 முதல் 26 வரை ஒரு புதிய வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளன.Air France new strike called June 23-26 தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளை பொறுத்தே இவ் வேலைநிறுத்தம் ...\nதாடி வளர்க்கும் ஆண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்\nபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சிறந்த தாடி வைத்திருப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. France best beard championship contest பிரான்ஸ் நாட்டில் நடந்த தாடி வைத்திருப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் தாங்கள் வளைத்து, முறுக்கி, விதம் ...\nநோன்பு நேரத்தில் மக்காவில் ஏற்பட்ட அசம்பாவிதம் (புகைப்படம் உள்ளே\nபிரான்ஸ் குடிமகன் ஒருவர் ரியாத், மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. France man suicide Mecca’s grand Mosque இஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்று மக்கா மசூதி. இந்த இடத்தை பார்க்க உலகமெங்கிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் வருடம்தோறும், அதிலும் ...\nகுழந்தைகளை அறைக்குள் வைத்து பூட்டிய கொள���ளையர்\nபிரான்ஸில், வீடு ஒன்றிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், குழந்தைகளை அறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர். robbers locked children insidee room பரிஸ் பதினோராம் வட்டாரத்தில் தாதியார் ஒருவரின் வீட்டுக்குள் நள்ளிரவில் முகமூடி அணிந்துகொண்டு ஆயுதங்களுடன் உள் நுழைந்த 3 கொள்ளையர்கள், அங்கிருந்த குழந்தைகள் அனைவரையும் ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்கள். ...\nவணிக வளாகத்தில் திடீரென உயிரிழந்த 5 வயது சிறுவன்\nVal-d’Oise இலுள்ள வணிக வளாகம் ஒன்றில் உள்ள மின் தூக்கியால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான். 5 year old boy died byy lift நேற்று மாலை 7 மணி அளவில், Argenteuil நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ...\nவீட்டு உரிமையாளர், குடியிருப்பாளருக்கு செய்தது சரியா\nபிரான்ஸில், வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் முதல் வாடகைக்கு இருந்த நபரின் வீட்டின் முன்னால் குப்பை மற்றும் பழைய தளபாடங்களை கொட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதுடன் பெருந்தொகையானோரின் ஆதரவை பெற்றுள்ளது. French homeowner takes revenge பிரெஞ்சு நகரப்பகுதியை சேர்ந்த Rozoy-sur-Serre (Aisne, ...\nஒரு வாரம் சிலைக்குள் வசித்த நபர்\nபிரான்ஸ் நாட்டின் சாகச கலைஞர் ஒருவர் நரசிம்ம சிலைக்குள் ஒருவார காலம் அமர்ந்திருந்து சாதனை படைத்துள்ளார். Artist sat Narasimha statue one week பிரான்ஸைச் சேர்ந்த ஆப்ரகாம் போன்சிவெல், பாரிஸில் உள்ள அருங்காட்சியக பூங்காவில், 3.2m உயரம் கொண்ட நரசிம்ம சிலையை வைத்து, அதற்குள் ஒருவார காலம் ...\nமுஸ்லிம்கள் சிகரெட் புகைக்க தடை\nபிரான்ஸில், இஸ்லாமியர்களின் ரம்ழான் நோன்பு காலத்தில் சிகரெட் புகைத்தமைக்காக நபர் ஒருவருக்கு கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. Muslim attack using knife related smoking issue இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை Lys-lez-Lannoy இல் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலுக்கு இலக்கான நபர் வீதியின் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு சிகரெட் புகைத்துள்ளார். அவரை ...\nகனேடிய பிரதமரை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி\nகனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனோடு கடந்த புதன்கிழமை(ஜூன் 6) ஒட்டாவாவில் சந்திப்பொன்றினை மேற்கொண்டார். macron meet Trudeau- G7 meeting இதுவே ஜனாதிபதியாகிய பின்னர் மக்ரோனின் கனடாவிற்கான முதல் வருகை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதியினைக் கனடாவிற்கு வரவேற்பது தமக்கு கிடைத்த பெருமையெனவும் ஜஸ்டின் ...\nதிடீரென மூடப்பட்ட வீதியால் பெரும் பரபரப்பு\nஎப்போதும் பிஸியாக இருக்கும் Mandelieu வீதி இன்று காலை மூடப்பட்டது. அவ் வீதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்ததனால் உடனடியாக போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு வீதி மூடப்பட்டது. France Mandelieu road closed- vehicle fire குறித்த நபரது கார் திடீரென சூடாகி நெடுஞ்சாலையில் ...\nநோன்பு நேரத்தில் மூடப்பட்ட பள்ளிவாசல்\nபிரான்ஸில் Sartrouville (Yvelines) நகரில் கடந்த புதன்கிழமை (ஜூன் 6) இரவு கலவரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலவரத்தினால் பள்ளிவாசல் ஒன்று மூடப்பட்டுள்ளது. Yvelines Mosque closed prevent riots இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அரச அதிகாரிகள் தெரிவிக்கும் போது, அப்பகுதியானது இஸ்லாமிய மதவாத பிரச்சினைகளை எப்போதும் ...\nபிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை\nSNCF ரயில் தொழிலாளர்களின் சமீபத்திய இரண்டு நாள் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் நாளை சனிக்கிழமை காலை 8 மணி வரை நீடிக்கும். SNCF railway workers strike continue Saturday இதனால் பிராந்திய TER மற்றும் intercity TGV ரயில் சேவைகளில் 50 வீதமானவை சேவையில் ...\nஇத்தாலி பொலிஸார் பெரிய அளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து குறித்த போதைப்பொருட்கள் பிரான்ஸ் Cote d’Azur இலிருந்து கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.Drug seized Italy- arrested 2 french men Ventimiglia இல் உள்ள அதிகாரிகள் 6 பேரை கைது செய்துள்ளனர். கைது ...\nபிரான்ஸில் பிச்சைக்காரர்களுக்கு புதிய சட்டம்\nபிரான்ஸில் பிச்சைக்காரர்களை குறிவைத்து புதிய உள்ளூர் சட்டமொன்று கொண்டு வர உள்ளதாக Nice பகுதியின் மேஜர் தெரிவித்தார். France new begging law sanction பிரான்ஸ் நகர பகுதிகளில் தற்போது பிச்சைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதனால் அதனை குறைக்கும் நோக்கில் புதிய சட்டமொன்று இயற்றப்பட உள்ளது. Chrisstian Estosi ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் ப��ரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129191.html", "date_download": "2019-02-16T21:58:04Z", "digest": "sha1:7XMYWHF2T7CBHGWKECMD355V4RG7UK34", "length": 13343, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "குஷலின் அதிரடியில் இந்தியாவை வென்றது இலங்கை…!! – Athirady News ;", "raw_content": "\nகுஷலின் அதிரடியில் இந்தியாவை வென்றது இலங்கை…\nகுஷலின் அதிரடியில் இந்தியாவை வென்றது இலங்கை…\nசுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.\nஇலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் இன்று கொழும்பில் ஆரம்பமானது.\nஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் விளையாடின.\nஇப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.\nஅந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது.\nஇந்திய அணி சார்பில் தவான் 90 ஓட்டங்களையும் பாண்டியா 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிர 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nஇந்நிலையில் 175 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி குஷல் ஜனித்தின் அதிரடியில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்த இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.\nஇலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிரடியாக விளையாடிய குஷல் ஜனித் பெரேரா 66 ஓட்டங்களையும் திஸர பெரேரா ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்து வீச்சில் இந்திய அணி சார்பில் வொஷிங்டன் சுந்தர் மற்றும் ஷால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.\nஇப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 புள்ளிகளைப்பெற்று முன்னிலையிலுள்ளது.\nசெல்போனுக்கு அடிமையான மகனின் கையை வெட்டிய தந்தை..\nசொந்த கட்சியிலிருந்து விலகிய கன்னட நடிகர் உபேந்திரா மீண்டும் புதிய கட்சி தொடக்கம்..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் ��ல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1153808.html", "date_download": "2019-02-16T22:02:00Z", "digest": "sha1:VC37IAYV6ZVO4ZUUECYEPXX3UVYCU7TE", "length": 13943, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "என் கனவுகள் எல்லாம் உடைந்துவிட்டன! ஜேர்மனி சென்று திரும்பிய 14 வயது பிரித்தானியா சிறுமி..!! – Athirady News ;", "raw_content": "\nஎன் கனவுகள் எல்லாம் உடைந்துவிட்டன ஜேர்மனி சென்று திரும்பிய 14 வயது பிரித்தானியா ச���றுமி..\nஎன் கனவுகள் எல்லாம் உடைந்துவிட்டன ஜேர்மனி சென்று திரும்பிய 14 வயது பிரித்தானியா சிறுமி..\nபிரித்தானியாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் ஜேர்மனியில் எடுக்கப்பட்ட சிகிச்சைக்கு பின் தான் தற்போது நலமாக இருப்பதாக கூறியுள்ளார்.\nபிரித்தானியாவைச் சேர்ந்தவர் எரின் மோரன் ரிங்(14). ஜேர்மனியில் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வந்த இவர், சமீபத்தில் பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ளார்\nஅப்போது பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், நான் என்னுடைய சிறு வயதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.\nஎனக்கு நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது, விளையாடுவது, நடிப்பது போன்றவைகள் பிடிக்கும். அதன் மீது மிகுந்த ஆர்வத்தில் இருந்த நான் அது தான் என்னுடைய கனவாக வைத்திருந்தேன்.\nஅந்த நேரத்தில் ஸ்கூலிஸ் என்ற நோயின் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளானேன். முதலில் அந்த நோயை பற்றி முழுமையாக தெரியாத காரணத்தினால், கவலைப்படாமல் இருந்தேன்\nஅதன் பின்பு தான் தெரிந்தது, என்னுடைய முதுகெலும்பு சாதரணமாக இருப்பதை விட வளைந்துள்ளது என்று, அதன் பின் இதற்காக சிகிச்சை மேற்கொள்ள இங்குள்ள தேசிய சுகாதார சேவையை(NHS) அனுகிய போது, இதற்கு இங்கு சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்று கூறினர்.\nஇதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக ஜேர்மனி சென்றேன். அங்கு நல்ல முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. என்னுடைய கனவும் எல்லாம் உடைந்துவிட்டது என்று நினைத்த போது, மீண்டும் நல்ல படியாக நடக்க ஆரம்பித்தேன்\nதற்போது நலமாக உள்ளேன். இன்னும் 12 வாரங்களில் ஜிம்னாஸ்டிக்கிற்கு செல்லவுள்ளேன். அதைத் தொடர்ந்து நடனம், விளையாட்டு என அனைத்திலும் கவனம் செலுத்தவுள்ளேன். முன்பை விட தற்போது என்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்\nஉணவகத்தில் ஆர்டர் எடுத்தவரின் உயிரை பறித்த மலைப் பாம்பு இளம் பெண்ணால் நடந்த விபரீதம்.. இளம் பெண்ணால் நடந்த விபரீதம்..\n75 ஆண்டுகளுக்கு பின் நிறுத்தப்பட்ட இலக்கியத்துக்கான நோபல் பரிசு: காரணம் என்ன\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்த��னில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nடிக் டாக்கால் உயிரிழந்த இளம்பெண்… பலவீனமானவங்க பார்க்காதீங்க..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/skin-care-tips-for-teenage-boys-023536.html", "date_download": "2019-02-16T21:19:31Z", "digest": "sha1:LG3X7QBYKPMV5UEJUUJN64F32M3GXJ3B", "length": 15658, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "இளைஞர்களின் முகத்தில் ஏற்பட கூடிய பல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் #நச்சுனு 6 டிப்ஸ்..! | Skin Care Tips for Teenage Boys - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை ��்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஇளைஞர்களின் முகத்தில் ஏற்பட கூடிய பல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் #நச்சுனு 6 டிப்ஸ்..\nஆண்களின் முகத்தை பராமரிக்க பல வேதி பொருட்கள் இருந்தாலும், இயற்கை ரீதியான பொருட்களே என்றுமே சிறந்தது. முகப்பருக்கள், கருமை, அழுக்குகள் போன்ற பல பிரச்சினைகளுக்கும் நமது வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தீர்வை கண்டிபிடித்து விடலாம்.\nடீன் பருவத்தில் உள்ள இளைஞர்களுக்கு முக சருமம் மிக மென்மையாகவும், கடினமாக கூடிய தருவாயில் இருக்கும். ஆனால், இந்த கால கட்டத்தில் எந்த கிரீம்களையும் பயன்படுத்தி முகம் சார்ந்த பிரச்சினைகளை வரவழைத்து கொள்ளாதீர்கள். இந்த பதிவில் கூறும் குறிப்புகளை பயன்படுத்தி முக அழகை பொலிவாக்கிடுங்கள் நண்பர்களே.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇளம் வயதிலே முகத்தில் சுருக்கங்கள் வந்தால் பலருக்கும் கஷ்டமாக தான் இருக்கும். இதனை எளிதில் சரி செய்ய கூடிய முறை இந்த குறிப்பில் உள்ளது.\nபப்பாளி விதை 1 ஸ்பூன்\nகடலை மாவு 1 ஸ்பூன்\nமுதலில் பப்பாளி விதைகளை கடலை மாவுடன் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், சருமத்தின் சுருக்கங்கள் இறுக்கமாகும். எனவே எப்போதும் இளமையான சருமத்தை பெறுவீர்கள்.\nமீண்டும் உங்கள் முகத்தை வெண்மையாகவும், பொலிவாகவும் மாற்ற இந்த குறிப்பு நன்கு உதவும். இதற்கு தேவையானவை..\nஅரிசி மாவு 1 ஸ்பூன்\nஸ்ட்ராவ்பெர்ரி சாறு 2 ஸ்பூன்\nமுதலில் ஸ்ட்ராவ்பெரியை நன்கு மசித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் அரிசி மாவு மற்றும் யோகர்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி விடும். மேலும், முகம் மினுமினுப்பான பொலிவை பெற செய்யும்.\nMOST READ: உங்களுக்கு பிடித்த கலர் நீலமா, சிவப்பா, வெள்ளையா.. கலர்கள் கூட உங்களை பற்றி சொல்கிறதாம்..\nஉங்கள் முகத்தில் இந்த கருவளையங்கள் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதா.. இனி அதற்கான தீர்வை தருகிறது இந்த குறிப்பு.\nபாதாம் பொடி 1 ஸ்பூன்\nமுதலில் பாதாம் பொடியை பாலுடன் நன்றாக கலந்து கொள்ளவும். அதன் பின் இந்த கலவையுடன் தேன் சேர்த்து கொண்டு, முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கருவளையங்கள் மறையும். அத்துடன் முகம் வெண்மையாகவும் மாறும்.\nமுகம் எப்போதும் மென்மையாகவும் பார்க்க பொலிவாகவும் இருக்க இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.\nஅவகேடோ பழ சாறு 2 ஸ்பூன்\nஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன்\nமாம்பழ சாறு 1 ஸ்பூன்\nமுதலில் அவகேடா மற்றும் மாம்பழத்தை அரைத்து கொண்டு அவற்றின் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முகம் மென்மையாகவும், எரிச்சலின்றி இருக்கும்.\nMOST READ: முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா.. அப்போ உங்களுக்கான #நச்சுனு 6 டிப்ஸ் இதோ...\nஆண்களே, எப்போதும் வெளியில் சென்று வீடு சேர்ந்தவுடன் முகம், கை கால்களை கழுவி விட்டு பிறகு, மற்ற வேலைகளை செய்வது சிறந்தது. குறிப்பாக மாசுக்கள் அதிகமானதால் வேப்பிலை போட்ட நீரை பயன்படுத்துவது மிக சிறந்தது, இதனால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை வரவிடாமல் தடுக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNov 21, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்...எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்...\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nசீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-protestipl-shifted-from-chennai/", "date_download": "2019-02-16T22:39:08Z", "digest": "sha1:I32WG7V7KVSAUGBXPERIMUTW3JCJRZ6P", "length": 12984, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி போராட்டம் எதிரொலி : சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம்?-Cauvery Protest,IPL Shifted From Chennai?", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nகாவிரி போராட்டம் எதிரொலி : சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம்\nகாவிரிப் போராட்டம் எதிரொலியாக சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\nகாவிரிப் போராட்டம் எதிரொலியாக சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\nகாவிரி போராட்டம் தமிழகத்தில் வீரியமாக நடந்து வருகிறது. இந்தச் சூழலில் இங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்தன. ஆனால் ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டபடி சென்னையில் நடத்தப் போவதாக தெரிவித்தது.\nகாவிரி உரிமை மீட்புக் குழுவினரின் ஆவேச போராட்டங்களுக்கு மத்தியில் நேற்று (ஏப்ரல் 10) இந்த சீஸனில் சென்னையில் முதல் போட்டி நடைபெற்றது. வருகிற 20-ம் தேதி சென்னையில் 2-வது போட்டி நடைபெற இருப்பதாக ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. மொத்தம் 6 ஆட்டங்கள் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டன. வருகிற 20-ம் தேதி ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்த விடமாட்டோம் என இன்று சீமான், பாரதிராஜா, வேல்முருகன் உள்ளிட்டோர் அறிவித்தனர்.\nகாவிரி போராட்டம் எதிரொலியாக சென்னையில் நடைபெறுவதாக இருந்த 6 ஐபிஎல் போட்டிகளையும் வேரு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. எனினும் ஐபிஎல் நிர்வாகம் இதை உறுதி செய்யவில்லை.\nகாவிரி உரிமை மீட்புக் குழுவினரை திசை திருப்பும் வகையில் இந்தத் தகவல் பரப்பப்படுகிறதா என்கிற சந்தேகம் இரு��்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். அதே சமயம் பழ நெடுமாறன் கூறுகையில், ‘நேற்று தமிழர்கள் நடத்திய வீரியம் மிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது’ என குறிப்பிட்டார்.\nIPL 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர்ஸ் பிளேயிங் லெவனில் ஆடப் போவது யார்\nஅந்த ‘சொப்பனசுந்தரி கார்’ இப்போது அமெரிக்காவில்…. அதுவும் தோனியின் பெயரில்\nTop 5 Sports Moments: உருக வைத்த சுனில் சேத்ரி… கதற விட்ட சிஎஸ்கே…\nIPL 2019 CSK Players List: ‘மீண்டும் எனது வீட்டிற்கே திரும்புகிறேன்’ – மோஹித் ஷர்மா நெகிழ்ச்சி\nஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் : டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் கண்டன ஆர்பாட்டம்\n பெங்களூரு வீரரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்\n”எல்லா தவறுக்கும் நான் தான் காரணம் மன்னித்துவிடுங்கள்”:நாடாளுமன்றத்தில் கதறிய மார்க்\nகதைக்கு தேவையான ஒளிப்பதிவையே செய்கிறேன் – ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.சூர்யா நேர்காணல்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்க��ரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vaiko-neutrino-awarness-hiking-one-attempt-fire-suicide/", "date_download": "2019-02-16T22:49:26Z", "digest": "sha1:CONRK25PWZHVZ4JNK6ESQKXVHBSBSTIM", "length": 14812, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நியூட்ரினோ விழிப்புணர்வு குறித்து வைகோ நடைபயணம்: தொண்டர் தீக்குளிப்பு - Vaiko Neutrino awarness hiking: One attempt fire suicide", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nநியூட்ரினோ விழிப்புணர்வு குறித்து வைகோ நடைபயணம்: இளைஞரணி இணை அமைப்பாளர் தீக்குளிப்பு\nதொண்டரின் தீக்குளிப்பு சம்பவத்தையடுத்து, கண்ணீர் மல்க மேடையில் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ 10 நாள் நடைபயணமாக மதுரையில் இருந்து இன்று புறப்பட்ட போது, மதிமுக தொண்டர் ரவி என்பவர் தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.\nஇந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மக்களிடம் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 10 நாள் நடைபயணத்தை மதுரை பழங்காநத்தத்த��ல் இருந்து இன்று காலை தொடங்கினார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வைகோவின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்டு மாநில தலைவர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மற்றும் பழ.நெடுமாறன், சுப.உதயகுமார், வேல்முருகன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nஇதைத்தொடர்ந்து இன்று மாலை செக்கானூரணியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வைகோ பேசுகிறார். நாளை உசிலம்பட்டி, அதை தொடர்ந்து ஆண்டிப்பட்டி, போடி, கூடலூர் செல்லும் வைகோ வருகிற 9-ந்தேதி தனது 10-வது நடைபயணத்தை கம்பத்தில் நிறைவு செய்கிறார்.\nஇந்த நிலையில், வைகோ நடைபயணத்தின் போது, பழங்காநத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையின் அருகே ஒருவர் தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியைச் சேர்ந்த மதிமுக தொண்டர் ரவி என்பவர் தீக்குளித்துள்ளார். இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.\nதொண்டரின் தீக்குளிப்பு சம்பவத்தையடுத்து, கண்ணீர் மல்க மேடையில் வைகோ வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கண்ணீருடன் பேசுகையில், ‘இயற்கை அன்னை ரவியை மீட்டுத் தர வேண்டும். என் கண் முன்னேயே அவர் தீக்குளித்து விட்டார். ஆண்டுதோறும் சொந்த செலவில் காலண்டர் அடித்துக் கொடுப்பவர் ரவி. அவரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்’ என உருக்கமாக பேசினார்.\nதீக்குளித்த ரவி விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞரணி இணை அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘மோடி தோற்பார் என்றால் எதற்காக மெகா கூட்டணி’ – எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி\nமோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுக… வைகோ கைது…\nடென்ஷனைக் குறைக்கும்; புத்துணர்வு தரும்: கேரள ஆயுர்வேத சிகிச்சையில் வைகோ\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\n‘ஜெயலலிதா, வைகோ எனக்கு பண உதவி செய்தார்கள்’ – திருமாவளவன் ஓபன் டாக்\nவைகோ-திருமா பூசல் முற்றுகிறது: ஒரே அணியில் நீடிப்பார்களா\nதிமுக தோழமைக் கட்சிகளின் முட்டல்: வைகோ மீது பாய்ந்த ‘சிறுத்தை’\nமெரீனா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்ன ந���ந்ததோ அது இங்கேயும் நடக்கும் : போலீஸை எச்சரிக்கும் வைகோ\nஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் : பன்வாரிலால் புரோகித்திற்கு எதிராக கண்டன முழக்கம்\n’ஓ மை காட் டேடி’… ஷிகார் தவானை பார்த்து கத்திய அவரது மகள்\n‘ஒவ்வொரு நாளும் என் அதிர்ஷ்டத்தை நினைத்து மகிழ்கிறேன்’\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nதீய்ந்த வாடை வந்ததாகவும், அனைத்து பெட்டிகளிலும் மின்சாரம் தடைபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/19/pm.html", "date_download": "2019-02-16T22:29:17Z", "digest": "sha1:7RLDBD2FXVCBF72ONMCNHLVN4OKMNXBC", "length": 18293, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பா.ஜ.கவிலேயே வாஜ்பாய்க்கு எதிர்ப்பு | beleaguered vajpayee fights to survive - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n6 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nமத்தியில் 1998 ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட வாஜ்பாய் முதன்முறையாக, ஆயுதப் பேர ஊழல் குற்றச்சாட்டால் எதிர்கட்சிகள்மட்டுமின்றி பாஜக உறுப்பினர்களாலேயே விமர்சிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.\nஇந்துத்துவ கொள்ககைளில் மிதமான போக்கு கொண்டவர் பிரதமர் வாஜ்பாய். இதனால் இந்துத்துவ கொள்கைகளில் தீவிர மனப்பான்மை கொண்டஆர்.எஸ்.எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் வாஜ்பாய்க்கு எதிராகவே பேசி வந்தார்கள்.\nஇந்த இரு இயக்கங்களையும் புறக்கணித்து வந்த வாஜ்பாய்க்கு ஆயுதப் பேர ஊழலால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத்தலைவர்கள் கூறும் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து அனுசரித்த��ப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் வாஜ்பாய்.\nமுன்னதாக, பாஜக தலைவர் பங்காரு லட்சுமண், சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி ஆகியோர் இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதில் லஞ்சம்பெற்றதாக டெஹல்கா டாட் காம் இணையதளம் அம்பலப்படுத்தியது.\nஇதையடுத்து வாஜ்பாய் அரசுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனம் எழுந்தது. காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் வாஜ்பாய் மேல்தொடர்ந்து புகார்களை அள்ளி வீசி, வாஜ்பாய் அரசை பதவி விலக கோரிக்கை விடுத்து வருகின்றன.\nஇதுகுறித்து ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர் கே.எஸ்.சுதர்ஸன் கூறுகையில்,\nஆயுதப் பேர ஊழல் வழக்கில் சிக்கியுள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு.\nபிரதமர் அலுவலகத்தில் திறமையானவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிரிஜேஷ் மிஸ்ரா போன்றவர்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பிரிஜேஷ் மிஸ்ரா போன்றவர்களை ஊக்குவித்தது முக்கியமான முடிவுகளில் அவர் தலையிடும் அவசியம் ஏற்பட்டு விட்டது. இதுதவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇந்நிலையில் அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், ஆயுதப் பேர ஊழலால் பிரதமர் வாஜ்பாய்க்கு எதிர்க்கட்சிகள் கொடுக்கும்நெருக்கடியை விட பாஜக வுக்குள்ளேயே சில தலைவர்கள் ஏற்படுத்தும் நெருக்கடிதான் அதிகமாக உள்ளது. இதனால் அரசியல் ரீதியாக வேறு சிலமாற்றங்கள் கொண்ட முடிவுகளை எடுக்கும் நிலைக்கு வாஜ்பாய் தள்ளப்பட்டு விட்டார்.\nஅதாவது பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிரிஜேஷ் மிஸ்ரா, பிரதமரின் வளர்ப்பு மகன் ரஞ்சன் பட்டாச்சாரியா ஆகியோர் கூறும் ஆலோசனைகளுக்குபிரதமர் முற்றுப்புள்ளி வைக்கும் நிலை வாஜ்பாய்க்கு ஏற்பட்டு விட்டது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளவர்களோ அல்லது எதிர்க்கட்சிகளோ வாஜ்பாய் அரசை கவிழ்க்க வேண்டும் என்றோ அல்லது தேர்தல் அறிவிக்கவேண்டும் என்றோ முயற்சிக்கவில்லை. ஆனால் பாஜகவில் உள்ளவர்களால் தான் பிரதமர் வாஜ்பாய்க்கு உண்மையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனிப்பெரும்பான்மை உடைய கட்சி பாஜக. இக்கட்சிக்கு 182 நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் உள்ளனர்.வாஜ்பாய்க்கு எதிர்ப்புகள் வலுக்கும் நிலையில் அத்வானி மட்டுமே மாற்றாக அமைவார் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபாரதிய ஜனதா கட்சிப் பொதுச் செயலாளர் நரேந்திர மோடி கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சுதர்ஸன் கூறிய கருத்துக்களுக்கு நான் பதில் எதுவும் கூறவிரும்பவில்லை. சுதர்ஸன் என்ன கூறியிருக்கிறார் என்பதை நன்கு விசாரித்து விட்டுத்தான் பதில் கூற முடியும் என்றார்.\nஇருப்பினும், மூத்த பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், பிரதமர் அலுவலக உறுப்பினர்கள் குறித்து ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டு கூறி வருவது இதுமுதல்முறையல்ல.\nசுதேசி ஜாக்ரான் மன்ஞ்ச் தலைவர் குருமூர்த்தி, ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்ஸன் ஆகியோர், பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிரிஜேஷ் மிஸ்ரா மற்றும் பிரதமர்அலுவலக அதிகாரி என்.கே.சிங் ஆகியோரை அங்கிருந்து வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/rohit-sharma-becomes-highest-run-scorer-in-t20i-cricket-history/articleshow/67900994.cms", "date_download": "2019-02-16T22:12:18Z", "digest": "sha1:OWDPCZE6MD2MYLGTXJU2LRT7FA4KWMLX", "length": 26892, "nlines": 254, "source_domain": "tamil.samayam.com", "title": "India vs New Zealand T20: rohit sharma becomes highest run-scorer in t20i cricket history - Rohit Sharma : டி-20 அரங்கில் உலக சாதனை படைத்த ‘டான்’ ரோகித் சர்மா! | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nRohit Sharma : டி-20 அரங்கில் உலக சாதனை படைத்த ‘டான்’ ரோகித் சர்மா\nநியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா, சர்வதேச் டி-20 அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.\nஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா, சர்வதேச் டி-20 அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.\nநியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத��தில் படுதோல்வியை சந்தித்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்தது.\nஇதில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை.\nஇதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, கிராண்ட்ஹோமே (50), டெய்லர் (42) அரைசதம் அடித்து வெளியேறினார். கடைசி நேரத்தில் கைகொடுக்க, நியூசிலாந்து அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில், குர்னால் பாண்டியா அதிகபட்சமாக 3 விக்கெட் கைப்பற்றினார். .\nஇதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா (50) அரைசதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி-20 அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து உலக சாதனை படைத்தார்.\nசர்வதேச டி-20 அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:\n14 டி- 20 போட்டிகளுக்கு பின் அதிக வெற்றி பெற்ற கேப்டன்கள் பட்டியல்\n12 கிளார்க்/ சர்ப்ராஜ் அஹமது / ரோகித் சர்மா\n10 கிரேம் ஸ்மித்/ மகிளா ஜெயவர்தனா\nடி-20 அரங்கில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 100 சிக்சர்கள் விளாசி அசத்தல்:\nடி-20 அரங்கில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:\nகிறிஸ் கெயில்/ கப்டில் 103\nபிரண்டன் மெக்கலம் - 91\nஷேன் வாட்சன் - 83\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீக��ற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபடுகேவலப்படுத்திய இந்திய விளம்பரம்.... படு காண்டான...\nஇந்திய கிரிக்கெட் அணி எங்களைத் தேடி வரும் – பாகிஸ்...\nRishabh Pant: ரிஷப் பண்ட், விஜய் சங்கர், ரகானே... ...\nஇதுல இருந்து நான் சொல்ல வர்ரது என்னான்னா....\nதமிழ்நாடுதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின்\nதமிழ்நாடுசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\n நீ புகுந்தது கொல்லைபுறத்தில்: வைரமுத்து\nசினிமா செய்திகள்ரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்புல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nசமூகம்ஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டிய மாணவன்\nகிரிக்கெட்SA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nமற்ற விளையாட்டுகள்விளை���ாட்டுத் துறையில் வரைமுறைகளை மாற்றி அமைக்க புதிய கமிட்டி\nRohit Sharma : டி-20 அரங்கில் உலக சாதனை படைத்த ‘டான்’ ரோகித் சர்...\nRohit Sharma: சிக்சரில் செஞ்சுரி அடிச்சு தூக்கி... வரலாறு படைச்ச...\n‘டான்’ ரோகித் ருத்ர தாண்டவம்... : நியூசி.,யை தூசியாக்கிய இந்திய ...\nInd vs NZ T20: மூணு அம்பயரும் முட்டாதனமான முடிவு... கதறிய மிட்சல...\nநடுங்க வச்ச இந்திய பவுலர்கள் : திருப்பிக்குடுத்த கிராண்ட்ஹோமே, ட...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/SRMIST-celebrated-150th-birth-anniversary-of-Mahatma-Gandhi-12925", "date_download": "2019-02-16T22:43:51Z", "digest": "sha1:WTPULSQDHU3G62QPZRXBEKJOSAFU3G56", "length": 8032, "nlines": 144, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாள் விழா - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாள் விழா\nதேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாள் விழா\nதேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாள் விழா இன்று SRM கல்வி நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது.\nஇந்திய அறிவியல் காங்கிரஸ் அமைப்புடன் SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இணைந்து தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த நாள் விழாவை அக்டோபர் 4, 2018 அன்று கொண்டாடியது.\nஇந்நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி அவர்களைப் பற்றி கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. பல்வேறு தலைப்புகளில் இந்த போட்டிகள் நடைப்பெற்றன இதில் நூற்றுக்கனகான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். கட்டுரைப் போட்டியில் தவறுகளிடம் இருந்து கற்கும் உண்மை மற்றும் சுய பரிசோதனை என்னும் தலைப்பில் திரு. இராகுல் பந்யோ பதே முதல் இடத்தையும் தூய்மையே ஆரோகியத்திற்கு முதன்மை என எழுதி திரு. சுபம் திருப்பதி இரண்டாவது இடத்தையும், எளிமை தேவையற்ற செலவை கட்டுப்படுத்தும் என எழுதி செல்வி. ஹினா கோட்லின் மூன்றாவது இடத்தையும் வென்றனர். பேச்சுப் போட்டியிலும் அதே தலைப்புகளில் திரு.அர்பித் ரங்கா முதல் இடத்தையும் செல்வி. ரஞ்னி செளந்தரராஜன் இரண்டாம் இடத்தையும் திரு. ரிஷப் செளத்திரி மூன்றாம் இடத்தையும் வென்றனர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு SRM எந்திரவிய பொறியியல் புலத்தின் புலத் தலைவர் முனைவர் கிங்ஸ்லி ஜப சிங் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/science-series/large-hardon-collider/", "date_download": "2019-02-16T22:24:17Z", "digest": "sha1:4UOQHVQ6TAW5FYBZKWVPMSO4IHKRRWLN", "length": 11726, "nlines": 165, "source_domain": "parimaanam.net", "title": "LHC என்னும் துகள்முடுக்கி — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு அறிவியல் தொடர்கள் LHC என்னும் துகள்முடுக்கி\nLHC எனப்படும் துகள்முடுக்கியைப் பற்றி இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பார்க்கப்போகிறோம். உலகில் இருக்கும் மிக சக்திவாய்ந்த ஒரு இயந்திரம் இந்த LHC எனப்படும் Large Hardon Collider துகள் முடுக்கி.\nமுதலாவது பாகத்தில் துகள்முடுக்கி என்றால் என்ன அதன் அவசியம் என்ன விஞ்ஞானிகள் எப்படி அணுத்துணிக்கைகளை கண்டறிகின்றனர் என்று பார்க்கலாம்.\n1 LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி\nLHC எவ்வாறு தொழிற்படுகிறது என்று இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம். அணுவின் அகக்கட்டமைப்பு மற்றும் எப்படி LHC அணுத்துகள்களை வேகமாக முடுக்குகிறது என்றும் பார்க்கலாம்.\n2 LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி\nஇந்தப் பாகத்தில், LHC எப்படி இவ்வளவு சக்தியை உருவாக்கி தொழிற்படுகிறது என்று அதன் அடிப்படைக்கட்டமிப்புகளைப் பற்றிப் பார்க்கலாம். பொறியியல் சாதனை ஒன்றைப் பற்றி நீங்கள் அறியப்போகிறீர்கள்.\n3 LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி\nகடைசிப் பாகத்தில், LHC கண்டறிந்த பிரபஞ்ச ரகசியங்கள் என்ன என்றும், அது இன்னமும் கண்டறியவிருக்கும் ரகசியங்களின் ஆய்வுகள் பற்றியும் பார்க்கலாம்.\n4 LHC என்னும் துகள்முடுக்கி – பிரபஞ்ச ரகசியம் நோக்கி\nஉங்களுக்கும் இந்தக் கட்டுரைகள் பயன்படும் என எண்ணுகிறேன். வாசிப்பதற்க்கு நன்றி.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில��� ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/employees-state-insurance-corporation-esic-recruitment/", "date_download": "2019-02-16T21:22:24Z", "digest": "sha1:6OL3E624NLAVOSTWY3G4XJXGLBKC2RG2", "length": 7609, "nlines": 97, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஊழியர் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / ஊழியர் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) ஆட்சேர்ப்பு\nஊழியர் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) ஆட்சேர்ப்பு\nESIC பணியமர்த்தல் - X ஊழியர் நர்ஸ் இடுகைகள்\n10th-12th, B.Sc, ஊழியர் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) ஆட்சேர்ப்பு, ஸ்டாப் நர்ஸ்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய ESIC பணியமர்த்தல் - ஊழியர்கள் அரசு காப்பீட்டு கார்ப்பரேஷன் (ESIC) ஆட்சேர்ப்பு X கண்டுபிடிக்க ...\nESIC மும்பை ஆட்சேர்ப்பு - நேர்முகத் தேர்வு - நேர்காணல்\nபட்டம், ஊழியர் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) ஆட்சேர்ப்பு, ஐடிஐ-டிப்ளமோ, மகாராஷ்டிரா, மும்பை, முதுகலை பட்டப்படிப்பு, மூத்த குடிமக்கள், நேர்காணல்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய ESIC மும்பை - ஊழியர்கள் 'அரசு காப்பீட்டு கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nபட்டம், ஊழியர் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) ஆட்சேர்ப்பு, மகாராஷ்டிரா, புனே, மூத்த குடிமக்கள், நேர்காணல்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய ESIC புனே ஆட்சேர்ப்பு >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் ஊழியர்கள் 'அரசு காப்பீட்டு நிறுவனம் (ESIC) ...\nESIC ஆட்சேர்ப்பு XSS SSO, நிர்வாக இடுகைகள் www.esic.nic.in\nதில்லி, ஊழியர் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) ஆட்சேர்ப்பு, பட்டம்\nஇன்றைய வேலை இடுகையிடுவது - ஊழியர்கள் கண்டறிய ESIC >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா ஊழியர்கள் அரசு காப்பீட்டு கார்ப்பரேஷன் (ESIC) ஆட்சேர்ப்பு 2018 ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/04/17-apr-06-2.html", "date_download": "2019-02-16T21:54:24Z", "digest": "sha1:KLIPSQKNXLJ2YIINQJITTZRXTHRP5GPG", "length": 10107, "nlines": 235, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: வைகோ கலக்கும் கஜினி! (17 apr 06) - 2", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nதேர்தல் - ஒரு மெகா பொழுதுபோக்கு\nதேன்கூட்டில் ரோசாவசந்த்தும் சில பின்னூட்டங்களும். ...\nவருகிறது - அரசியலுக்கு ஒரு சிறப்பு மென்பொருள் (25 ...\nபினாத்தல் கவலை - காரணம் நீங்கள்\nப ம க விவகாரம், பினாத்தலார் அறிக்கை (19 Apr 06)\nகஜினி - தோல்வி அடைந்தது ஏன்\nBhasha India தேர்தலில் பினாத்தல்கள்\nபொட்டி வரவில்லை (15 Apr06)\nபினாத்தல் வழங்கும் திரைப்படங்கள் (14 apr 06)\nமேதா பட்கரும் ராஜ்குமார் ரசிகர்களும் (13 Apr 06)\nஒண்ணரைப்பக்க துக்ளக் - 3\nஅன்னியன், பிரமாண்டத் தயாரிப்பு என்பதால் நேரம் எடுக்கிறது (எனக்கும் எப்போவாவது ஆபீஸ் வேலை செய்யலாமுன்னும் மூடு வரும்:-)\n1.குரல் தெளிவின்மைக்காக - மைக்கில் ஏதோ கோளாறு இருக்கிறது.. சரிசெய்யவேண்டும்..\n2. ஹாரிஸ் ஜெயராஜ் பிசியாக இருப்பதால், பின்னணி இசை தர முடியவில்லை. மனசுக்குள்ளேயே போட்டுக்கொள்ளுங்கள்.\nபின்கூட்டிய மன்னிப்புக்கோறல்: முன்பு ஒருமுறை தவறாக வலையேற்றிவிட்டேன் போலிருக்கிறது க கைநாட்டாக இருப்பதால் எவ்வளவுதான் தொந்தரவு\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nவகை அரசியல், நக்கல், ப்ளாஷ்\nகொஞ்சம் நன்றாக செய்து இருக்கலாம்.\nபுதுசு புதுசா, வித்தியாசமா ஏதேதோ பண்றீங்க, ஆனா ரசிக்கும்படியா பண்றீங்க. கலக்குறீங்க.\n//க கைநாட்டாக இருப்பதால் எவ்வளவுதான் தொந்தரவு\nஹா..... இந்தப் பதத்துக்கு காப்பிரைட் என்கிட்டே இருக்கு.\nஇஷ்டப்பட்டுப் படம் பார்த்தோம், கஷ்டமா இருந்தாலும் புரிஞ்சுக்குவொம்\nஆயுத எழுத்திற்கு இது வசனம் பரவாயில்லை. தெளிவாக இருந்தது. ஆனால் ஒளி, மற்றும் பின்னணி இசை இல்லாத குறையைச் சரி செய்ய முயலுங்கள். Office வேலையெல்லாம் அப்புறம்.\nநன்றி அனானி, இதுபோன்ற நேரடி விமர்சனங்கள் அதிகம் வந்தால்தான் நானும் திருந்த முடியும். பெயர் சொன்னாலும் தப்பில்லை:-)\nநன்றி குமரேசன். நிறைய புதுமையாஅ செஞ்சாத்தான் ஒன்னு ரெண்டாவது தேறும் இல்லையா\nநன்றி எஸ் கே.. நீங்களாவது அதைப் பார்த்தீங்களே.\nதுளசி அக்கா, கைநாட்டா இருக்கறது என்னவோ பிறப்புரிமைன்ற ரேஞ்சுலே பேசுறீங்க\nநன்றி கீதா. அடுத்தது இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வெளியிடறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pssmovement.org/tamil/nam-ahimsa-dharmathin-magathuvam/", "date_download": "2019-02-16T21:37:18Z", "digest": "sha1:Z6QWDHKCRM2FVLPM4HBMGVYPKKZJITEX", "length": 4316, "nlines": 44, "source_domain": "pssmovement.org", "title": "nam-ahimsa-dharmathin-magathuvam | Pyramid Spiritual Societies Movement", "raw_content": "\nசைவ உணவே சரியான உணவு\nஆன்மிக அறிவியலின் 3 சட்டங்கள்\nதியானம் செய்ய வேண்டும் – பாடல்\nபத்ரிஜி ஆன்லைன் ஆடியோ நூலகம்\nபத்ரிஜி ஆன்லைன் நிகழ்வு வீடியோ நூலகம்\n“ நம் அஹிம்சை தர்மத்தின் மகத்துவம்\nஎன் ஒரே ஒரு வேண்டுதல்… என் மிகப்பெரிய கனவு…\n“அஹிம்சை நிறைந்த பூமி”யைக் கண்களால் முழுமையாகக் கண்டு களிக்க வேண்டும்.\nதற்போது பூமி ஒரு பெரிய நரக வீடாக உள்ளது.\nஉணவுக்காக விலங்குகளை, பறவைகளை, மீன்களை மிகக்கொடூரமாகக் கொன்று தின்னும் மனிதர்களின்\nகாட்டுமிராண்டித்தனமான, கட்டுக்கடங்காத அநியாயச் செயல்களைக் கண்டு துடித்துப் போகிறாள் ’பூமி அன்னை’.\nசோகத்திலிருக்கும் ’பூமி அண்னையைக்’ குணமாக்கும் பொருட்டு\n’பூமி அன்னை’யின் பிள்ளைகளான நாமனைவரின் கடமை.\nஇமயமலையைப் போன்று வளர்ந்து கொண்டிருக்கும் உலக மக்களின் மனிதத் தன்மையற்ற இராட்சத வேலைகளிலிருந்து,\n’பூமி அன்னையைக்’ காப்பதே நம் வாழ்வின் லட்சியம்.\n’பூவுலகம்’ இனி ஒரு ’மஹாசொர்க்கமாக’ ஆக வேண்டும்.\nசைவ உணவுப் பிரச்சாரத்தை இன்னும் மும்முரமாகச் செய்ய வேண்டும்.\n’தியானம்’, ’சைவவுணவு’ மூலம் மட்டுமே ஒவ்வொருவரும்\nதமக்குள்ளிருக்கும் தெய்வதத்துவத்தைத் தெரிந்து கொள்கின்றனர்.\nமேலும், ’திவ்யஞானப் பேரொளி’ பெற்றவர்களே, இம்சிக்கும் கொடூரச் செயல்களிலிருந்து வெளியில் வருவார்கள்.\n’அனைத்து விலங்கினங்களும் நம்மைப் போன்று ஆன்ம சொரூபங்களே’ என்று மக்கள் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_oct11", "date_download": "2019-02-16T21:33:06Z", "digest": "sha1:7XNL5NJGGUUJVUBTCR5X56GB2MGV7CPO", "length": 4731, "nlines": 134, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2011 | Karmayogi.net", "raw_content": "\nஇருளை அழித்து அருளை வளர்க்கும் வேலைக்குத் திருவுருமாற்றம் எனப்பெயர்.\nHome » மலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2011\nமலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2011\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\n02. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. மஹாபாரதத்தில் சொல்லாதது எது\n06. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n08. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n11. யோக வாழ்க்கை விளக்கம் VI\n12. லைப் டிவைன் - கருத்து\n13. அன்னை இலக்கியம் - சரண்டர் சத்யன்\n14. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\nமலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2011\n02. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. மஹாபாரதத்தில் சொல்லாதது எது\n06. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n08. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n11. யோக வாழ்க்கை விளக்கம் VI\n12. லைப் டிவைன் - கருத்து\n13. அன்னை இலக்கியம் - சரண்டர் சத்யன்\n14. அன்பர்களு��் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2011/02/king-of-heavenly-hummings-2.html", "date_download": "2019-02-16T22:22:19Z", "digest": "sha1:PBUTSOSBU3KTPKEMNQ6FHJQU5NJR7RTU", "length": 67895, "nlines": 1029, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: இளையராஜா- King of Heavenly Hummings-2", "raw_content": "\nமேஸ்ட்ரோ ஹம்மிங்கை பாட்டின் இடைவெளியை வெத்தாக\nநிரப்புவது(just filling up) போல் அல்லாமல் கலையாக செய்கிறார்.எல்லாவற்றையும் போல இதற்கும் ஒரு\nஒழுங்கு அணுகுமுறை (structured approach) வைத்திருக்கிறார்.ஹம்மிங்கிற்கும் நோட்ஸ் உண்டு என்று எண்ணுகிறேன்.\nஇதை இசைக்கருவியாக பயன்படுத்துகிறார்.ஆச்சரியமான பரிமாணங்கள் கண் முன் விரிகிறது.பல கட்டங்களைத் தாண்டுகிறோம்.\nபெண்களுக்கு 33% அல்லாமல் 92% ஹம்மிங்கில் ஒதுக்கீடு.அவர்கள்தான் 92% ஹம்முகிறார்கள். ஆண்கள் ஜாலியாக ஹம்மிங் மழையில் குளித்தபடி டூயட் பாடுகிறார்கள்.ஆண் ஆதிக்க மனோபாவம்.\nபாரதி ராஜாவின் பாடல்களில் வெள்ளை உடை தேவதைகள் வந்தப் பிறகு கோரஸ் ஹம்மிங்களின் ஜனத்தொகை அதிகமாயிற்று.\nபடம்:”இளமைகாலங்கள்” மோகன் - சசிகலா மற்றும் ”தோழிகள்”\nமுந்தைய பதிவு-1ல் குறைவானப் பாடல்களைத்தான் பார்க்க முடிந்தது. இதில் நிறைய பாடல்கள்.எடுக்க எடுக்க அலைஅலையாய் வந்துக்கொண்டே இருக்கிறது.ஒரு பெரிய பிராஜகெட் மாதிரி செய்ய வேண்டி இருக்கிறது.\nஇளையராஜா ஹம்மிங் நிகர்நிலை பல்கலைக்கழகமே நடத்தலாம். அவ்வளவு ஹம்மிங்\nதெரியாத பாடல்களில் எந்த இடத்தில் ஹம்மிங் வரும் என்று யூகிப்பது கஷ்டம்.கையில் துண்டு வைத்துக்கொண்டு கோழி அமுக்குவது போல் அமுக்க வேண்டி இருக்கிறது.\nஏழுமலையான் மகிமை படத்தில் (பாட்டு:எந்த ஜன்மம் என்ன)முடியப்போகிறது என்று ஆடியோவை மூட யோசிக்கையில் 4.23ல் ஹம்மிங் வருகிறது.\nயோசித்துப் பாருங்கள்.கிட்டத்தட்ட (சுமார் கணக்குதான்)5000 பாடல்கள்.இதில் 80/90களில் வழக்கமான ராமராஜன்,முரளி,மோகன்,பாண்டியராஜன்,சுரேஷ் (ரஜனி,கமல் இதில் அடங்குவார்கள்) இத்யாதிகளின் புளித்தமாவையே புளிக்கவைக்கும் கதைகள் அதில் டூயட்டுகள்,மற்ற பாட்டுக்கள்.ஒரு கையில் ஹார்மோனியமும் மற்றொரு கையால் மூக்கையும் பிடித்துக்கொண்டு\n(புளித்த மாவு நெடி) டியூன் போட்டிருப்பாரோ\nமுடிந்தவரை சாயல் வராமல் தனித்தன்மையோடு ஹம்மிங்குகளைப் போட்டிருக்கிறார்.காரணம்.இவரிடம் நிறைய out of box thinking மற்றும் எல���லாவகை இசை ஞானங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்.\nமொத்தம் எடுத்தது 55 ஹம்மிங்.(கைத்தட்டுங்ப்பா\nMelody Queen of South India என்கிற ஹம்மிங் ராட்ஷசி\nஹம்மிங்கில் ஜானகிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.சிலம்பாட்டம் ஆடுகிறார்.HATS OFF JANAKIAMMAஅவர் குரலின் பன்முகத்தன்மை ஒரு காரணம்.2000 வோல்ட்ஸ் கம்பி இழைக் குரல்.குரலில் ஒரு சில்லிப்பு.கவர்ச்சியும் ஹிந்துஸ்தானி டச்சும் கூடுதல் பலம்.\nஹம்மிங்கில் லட்சக்கணக்கான ரசிகர்களை இம்சைப்படுத்தியவர்.\nமிதக்கும் ஆடியோ பிளேயர்(fileden)தளம் தொழில் நுட்ப\nகோளாறு காரணமால்Divshare ஆடியோ பிளேயர் பாதி வைக்க வேண்டியதாய் போயிற்று.\nசோலை இளங்குயிலே - அண்ணனுக்கு ஜே -1989\nவித்தியாசமாக டூயட்டில் ஆண்களின் கோரஸ் ஹம்மிங்.அண்ணிக்கு ஜே 0.57-1.15 ஹம்மிங்கின் ஊடே செல்லும் இசை அருமை.மென்மையாக ஹம்முகிறார்கள்.\nஅடுத்து முக்கியமானது ஹம்மிங்குடன் இசைக்கப்படும் மற்ற இசை நாதங்கள்.இதனால் ஹம்மிங்கிற்கு ஒரு களை வருகிறது.புத்திசாலித்தனமும் மிளிர்கிறது.\nஉதாரணம் சில:நான் என்பது, ஆறு அது,முத்தமிழ் கவியே,ராசாவே உன்ன,காதல் ஓவியம்,புத்தம் புது காலை.இதில் புத்தும் புது காலை பிரமிக்க வைக்கிறது.\nபுத்தம்புது காலை -அலைகள் ஓய்வதில்லை-1981\nஇனிமையான இசை நாதங்களுக்கு நடுவே மொட்டு விரியும் ஹம்மிங்.ராஜாவின் மேதைத்தனமான இசை.ஒரு வானவில் வர்ணஜால கற்பனை.மார்கழி மாத பனிகாலை இழைகள்.\nஆறு அது ஆழமில்ல -முதல் வசந்தம்-1990\nதாளக்காட்டு ஹம்மிங்கிற்கு எக்ஸ்ட்ரா கிராமியம மணம் கொடுக்கிறது.எனக்கு பிடித்தமான ஒன்று.இதெல்லாம் மறுபடியும் உருவாக்கமுடியுமா.இதெல்லாம் classics ஆகிவிட்டது.\nமுத்தமிழ் கவியே -தர்மத்தின் தலைவன் -1988\nஹம்மிங்கிறகு இசைக்கப்படும் தபலா ரம்யம்.0.16,0.19,0.22 இல் எழுப்பப்படும் ”ஊஊ” ஹம்மிங் அல்ல.இசைக்கருவி. நான் எப்போதும் ரசிக்கும் ஹம்மிங்.சும்மா கணீர் கணீர் என்று வருகிறது.\nஅலைகள் ஓய்வதில்லை - காதல் ஓவியம் -1982\n0.20-0.32 தாளமும் ஹம்மிங் செய்கிறது.0.36-0.49ல் கவுண்டர் பாயிண்ட்.\nநான் என்பது நீ - சூரசம்ஹாரம் -1988\nமுதலில் வருவது ஹம்மிங்கா இசைக்கருவியா\nராசாவே உன்ன நான் எண்ணித்தான் - தனிக்காட்டுராஜா-1982\nதன தம் தம் தம் தம்மெல்லாம் ஹம்மிங்ல சேருமா இதில் கவுண்டர் பாயிண்ட்0.33-0.52 வருகிறது.(ஹம்மிங் ஒரு மெட்டிலும் கிடார் வேறு ஒரு மெட்டிலும் வாசிக்கப்படுகிறது).0.16ல் ஹம்மிங���கில் இசை குறுக்கிட்டு அழகு படுத்துகிறது.\nபாடல்களில் ஹம்மிங்கின் காம்பினேஷனை மாற்றி அழகுப்படுத்துகிறார்.back to back ஜிராக்ஸ் எடுப்பதில்லை.சிலது ஹம்மிங்கா இசைக் கருவியா என்று தெரியவில்லை.\nஒரு குங்கும செங்கமலம் - ஆராதனை -1981\nபூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள்-1981\nமுன்பாதியில் வரும் ஹம்மிங் பின் பாதியில் வேறுபடுகிறது.அதுவும் முந்தியதைவிட தரத்தில் மேம்படுகிறது.துள்ளல் ஹம்மிங்.\nபூமாலையே தோள்சேரவா - பகல் நிலவு -1985\nஇது தமிழிற்கு புதுசு.இதில் வார்த்தைகளும் ஹம்மிங்கும் கலந்து வருகிறது.ராஜா பாடும்போது ஜானகி செய்யும் ஹம்மிங்கை ஜானகி பாடும்போது ராஜா செய்வதில்லை.(ஆடியோவில் இல்லை)\nபொன்னோவியம் கண்டேன் - கழுகு -1981\n4.05 நிமிட பாடலில் 1.54 நிமிடம் ஹம்மிங்.1.54 நிமிடங்கள் ஹம்மிங்கயே இசைக்கருவியாக பயன்படுத்தி உள்ளார்.\nமாறுகோ மாறுகோ - வெற்றி விழா-1989\nசர்ச் சம்பந்தபட்ட கோரஸ் ஹம்மிங்(பிரார்த்தனை)(\nஅல்லா உன் ஆணை -சந்திரலேகா - 1995\nஇஸ்லாம் சம்பந்தபட்ட அரேபியன் டைப் ஹம்மிங்(\nடூயட்டில் கதாநாயகன் பாடல் வரிகளைப் பாடுவதும் அதை கதாநாயகி ஹம் (ஆரம்பம்/நடு/முடிவு)செய்வதும் அந்தக்காலப் பாடல்களில் பார்க்கலாம். இப்போது குறைந்துவிட்டது.\nரொம்ப ஆச்சரியமான விஷயம் பாடகி சித்ரா ஹம் செய்யும் பாடல்கள் ரொம்ப ரொம்ப குறைவு.காரணம்\nகீதம் சங்கீதம் - கொக்கரக்கோ - 1983\nஇதில் முக்கியமானது 0.22ல் ஷைலாஜாவின் குரல் எக்கோவும் இசைக்கருவிகளும் கலந்து வித்தியாசமாக இருக்கிறது.அட்டகாசம்.\nஅருமையான ஒரு குரல் ஹம்மிங்குகள்:\nநல்லவர்கெல்லாம் - தியாகம் -1978\nராஜாவின் இசையில் டிஎம்எஸ் ஹம்மிங் அருமை.சிவாஜி கண்முன் வருகிறார்.எஸ்பிபியையேக் கேட்டுக்கொண்டிருக்கும் காதுகளுக்கு இது புதுசு.\nஏதோ நினைவுகள் - அகல் விளக்கு-1979\nஇளஞ்சோலைப் பூத்ததோ-உனக்காகவே வாழ்கிறேன் - 1986\nமன்றம் வந்த தென்றலுக்கு - மெளனராகம் -1986\nஅழகே அழகே - ராஜபார்வை - 1981\nபெண்ணும் ஆணும் சேர்ந்த ஹம்மிங்:\nதென்றல் வந்து - தென்றலே என்னைத் தொடு -1985\nபெண் மானே - நான் சிகப்பு மனிதன் - 1985\nஅழகே உன் முகம் - அந்தப்புரம்(1999)\nஆரோ பாடுன்னு - கதா பரயுன்னு-2010\nகாற்றில் எந்தன் கீதம் - ஜானி -1981\n(இந்தப் பாடலைப் பற்றிய தனி பதிவே என்னிடம் இருக்கிறது.இந்தப் பாட்டை R&D செய்வதற்குண்டான விஷயம் இருக்கிறது)\n(ஜானகி)கண்டேன் எங்கும் -காற்றினிலே வரும் கீதம்-1978\n(வாணி)கண்டேன் எங்கும் -காற்றினிலே வரும் கீதம்-1978\nதெய்வீக ராகம் -(உல்லாசபறவைகள் -1980)&ஆயிரம் மலர்களே (நிறம் மாறாத பூக்கள் - 1979)\nஇது மாதிரி மனதை பிழியும் ஹம்மிங் கடந்த முப்பது வருடத்தில் ஏதாவது இருக்கிறதாஹம்மிங்கை அழகாக டிசைன் செய்திருக்கிறார்.\nஇளமையெனும் பூங்காற்று - பகலில் ஒரு இரவு - 1979\nஇதில் 0.07ல் ஹம்மிங்கும் தபலாவும் புல்லாங்குழலும் சங்கமமாகும் இடம் மெலிதான பூங்காற்று வீசத்தான் செய்கிறது.பிரமாதம் ஞானி சார்\nபொன்வானம் பன்னீர் - இன்று நீ நாளை நான் - 1983\nஒரு கணம் ஒரு யுகமாக - நாடோடிதென்றல் -1992\nஇதன் தாக்கத்தில்தான் “போறாளே பொன்னுத்தாயி”ன் ஹம்மிங் ரஹ்மான் போட்டிருப்பார் என்பது என் யூகம்.\nஎங்கே நான் காண்பேன் - சாதனை - 1986\nரோஜாவைத் தாலாட்டும் -நினைவெல்லாம் நித்யா-1982\nதென்றல் காற்றே - ஈரமான ரோஜாவே-1991\nஇந்த மின்மினிக்கு - சிகப்பு ரோஜாக்கள்-1978\nஏ ராசாத்தி- என் உயிர் தோழன் - 1990\nஏதோ மோகம் - கோழிகூவுது -1982\nஹேய் ஐ லவ் யூ - உன்னை நான் சந்தித்தேன் -1984\nஆகாய கங்கை - தர்மயுத்தம் -1979\nராகவனே ரமணா - இளமைகாலங்கள்-1983\nஇன்றைக்கு ஏன் இந்த - வைதேகி காத்திருந்தாள் -1984\nசோலைக்குயிலே - பொண்ணு ஊருக்குப் புதுசு-1979\nமான் கண்டேன் - ராஜரிஷி-1985\nமாடத்திலே கன்னி - வீரா-1994\nஇதில் ஆண்கள் ஹம்மிங் புதுசு.சூப்பர். குத்துப்பாட்டில் இது மாதிரி ஹம்மிங் கேட்டதாக ஞாபகம் இல்லை.\nநாதவினோதங்கள் - சலங்கை ஒலி -1982\nஇதில் எஸ்பிபி சொல்லும் காளிதாசன் எழுதிய ரகுவம்சத்தில் வரும் ஸ்லோகத்திற்கு ஹம்மிங் ஒரு special effect கொடுக்கிறது.0.40-0.46 எஸ்பிபியை தொடர்ந்து ஒரு follower humming ஷைலாஜா கொடுக்கிறார்.அருமை.\nஊரடங்கும் சாமத்திலே - புதுப்பட்டி பொன்னுத்தாயி-1994\nஇசைமேடையில் - இளமைகாலங்கள் - 1983\nதாம்த தீம்த - பகலில் ஒரு இரவு -1979\nகண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும்-1987\nமடைதிறந்து கூவும் - நிழல்கள்-1981\nசங்கத்தில் காணாத கவிதை - ஆட்டோ ராஜா-1982\nஎள்ளு தாத்தா வெர்ஷன்.புது முயற்சி.\nயாரும் விளையாடும் - நாடோடி தென்றல் -1992\nபொக்கிஷமாக வைத்துக் கொள்ள வேண்டிய பதிவு....\nஇது தான் நான் உங்க தளத்திற்கு வரும் முதல் முறை.. முதல் முறையே அசந்துட்டேன்..\nநிறைய ஆய்வு செய்துருக்கீங்க.. என்ன சொல்லறதுன்னே தெரியல.. வாழ்த்துக்கள்\nநன்றி.. (இது தான் சரி\nரவி, நல்ல தொகுப்பு ராஜாவோட ஹம்மிங் ல எனக்கும் மோகம் உண்டு. நன்றி\nஇளையராஜாவின் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இப்பதிவில் உள்ளதும் @ravishankar krishnamoorthi yin அசுர உழைப்பு. இதைக் கேட்பதற்கே நமக்கு இரண்டுமணி நேரமாகுமெனில், இப்பதிவிட எவ்வளவு நேரமாகும். ரசியுங்கள் காதுகளையும், இதயத்தையும் அகலத் திறந்து...\nசெமயாக இருக்குமென எதிர்பார்க்கிறேன்... கேட்டுவிட்டுச் சொல்கிறேன்...\nஉண்மையிலேயே உங்க ரசனைக்கும் ரசிகன் நான் ;)\nஇம்புட்டு நாம பேசுறோம்..ஆனா இதில் பல பாட்டுகள் எத்தனை நிமிடங்களில் முடிச்சாரோ அவருக்கு தான் வெளிச்சம் ;)\nஅப்படியே R&D பண்ண பாட்டை சீக்கிரம் பதிவு போட்டுடுங்க ;)\n\\\\தென்றல் காற்றே - ஈரமான ரோஜாவே-1991\\\\\nஇதுல ஆட்டோ ராஜா வருது\nஇந்த பதிவை நான் மிகவும் ரசித்தேன்.. இந்த உழைப்புக்கு எனது ராயல் சல்யூட்.....அதனால் இந்த பதிவை எனது பதிவில் எழுதி லிங் கொடுத்து இருக்கின்றேன்.. அந்த லிங்க்..\nஎன்ன உழைப்பு நிறைய நாள் செலவு செய்திருப்பீர்கள் பாராட்டுக்கள் நண்பரே.\nஉங்கள் இசைஞானி பதிவுகளுக்கும் ஒலிக்கலவைக்கும் நன்றிகள்.\nகிழ் வருவன பின் இணைத்தது.காரணம் குறிப்பு எடுத்து மறந்துப்போனது.\nபாரா:”யோசித்துப்” “முடிந்தவரை” “You name\"\nஆடியோ:”யாரும் விளையாடும்” பதிவின் கடைசியில் இருக்கும் ஆடியோ.\nஎவ்வளவு அழகிய கணங்களையும், நினைவுகளையும் மீட்டுகின்றன இந்த ஹம்மிங்ஸ். பகிர்வுக்கு நன்றி நண்பரே தீராத பக்கங்களின் முகப்பில் (http://www.mathavaraj.com/) sliderல் இந்தப் பதிவை இணைத்திருக்கிறேன்.\nரவி முதலில் என் பாராட்டை பிடிச்சுக்கோங்க..இசை ஞானியின் உண்மையான விரும்பியின் கடுமையான உழைப்பில் உண்டான மீண்டும் ஒரு அழகான பதிவு...ராஜா ஹம்மிங் இல் மன்னர்...அதுவும் பெண்கள் குரல் ஒலிக்க மெதுவாய் வண்டு சுத்துற மாதிரி ரீங்காரமாய் ப்ளுட்டும் சேர்ந்து தாலாட்டும் அழகு ஹம்மிங் எல்லாம் ராஜா சார் க்கு மட்டுமே கை வந்த கலை.\n//முத்தமிழ் கவியே -தர்மத்தின் தலைவன் -1988\nஹம்மிங்கிறகு இசைக்கப்படும் தபலா ரம்யம்.0.16,0.19,0.22 இல் எழுப்பப்படும் ”ஊஊ” ஹம்மிங் அல்ல.இசைக்கருவி. நான் எப்போதும் ரசிக்கும் ஹம்மிங்.சும்மா கணீர் கணீர் என்று வருகிறது. //\nஆமாம் ரவி...தபேலா specialist னு வேணும்னால் தாராளமாய் சொல்லலாம் ராஜா சார் ஐ...unique நிறைய பாட்டுகளை ராஜா சார் இசைன்னு இந்த தபேலா இசை வச்சே கண்டு பிடிச்சிடலாம்..அந்த அளவுக்கு தபேலா தவிர்க்க முடியாத இசை கருவி ராஜா சார் ரின் பாடல்களில்...கிரேட்\n//நான் என்பது நீ - சூரசம்ஹாரம் -1988\nமுதலில் வருவது ஹம்மிங்கா இசைக்கருவியா\nகொஞ்சம் குழப்புது தான்...:)) ஆனால் முதலில் வருவது இசைக்கருவி மாதிரி தான் தோணுது..சரணம் இல் வரும் ஆண் கோரஸ் கிளாஸ் ரவி..எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் இது...\n//(ஹம்மிங் ஒரு மெட்டிலும் கிடார் வேறு ஒரு மெட்டிலும் வாசிக்கப்படுகிறது)\nஇது ரொம்ப சூப்பர்...பாடல் கம்போஸ் முடிஞ்சபிறகு பினிஷிங் இல் சேர்த்து இருப்பங்களோ கிடார் இசையை...ஆனால் அந்த அளவு தொழிநுட்பம் அப்போ இருந்திருக்காது இல்லையா\n//பூந்தளிர் ஆட - பன்னீர் புஷ்பங்கள்-1981\nமுன்பாதியில் வரும் ஹம்மிங் பின் பாதியில் வேறுபடுகிறது.அதுவும் முந்தியதைவிட தரத்தில் மேம்படுகிறது.துள்ளல் ஹம்மிங்.//\nஇத ஹம்மிங் செம...ஆ..ஓ..ஆ...ஓ..னு நம்மையும் நடனமாட வைக்கும் துள்ளல் ஹம்மிங் ஏ தான்...ராஜா வின் அற்புத மெலடி இல் இதுவும் டாப்பர் இல்லையா..\n//பூமாலையே தோள்சேரவா - பகல் நிலவு -1985\nஇது தமிழிற்கு புதுசு.இதில் வார்த்தைகளும் ஹம்மிங்கும் கலந்து வருகிறது.ராஜா பாடும்போது ஜானகி செய்யும் ஹம்மிங்கை ஜானகி பாடும்போது ராஜா செய்வதில்லை.(ஆடியோவில் இல்லை)//\nபலதடவை நானும் கவனிச்சிருக்கேன் ரவி..இது நிஜமாய் தமிழுக்கு புதுசு...\n//மாறுகோ மாறுகோ - வெற்றி விழா-1989\nசர்ச் சம்பந்தபட்ட கோரஸ் ஹம்மிங்(பிரார்த்தனை)(\nஎனக்கு இந்த சர்ச் கோரஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...ஹை டெம்போவில் சில சமயம் எகிறி போகும்,uniform கோரஸ் களுக்கு நான் அடிமை..:))\n//இதில் முக்கியமானது 0.22ல் ஷைலாஜாவின் குரல் எக்கோவும் இசைக்கருவிகளும் கலந்து வித்தியாசமாக இருக்கிறது.அட்டகாசம்.//\nஅட ஆமாம்..ஷைலஜா குரல் echo வில் ஒலிக்குது...\n//தென்றல் வந்து - தென்றலே என்னைத் தொடு //\nஇதில் ஜானகியின் ஹம்மிங் கை தொடர்ந்து ஒலிக்கும் ப்ளூட் செம க்ளாஸ் இல்லையா..அதுவும் s.p.b ன் லோ லெவல் ஹம்மிங் ரொம்ப அழகூட்டும் ..\n/இளமையெனும் பூங்காற்று - பகலில் ஒரு இரவு - 1979\nஇதில் 0.07ல் ஹம்மிங்கும் தபலாவும் புல்லாங்குழலும் சங்கமமாகும் இடம் மெலிதான பூங்காற்று வீசத்தான் செய்கிறது.பிரமாதம் ஞானி சார்\n//ஒரு கணம் ஒரு யுகமாக - நாடோடிதென்றல் -1992\nஇதன் தாக்கத்தில்தான் “போறாளே பொன்னுத்தாயி”ன் ஹம்மிங் ரஹ்மான் போட்டிருப்பார் என்பது என் யூகம். //\n//எஸ்பிபியை தொடர்ந்து ஒரு follower humming ஷைலாஜா கொடுக்கிறார்.அருமை.\nஅது தான் அந்த பாட்டுக்கே அழகு ரவி...\n//மடைதிறந்து கூவும��� - நிழல்கள்-௧௯௮௧//\nஅருமை அருமை. டௌன் லோட் பண்ண வசதி பண்ணி கொடுத்து இருந்தீர்கள் என்றால் ரிங் டோன் ஆக யூஸ் பண்ணிருக்கலாம்\n///எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஅப்படின்னு சொல்றீங்க.. ஆனா வார்த்தைகள் வரவில்லை. கண்டிப்பாக இது எனக்கு பொக்கிஷம் தான். அறிமுகப்படுத்திய ஜாக்கி அவர்களுக்கு நன்றி.\n// wow.. நண்பரே.. கலக்கிட்டீங்க..\nஇது தான் நான் உங்க தளத்திற்கு வரும் முதல் முறை.. முதல் முறையே அசந்துட்டேன்..\nநிறைய ஆய்வு செய்துருக்கீங்க.. என்ன சொல்லறதுன்னே தெரியல.. வாழ்த்துக்கள்\nவாங்க Ŝ₤Ω..™.இதற்கு முன் வந்ததாக ஞாபகம்.கவிதைக்கு பின்னூட்டம் போட்டதாக.\nநன்றி.. (இது தான் சரி\nதி.நகர்ல எப்ப சந்திக்கலாம்னு யாரோ எங்கோ கேட்ட மாதிரி தெரியுது.\nவாங்க ஜாக்கி சேகர்.கருத்துக்கு நன்றி. இணைப்புக்கும் நன்றி.முடிந்தால் ராஜாவைப் பற்றிய வேறு பதிவுகளும் படிக்கவும்.\nநிறைய நாள் செலவு செய்திருப்பீர்கள்\nஇளையராஜாவை தெளிவாக உணர்ந்தவர்களால்தான் இப்படியான அருமையான விசயங்களை பதிவு செய்யமுடிகிறது.பலத்தகரகோசம் உங்கள் உழைப்புக்கு\n//எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nமிக அற்புதமான தொகுப்பு. நன்றி.\n// எவ்வளவு அழகிய கணங்களையும், நினைவுகளையும் மீட்டுகின்றன இந்த ஹம்மிங்ஸ். பகிர்வுக்கு நன்றி நண்பரே தீராத பக்கங்களின் முகப்பில் (http://www.mathavaraj.com/) sliderல் இந்தப் பதிவை இணைத்திருக்கிறேன்.//\n செம பதிவு பாஸ் :)\n//பாடல் கம்போஸ் முடிஞ்சபிறகு பினிஷிங் இல் சேர்த்து இருப்பங்களோ கிடார் இசையை...//\nதவறு ஆனந்தி. இதற்கு கவுண்டர் பாயிண்ட் என்று பெயர்.மேற்கத்திய இசையின் ஒரு கூறு.என்னுடைய பதிவு பார்க்கவும்:\n// அருமை அருமை. டௌன் லோட் பண்ண வசதி பண்ணி கொடுத்து இருந்தீர்கள் என்றால் ரிங் டோன் ஆக யூஸ் பண்ணிருக்கலாம்//\n///எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஅப்படின்னு சொல்றீங்க.. ஆனா வார்த்தைகள் வரவில்லை. கண்டிப்பாக இது எனக்கு பொக்கிஷம் தான். அறிமுகப்படுத்திய ஜாக்கி அவர்களுக்கு நன்றி.\n// இளையராஜாவை தெளிவாக உணர்ந்தவர்களால்தான் //\nஉண்மை.இவரின் இசையில் பல கூறுகளை பாமரத்தனமாக உணர்ந்தவன்.\nஉங்களின் இந்த உழைப்பிற்கும் முயற்சிக்கும் ராயல் சல்யூட் நண்பரே...\nஇசையைபற்றி அவ்வளவாக ஞானம் இல்லையென்றாலும் ஆனால் ராகதேவனின் தீவிர வெறியன்... இசைஞானியைபற்றிய உங்கள் பதிவுகளை படிக்கும்போது இன்னும் வியப்பாக உள்ளது நன்றி நண்பரே...\nஇந்த பதிவை படிச்ச பிறகு நம்மளும் பிளாக் எழுதறோம்றது நானும் ரவுடிதான் சொல்ற மாதிரி காமெடியா இருக்கு பாஸ்..\n////பாடல் கம்போஸ் முடிஞ்சபிறகு பினிஷிங் இல் சேர்த்து இருப்பங்களோ கிடார் இசையை...//\nதவறு ஆனந்தி. இதற்கு கவுண்டர் பாயிண்ட் என்று பெயர்.மேற்கத்திய இசையின் ஒரு கூறு.என்னுடைய பதிவு பார்க்கவும்:\nநன்றி ரவிசங்கர் சார்..நான் அதை படித்து மேலும் தெரிஞ்சுக்குறேன்...\nஇளையராஜா ஹம்மிங்கிற்க்கு நான் அடிமை, இத மொத்தமாக கேட்கும்போது கண்ணில் நீர் கோர்த்துக்கொள்வதை தடுக்க முடியவில்லை. இந்தப் பதிவு ஒரு பொக்கிஷம். உங்கள் உழைப்பிற்கு நான் தலை வணங்குகிறேன். அறிமுகப் படுத்திய ஜாக்கிக்கு நன்றிகள் பல.\nநான் எதிர்பார்த்த ஒரு ராஜ ஹம்மிங் விட்டு விட்டீர்கள். வா வெண்ணிலா - ஜானகி தனியாக பாடியது. இதன் ஆரம்ப ஹம்மிங், காற்றில் எந்தன் கீதத்துடன் ஒப்பிடலாம் (மெல்லத் திறந்தது கதவு).\nமற்றவற்றை படித்தபின் சொல்கிறேன். சொஞ்சம் வேறு வேலைகளில் பிஸியாக இருப்பதால், உடனே க்மெண்ட் எழுத முடிவதில்லை.\nடாக்டர் இசைஞானி ஐயா உங்கள் பதிவை படித்தால் ரொம்ப மகிழ்ச்சி அடைவார்.\nகூகுள் பிரச்சனையால் ஒன்றரை நாள் என் வலை திறக்க முடியவில்லை.இன்றுதான் சரியாகியது.\nஎன்னுடைய பகுதி-1ல் வருகிறது இந்தப் பாடல்கள்.\nபோட்டால், நான் NHM தமிழ் எழுத்துரு பயன்படுத்துவதால் இது அதனுடன் clash ஆகி எழுதமுடியாமல் படுத்தும்.\n//இத மொத்தமாக கேட்கும்போது கண்ணில் நீர் கோர்த்துக்கொள்வதை தடுக்க முடியவில்லை.//\nகாரணம் வெறும் ஹம்மிங் அல்ல ஆதமா பொதிந்தது.அதனால் நிலைத்து நிற்கிறது.\nநேரம் இருந்தால் அவரின் மற்றையப் பதிவுகளைப் படிக்கவும்.\n// நான் எதிர்பார்த்த ஒரு ராஜ ஹம்மிங் விட்டு விட்டீர்கள். வா வெண்ணிலா - ஜானகி தனியாக பாடியது. இதன் ஆரம்ப ஹம்மிங், காற்றில் எந்தன் கீதத்துடன் ஒப்பிடலாம் (மெல்லத் திறந்தது கதவு).//\nஇந்தப் பாடல் என்னுடைய தேர்ந்தெடுக்கும் முறையில்((SOP) பின்னால் போய்விட்டது.அதே மாதிரி சித்ராவின் “கொஞ்சி கொஞ்சி” வீரா பாடல் ஹம்மிங் கிடைக்கவில்லை.தவற விட்டது வருத்தம்.\nகுணா பாடல் ஹம்மிங்கும் விட்டுவிட்டேன்.\n// சொஞ்சம் வேறு வேலைகளில் பிஸியாக இருப்பதால், உடனே க்மெண்ட் எழுத முடிவதில்லை//\n// டாக்டர் இசைஞானி ஐயா உங்கள் பதிவை படித்தால் ர��ம்ப மகிழ்ச்சி அடைவார்.//\nஅவர் தன் இசையின் மூலம் எல்லோருடனும் பேசுகிறார்.எழுத வைக்கிறார்.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஇப்படி எதுனா சொல்லிட்டு போனா போதுமா\nமிகவும் பாராட்டப் பட வேண்டிய பதிவு.\nகடின உழைப்பிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்\n//மிகவும் பாராட்டப் பட வேண்டிய பதிவு.\nகடின உழைப்பிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்\nகடுமையான வலியை தாங்கி சுகபிரவேசம் (சவ) முடிந்து மனைவி கணவனை பார்த்ததும் கண்கள் கலங்கி ஒரு பார்வை பார்ப்பாளே.. அதற்க்கு எத்தனை பொன்னும் பொருளும் தகாது.. அது போல தான்... உஙகளது... இந்த பதிவும்..\nராகதேவனுக்கு...இது ஒரு ஆராதனை...ல்ல்ல்..ல்லா (ஹம்மிங்)\nஇதைவிட ஒரு கலைங்கனுக்கு நீங்க என்ன மாதிரியான மரியாதை செலுத்தி விட முடியும்.\nஅசத்தல் பதிவு..ராஜாவின் ராஜாங்கத்தில் வாழும் அத்தனை பேரும் இதைப் பாதுகாத்து வைப்பார்கள்.உங்களுக்கு இனிய தம் தனனம் தன வாழ்த்துகள்.அறிமுகம் செய்த ரகுவை வாழ் ..வய..வணங்குகிறேன்..\nமேற்கண்ட பதிவு எனதே..[தொ .நு.கோளாறு]\nவாங்க அவைநாயகன்.முதல் வருகைக்கு நன்றி.உங்கள் கருத்துக்கும் நன்றி.\nஆனந்தி அவர்களின் பதிவிலிருந்து நேற்றுதான் உங்கள் பதிவை உணர்ந்தேன்.. அருமை.. அத்தனையும் கோர்த்தெடுத்த முத்துக்கள்.. என் நண்பர்கள் அனைவரோடும் உங்கள் தளத்தைப் பகிர்ந்துள்ளேன்..\nமிக்க நன்றி இப்படியொரு ஆக்கப்பூர்வமான பதிவிற்கு..\nஎல்லாம் உணர்ந்தபிறகும் பின்னூட்டம் எழுதாமல் போனால் அது உங்கள் உழைப்பிற்கு இழைக்கும் அவமரியாதை..\nமுதல் வருகைக்கு நன்றி அரவிந்த் குமார்.பா.\nஉங்கள் கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி.\nஅருமையான கலெக்ஷன். பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். பாராட்டுக்கள்.\nஹம்மிங்க்ஸ் பற்றி தேடிக்கொண்டிருக்கும்போதுதான் உங்கள் தளத்தை வந்தடைந்தேன்..\nசேமித்து வைக்க வேண்டிய அருமையான பல பதிவுகள் உங்களிடத்தில் உள்ளது..\nஇன்னும் பல்வேறு கோணங்களில் ராஜாவினது இசையை எங்களுக்கு அளிக்க வேண்டும்..\n\"பகலில் ஒரு இரவு\" பற்றி சொல்லும்போது தோட்டம் கொண்ட ராசாவே பாட்டை விட்டு விட்டீர்கள்.. \"ஏலா ஏலா ஏலேலா\" என்று கேட்க்கும்போது ஒரு உற்சாக துள்ளல் நம்மிடையே வரும் கொண்டு ஹம்மிங் அது...\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nநடுநிசி நாய்கள் படமும் உண்மைத்தமிழனும்\nநடுநிசி நாய்கள் - சினிமா விமர்சனம்\nகடைசியாக followerதான் கதவைத் திறந்தார்\nஒரு இறகைக் கொன்றுவிட்டேன் -கவிதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3/", "date_download": "2019-02-16T22:00:35Z", "digest": "sha1:52QHERRI7YV6FOWT7UBHA6VJTETJ6JHD", "length": 8522, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nசுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது\nஉத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்தமாநாட்டில் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.\nபல்வேறு நிறுவனங்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய திரைப்பட தணிக்கைத்துறை சார்பில் பல்துறை வளர்ச்சி குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதனை மோடி கண்டு ரசித்தார்.\nஇந்த மாநாட்டைத் தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி, நமது நாட்டில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமை ஆக்கப்பட்டுள்ளன. இதனால் சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nநாட்டில் வரிகட்டமைப்பை மேம்படுத்தி, தொழில்செய்வதை எளிமையாக்கி உள்ளோம். வங்கி அமைப்புகள் வலிமைபடுத்த பட்டுள்ளது என்று கூறினார். இந்தமாநாடு மூலம் ரூ.70,000 கோடி முதலீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\nரூ.10 கோடி அன்னியநேரடி முதலீடு கொண்டு வருகிற…\nநமது நாட்டில் இருக்கும் மாநிலங்களின் சக்தி அலப்பரியது\nஉலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பொருளாதார நாடாக, இந்தியா…\nசர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம்\nதொழில் வளர்ச்சியில், இந்தியா அபாரமாக முன்னேறி வருகிறது\nதுறைமுக மேம்பாட்டுக்கு இந்தியாவுடன் கைகோர்க்க…\n2022ஆம் ஆண்டுக்குள் நாட்டுமக்கள் அனைவரு� ...\nஎங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங் ...\nஊழல்வாதிகள் மோடியைக் கண்டால் அஞ்சுகிற ...\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்ப��� பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் ...\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தா ...\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தள ...\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள்\nவீரம் மிக்க படையினரின் தியாகம் ஒரு போத� ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedic-maths.in/any-number-divide-by-five.php", "date_download": "2019-02-16T22:40:09Z", "digest": "sha1:6APDSKWZ53AHUQZLSEZ3PPF3YILCVRNI", "length": 5616, "nlines": 60, "source_domain": "www.vedic-maths.in", "title": "எந்த ஒர் எண்ணையும் 5 ஆல் வகுக்க | Any number divided by 5", "raw_content": "\nஎந்த ஒர் எண்ணையும் 5 ஆல் வகுக்க (Any number divided by 5)\nஎந்த ஒர் எண்ணையும் 5 ஆல் வகுக்க கீழ்கண்ட முறையை பின்பற்றி ஒரே வரியில் விடை காண முடியும்.\nஎண்ணை 5 ஆல் வகுப்பதற்கு பதிலாக அதை இருமடங்காக்கி அதாவது 2 ஆல் பெருக்கி கிடைக்கும் விடையின் கடைசி இலக்கத்திற்கு முன்பாக ஒரு தசம புள்ளியை சேர்க்கவும்.\nபடி 1 :இங்கு 75 ஐ 5 ஆல் வகுப்பதற்கு பதிலாக 2 ஆல் பெருக்க வேண்டும், அதாவது எண்ணை இருமடங்காக்க வேண்டும். எனவே 75 X 2 = 150, பிறகு கடைசி இலக்கத்திற்கு முன்பாக ஒரு தசம புள்ளியை சேர்க்கவும், அதாவது 15.0 என்பது விடையாகிறது.\nபடி 1 : இங்கு 500 ஐ 5 ஆல் வகுப்பதற்கு பதிலாக 2 ஆல் பெருக்க வேண்டும், அதாவது எண்ணை இருமடங்காக்க வேண்டும். எனவே 500 X 2 = 1000, பிறகு கடைசி இலக்கத்திற்கு முன்பாக ஒரு தசம புள்ளியை சேர்க்கவும், அதாவது 100.0 என்பது விடையாகிறது.\nபடி 1 : இங்கு 123 ஐ 5 ஆல் வகுப்பதற்கு பதிலாக 2 ஆல் பெருக்க வேண்டும், அதாவது எண்ணை இருமடங்காக்க வேண்டும். எனவே 123 X 2 = 246, பிறகு கடைசி இலக்கத்திற்கு முன்பாக ஒரு தசம புள்ளியை சேர்க்கவும், அதாவது 24.6 என்பது விடையாகிறது.\nபடி 1 :இங்கு 123456789 ஐ 5 ஆல் வகுப்பதற்கு பதிலாக 2 ஆல் பெருக்க வேண்டும், அதாவது எண்ணை இருமடங்காக்க வேண்டும். எனவே 123456789 X 2 = 246913578, பிறகு கடைசி இலக்கத்திற்கு முன்பாக ஒரு தசம புள்ளியை சேர்க்கவும், அதாவது 24691357.8 என்பது விடையாகிறது.\nபடி 1 :இங்கு 3212341.0433 ஐ 5 ஆல் வகுப்பதற்கு பதிலாக 2 ஆல் பெருக்க வேண்டும், அதாவது எண்ணை இருமடங்காக்க வேண்டும். எனவே 3212341.0433 X 2 = 6424682.0866, பிறகு கடைசி இலக்கத்திற்கு (இங்கு கடைசி இலக்கம் என்பது 2 ஆகும்.) முன்பாக ஒரு தசம புள்ளியை சேர்க்கவும், அதாவது 642468.20866 என்பது விடையாகிறது.\nநாம் இங்கு ஓர் எண்ணை 5 ஆல் வகுப்பதற்கு பதிலாக அதை இருமடங்காக்கி (2 ஆல் பெருக்கி) 10 ஆல் வகுக்கிறோம். அதாவது,\nநிறுவனர். முதுனிலை பட்டதாரி, கணிப்பொறி வல்லுனர்\nதமிழர் கணிதம் 1 2 3 4 5\nமுழு வர்க்கமூலங்கள் (Square Roots)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atchayapathrafoods.com/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-16T21:10:30Z", "digest": "sha1:ZHFBGYCMONMUQXIV6SXJOOWTQBKZIHCT", "length": 22161, "nlines": 177, "source_domain": "atchayapathrafoods.com", "title": "அசத்தும் அசைவ உணவுகளின் சைவ மாற்றீடு", "raw_content": "\nஅசத்தும் அசைவ உணவுகளின் சைவ மாற்றீடு\nவாழ்வதற்காக உண் என்ற கூற்றிற்கு ஏற்ப அனைவரும் உணவை நேரத்திற்கும் ஆரோக்கியத்திற்காகவும் உண்பார்கள். அதில் சிலர் ருசித்து உண்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களில் பலர் அசைவ உணவை அதிகம் விரும்பி உண்பவர்களாக இருப்பார்கள். அசைவம் உண்ணாதவர்கள் கூட ஒரு முறையாது வாழ்வில் அதை ருசித்து பார்க்க வேண்டும் என விருப்பப்படுவார்கள். இன்றய காலங்களில் பெரும்பாலான நடுவயதினர்கள் மற்றும் முதியவர்கள் தங்களின் உடல் நலனை கருதி அசைவ உணவை எடுத்துக்கொள்ள முடியாமல் கவலை கொள்கின்றார்கள். இதோ அவர்களுக்காக அசைவம் போன்ற சுவை தரும் ஆரோக்கியமான சைவ உணவுகள். சுவையான மற்றும் சத்தான சில அசைவ சுவைப்போன்ற சைவ உணவுகளின் செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமுட்டை இல்லா சைவ ஆம்லெட் பல்வேறு சத்தான காய்கறிகளை உண்பதற்கு ஓர் நல்ல அனுபவத்தை தருகிறது. இந்த உணவு பல்வேறு காய்கறிகளை கொண்டுள்ளதால் சுவையான உணவாகவும் சத்தான உணவாகவும் இருக்கிறது.\n1. முதலில் கடலை மாவையும் மைதா மாவையும் ஊற்றும் தன்மை வருமளவிற்கு தண்ணீர் கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.\n2. அதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து அதனை நன்றாக கலக்கவும்.\n3. அனைத்து கலவைகளும் நன்றாக கலந்த பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை மாவுடன் சேர்க்கவேண்டும். வேண்டுமானால் தங்களின் விருப்பத்திற்கேற்ப காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம்.\n4. அனைத்து கலவைகளும் நிறைந்த மாவு தயாரான பின்பு தோசை தவாவில் எண்ணெய்க்கு பதிலாக சிறிது வெண்ணை விட்டு அதனை தவாவில் பரவி விட்டு தயாரித்து வைத்துள்ள மாவை தவாவில் ஊற்ற வேண்டும். காரசாரமாக சாப்பிட விருப்பப்படுபவர்கள் என்றால் மாவுடன் மிளகு அல்லது மிளகு தூளை சேர்க்கவும்.\n5. இரண்டு நிமிடத்தில் சுவையான முட்டை இல்லா ஆம்லெட் தயார்.\nசைவ உணவில் அசைவ உணவின் சுவை காண, சைவ ஈரல் ஒரு மிகச்சரியயன உணவு. சைவ ஈரல் என்ற பெயரிலே அசைவத்தின் வார்த்தை உள்ளது. அனால் இது முழுமையாக சைவ பொருட்களால் தயாரிக்கப்பட்டது.\nநன்று நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் தக்காளி\n1. தேவையான அளவு பாசி பயறை நன்கு தண்ணீரில் அலசி விட்ட பின்பு இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்பு ஊற வைத்த தண்ணீரை வடித்து விட்டு தேவைப்படும் அளவிற்கு உப்பு சேர்த்து இட்லி மாவின் பதம் வருமளவிற்கு நன்றாக அரைக்கவும்.\n2. தயாரித்து வைத்துள்ள மாவை இட்லி தட்டில் ஊற்றி அதனை பதினைந்து நிமிடத்திற்கு நன்றாக வேகவைக்கவும்\n3. பின்பு பச்சை பயறு இட்லி தயாரானவுடன் அதை சதுர வடிவங்களில் நறுக்கவும் . சுத்தமான சைவ ஈரல் சமைப்பதற்கு தயாராகிவிட்டது.\n4. அதன் பின்பு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிப்பிற்கு தேவையான பொருட்களை சேர்க்கவும். வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை எல்லாம் நன்கு வதங்கிய பின்பு மீண்டும் தேவைப்படும் அளவிற்கு உப்பு சேர்க்கவும்.\n5. அதனுடன் மிளகாய் தூள்,மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், தேங்காய் பால் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.\n6. தேங்காய் பால் கொதி வரும் நிலையில் நறுக்கி வைத்துள்ள இட்லி துண்டுகளை அதனுடன் சேர்க்கவும். தற்போது சைவ ஈரல் வடிநீர் பதம் கிடைத்து விடும்.\n7. வடிநீராக இருப்பதை மேலும் நன்கு கொதிக்க வைத்தால் அது வற்றி ஈரல் போன்ற சுவை தரும். இறுதியாக நல்ல மணத்திற்க்கு கொத்தமல்லி இலை தூவி இரக்கவும். இப்பொழுது சுவையான சைவ ஈரல் தயார்.\nஇயல்பாகவே, எல்லோரும் மீல் மேக்கரை விருப்பத்துடன் உண்பார்கள். இதில் சோயா லாலிபாப் என்பது ஒரு வித்தியாசமான மிகவும் சுவையான உணவு, அதைபோல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஓர் உணவு.\n1. முதலில் மீல்மேக்கரை தண்ணீரில் வேகவைத்து பின்பு அதன் தண்ணீரை வடித்து உலர வைக்கவும்.\n2. பின்பு வேகவைத்துள்ள உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.\n3. அதே நேரத்தில் பொறிகடலை மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை நன்கு பொடியாகும்வரை அரைத்து மாவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\n4. பின்பு மீல்மேக்கரை அரைத்து தயாரித்து வைக்கப்பட்டுள்ள மாவுடன் சேர்க்க வேண்டும்.\n5. அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.\n6. தற்போது கலக்கி வைத்துள்ள மாவை உருண்டை பிடித்து எண்ணையில் பொறித்து எடுக்க வேண்டும்.\n7. பொறித்தெடுக்கப்பட்ட உருண்டைகளை காகிதத்தில் வைத்து எண்ணை வடிந்த பின்பு பல்குத்தி போன்ற குச்சிகளில் பொறித்தெடுக்கப்பட்ட உருண்டைகளை நுழைத்து சுவையான சோயா லாலிபாப்பை பரிமாறவும்.\n4. பலா கறி கூட்டு\nஇயற்கையிலேயே பலா கறி, ஆட்டு இறைச்சியின் சுவை தரும் ஓர் உணவு. முழுமையாக பழுக்காமலும் முழுமையான காயாகவும் இல்லாமல் நடுநிலையில் உள்ள ஓர் பலா காயில் இந்த உணவை தயாரித்தால் அது மிகவும் சுவை தரும் உணவாக இருக்கும்.\n1. தோல் அகற்றிய பலாக்காயை விருப்பத்திற்கேற்ப நறுக்கி கொள்ள வேண்டும். அடுப்பை மெதுவாக எரித்தவாறு ஓர் கடாயில் வெங்காயம், மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து அதனை நன்றாக வதக்கி பதினைந்து நிமிடத்திற்கு வேக வைக்கவும்.\n2. அவ்வாறே மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்ட வத்தல், பெருஞ்சீரகம், மல்லி விதைகள், இலவங்கப்பட்டை, பூண்டு, துருவிய தேங்காய் போன்றவற்றை சேர்த்து பொன்னிறத்தோடு நறுமணம் கிடைக்கும் வரையில் நன்றாக வதக்க வேண்டும்.\n3. எல்லாம் வதங்கிய பின்பு விழுது போல் அதனை நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு கொதித்து கொண்டிருந்த பலாக்காயின் தண்ணீர் அளவு குறைந்தவுடன் தயாரித்து வைத்துள்ள விழுதை அதனுடன் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.\n4. இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.\n5. நன்கு கொதித்து கெட்டியான பதத்தை அடைந்தவுடன், ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் தயார் நிலையில் உள்ள பலாக்காயை அதனுடன் சேர்க்க வேண்டும்.\n6. தற்போது சுவையான மற்றும் சத்தான பலாக்கறி கூட்டு சுவைப்பதற்கு தயார்.\n5. வெஜ் ஃபிஷ் ஃபிங்கர்\nஇந்த உணவு மீன் சுவைப்பதை போன்ற உணர்வை தரக்கூடியது. அதுமட்டுமல்லாமல் இது கால்சியம் சத்து நிறைந்த ஓர் உணவாகும். உண்பதற்கு மிகவும் சுவை தரக்கூடிய ஓர் உணவும் ஆகும்.\nநறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு\nவெஜ் சாஸ் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:\n1. முதலில் வெஜ் சாஸ் தயாரிப்பதற்கு, சோயா சாஸ், நல்லெண்ணெய், சோள மாவு மூன்றையும் மூடியுள்ள பாத்திரத்தில் வைத்து நன்றாக குலுக்கவும். பின்பு அதனை ஐந்து நிமிடத்திற்கு கெட்டி பதம் வரும் அளவிற்கு வேக வைக்கவும். இப்பொழுது சுவையான வெஜ் சாஸ் தயார்.\n2. நீல சதுர வடிவத்தில் பன்னீரை நறுக்கி வைக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் தயாரித்து வைத்துள்ள வெஜ் சாஸ், எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், பூண்டு, இஞ்சி, உப்பு, தண்ணீர் ஆகிவற்றை நன்றாக கலக்கவும்.\n3. இந்த கலவை நறுக்கி வைத்துள்ள பன்னீருக்கு ஏற்ற மேல்பூச்சாக இருக்க வேண்டும். பின்பு பன்னீரை இந்த கலவையுடன் சேர்த்து அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். இப்பொழுது அந்த கலவை பன்னீருடன் நன்றாக ஒட்டிக்கொள்ளும்.\n4. மைதா மாவு, சோயா பால், ரொட்டி தூள் ஆகியவற்றை மூன்று தனி தனி பாத்திரங்களில் எடுத்து கொண்டு ஒவ்வொன்றிலும் பன்னீரை நன்கு பிரட்டவும். இதனால் பன்னீர் பொறித்தபின் மொறு மொறுப்பு சுவை தரும்.\n5. ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி தயார் நிலையில் உள்ள பன்னீரை பொறிக்கவும்.\n6. பன்னீரை மூன்று நிமிடம் நன்றாக பொறிக்கவும்.\n7. இப்பொழுது சுவையான வெஜ் ஃபிஷ் ஃபிங்கர் சுவைப்பதற்கு தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/official-announcement-on-coalition-in-a-matter-of-days-says-bjp-national-general-secretary/", "date_download": "2019-02-16T21:28:25Z", "digest": "sha1:MAWJ7C2Z7W5YNS6CJL7Q3I7LSUEWRP6B", "length": 6405, "nlines": 102, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்னும் ஒரு சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!பாஜக தேசியப் பொதுச்செயலாளர் தகவல் | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome அரசியல் இன்னும் ஒரு சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு பாஜக தேசியப் பொதுச்செயலாளர் தகவல்\nஇன்னும் ஒரு சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு பாஜக தேசியப் பொதுச்செயலாளர் தகவல்\nஇன்னும் ஒரு சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சு அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில் பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.இன்னும் ஒரு சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகோலி குறித்து புகழ்ந்து தள்ளிய சங்ககார..\nNext articleஎன்னது நா செத்துட்டேனா…பரவிய வதந்தி பதறிய ரெய்னா…\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/feb/13/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3094781.html", "date_download": "2019-02-16T21:24:31Z", "digest": "sha1:ICXHIGEEYSREWOSLOEJAR5XVE3L4Z3M3", "length": 6739, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nBy DIN | Published on : 13th February 2019 07:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅவிநாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன���றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.\nஅகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கக் கோரிக்கைக்கு ஏற்ப வழக்குரைஞர்களின் சேம நல நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்குக் குறைவாக உள்ள இளம் வழக்குரைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். 50 வயதிற்கும் மேற்பட்ட வழக்குரைஞர்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் 120க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்தனர்.\nஇதன் காரணமாக நீதிமன்றங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaivalthukal.blogspot.com/2010/09/annaiyar-thinam-valthu-kavithai.html", "date_download": "2019-02-16T21:44:34Z", "digest": "sha1:LTAEXB5QRPDAVZGBFAL4K3DFZ3WKXMJN", "length": 4535, "nlines": 53, "source_domain": "kavithaivalthukal.blogspot.com", "title": "வாழ்த்து கவிதைகள்: அன்னையர் தின வாழ்த்துக்கள்", "raw_content": "\nதாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும்.\nராஜாத்தி என்று அன்பாய் குழையவும்...\nசீரியல் பார்ப்பதற்காய் சண்டை போடவும்..\nஇரவில் தூங்காமல் புத்தகம் படிப்பதற்கு கோவிக்கவும்....\nதோழியோடு வீடு வந்தால் ஓரிரு வார்த்தைகளில் தனியே விடவும்...\nஎன் முகத்தில் தோன்றும் திடீர் பறுக்களுக்காய் கவலைபடவும்...\nபுத்தகம் பிரித்த உடன் தூங்கி போகவும்...\nஎந்த கோவிலுக்கு போனாலும் எனக்காக அர்ச்சனை செய்யவும்...\nஉன் எல்லா செயல்களிலும் நான் இருப்பேன்\nஎன்னால் மாதம் ஒரு முறை உன்னை பார்க்க வரவும்\nஎப்போதாவது இப்படி கவிதை எழுதவும் மட்டுமே முடிகிறது.\nLabels: அன்னையர் தின வாழ்த்துக்கள்\nஉங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்\nBUY TAMIL BOOKS - தமிழ் புத்தகம் வாங்க\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (11)\nஆசிரியர�� தின வாழ்த்து கவிதைகள் (6)\nஎன் காதலியின் பிறந்தநாள் (10)\nகாதலர் தின வாழ்த்து கவிதைகள் (6)\nதிருமண [கல்யாண] வாழ்த்து கவிதை (17)\nதிருமண வாழ்த்து கவிதைகள் (18)\nதீபாவளி நல் வாழ்த்து கவிதைகள் (2)\nநண்பர்கள் தின வாழ்த்து கவிதை (2)\nநண்பனின் காதல் கல்யாண வாழ்த்து கவிதைகள் (1)\nபிறந்த நாள் கவிதைகள் (24)\nபிறந்த நாள் வாழ்த்து (20)\nபொங்கல் திருநாள் வாழ்த்து கவிதைகள் (25)\nமே தின வாழ்த்து கவிதைகள் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/02/nifty-spot-on-26-02-10.html", "date_download": "2019-02-16T22:17:29Z", "digest": "sha1:4SF2U4NXQ5HNFV63BHMYPIGZRXQ3BK6K", "length": 5005, "nlines": 93, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 26-02-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nநாளை கோவை மாநகரத்தில் Technical analysis வகுப்புகள் நடைபெறுகிறது விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்க\nஇன்று நிதி நிலை அறிக்கை, அமெரிக்க Index Dow Jones 150 புள்ளிகளை இழந்து தொடங்கி மறுபடியும் 100 புள்ளிகளை மீட்டுள்ளது, தற்பொழுது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் சற்று நிதானமாகத்தான் செயல்படுகிறார்கள், இந்த நேரத்தில் நமது Nifty Spot க்கு 4834 to 4828 என்ற புள்ளிகள் முக்கியமான support புள்ளிகளாக செயல்படும்,\nமேலும் 4866 மற்றும் 4882 என்ற புள்ளிகளை மேலே கடந்தால் உயர்வுகள் சாத்தியமாகலாம், இருந்தாலும் அருகருகே தடைகள் இருப்பதும் சற்று பதட்டத்தை தரும், பொதுவில் உயரங்களில் சில புள்ளிகள் முக்கியமான தடைகளை தரலாம் அந்த வகையில் 4911, 4918, 4989, 5020 என்ற புள்ளிகள் எல்லாம் கவனிக்க வேண்டியவைகள்,\nஅதேபோல் 4828 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும் வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் அடுத்து ஒரு முக்கியமான support ஆக 4800 என்ற புள்ளியை சொல்லலாம், இந்த புள்ளிக்கும் கீழ் வீழ்ச்சிகள் பலமாக இருக்கும் இலக்காக 4733, 4701, 4665, 4626 என்ற புள்ளிகளை சொல்லலாம், பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்,\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதேசிய பங்கு சந்தை 09-02-10\nதேசிய பங்கு சந்தை 08-02-10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?tag=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-02-16T21:31:39Z", "digest": "sha1:BJ5WB37YLICNIIGHJ4M6GGUWXRQRF7ZP", "length": 14859, "nlines": 125, "source_domain": "www.anegun.com", "title": "ராம்நாத் கோவிந்த் – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > ராம்நாத் கோவிந்த்\nபுதுடெல்லி, ஜூலை 25- கடந்த 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் 25–ந்தேதி ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் நேற்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைந்தது. கடந்த வாரம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். இன்று அவர் நாட்டின் 14–வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவி ஏற்பு விழாவில் ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம் கோர்ட்டு\n14-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்\nடெல்லி, ஜூலை 25- நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்திற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜக்தீஷ் சிங் கெஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் நாட்டின் முதல் குடிமகன் என்றும் பெருமைமிக்க பதவியான குடியரசுத் தலைவர் பதவியில் ராம்நாத் கோவிந்த் வரும் 5 ஆண்டுகளுக்கு இருப்பார். குடியரசுத் தலைவராக பதவியேற்றதை அடுத்து ஜனாதிபதிக்கான இருக்கையில் ராம்நாத்\nஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் ராம்நாத் கோவிந்த் வெற்றி\nடெல்லி, ஜூலை 0- ஜனாதிபதி தேர்தலில் 66% வாக்குகளைப் பெற்ற பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த மாதம் 25-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அப்பதவிக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. 99 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர். இவர்களில்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்த���ஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/12/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/21644/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-update", "date_download": "2019-02-16T21:28:20Z", "digest": "sha1:KWFIG2R6XFBMVLSHL4O7KLZWY6XGTPW5", "length": 19084, "nlines": 211, "source_domain": "www.thinakaran.lk", "title": "பொதுஜன பெரமுண கட்சி வேட்புமனுக்கள் நிராகரிப்பு (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome பொதுஜன பெரமுண கட்சி வேட்புமனுக்கள் நிராகரிப்பு (UPDATE)\nபொதுஜன பெரமுண கட்சி வேட்புமனுக்கள் நிராகரிப்பு (UPDATE)\nபொதுஜன முன்னணியின் மேலும் சில உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஅந்த வகையில், பதுளை மாவட்டத்தின் பதுளை பிரதேச சபை, மற்றும் மஹியங்கணை பிரதேச சபைக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார்.\nஅதில் ஒன்றில் பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதோடு, மற்றையதில் வேட்பாளர்களின் கையொப்பம் இடப்பட்டுள்ளபோதிலும் பெயர் குறிப்பிடப்படவில்லை போன்ற காரணங்களால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஅதேபோன்று பாணந்துறை நகரசபை மற்றும் அகலவத்தை பிரதேச சபை தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சி தாக்கல் செய்த வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார்.\nஅந்த வகையில் அக்கட்சியின் 6 சபைகளுக்கான வேட்புமனுக்கள் இது வரை நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி (பொதுஜன பெரமுண) கட்சியின் இரு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nவெலிகம நகர சபை மற்றும் மஹரகம நகர சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கு, மஹிந்த ஆதர���ு ஒன்றிணைந்த எதிரணியினரின் மலர் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் பொதுஜன முன்னணியின் வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.\nவெலிகம நகர சபை தொடர்பில், குறித்த சார்பில் பெயரிடப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் உரிய வேட்புமனு தாக்கல் செய்யப்படாததால் குறித்த நகர சபையின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் தமது கட்சி நீதிமன்றிற்கு செல்லத் தயாராவதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன், மஹரகம நகர சபைக்காக முன்வைக்கப்பட்ட வேட்புமனுவில், பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டிருக்காமை காரணமாக அது நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார்.\n93 உள்ளூராட்சி சபைக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க.ஓர்...\nஅபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தடைவிதிப்பது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்\nமக்கள் நல திட்டங்களுக்கு கட்சி வேறுபாடுகளின்றி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு...\n'எனது அபிவிருத்தி தடைக்கு நிந்தவூர் பிரதேச சபையே காரணம்'\nபைசல் காசிம் குற்றச்சாட்டுதான் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிந்தவூர் பிரதேச சபை தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருவதால் நிந்தவூரில்...\nகட்சிக்கு வெளியிலிருந்து எவரையும் வேட்பாளராக நிறுத்தப் போவதில்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்,கட்சியைச் சார்ந்தவராக இருப்பாரே தவிர,வெளிநபராக இருக்கப் போவதில்லையென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும்...\nமக்களால் அறிய முடியாத எரிபொருள் விலைச்சூத்திரம் தேவையில்லை\nமக்கள் மீது சுமையேற்றும் எரிபொருள் விலைச்சூத்திரம் நாட்டுக்குத் தேவையில்லை என பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ...\nஅரசியல் ஸ்திரத்தன்மைக்கு தேசிய அரசாங்கம் அவசியம்\nமக்கள் வலியுறுத்துவதாக கூறுகிறார் ஹெக்டர் அப்புஹாமிஅரசியல் ஸ்திரத��தன்மைக்கு தேசிய அரசாங்கத்தின் அவசியத்தை மக்கள் வலியுறுத்தி வருவதாக ஐக்கிய...\nசிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப்படுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்\nஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளர் வட்டரக்க விஜித தேரர்சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப் படுவதன் மூலமே பலமான சக்தியாக அமைந்து தங்களது சமூகங்களுக்கான...\nஅரசியலமைப்புத் திருத்தங்களில் மாகாணங்களை ஒன்றிணைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை\nஅரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் இரண்டு மாகாண சபைகளும் ஒன்றிணைக்கப் பட்டு அதற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படவிருப்பதாக சில விஷமிகளால்...\nதமிழ்க் கூட்டமைப்பின் இராஜதந்திரம் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது...\nஅரசியலமைப்பு சபை குறித்து ஆராய தெரிவுக் குழு தேவை\nவாசுதேவ நாணயக்காரஅரசியலமைப்பு சபை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பிரேரணை...\nபொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம்\n- சிவசக்தி ஆனந்தன் எம்.பி.பொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம் என, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....\nஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இன்று (11) அலரி மாளிகையில் அவர்களுக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் ரணில்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/8579", "date_download": "2019-02-16T21:13:31Z", "digest": "sha1:6AI65XV7TYNQ7LJKAU3P3LM7HYBMOSDL", "length": 16087, "nlines": 199, "source_domain": "www.thinakaran.lk", "title": "பேஸ்புக்கில் புதிய உணர்வு பட்டன்கள் | தினகரன்", "raw_content": "\nHome பேஸ்புக்கில் புதிய உணர்வு பட்டன்கள்\nபேஸ்புக்கில் புதிய உணர்வு பட்டன்கள்\nபேஸ்புக்கில் முன்பு இருந்த லைக் (Like) பட்டனுக்கு பதிலாக தற்போது புதிய வகையான பொத்தான்கள் இணைக்கப்பட்டுள்ளன. உணர்வுகளை வெளிக்காட்டும் இப்பொத்தான்கள் Reaction Buttons என்று அழைக்கப்படுகின்றன. இவை ஏற்கனவே இருந்தLike பொத்தானுடன் உடன் இணைந்து அன்பு/ காதல் (Love), சிரிப்பு (Ha Ha), ஆச்சரியம் (Wow), துக்கம் (Sad), கோபம் (Angry) எனும் ஐந்து மேலதிக உணர்வுகளை வெளிக்கொணர்வதாக அமைகின்றன.\n'நீங்கள் எப்போதும், ஒரே விதமான உணர்வை வெளிக்கொணர்வதில்லை, பலரும் விருப்பமில்லை (Dislike) பொத்தானை கேட்டு நின்ற போதிலும், அவர்கள் உண்மையில் உங்கள் இடுகையை விரும்பவில்லை என்று கூற முடியாது. அவர்கள் பல்வேறு உணர்வுகளையே வெளிக்காட்ட விரும்புகின்றனர்\" என பேஸ்புக் நிறுவனர் மார்க், இது குறித்து தனது உத்தியோகபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த, Profile புகைப்படத்திற்கு பதிலான வீடியோ புரபைல் பகுதியும் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளதோடு, Featured Photos எனப்படும் நீங்கள் விரும்பும் முக்கிய நிகழ்வுகளை சித்தரிக்கும் 5 படங்களை, Profile இல் இணைக்கும் வசதி என பல்வேறு வசதிகள் பேஸ்புக்கில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமொபைல் போன் ஆக மாறும் கணனி\nபேஸ்புக் லோகோவில் சிறு மாற்றம்\nபேஸ்புக்கில் ~டிஸ்லைக்' பொத்தான் வருகிறது\nபேஸ்புக் நிறுவனரின் 99 வீத பங்குகளும் நன்கொடை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nOPPO வின் ‘Find X’ புதிய 5G ஆரம்பநிலை ஸ்மார்ட் போன்\nOPPO நிறுவனமானது குவாங்ஸோ நகரில் அண்மையில் நடைபெற்ற China Mobile உலகளாவிய பங்காளர்கள் மாநாட்டில் முதல் முறையாக Find X 5G ஆரம்ப நிலை (Prototype)...\nஸ்மார்ட் TV ஏன், எப்படி, என்ன\n3,000 யூவானில் ஆரம்பித்த நிறுவனம் 2019 இல் 100 பில். $ எதிர்பார்ப்பு\nHuawei நிறுவனம் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் 100 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை முதலீடு செய்ய...\nஆப்பிள் நிறுவனம் சில ரக ஐபோன்களின் விலையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. ஐபோன் கைத்தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்ட 12 ஆண்டுகளில் இவ்வாறு விலை...\nHuawei Y-Series 2019 உற்பத்தி வரிசை இலங்கையில் அறிமுகம்\nDewdrop display தொழில்நுட்பத்துடன்; மற்றுமொரு நவீன உற்பத்தி வரிசைஉலகில் தொலைதொலைதொடர்பு உட்கட்டமைப்பு சார்ந்த மிகப் பாரிய உற்பத்தி நிறுவனமான Huawei,...\nதகவல் பரிமாற்றத்துக்கு உதவும் வட்ஸ்ஆப் (WhatsApp) செயலியில் புது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே ஒரே நேரத்தில்...\nஇலங்கையில் OPPO F9 Jade Green அறிமுகம்\nதேசத்தின் கண்கவர் வண்ணச்சாயலுக்கு வழங்கும் கௌரவிப்புமுன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான OPPO, கலை மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பங்களைக் கொண்ட...\nOPPO அறிமுகம் செய்திருந்த OPPO Flash charge தொழில்நுட்பத்துக்கு புகழ்பெற்ற சர்வதேச பாதுகாப்பு அதிகார அமைப்பான ஜேர்மனியின் TÜV Rheinland இன் சான்றிதழ்...\nதிரைக்குள் ஒளிந்த கமெராவுடன் HUAWEI NOVA 4\nNOVA 4: HUAWEI அறிமுகப்படுத்தும், வெளித்தெரியாத வகையில் திரைக்குள் அடக்கப்பட்ட உலகின் முதலாவது கமெராவை கொண்டுள்ள தொழில்நுட்பத்துடனான கையடக்க...\nவிரைவாக சார்ஜ் செய்யும் OPPO வின் SuperVOOC தொழில்நுட்பம்\nOppo R17 Pro இன் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்ஸ்மார்ட்ஃபோன் பாவனையாளர்கள் மத்தியில் Fast charging என்பதற்கு அதிகளவு கேள்வி காணப்படுகிறது. சில...\nஇன்ஸ்ட்டாகிராம் செயலியில் ‘வொயிஸ் மெசேஜ்’ வசதி\nபிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்ட்டாகிராமிலும் வொய்ஸ் மெசேஜ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர உதவும் சமூக வலைதள...\nOPPO A7 அறிமுகத்துக்கு முன்னதாக முன்பதிவுகள் ஆரம்பம்\nOPPO இன் புதிய A7 மாதிரி இலங்கையில் இம்மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அவற்றுக்கான முன்பதிவுகளை ஏற்றுக் கொள்ளும்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/27/santhai.html", "date_download": "2019-02-16T21:34:50Z", "digest": "sha1:U36SOLTVALWD5TOWMAUVGGQUF5OSGPHC", "length": 13012, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "உழவர் சந்தைகளை மூடுவதா? குமரியார் கண்டனம் | kumari anandhan condemns closure of uzhavar sandhai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஉழவர் சந்தைகளை மூடும் தமிழக அரசின் முடிவுக்கு தொண்டர் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:\nஆளுநர் உரை மிகவும் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது. உழவர் சந்தையின் வெற்றியைக் கண்டுதான் மீனவர்சந்தை வேண்டுமென்று மக்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அத்தகைய உழவர் சந்தைகளை மூட தமிழகஅரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.\nதமிழகமெங்கும் 460 மில்கள் மூடிக் கிடக்கின்றன. அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் பட்டினியில் பரிதவித்துவருகிறார்கள். அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முனைப்பு காட்டாமல் பயனுள்ள உழவர் சந்தைகளை மூட தமிழகஅரசு முனைப்பு காட்டுவது வேதனைக்குரியது என்று குமரி அனந்தன் கூறியுள்ளார்.\nஉழவர் சந்தையை மூடுவதற்கு தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசு குறைகளைக் களைய வேண்டுமே தவிரஉழவர் சந்தையை மூடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, அதிமுக அரசு பதவியேற்றதையடுத்து நடந்த கவர்னர் உரையில், தமிழகம் முழுவதும் உழவர் சந்தையைமூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.\nஇதற்கு சேலம் மாவட்டம் உள்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/28/syndicate.html", "date_download": "2019-02-16T21:16:57Z", "digest": "sha1:LDW6USULOPE3ZUY6CQIH3WDDJMF6Z6DT", "length": 12434, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹைடெக்காக மாறும் சிண்டிகேட் வங்கிகள் | syndicate banks get hi-tech facilities - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n4 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n6 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஹைடெக்காக மாறும் சிண��டிகேட் வங்கிகள்\nசிண்டிகேட் வங்கி, ஹைடெக் வங்கியாக மாற்றப்பட்டு வருகிறது. உயர் தொழில்நுட்பச் சேவையில் இந்தியாமுழுவதிலும் உள்ள கிளைகளை இணைக்க இந்த வங்கி முடிவு செய்துள்ளது.\nஇது குறித்து சிண்டிகேட் வங்கியின் தலைவர் டி.டி. பாய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nசிண்டிகேட் வங்கி நாடு முழுவதும் 1,733 கிளைகளைக் கொண்டுள்ளது. சுமார் 2 கோடி பேர் வாடிக்கையாளர்களாகஉள்ளனர். கடந்த ஆண்டு ரூ.235 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது இந்த வங்கி.\nநாடு முழுவதும் வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படும் 330 கிளைகளை சிண்டிகேட் வங்கி கொண்டுள்ளது. இந்தவங்கி விரைவில் \"சென்டிரலைஸ்டு பேங்க்கிங் சொல்யூசன் மூலம் பல கிளைகளை இணைக்க முடிவு செய்துள்ளது.\nசிண்டிகேட் வங்கியின்200 கிளைகள் முழுமையான உயர் தொழில்நுட்பங்களைக் கொண்ட வங்கியாகமாற்றிஅமைக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. 70 சதவீத கிளைகள் முழுவதும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுள்ளன.\nவங்கி ஊழியர்களில் 20 சதவீதம் பேர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். விருப்ப ஓய்வுக்கு காரணம் ஆள்குறைப்பாகஇருந்தாலும் பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.\nபெரும்பாலான கிளைகள் கம்ப்யூட்டர்மயமாகி விட்டதால், வேலைப் பளு பெருமளவு குறைந்துள்ளதே இதற்குகாரணம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/seeman-slams-bjp-and-congress-378044.html", "date_download": "2019-02-16T21:50:50Z", "digest": "sha1:T3NXRGZ5JJHGNTBH4VANVKPRZRTQSCCQ", "length": 11482, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரஸும் வேஸ்ட், பாஜகவும் வேஸ்ட்- சீமான் ஆவேசம் வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாங்கிரஸும் வேஸ்ட், பாஜகவும் வேஸ்ட்- சீமான் ஆவேசம் வீடியோ\nமதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக\nமக்களை சிரிக்க வைக்கும் நோக்கில், 30 இடங்களில் பாஜக வெற்றி\nபெறும் என தமிழிசை கூறியிருப்பார் என, தெரிவித்தார். தொடர்ந்து\nபேசிய அவர், தேர்தலில் வாக்குகளை பெற்றிடவே, எய்ம்ஸ்\nமருத்துவமனை அடிக்கல் நாட்டியிருப்பதாக குற்றஞ்சாட்டினார். 20\nதொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தாலும் தனித்து போட்டியிடுவோம்\nஎன்றும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nகாங்கிரஸும் வேஸ்ட், பாஜகவும் வேஸ்ட்- சீமான் ஆவேசம் வீடியோ\nகுழந்தையை கொன்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை- வீடியோ\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் உடல் இன்று தமிழகம் வந்தது- வீடியோ\nஇத்தனை உயிர்களுக்கு உலை வைக்க மோடி அரசின் அலட்சியம்தான் காரணம்- வீடியோ\nஅதிமுகவில் தொடர்ந்து ஓரங்கட்டப்படும் தம்பிதுரை-வீடியோ\nகாங்கிரசுடன் கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் வைக்கும் கண்டிஷன்- வீடியோ\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\nகளத்துக்கு திரும்புகிறார் பிரித்வி ஷா-வீடியோ\nசிஆர்பிஎப் வீரர்களை பஸ்களில் கூட்டிச் சென்றது ஏன்.. துரத்தும் கேள்விகள் வீடியோ\nஅமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்- வீடியோ\nஅமமுகவின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்-வீடியோ\n2 கட்சிகள் வெளியேற தயார், சமாளிக்குமா திமுக\nLok Sabha Election 2019: Dindigul, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nமீண்டும் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி- வீடியோ\nVarma Movie update: வர்மா படத்தின் நாயகி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது வீடியோ\nவிஸ்வாசம் அசைக்க முடியாத 6வது வாரம்.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஇளைஞர்களின் இதயதுடிப்பு ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650\nஇந்திய இளைஞர்களின் பட்ஜெட் ராக்கெட்: கேடிஎம் ட்யூக் 125\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-16T21:11:14Z", "digest": "sha1:PZWW2CVPOID27P4IDTH7HAKOJ5O2RFUY", "length": 11252, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின்", "raw_content": "\nமுகப்பு News India பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது- அருண் ஜெட்லி\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது- அருண் ஜெட்லி\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக இந்திய மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.86 கோடியாக உயர்ந்துள்ளதே அதற்கு சாட்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n2016ஆம் ஆண்டு பாஜக அரசால் அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபா பணமதிப்பிழப்பு நடவடிக்கை இன்று வரை சர்ச்சைக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது.\nஇந்நிலையில், கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த அறிவிப்பு வெளியானது என கூறப்பட்டபோதிலும், தற்போது சுமார் 93% மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப பெறப்பட்டது என்ற தகவல் மூலம் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.\nஇது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என விமர்சித்தார்.\nஇதற்கு பதிலளித்துள்ள மத்திய மந்திரி அருண் ஜெட்லி, கருப்பு பணத்தை தடுப்பது, வருமான வரி தாக்கலை அதிகரிப்பதே பணமதிப்பு நீக்கத்தின் நோக்கமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளதோடு, மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tamil-movie-trailers-videos/video-teasers/page/3/", "date_download": "2019-02-16T22:16:11Z", "digest": "sha1:ESQX5QWXWVYFNUOE6AFZSNIHIJC6PWGR", "length": 11619, "nlines": 124, "source_domain": "4tamilcinema.com", "title": "Teasers Archives - Page 3 of 29 - 4tamilcinema", "raw_content": "\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், டான் சான்டி இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையமைப்பில் ஜீவா, ஷ���லினி பான்டே, யோகி பாபு, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் கொரில்லா.\nதுப்பாக்கி முனை – டீசர்\nவி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில், எல்.வி.முத்துகணேஷ் இசையமைப்பில், விக்ரம் பிரபு, ஹன்சிகா, எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி மற்றும் பலர் நடிக்கும் படம் துப்பாக்கி முனை.\nரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ டீசர்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 2.0 டீசர்\n100 % காதல் – டீசர்\nகிரியேடிவ் சினிமாஸ் என்ஒய், என் ஜே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலினி பாண்டே நடிக்க உருவாகி வரும் படம் 100 % காதல்.\nஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில், ராம்குமார் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், விஷ்ணு விஷால், அமலா பால், ராதாரவி, நிழல்கள் ரவி, முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கும் படம் ராட்சசன்.\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா – டீசர்\nஆரா சினிமாஸ் தயாரிப்பில், அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், மேட்லி புளுஸ் இசையமைப்பில், வீரா, பசுபதி, மாளவிகா மற்றும் பலர் நடிக்கும் படம் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.\nஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நிசார் ஷபி இயக்கத்தில், சைதன் பரத்வாஜ் இசையமைப்பில், ரகுமான், அவிஷ், ரெஜினா, நந்திதா ஸ்வேதா, அனிஷா அம்புரோஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் 7.\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’ திரைப்பட டீசர்\nஎஸ்கே புரொடக்ஷன்ஸ் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் திபு நினன் தாமஸ் இசையமைப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் கனா.\nஅடங்க மறு – டீசர்\nஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஜெயம் ரவி, ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்கும் படம் அடங்க மறு.\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ டீசர்\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் ��ோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/03/nifty-spot-on-16-03-10.html", "date_download": "2019-02-16T21:39:38Z", "digest": "sha1:YAEB3XSCFS3LRRADLWE65IGRISUQDJQF", "length": 6551, "nlines": 107, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 16-03-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகள் அங்கும் இங்கும் பயணித்து வருகிறது, அமெரிக்க Index Dow 10586 மற்றும் 10600 என்ற புள்ளிகளை கடந்து முடிவடயுமானால் அடுத்து ஒரு 150 புள்ளிகளை பெற்று 10720 என்ற புள்ளியை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் உள்ளது, இது போல் ஏற்படின் நமது சந்தைகளும் உயரலாம்,\nமேலும் 10500 என்ற புள்ளியை கீழே கடந்து முடிவடயுமானால் அடுத்து 10360 to 10400 என்ற புள்ளிகள் வரைக்கும் கீழே வரலாம், இதுபோல் ஏற்படின் நமது சந்தைகளும் கீழே வரலாம், இன்று நமது nifty க்கு 5166, 5102, 5099, 5092 என்ற புள்ளிகள் கவனிக்க வேண்டிய புள்ளிகள் ,,\nகோவையில் நடந்த Technical வகுப்பில் எடுத்த வீடியோ பதிவை பார்க்க இங்கு click செய்யுங்கள்\nNifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5133 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் உள்ளது, இருந்தாலும் தொடர்ந்து அருகருகே தடைகள் இருப்பதினால் 5166 என்ற புள்ளிகள் வரைக்குமான நகர்வுகள் சற்று பதட்டம் நிறைந்ததாகவே இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் 5166 என்ற புள்ளிக்கு மேல் நேரிடையான இலக்காக 5227 என்ற புள்ளியை சொல்லும் அளவுக்கு வாய்ப்புகள் இருப்பது உண்மையே,\nஇதே போல் இன்று 5092 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகளும் nifty யின் இன்றைய நிலைகளை பொறுத்து கீழ் நோக்கிய நகர்வுகளும் இருக்கலாம், பொதுவில் 5166 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகளும், 5102, 5099, 5092 என்ற இந்த மூன்று புள்ளியையும் கீழே கடந்தால் தொடர் வீழ்ச்சிகளும் ஏற்படலாம், இந்த மூன்று புள்ளிக��ிலும் சில buying support இருப்பதினால் இங்கிருந்து உயர ஆரம்பித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, இந்த மூன்று புள்ளிகளும் உடைபட்டால் நல்ல வீழ்ச்சிகள் கிடைக்கலாம்\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%B8%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B9%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF-82/", "date_download": "2019-02-16T21:28:09Z", "digest": "sha1:LON6FT3R35G7C3DZKP3POWVMXLOPMRON", "length": 8922, "nlines": 109, "source_domain": "www.qurankalvi.com", "title": "ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 79 – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 79\nகெட்ட உறவுகளை விட தனிமை ராஹத்தானது(நிம்மதியளிக்கக்கூடியது)\nஅபூஸயீது அல் ஹுத்ரீ (ரலி) – ஒரு மனிதர் நபி (ஸல்) விடம் வந்து மக்களில் சிறந்தவர் என்று கேட்டார் ஒரு மனிதர் தனது சொத்தாலும் தனது உயிராலும் போராடுகிறார் ஒரு ஒதுக்கமான பகுதியில் சென்று அல்லாஹ்வை வணங்கி தன்னால் பிறருக்கு தீங்கு வரக்கூடாதென்று வாழ்கிறார்.\nஅபூ சயீத் அல் ஹுத்ரீ (ரலி) – ஒரு காலம் வரும் மக்களின் சிறந்த சொத்தாக ஆடுகள் இருக்கும்; மலையடிவாரங்கள் மழை பொழியும் இடங்கள் போன்ற ஒதுக்குப்புறமான இடங்களில் தங்குவார் ஃபித்னாக்களுக்குள் தான் அகப்பட்டு விடாமல் இருப்பதற்காக.\nHathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்\t2018-03-11\nTags Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்\nPrevious கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 21\nNext கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 22\nவித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7\nஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/10-lakh-employees-reject-2-per-cent-salary-hike-atm-services-likely-to-be-hit/", "date_download": "2019-02-16T22:55:45Z", "digest": "sha1:I333AU44U37VUEHNEWNIWI5GKZMGHA5V", "length": 12379, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bank strike : வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்! - 10 lakh employees reject 2 per cent salary hike, ATM services likely to be hit", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nBank strike : வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்\nBank strike : மே 30 மற்றும் 31ம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்\nBank strike : ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று(30.5.18) மற்றும் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.\nவங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், 2017 அக்டோபரில் முடிந்தது; நவம்பர் முதல், புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து, வங்கி நிர்வாகங்களுடன் பல சுற்று பேச்சு நடத்தப்பட்டன. இதையடுத்து அவர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஊதிய உயர்வு போதாது என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 30 மற்றும் 31ம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் இந்திய வங்கிகள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந���து. இதையடுத்து, டெல்லியில் மத்திய தொழிலாளர் நலத்துறை தலைமை ஆணையர் முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்த சமரச பேச்சு தோல்வியில் முடிந்தது\nஇந்நிலையில், திட்டம்மிட்டப்படி 48 மணி நேரம் போராட்டம் இன்று முதல் தொடங்கியது.கடந்த 2012-ம் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அதன் பிறகு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்று வங்கி ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஅகில இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெறும் இந்த போராட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.இந்நிலையில் நாடு முழுவதும் பணவரித்தனை பாதிக்கப்பட வாய்ப்பு எழுந்துள்ளது. அதே போல் வங்கி சேவைகள் மட்டும் அல்ல ஏடிஎம் சேவையும் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஎஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள் வங்கிக்கு போகாமலே நெட் பேங்கிங் பதிவு செய்யலாம்\nNSC Vs பிக்சட் டெபாசிட் : வருமான வரிச் சட்டம் 80சி-யின் கீழ் வரி விலக்கு பெற சிறந்த திட்டம் எது\nMinimum Balance Rules: பஞ்சாப் நேஷனல் வங்கியின் மினிமம் பேலன்ஸ் இது தான்\nSBI Minimum Balance Rules: வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ வங்கியின் மினிமம் பேலன்ஸ் அறிவிப்பு\nICICI Minimum Balance Rules: ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ’மினிமம் பேலன்ஸ்’ ரூல்ஸ்\nHDFC Minimum Balance Rules: வாடிக்கையாளர்களுக்கு ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் ’மினிமம் பேலன்ஸ்’ அறிவிப்பு\nஒரு நாளிற்கு 18 மணி நேரம் வேலை… 100 கோடி டாலர் பிசினஸ்… ரோல் மாடலாக 27 வயது இளம் பெண்…\nMinimum Balance Rules: உங்க பேங்க் அக்கவுண்ட் மினிமம் பேலன்ஸ் இனி இது தான் – வங்கிகள் நிர்ணயம்\nஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜூன் 5 வரை நீதிமன்றம் தடை\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேசியது சரியா\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் HW புஷ் அரிய புகைப்படங்கள் தொகுப்பு\nஜார்ஜ் புஷ் சீனியரும் அவருடைய மனைவி பார்பரா புஷ் திருமண வாழ்க்கை 73 வருடங்களை வெற்றிகரமாக தொட்டது.\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் H.W. புஷ் மரணம்\nஎங்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த தந்தை என ட்விட்டரில் ஜார்ஜ் புஷ் ஜூனியர் உருக்கம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-02-16T21:47:12Z", "digest": "sha1:YDS5MIVRMZBYLJJXDHLZNIQQRO6224BD", "length": 22668, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "தல அஜித்: Latest தல அஜித் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nரஜினிக்கு கபாலி போஸ்டர் மா...\nவர்மா படத்தின் புதிய ஹீரோய...\nதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் ...\nஅ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்ட...\nஅதிகாரிகளை பந்தாடிய தமிழக ...\nநீா் நிலைகளை பராமரிக்கத் த...\nSA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்...\nWide balls: அடேய் எவ்வளவு ...\nUsain Bolt: மின்னல் வீரன் ...\nகாதலர்கள் பார்க்கவேண்டிய எவர்கிரீன் காதல...\nஉங்கள் திருமண வாழ்க்கை எப்...\nஉலகின் சிறந்த டாய்லெட் பேப்பராக மாறிய பா...\nபிஎஸ்எஃப் வீரர் மகனுக்கு ர...\n\"கல்யாண வயசு தான் வந்துடுச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை; இன்...\nபுல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவி...\nஇந்திய குடிமகனின் குறைந்தபட்ச ஊதியம் 375 ர...\nநீா் நிலைகளை பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக...\nமதுரையில் 400 ஆண்டுகள் பழமையான மீன்பிடித் ...\nடிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nSuriya NGK: அரசியல் நான் கத்துக்க..\nஅலாவுதீனின் அற்புத கேமரா படத்தின்..\nதல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ம..\nஇந்தியா சினிமாவில் முதல் முறையாக ..\nவெளியானது தேவ் பட ‘அணங்கே சிணுங்க..\nதயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுத்த படங்களின் பட்டியலில் தல அஜித்தின் விஸ்வாசம் 2ஆவது இடம்\nதமிழில் வெளியான 5 படங்கள், தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் அதிக லாபத்தை கொடுத்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nAjith: ஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nதல அஜித் தனது மனைவி ஷாலினியுடன் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் முதலாமாண்டு திதியில் கலந்து கொண்டுள்ளார்.\nAjith: அஜித் இப்படி இருப்பார் என நினைக்கவில்லை - அருண் விஜய்-யின் அல்டிமேட் பேச்சு\nதன்னைப் பற்றி அவரின் மேனேஜரிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார் என நடிகர் அருண் விஜய், தல அஜித் குறித்து பெருமையாக பேசியுள்ளார். அஜித் உடன் தன் நட்பு​ குறித்து பேட்டி அளித்துள்ளார்.\nViswasam Making: விஸ்வாசம் படத்துக்காக தல அஜித் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார்னு பாருங்க\nதல அஜித் நடிப்பில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படமான விஸ்வாசம் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.\nதல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மேக்கிங் வீடியோ\nPodhu Nalan Karudhi Movie: எல்லோரும் தல அஜித் மாதிரி வர முடியுமா கருணாகரன் மீது போலீசில் புகார்\nகொலை மிரட்டல் விடுத்ததாக கூறி காமெடி நடிகர் கருணாகரன் மீது பொதுநலன் கருதி படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஸ்ரீதேவிக்காக தனது பாலிசியை மாற்றிக்கொள்ளும் தல அஜித்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினத்தன்று சென்னையில் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு தல அஜித்துக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஎந்த நடிகரும் செய்யாத சாதனையை செய்த தல அஜித்: விநியோகதர்களுக்கு ரூ.20 கோடி கொடுத்த விஸ்வாசம்\nதமிழ் சினிமா வரலாற்றில் ரஜினி, கமல், விஜய் உட்பட பலரும் செய்ய முடியாத சாதனையை தற்போது செய்து நம்பர்.1 இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித்.\nதல ரசிகராக குருதி ஆட்டம் போடும் நடிகர் அதர்வா\nநடிகர் அதர்வா, குருதி ஆட்டம் என்ற படத்தில் தல அஜித் ரசிகராக நடிக்கவுள்ளார்.\n‘தல’, ‘தளபதியை’ அடுத்து சூப்பர் ஸ்டாருடன் இணையும் பிரபல காமெடி நடிகர்\nபிரபல காமெடி நடிகர் யோகி பாபு, ‘தல’ அஜித், ‘தளபதி‘ விஜய்யை அடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.\nதண்டபாலயா 4’ படத்திற்கு சான்றிதழ் தர மறுக்கும் தணிக்கை குழு\nநடிகை சுமன் ரங்கநாதன் நடிப்பில் உருவான ‘தண்டபாலயா 4‘ படத்திற்கு தணிக்கை குழுவினர் சான்றிதழ் வழங்க மறுத்து வருகின்றனர்.\nஇது புதுசால இருக்கு....26வது நாளிலேயே 50வது நாளுக்கு சாதனை படைத்த ‘தல’ அஜித்தின் விஸ்வாசம்\nவெளியாகி 26 நாட்களான விஸ்வாசம் படம் 50வது நாளுக்கான புது சாதனை படைத்து அசத்தியுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம் தற்போது தமிழ் சினிமாவில் பல சாதனை படைத்து வருகிறது.\nAjith Pink Remake: அஜித் உடன் இணைந்து நடிக்க உள்ள மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்\n‘தல’ அஜித் நடிக்கவுள்ள 59வது படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் இணைந்து நடிக்கவுள்ளார்.\nபல வருஷத்துக்கு அப்பறம் மாஸ் இல்லாம சைலண்ட்டா வரும் ‘தல’ அஜித்\nபிங்க் பட ரீமேக்கில் நடிக்க முடிவு செய்துள்ள அஜித், தெரிந்தே ரிஸ்க் எடுப்பதாக ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. ​​ பிங்க் படத்தை ரீமேக் செய்யலாம் என ஐடியா கொடுத்ததே அஜித் தான்.\nஎந்திரன், பாகுபலி2’ வுக்குப் பிறகு பிரம்மாண்ட சாதனை படைத்த ‘விஸ்வாசம்\nஎந்திரன், ‘பாகுபலி 2’ படங்களுக்குப் பிறகு தற்போது ‘விஸ்வாசம் படம் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.\nவசூல் மட்டுமில்ல ஷேர்லயும் தல கில்லாடி: விஸ்வாசம் ரூ.70 கோடி ஷேர்\nசமீபத்தில் வெளியான விஸ்வாசம் படம் விநியோகஸ்தர்களுக்கு ஷேர் மட்டும் இத்தனை கோடி கிடைத்துள்ளது.\nஅஜித் மாதிரி ஒருவரை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை: காமெடி நடிகர் நெகிழ்ச்சி\nபிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர், ‘‘அஜித் மாதிரியான ஒரு மனிதரை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை’’ என்று கூறியுள்ளார்.\nவரலாறு படைச்ச ‘தல’ அஜித்...: 50 வருஷமா எந்த நடிகரும் செய்யாத சாதனை படைத்து மிரட்டல்\nஅஜித் நடித்த விஸ்வாசம் படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இதன் மூலம கடந்த 50 ஆண்டில் வேறு எந்த நடிகரும் செய்யாத வரலாறு படைத்தார் அஜித்.\nஇணையத்தில் வைரலான முதன் முதலாக அஜித் நடித்த குறும்பட வீடியோ\nஅஜித் முதன் முதலாக நடித்த குறும்படத்தின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஎப்போதுமே சூப்பர் ஸ்டார்னா அது அஜித், ஷாருக்கான் தான்: அக்ஷரா ஹாசன்\nசூப்பர் ஸ்டார் என்றால் எப்போதுமே அது அஜித் சாரும், ஷாருக்கான் சாரும் தான் என்று பிரபல நடிகை அக்ஷரா ஹாசன் கூறியுள்ளார்.\nசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\nபுல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nநீண்ட வரிசையில் நின்று வீர மரணம் அடைந்த வீரர்களின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\nஅ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறாது – சுப்பிரமணியன் சுவாமி\nபுல்வாமா தாக்குதல்: அரக்கோணத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஇந்தியாவுக்கு புதிய ஆபத்து: உள்நாட்டில் தயாராகும் தற்கொலைப்படை தீவிரவாதிகள்\nஅரக்கோணம் தனியார் பள்ளியில் ரோபோடிக்ஸ் கண்காட்சி மற்றும் ரோபோ லேப் துவக்கம்\nஅடுச்சு தூக்குங்க.. இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வாமா தக்குதலை தொடந்து நாடு முழுவதும் பாதுகாப்பு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை\nடென்சனை மறந்து கொஞ்சம் நேரம் சிரிச்சிட்டு போங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T21:58:38Z", "digest": "sha1:5RWH3N2F6L6BASPZL5NHISJABZOR2EEW", "length": 21368, "nlines": 243, "source_domain": "tamil.samayam.com", "title": "நத்தம்: Latest நத்தம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nரஜினிக்கு கபாலி போஸ்டர் மா...\nவர்மா படத்தின் புதிய ஹீரோய...\nதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் ...\nஅ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்ட...\nஅதிகாரிகளை பந்தாடிய தமிழக ...\nநீா் நிலைகளை பராமரிக்கத் த...\nSA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்...\nWide balls: அடேய் எவ்வளவு ...\nUsain Bolt: மின்னல் வீரன் ...\nகாதலர்கள் பார்க்கவேண்டிய எவர்கிரீன் காதல...\nஉங்கள் திருமண வாழ்க்கை எப்...\nஉலகின் சிறந்த டாய்லெட் பேப்பராக மாறிய பா...\nபிஎஸ்எஃப் வீரர் மகனுக்கு ர...\n\"கல்யாண வயசு தான் வந்துடுச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை; இன்...\nபுல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவி...\nஇந்திய குடிமகனின் குறைந்தபட்ச ஊதியம் 375 ர...\nநீா் நிலைகளை பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக...\nமதுரையில் 400 ஆண்டுகள் பழமையான மீன்பிடித் ...\nடிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nSuriya NGK: அரசியல் நான் கத்துக்க..\nஅலாவுதீனின் அற்புத கேமரா படத்தின்..\nதல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ம..\nஇந்தியா சினிமாவில் முதல் முறையாக ..\nவெளியானது தேவ் பட ‘அணங்கே சிணுங்க..\nதம்பிதுரைக்குப் போட்டியாகக் களம் இறங்கவுள்ளாரா விஜயபாஸ்கரின் தந்தை\nபாராளுமன்றத் தேர்தலுக்கு முழு அளவில் தயாராகும் வகையில் அதிமுக மெகா கூட்டணியை உருவாக்கவுள்ளது. பன்னீர் செல்வத்தின் மகன், முதல்வர் பழனிசாமியின் மகன், விஜயபாஸ்கரின் தந்தை உள்ளிட்டோர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nநத்தம் அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 10 பேர் காயம்\nநத்தம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.\nநத்தம் அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 10 பேர் காயம்\nநத்தம் ஜல்லிக்கட்டு போட்டியில் பலர் காயம்\nJallikattu: நத்தம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது 10 பேர் படுகாயம்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள தவசி மடையில் புனித அந்தோணியார் கோயிலின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைப்பெற்றது.\nதிண்டுக்கலில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி : 900 காளைகள் பங்கேற்பு\nதிண்டுக்கல் கொசவபட்டி புனித உத்திரிய மாதா ஆலயம் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 900 காளைகள் 750 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு விமானம் டிக்கெட்டுகள் கொடுத்து கௌரவிக்���ப்பட்டது.\nதிண்டுக்கல் புனித இருதய கல்லூரியில் அறிவியல் கண்காட்சி\nதிண்டுக்கல் புனித இருதய கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் பங்கேற்று தங்களுடைய அரிய வகை படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.\nதிண்டுக்கல் புனித இருதய கல்லூரியில் அறிவியல் கண்காட்சி\nகுழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த பெண் கழுத்தறுத்து கொலை\nதிண்டுக்கல்லில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த பெண் ஒருவர், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பத்தூர் அருகே மனநலம் குன்றிய பெண்ணை பலாத்காரம் : கூலித்தொழிலாளி கைது\nமனநலம் குன்றிய பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிருப்பத்தூர் அருகே மனநலம் குன்றிய பெண்ணை பலாத்காரம் : கூலித்தொழிலாளி கைது\nராமேஸ்வரத்தை புரட்டிபோட்ட கனமழை: 3 மணி நேரத்தில் 22 செ.மீ. மழை பதிவு\nராமேஸ்வரத்தில் நேற்றிரவு 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.\nதிண்டுக்கல் மாவட்டம் அதிமுக கட்சிக் கூட்டத்தில் அடிதடி\nமதுரை சாலை விபத்தில் 17 வயது மாணவன் உயிரிழப்பு\nமதுரையில் பைக் மீது டேங்கர் லாரில் மோதிய விபத்தில், 17 வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுதல்வர் பதவியிலிருந்து பழனிசாமி உடனடியாக விலகிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதிமுக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுத்திருக்கும் ஊழல் புகார்களை சுதந்திரமாக விசாரிப்பதற்கு ஏற்ற முறையில், முதல்வர் பதவியிலிருந்து உடனடியாக பழனிசாமி விலகிவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nTNPL 2018: முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங்\nடி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிரகான்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.\nடி.என்.பி.எல் தொடர் இன்று நெல்லையில் தொடக்கம்\nதமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் திருநெல்வேலியில் இன்று தொடங்குகிறது.\nடி.என்.பி.எல் தொடர் இன்று நெல்லையில் தொடக்கம்\nதமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் திருநெல்வேலியில் இன்று தொ���ங்குகிறது.\nTNPL Premier League 2018: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்\nதமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வருகிற 12-ம் தேதி ஆரம்பிக்க உள்ள நிலையில் அதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.\nவிவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது: அன்புமணி ராமதாஸ்\nமத்திய அரசின் அழுத்தத்திற்கு தமிழக அரசு பணிந்து விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வதோ, மின்கட்டணத்தை உயர்த்துவதோ கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.\nசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\nபுல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nநீண்ட வரிசையில் நின்று வீர மரணம் அடைந்த வீரர்களின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\nஅ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறாது – சுப்பிரமணியன் சுவாமி\nபுல்வாமா தாக்குதல்: அரக்கோணத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஇந்தியாவுக்கு புதிய ஆபத்து: உள்நாட்டில் தயாராகும் தற்கொலைப்படை தீவிரவாதிகள்\nஅரக்கோணம் தனியார் பள்ளியில் ரோபோடிக்ஸ் கண்காட்சி மற்றும் ரோபோ லேப் துவக்கம்\nஅடுச்சு தூக்குங்க.. இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வாமா தக்குதலை தொடந்து நாடு முழுவதும் பாதுகாப்பு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை\nடென்சனை மறந்து கொஞ்சம் நேரம் சிரிச்சிட்டு போங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/feb/12/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3094201.html", "date_download": "2019-02-16T21:13:30Z", "digest": "sha1:LIGXI5BLCE3MQAYT6M4AG7YYU52QLPF2", "length": 7475, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கன்னட நூல்களை விற்க விண்ணப்பிக்கலாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nகன்னட நூல்களை விற்க விண்ணப்பிக்கலாம்\nBy DIN | Published on : 12th February 2019 08:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய ���ங்கே கிளிக் செய்யுங்கள்\nகன்னட நூல்களை விற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇதுகுறித்து கன்னட புத்தக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்பதிப்பாக வெளியான புத்தகங்களை கொள்முதல் செய்யும் திட்டத்தின்கீழ், 2016-ஆம் ஆண்டுக்கான கன்னட நூல்களை விற்பனை செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்களை www.kannadapustakapradhikara.com என்ற இணையதளத்தில் இருந்து பிப். 28-ஆம் தேதி வரை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nஇதுதவிர, பெங்களூரில் இருக்கும் ஆணையத்தின் அலுவலகம் அல்லது மாவட்டங்களில் உள்ள கன்னடம் மற்றும் கலாசாரத் துறை உதவி ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். இரண்டு படிநூல்களுடன் நிறைவுசெய்த விண்ணப்பப் படிவங்களை நிர்வாக அதிகாரி, கன்னட புத்தக ஆணையம், கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு-2 என்ற முகவரிக்கு பிப். 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்துசேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080 - 22484516, 22017704 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/09/nifty-on-tuesday.html", "date_download": "2019-02-16T21:31:21Z", "digest": "sha1:GAJDD5LKLYATLKQGTYJ6EGF2STCT3FZ3", "length": 8747, "nlines": 119, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY ON TUESDAY", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகள் ஒரு கண்ணோட்டம்\nஉலக சந்தைகளை பொறுத்தவரை சில முக்கியமான புள்ளிகளாக கீழ் கண்டவைகளை சொல்லலாம்,\nஇந்த முக்கியமான புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படலாம்,\nSINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை உயர்வுகளில் தொடங்கி இருந்தாலும் மேலும் கீழுமான ஆட்டம் இரு��்பது நமது சந்தைகளில் VOLATILE மற்றும் FLAT மார்க்கெட் இருப்பதற்கான வாய்ப்புகள் தெரிகிறது, இருந்தாலும் STOCK SPECIFIC MOVEMENT இருக்கும்\nNIFTY ஐ பொறுத்தவரை நாம் முன்னர் பார்த்தது போல 4790, 4800 இந்த புள்ளிகளை மேலே கடந்தால் மட்டுமே அடுத்த உயர்வுகள் 4890, 4970 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும், அதேபோல் 4500 என்ற புள்ளிக்கு கீழ் 2, 3 நாட்கள் தொடர்ந்து கீழே முடிவடைந்தால் சந்தையில் நல்ல வீழ்ச்சிகள் இருக்கும் என்று என் மனதிற்கு தோன்றுகிறது, TECHNICAL ஆகவும் தான்\nNIFTY ஐ பொறுத்தவரை இன்று 4670 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சாத்தியப்படும் என்றாலும் நல்ல உயர்வு வேண்டுமென்றால் 4708 என்ற புள்ளியை கடந்தால் மட்டுமே சாத்தியமாகும், ஆகவே இந்த 4708 என்ற புள்ளிக்கு மேல் BUYING இல் கவனம் செலுத்தலாம், தொடர்ந்து 4745 என்ற புள்ளிகள் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளது மேலும் 4745 என்ற புள்ளியில் இருந்து 4797 என்ற புள்ளிகள் வரை அருகருகே தடைகள் இருப்பதினால் இந்த புள்ளிகளுக்கிடையே ஏற்ப்படும் நகர்வுகள் உலக சந்தைகளை பொறுத்து இருக்கும், மேலும் அங்கு ஏதும் தடுமாற்றம் இருந்தால் இங்கும் அதிக தடுமாற்றம் இருக்கலாம்,\nஅதேபோல் NIFTY கீழிறங்க 4646 என்ற புள்ளியை கீழே கடந்தால் போதுமானதாக இருந்தாலும் வெகு அருகருகே SUPPORT இருப்பது அதிக VOLATILE என்ற நிலையை கொடுக்கும், உலக சந்தைகளில் அதிகளவு வீழ்ச்சிகள் ஏற்ப்பட்டால் தான் இங்கு விரைவான வீழ்ச்சிகள் இருக்கும் இல்லையேல் 4645 க்கு கீழ் சற்று கடினமான போர் அடிக்கும் சந்தையாக மாறும் வாய்ப்புகள் உள்ளது\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nஇந்த பங்கில் 58 என்ற புள்ளியை கடந்து முடிவடைய முற்ப்பட்டால் நல்ல உயர்வுகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது அதாவது இதன் இலக்காக 77 என்ற புள்ளியை கொள்ளலாம், ஆகவே 58 என்ற புள்ளிக்கு மேல் வாங்குங்கள் மேலும் சந்தையில் இறக்கங்கள் வரும் சூழ்நிலை வந்தால் 52 என்ற புள்ளியில் SUPPORT எடுக்கும் வாய்ப்புகள் இருப்பதினால், இந்த புள்ளி வரை வாங்கி சேர்க்கலாம் இன்னும் 1 TO 2 மாதங்களில் இந்த இலக்குகள் சாத்தியமாகும், சந்தை உறுதுணையாக இருந்தால் விரைவிலேயே வரும் வாய்ப்புகளும் உள்ளது, இதன் S/L 49 என்ற புள்ளியை கடந்து முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீ��ியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதினவர்த்தகத்தில் நாங்கள் என்ன செய்கின்றோம்\nநிபிட்டி - வியாழன் அன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/11/29103/", "date_download": "2019-02-16T22:03:19Z", "digest": "sha1:HMWRPMCVE3AADIQNZAAB4PKTXAMBZ7AO", "length": 7349, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 74 வழக்குகள் பதிவு – ITN News", "raw_content": "\nஇலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 74 வழக்குகள் பதிவு\nஸ்ரீ.சு.க. இன் மத்திய செயற்குழு கூட்டம் 0 15.செப்\nஇன்றைய காலநிலை 0 03.அக்\nபௌத்த ஆலோசனை சபை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது 0 06.ஜூன்\nஇலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 74 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் 57 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் இலஞ்சம் தொடர்பில் 254 முறைப்பாடுகள் காணப்படுகின்றன. இதுகுறித்தான தேடுதல் நடவடிக்கையின் போது 31 பேரை கைதுசெய்தும் உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nதுறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nமுன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87--%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-3094299.html", "date_download": "2019-02-16T21:59:15Z", "digest": "sha1:3TOEURCTVMPTFJAZNDWDCVZAHNWHHP2X", "length": 8364, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "\"முற்கால இலக்கியங்களே நமது கலை பொக்கிஷம்'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\n\"முற்கால இலக்கியங்களே நமது கலை பொக்கிஷம்'\nBy DIN | Published on : 12th February 2019 09:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇலக்கிய வரலாற்றின் கலைபொக்கிஷமாக முற்கால இலக்கியங்களே விளங்குவதாக பேராசிரியர் கு. கணேஷ் தெரிவித்தார்.\nதிருச்சி தேசியக் கல்லூரியில் முன்னாள் முதல்வர் சாரநாதன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, சென்னை கிறித்துவக் கல்லூரி ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் கு. கணேஷ் பேசியது:\nகாப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. காப்பியத்தில் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என இருவகை உள்ளது. இந்த இலக்கியங்களில் குறிப்பிடும் வகையாக அமைந்திருப்பவை முற்கால இலக்கியங்களே.\nமுதல் குடிமக்கள் இலக்கியமாகவும் விளங்குகிறது. இந்த இலக்கியமானது ஆதிகாலம் தொட்டு இன்று வரையிலும் வாய்மொழியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த இலக்கியமானது மக்களின் சிந்தனையை தூண்டி, ஞாபக சக்தியை பொருத்தே அமைக்கப்படுகிறது. இவ்வகை இலக்கியத்தில் காலம், நேரம், கதா பாத்திரங்கள் கோர்வையாக இருப்பதில்லை. இருப்பினும் இலக்கிய வரலாற்றின் கலைப்பொக்கிஷமாக விளங்குவது முற்கால இலக்கியங்கள்தான் என்றார்.\nநிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரா. சுந்தரராமன் தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர்கள் ஆர். இளவரசு, ஆர். வனிதா, ஒருங்கிணைப்பாளர் டி. பெனட் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallarai.com/ta/remembrance-20181009104254.html?ref=ls_d_obituary", "date_download": "2019-02-16T21:47:54Z", "digest": "sha1:QMQEB65IO72L4J4JO2ML6VH6IOJ7NLHQ", "length": 4415, "nlines": 32, "source_domain": "www.kallarai.com", "title": "அமரர் தில்லையம்பலம் ஜனகன் - நினைவு அஞ்சலி", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nதோற்றம் : 6 ஓகஸ்ட் 1971 — மறைவு : 13 செப்ரெம்பர் 2018\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் ஜனகன்- ஜனா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.\nகொண்டிருந்த எங்களின் அன்புச் செல்வமே,\nஅன்புத் தெய்வமே, ஆசை அப்பாவே,\nபாசமுள்ள அண்ணாவே, அன்பு மருமகனே,\nஅன்பும் பண்பும் கொண்ட மைத்துனரே,\nஉங்கள் நினைவுகள் என்றும் எம்முடன்.\nஅன்னாரின் பிரிவுத்துயர் செய்திக்கேட்டு ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், நேரிலும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் அவரின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\n13-10-2018 சனிக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெறவுள்ள அந்தியேட்டி வீட்டுக்கிருத்தியை கிரியைகளிலும் அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை Salle Jeanne d'Arc, 50 Place de Torcy, 75018 Paris, France. (Métro Ligne 12- Marx Dormoy) எனும் முகவரியிலுள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ள மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/ring-road-movie-news-and-stills/", "date_download": "2019-02-16T22:22:21Z", "digest": "sha1:A7AWASAMRQN36CPEFCDJ3HKDEU7RCA7Q", "length": 8780, "nlines": 127, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Ring Road Movie News and Stills - Kollywood Today", "raw_content": "\nB R எண்டெர்டைன்மெண்ட் பிஜோ எண்டெர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ரிங் ரோடு.இத்திரைப்படத்தின் கதாநாயகன் சிந்துஜன்.இவருடன் வையாபுரி ,சிசர் மனோகர் ,ரஞ்சன் , தீப்பெட்டி கணேசன் ,கிரேன் மனோகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் இசை நூர் லகான் , ஒளிப்பதிவு கொளஞ்சிக்குமார் , எடிட்டிங் பிரேம் , சண்டை பயிற்சி நோபேர்ட் எரிக் பென்னி போர்ஸ், நடனம் சந்திரிகா.\nஇத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் AM பாஸ்கர் கூறுகையில்,\n“இத்திரைப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படமாக்கப்படவுள்ளது.பேய் பட சீசனான ட்ரெண்டினில் முழுக்க முழுக்க ஸ்விட்ஸ்ர்லாந்தில் படமாக்கப்படவிருக்கும் வித்தியாசமான பேய் படமாக ரிங் ரோடு இருக்கும் என உறுதியளிக்கிறேன்.இப்படத்தில் புதுமுகம் சிந்துஜன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.\nகதாநாயகியிடம் காதலை சொல்லும் வாலிபர்கள் அனைவரும் மர்மமான முறையில் மரணமடைகின்றனர்.ஆனால் அவளிடம் காதலை வெளிப்படுத்தும் கதாநாயகன் மட்டும் உயிர் பிழைக்கிறான்.அதற்கான காரணம் என்ன ,கதாநாயகன் மட்டும் எப்படி உயிர் பிழைத்தான் என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையில் சஸ்பென்ஸ் த்ரில்லருடன் சொல்லவரும் படம்தான் இந்த “ரிங் ரோடு. டிசம்பர் முதல் வாரம் முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு முழு வீச்சில் நடைபெறவுள்ளது.”என்று கூறியுள்ளார் .\n“அசுரகுரு” டீஸர் படக்குழுவினரை பாரட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nJSB பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் அதிக...\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம் யூ டியூப் ரசிகர்கள் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:28:20Z", "digest": "sha1:USXFJL7HNEBPNIYYZ5KBZL4UMWLY25CW", "length": 37630, "nlines": 239, "source_domain": "www.qurankalvi.com", "title": "கட்டுரைகள் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / கட்டுரை / கட்டுரைகள்\nசத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் – 02\nFebruary 4, 2019\tஅறிவுரைகள், கட்டுரைகள், பித்அத், பிற ஆசிரியர்கள் 0\nبسم الله الرحمن الرحيم 5. பொறாமை பொறாமையானது ஒரு சோதனையாகும். சிலர், சத்தியம் குறித்த நபரிடமிருந்து வரும் போது அதனைக் காரணம் காட்டி ஏற்க மறுக்கின்றனர். இதன் காரணமாகவே மதீனாவில் காணப்பட்ட யூதர்களும் நயவஞ்சகர்களும் சத்தியத்தைக் கொண்டு வந்த அல்லாஹ்வின் தூதரை ஏற்க மறுத்தனர். இது குறித்து அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபிக்கும் போது: “வேதம் கொடுக்கப்பட்டோரில் அதிகமானோர் அவர்களிடம் காணப்பட்ட பொறாமையின் காரணமாக அவர்களுக்கு சத்தியம் தெளிவான பின்னரும் நீங்கள் …\nபிரபல்யமற்ற, அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத சில சட்டங்கள் |தொடர் 2 |\nFebruary 3, 2019\tQ & A மார்க்கம் பற்றியவை, ஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், பெண்கள் 0\nபெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வது: ஏனைய தொழுகைகளைப் போல் ஜனாஸா தொழுகையிலும் பெண்கள் ஆண்களோடு ஜமாஅத்தாக கலந்து கொள்ளலாம். ஆண்களுக்கு ஜனாஸா தொழுகை மார்க்கமாக்கப்பட்டது போல் பெண்களுக்கும் ஜனாஸா தொழுகை மார்க்கமாக்கப்பட்ட ஓர் அம்சமாகும். அதற்கு நபிகளாரின் மனைவிமார்கள் ஜனாஸா தொழுகை தொழுத செயற்பாடு ஆதாரமாக அமையப் பெறுவதைப் பார்க்கலாம். ஆயிஷா (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் அபீவக்காஸ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் இறந்தபோது அவரது …\nபிரபல்யமற்ற, அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத சில சட்டங்கள் | தொடர் 01 |\nFebruary 3, 2019\tQ & A மார்க்கம் பற்றியவை, Uncategorized, ஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், பிற ஆசிரியர்கள் 0\nகப்ரிலே இறங்கி ஜனாஸாவை வைப்பவருக்குறிய சட்டம்: அவர் அன்றிரவு தன்னுடைய மனைவியுடன உடலுறவில் ஈடுபடாதவாரக இருக்க வேண்டும்… நபி(ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் மகள் (ஒருவரை அடக்கம் செய்யும்போது) நாங்கள் அங்கே இருந்தோம். தம் இரண்டு கண்களிலிருந்தும் நீர்வழிய கப்ருக்கருகே அமர்ந்திருந்த நபி(ஸல) அவர்கள், ‘இன்றிரவு தம் மனைவியோடு கூடாதவர் யாரேனும் உங்களில் உண்டா’ என வினவினார்கள். ‘நான் உள்ளேன்’ என அபூ தல்ஹா(ரலி) கூறியவுடன் அவரை கப்ரில் …\nஇமாம் அஹ்மதின் “முஸ்னத்” பற்றிய சுருக்கமான பார்வை…\nFebruary 3, 2019\tஇமாம்களின் வரலாறு, கட்டுரைகள், நூல்கள், மௌலவி முபாரிஸ் ரஷாதி 0\n(ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு) உங்களது தந்தை (இமாமுஸ் ஸுன்னா இமாமுனா அஹ்மத்) அவர்கள் பத்து இலட்சம் ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள் என்று இமாம் அபூ ஸுர்ஆ அவர்கள் தனக்கு கூறியதாக இமாம் அஹ்மதின் புதல்வரான அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். இதனை இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது ஸியரு அஃலாமிந் நுபலா 11/187 ல் பதிவு செய்துள்ளார்கள். ஸஹீஹான், (புஹாரி, முஸ்லிம்) சுனன் அல் அர்பஆ …\nஇமாம் மாலிகின் “முவத்தா” அறியப்பட வேண்டிய அறிவுக்களஞ்சியம்.\nFebruary 3, 2019\tஇமாம்களின் வரலாறு, கட்டுரைகள், நூல்கள், மௌலவி முபாரிஸ் ரஷாதி 0\n(ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு) முவத்தா என்பதன் பொருள் ஒழுங்குபடுத்தப்பட்டது, இலகுபடுத்தப்பட்டது, நெறிப்படுத்தப்பட்டது என்பதாகும். முவத்தா என்ற தொகுப்பில் நபிகளாரோடு இணைக்கப்பட்ட மர்பூஆன ஹதீஸ்கள், நபித்தோழர்கள், அவர்களைத் துயர்ந்தவர்களோடு இணைக்கப்பட்ட செய்திகள், தொகுப்பாளரின் இஜ்திஹாத் சார்ந்த மார்க்கத் தீர்ப்புக்கள் போன்றவை உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், “என்னுடைய இந்த நூலை எழுபது தேர்ச்சி பெற்ற மார்க்க அறிஞர்களிடம் பார்வைக்காக கொடுத்தேன் அவர்கள் ஒவ்வொருவரும் என்னோடு உடன்பட்டனர் எனவே அதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டது …\nஇமாம் புஹாரிக்கும் ஸஹீஹுல் புஹாரிக்கும் உலக மக்களிடையே ஏன் இந்த அங்கீகாரம் \nFebruary 2, 2019\tஇமாம்களின் வரலாறு, கட்டுரைகள், நூல்கள், மௌலவி முபாரிஸ் ரஷாதி 0\nஇமாம் புஹாரியின் வாழ்க்கை முழுவதும் ஹதீஸ்களை தேடுவதிலும் அவற்றை மனனமிடுவதிலும் எழுதுவதிலும் பாதுகாப்பதிலுமே கழிந்தது, நபிகளாரின் பொன் மொழிகள் மீதுள்ள அளவு கடந்த தூய அன்பின் வெளிப்பாடே அவர் தொகுத்த “அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முஹ்தஸரு மின் உமூரி ரஸூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வஸுனனிஹீ வஅய்யாமிஹி” (ஸஹீஹுல் புஹாரியின் முழுப் பெயர்) என்ற பொக்கிஷமாகும், உலக மக்கிளைடையே அல்லாஹ் அதற்கு வழங்கிய அங்கீகாரமே அவர்களது வாழ்க்கையில் பேணப்பட்ட …\nநரக நெருப்பை அஞ்சிக் கொள்வோம்…\nJanuary 29, 2019\tஅறிவுரைகள், கட்டுரைகள், மௌல���ி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். மனிதன் இந்த உலகில் எத்தனையோ விதமான போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றுவிட்டால் அவனது நிலை மறக்குமளவுக்கு சந்தோஷப்படுகிறான். ஆனால் இவன் சந்தோஷப்பட காரணமாக அமைந்த இந்த வெற்றி தற்காலிகமான சந்தோஷத்தை தரக்கூடிய வெற்றியேயாகும். ஒருவர் ஒரு வருடத்திற்கு முன் ஒரு போட்டியொன்றில் பங்குபற்றி அதில் வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு இந்த வருடம் அவ்வெற்றி அதனுடைய மகிழ்ச்சியைக் காட்டாது. ஆகக்கூடினால் அந்த வெற்றியின் சந்தோஷம் …\nசத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் – 01\nJanuary 28, 2019\tஅறிவுரைகள், கட்டுரைகள், பித்அத், வஹியை மட்டும் பின்பற்றுவோம் 0\nசத்தியம் என்று வருகின்ற போது அதனை ஈமான் கொள்வதும், பின்பற்றுவதும், மனதார ஏற்றுக் கொள்வதும், அதற்கு அடிபணிவதும், அதனைப் பற்றிப்பிடிப்பதும், அதன்பால் அழைப்பு விடுப்பதும், அதற்கு உதவி புரிவதும், அதற்காக வேண்டி வாதிடுவதும் எமது கடமையாகும். எனவே, முஸ்லிமான ஒருவன் சத்தியத்தைத் தேடிப்பெற்றுக் கொள்வதற்கும், அதனை ஏற்றுச் செயல்படுவதற்கும், அது எங்கிருந்து கிடைத்தாலும் மனத்திருப்தியுடன் அங்கீகரிப்பதற்கும் முன்வரக் கூடியவனாக இருப்பான். மாறாக, வழிகேடர்களைப் பொறுத்தளவில் அவர்கள் சத்தியம் விடயத்தில் பல …\n“தஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா\nJanuary 27, 2019\tQ & A மார்க்கம் பற்றியவை, ஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், தொழுகை, மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். முன் வாழ்ந்த அதிகமான இமாம்கள் தஹிய்யதுல் மஸ்ஜிதினுடைய சட்டம் பற்றிக் கூறும் போது, இத் தொழுகையானது ஒரு ஸுன்னத்தான தொழுகைதான் என்று கூறியிருப்பதை பார்க்க முடிகின்றது. இவர்கள் இப்படி சட்டம் சொல்லும் போது இஜ்மா என்றடிப்படையில் ஒன்று சேர்ந்து சட்டம் வழங்கி இருப்பதையும் பார்க்க முடிகின்றது. அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். “உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் …\nஇஷா தொழுகையின் நேரம் எது வரை\nJanuary 27, 2019\tQ & A மார்க்கம் பற்றியவை, ஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், தொழுகை 0\nஅஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹூ… சகோதரர் ஒருவர் என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு ���ண்பர் ஒருவர் இஷா தொழுகையை சுபஹ் தொழுகை வரை தொழ முடியும் என்று சொல்கிறார். குர்ஆன், சுன்னா பேசக்கூடிய ஆலிம் ஒருவர் இரவின் நடுப்பகுதி வரைதான் தொழ முடியும் என்று சொன்னதாக ஞாபகம். இதில் எது சரி என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பின்னர் இக்கேள்வியின் அவசியத்தை உணர்ந்து கொண்ட நான் பிறருக்கும் …\nருகூஃ, ஸுஜுதுகளில் ஓத முடியுமான அவ்ராதுகள்…\nJanuary 27, 2019\tஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், துஆக்கள், தொழுகை, மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். மனிதனைப் படைத்த அல்லாஹ்வுத்தஆலா அவன் நாளாந்தம் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்பதற்காக சில கடமைகளை மனிதன் மீது கடமையாக்கி இருக்கிறான். அவ்வாறு கடமையாக்கப்பட்ட கடமைகளில் ஒன்று தான் தொழுகையாகும். சில தொழுகைகள் மனிதன் மீது கடமையானதாகவும் இன்னும் சில தொழுகைகள் சுன்னத்தாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன. எந்த தொழுகைகளாக இருந்தாலும் அவைகளை எப்படி நிறைவேற்ற வேண்டுமென்ற ஒழுங்கினை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகான முறையில் வழிகாட்டியிருக்கிறார்கள். …\nஇஸ்லாத்தின் பார்வையில் சினிமா பார்ப்பது கூடுமா\nJanuary 26, 2019\tஅறிவுரைகள், கட்டுரைகள், குடும்பவியல், பித்அத், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். எம்மையெல்லாம் படைத்த இறைவன் எம்முடைய உடல் உறுப்புகளை தவறான செயல்களை செய்வதை விட்டும் பாதுகாக்குமாறு ஏவியிருக்கிறான். அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் தவறான காரியங்களை செய்வதை விட்டும் உடல் உறுப்புகளை பாதுகாப்பதானது அல்லாஹ் தந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதாகப் பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட இந்த அருட்கொடைகளை பாவ காரியங்களின் பக்கம் திருப்புபவர்களை அல்லாஹ் கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்திருக்கிறான். அல்லாஹ் தந்த உறுப்புகளில் முக்கியானவைகள்தான் செவிப்புலனும் பார்வைப்புலனுமாகும். …\nதஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகீதா தொடர் 02 |\nJanuary 23, 2019\tஅகீதா (ஏனையவைகள்), அக்கீதாவும் மன்ஹஜும், கட்டுரைகள், நூல்கள் 0\nஆசிரியர் :கலாநிதி அப்துல்லாஹ் பின் அப்தில் அஸீஸ் அல்ஜிப்ரீன் (றஹ்) தமிழில் :A.R.M.றிஸ்வான் (ஷர்கி) M.A. பாடம் : 01 இஸ்லாமிய ஓரிறைக் கோட்பாடு (தவ்ஹீத்): ஓரிறைக் கோட்பாடு (தவ்ஹீத்) என்பது, அல்லாஹ���வை அவனது பெயர்கள் மற்றும் அவனுக்குரிய பண்புகளோடு ஒரே இறைவனாக ஏற்று, அல்லாஹ்வின் ஆற்றல்கள், செயற்பாடுகளின் மூலமாகவும் ; மனிதர்கள் நிறைவேற்றும் வணக்க வழிபாடுகள் மூலமாகவும் அவனே ஒரே இறைவன் என்பதை உறுதிப்படுத்துவதாகும். (மேற்படி வரைவிலக்கணத்தின் விளக்கம் …\nஇஸ்லாத்தின் பார்வையில் ஜமாஅத் தொழுகையின் சட்டமும் அதற்கான ஆதாரங்களும்…\nJanuary 22, 2019\tகட்டுரைகள், தொழுகை, மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\n-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. கடமையான தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றுமாறு இந்த மார்க்கம் சொல்லித் தந்திருக்கின்றது. இஸ்லாத்தின் பார்வையில் ஜமாஅத் தொழுகையின் சட்டத்தை அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் மூலமாக வாசித்துப் பார்க்கின்ற போது ஜமாஅத் தொழுகையானது ஒவ்வொரு ஆண்கள் மீதும் வாஜிபான தொழுகைதான் என்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. இதற்கு அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவில் இருந்து சில ஆதாரங்களை பார்க்க முடிகின்றது. …\nJanuary 21, 2019\tஅகீதா (ஏனையவைகள்), அக்கீதாவும் மன்ஹஜும், அஸ்மாஉல் ஹுஸ்னா, கட்டுரைகள், பித்அத், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி, வழிகெட்ட பிரிவுகள் 0\nبسم الله الرحمن الرحيم உலகில் படைக்கப்பட்ட எல்லாப் படைப்புக்குறிய படைப்பாளன் அல்லாஹ் ஆவான். அவன் நாடியதைச் செய்யக்கூடிய வல்லவன். மனிதர்களாக பிறந்த எல்லோரும் ஈமான் கொள்ள வேண்டிய விடயங்களில் முதலாவது அல்லாஹ்வை ஈமான் கொள்வதாகும். கொள்கையுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் எப்படி சொல்லப்பட்டிருக்கிறதோ அப்படியே விசுவாசங்கொள்ள வேண்டும். அதில் பகுத்தறிவை வைத்து சிந்திக்கின்ற போது அது வழிகேட்டின் பால் கொண்டுபோய் சேர்த்து விடும். அந்தடிப்படையில் சமூகத்தில் இருக்கின்ற …\nதலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி\nJanuary 21, 2019\tFIQH, ஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், தொழுகை, மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\n-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி உள்ளடக்கம்: இதிலுள்ள கருத்து வேறுபாடுகள்:- முழுமையாக தடவ வேண்டும் என்று கூறுவோரின் ஆதாரங்கள். சில பகுதியை தடவினால் போதும் என்று கூறுவோரின் ஆதாரங்களும், இவர்களது கூற்றுக்கான மறுப்பும். சரியான நிலைப்பாடு என்ன இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்��ின்றது. தொழுகை சீராக வேண்டுமேயானால் வுளு ஏற்றுக் கொள்ளப்பட்ட பூரணமானதாக இருக்க வேண்டும். அந்தடிப்படையில் வுளுவை நிறைவேற்றுகின்ற போது இடம் பெறுகின்ற தவறுகளில் …\nஅல்லாஹ்வினுடைய றஹ்மத்தை அறிந்து கொள்வோம்…\nJanuary 14, 2019\tஅறிவுரைகள், கட்டுரைகள், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nM.F.பர்ஹான் அஹமட் ஸலபி உலகில் வாழ்கின்ற மனிதனது நோக்கங்களை இரண்டு வகையாக பிரித்து அறியலாம். முதலாவது வகை உலக வாழ்வுடன் தொடர்புடையது. தான் இந்த உலகத்தில் வாழ்கின்ற போது தனது எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிட்டு முகாமைத்துவம் செய்து வாழலாம் என்று இவ்வுலக வாழ்வின் நோக்கத்தை அடைவதற்காக முழு முயற்சியுடன் செயற்படுவதாகும். ஆனால் உண்மையான முஃமினின் வாழ்க்கையை பொருத்தமட்டில் அவன் உலக வாழ்வையும் பார்க்க மறுமையில் தான் ஈடேற்றமான வாழ்க்கையை பெற்றுக் …\nகிறிஸ்தவர்களுக்கு ஓர் அன்பு மடல்\nJanuary 12, 2019\tகட்டுரை, கட்டுரைகள், மௌலவி ரிஸ்கான் மதனி 0\nஅன்பின் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே இறைவனின் தீர்க்கதரிசி மோஸஸ் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுத்த வேதத்தில் இஸ்ரவேலர்கள் தமது மாற்றங்களை செய்து தமது சொந்த விருப்பு வெருப்பை முற்படுத்தி இறைவேதத்தை திரித்துக் கூற முற்பட்டமையே மீண்டும் ஒரு புதிய வேதத்தை ஜீஸஸுக்கு இறைவன் அருளினான் என்பதனை எந்த ஒரு உண்மையான கிறிஸ்தவரும் மறுக்க முடியாது. எல்லாம் வல்ல இறைவனிடம் இருந்து வேதம் கொடுக்கப்பட்ட சமூகமாகிய கிறிஸ்தவ சமுதாயத்தினர்களில் பலர், தங்களுக்கு அருளப்பட்ட …\nநன்மையை ஏவி தீமையைத் தடுப்போம்…\nDecember 31, 2018\tஅறிவுரைகள், கட்டுரைகள், மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nبسم الله الرحمن الرحيم. -ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி அல்லாஹ்வை மாத்திரம் இறைவனாக ஏற்ற முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தமக்கு மத்தியில் கொள்கையடிப்படையில் சகோதரர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். தன்னுடனேயே பிறந்து ஒன்றாக வளர்ந்த உடன் பிறந்த சகோதரன் ஏதாவது தவறு செய்கின்ற போது எப்படி அவனை அத்தவறை விட்டும் தடுக்கின்றோமோ அதே போன்று கொள்கை ரீதியாக சகோதரர்களாக இருக்கின்ற நாமும் தவறுகள் செய்கின்ற போது நமக்கு மத்தியில் திருத்தக் கூடியவர்களாக …\nDecember 31, 2018\tஅகீதா (கஃபிர்களுடன் எப்படி நடந்து கொள்ளுதல்), அறிவுரைகள், கட்டுரைகள், சமூகவியல், பித்அத், மௌலவி அஸ்ஹர் ஸீலானி 0\n-ஷெ���்க் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும். தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மாறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-aishwarya-rai-16-06-1520277.htm", "date_download": "2019-02-16T21:54:34Z", "digest": "sha1:SJIP7PPTPMZ5LXZT6MOXJF2ZTRKILQ6R", "length": 7080, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "சரப்ஜித்சிங் படத்தில் நடிக்க எதிர்ப்பு: ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் - Aishwarya Rai - ஐஸ்வர்யா ராய் | Tamilstar.com |", "raw_content": "\nசரப்ஜித்சிங் படத்தில் நடிக்க எதிர்ப்பு: ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ்\nபாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட சரப்ஜித் சிங் வாழ்க்கை சினிமா படமாகிறது.\nஇவர் 20 வருடங்களுக்கு மேல் பாகிஸ்தான் சிறையில் இருந்தார். உளவு பார்த்ததாகவும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றம்சாட்டி பாகிஸ்தான் அரசு தண்டித்தது.\nடைரக்டர் ஓமங்குமார் பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித்சிங்குக்கு நேர்ந்த கொடுமைகளை அப்படியே படமாக்குகிறார். இதில் சரப்ஜித்சிங் தங்கை கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடிக்��ிறார்.\nசகோதரன் விடுதலைக்காக அவர் போராட்டங்களில் ஈடுபடுவது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. பட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.\nஇந்த படத்துக்கு சர்பஜித்சிங் சகோதரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். கதையில் உண்மைகள் திரித்து கூறப்படுகின்றன என்று தெரிவித்து ஐஸ்வர்யா ராய்க்கும், டைரக்டர் ஓமங்குமாருக்கும் அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.\n▪ காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n▪ ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n▪ காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா\n▪ கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்\n▪ அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை\n▪ கிராமத்து காதலை பேசும் சீமதுரை\n▪ காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி\n▪ சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி\n▪ விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n▪ ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanshika-kabali-21-11-1524071.htm", "date_download": "2019-02-16T21:53:42Z", "digest": "sha1:JT5SCQOB2JOYTAB432XVLESLPHHDPAEA", "length": 6523, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "கபாலி படப்பிடிப்பில் இரத்த காயமடைந்த தன்ஷிகா! - Dhanshikakabali - தன்ஷிகா | Tamilstar.com |", "raw_content": "\nகபாலி படப்பிடிப்பில் இரத்த காயமடைந்த தன்ஷிகா\nரஜினியின் ‘கபாலி’ படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ரஜினியுடன் நடிக்க பல நடிகைகள் தவம் இருக்கும் போது தன்ஷிகாவுக்கு இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க டைரக்டர் ரஞ்ச���த் வாய்ப்பு வழங்கியுள்ளார்.\nஇந்நிலையில் ரஜினியுடன் தன்ஷிகா ஓடி வருவது போன்று காட்சி படமானது. அப்போது எதிர் பாராதவிதமாக தன்ஷிகா கீழே தடுமாறி விழுந்தார். உடனே படப்பிடிப்பு குழுவினர் ஓடிச்சென்று அவர் எழுந்து நிற்க உதவி செய்தனர்.\nமீண்டும் அவர் ரஜினியுடன் ஓடிவருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. ரஜினியுடன் ஓடி வந்து கொண்டிருந்த தன்ஷிகா மீண்டும் கீழே விழுந்தார். இதில் அவரது கால்மூட்டு, இடுப்பு எலும்பு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது.\nஉடனே தன்ஷிகா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, அவர் 2 நாள் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறியதால் தன்ஷிகா ரஜினியுடன் நடித்த அந்த காட்சியை மற்றொரு நாளில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.\nதன்ஷிகா பல்வேறு படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், ரஜினியுடன் நடிக்க பயப்படுகிறார் போல. இதனால், ஏற்பட்ட பதட்டம் காரணமாகத்தான் அவர் கீழே விழுந்து விட்டார். இனியாவது பதட்டம் இல்லாமல் நடிப்பார் என்று நம்புகிறோம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\n▪ கபாலி பாடல் டீசர் இன்னும் சிலமணிநேரங்களில்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ishita-dutta-tanushree-dutta-16-06-1520288.htm", "date_download": "2019-02-16T21:53:50Z", "digest": "sha1:A5O44TFKBTKX7ZNYZ2VJVOBKSOICG2HQ", "length": 6130, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "பாலிவுட்டில் அறிமுகமாகும் தனுஸ்ரீ தத்தாவின் தங்கை - Ishita DuttaTanushree DuttaAjay DevgnDrishyam - தனுஸ்ரீ | Tamilstar.com |", "raw_content": "\nபாலிவுட்டில் அறிமுகமாகும் தனுஸ்ரீ தத்தாவின் தங்கை\nபாலிவுட்டில் நிஷிகாந்த் காமத் இயக்கத்தில், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள த்ரிஷ்யம் படத்தின் மூலம், தன��ஸ்ரீ தத்தாவின் தங்கை இஷிதா தத்தா அறிமுகமாகி உள்ளார்.\nஇஷிதா தத்தா, கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின், அவர் த்ரிஷ்யம் படத்தில் நடிப்பதற்கு புதுமுகங்களை தேர்வு செய்யும் வகையிலான ஆடிஷன் நடைபெற்றது. ஆடிஷனில், இஷிதா தத்தா தேர்வானார். படத்தில், அஜய் தேவ்கன் - ஸ்ரேயா சரண் தம்பதியின் மூத்த மகள் கேரக்டரில், இஷிதா தத்தா நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம், இஷிதா தத்தா, பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.\nஇஷிதாவின் நடிப்பு குறித்து அஜய் தேவ்கன் கூறியதாவது, இஷிதா தத்தா சிறந்த நடிகை. த்ரிஷ்யம் படத்தில், இஷிதாவின் நடிப்பு சிறப்பாக உள்ளது. அவர் திரைத்துறையில் மேலும் பல்வேறு சாதனைகள் எட்ட வாழ்த்துகிறேன் என்று கூறினார்.\nஇஷிதா தத்தா கூறியதாவது, தேசிய விருது வென்ற அஜய் தேவ்கன் சாருடனான படத்தின் மூலம், பாலிவுட்டில் நான் அறிமுகமாகியிருப்பதை, பெரும்பாக்கியமாகவே கருதுகிறேன். புதுமுகமான நான், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன என்று கூறினார்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-22-12-1524696.htm", "date_download": "2019-02-16T21:54:23Z", "digest": "sha1:SAQ6CGTAHHKZT7MAVBVL72SDO45WXP47", "length": 8032, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினிகாந்தை நான் இயக்கினால்- ராஜமௌலியின் அதிரடி பதில் - Rajinikanth - ரஜினிகாந் | Tamilstar.com |", "raw_content": "\nரஜினிகாந்தை நான் இயக்கினால்- ராஜமௌலியின் அதிரடி பதில்\nதென்னிந்தியத் திரையுலகில் ஷங்கர், மற்றும் ராஜமௌலி ஆகிய இரண்டு இயக்குனர்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் புகழ் பெற்றவர்கள்.\nஷங்கர் ரஜினிகாந்தை வைத்து ஏற்கெனவே சிவாஜி, எந்திரன் படங்களை இயக்கி வி���்டார். தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தை இயக்கி வருகிறார். ரஜினியுடன் இயக்குனர் ஷங்கரின் மூன்றாவது பயணம் வெற்றிகரமாக ஆரம்பித்துவிட்டது.\nஆனால் இயக்குனர் ராஜமௌலி இன்னும் ரஜினிகாந்தை இயக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமௌலியிடம் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கினார் என்ன மாதிரியான கதாபாத்திரம் கொடுப்பீர்கள்\nஅவர் அளித்த பதில் “அவருக்கு நான் என்ன கதாபாத்திரம் கொடுப்பேன்னு தெரியாது, ஆனால், படம் வெளியாகி பத்து நாள் வரைக்கும் அவர் என்ன வசனம் பேசறார்னு யாராலயும் கேக்க முடியாது.\nஅந்த அளவிற்கு ரசிகர்களோட ஆரவாரம்தான் அதிகமா இருக்கும்” என்று பதிலளித்துள்ளார். அப்படி ஒரு ஆர்பாட்டமான படத்தைத்தான் ரஜினி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜமௌலியின் பாகுபலி 2 க்குப் பிறகு ரஜினியுடன் ராஜமெளலி இணைவார என்று பார்ப்போம்.\n▪ விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\n▪ முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்\n▪ மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்\n▪ மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு\n▪ ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது\n▪ ரஜினியை காப்பாற்றிய ஸ்டண்ட் நடிகர்\n▪ சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்\n▪ ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது\n▪ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜி���ி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/video/amd/amd-radeon-tm-r9-370", "date_download": "2019-02-16T22:25:54Z", "digest": "sha1:IIYGOKYVIB6CEOXJ46TSSWIO4YE6VXKZ", "length": 4587, "nlines": 100, "source_domain": "driverpack.io", "title": "AMD Radeon (TM) R9 370 வீடியோ கார்ட் ஒளி அட்டை வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAMD Radeon (TM) R9 370 வீடியோ கார்ட் ஒளி அட்டை வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் /\nAMD வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் /\nபதிவிறக்கம் வன்பொருள்கள் AMD Radeon (TM) R9 370 வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் இலவசமாக\nவகை: AMD வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள்\nதுணை வகை: Radeon (TM) R9 370 வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள்\nவன்பொருள்கள் பதிவிறக்கம் AMD Radeon (TM) R9 370 வீடியோ கார்ட் ஒளி அட்டை, அல்லது பதிவிறக்கம் DriverPack Solution மென்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல் தானியங்கி முறையில் வன்பொருள் பதிவிறக்கம் மற்றும் மேம்படுத்தல்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/04/born-to-be-wild/", "date_download": "2019-02-16T22:13:20Z", "digest": "sha1:A2EDGV2XLF3NQ5LAG54JPFXX4S7QRGAZ", "length": 16971, "nlines": 184, "source_domain": "parimaanam.net", "title": "முரட்டுத்தனமாக பிறந்தவை — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் முரட்டுத்தனமாக பிறந்தவை\nகருந்துளைகள் தங்களது அழிக்கும் திறமைக்கு புகழ்பெற்றவை – விண்மீன்களையும் கோள்களையும் அப்படியே கிழித்து முழுதாக கபளீகரம் செய்யும் வல்லமை கொண்டவை. ���னாலும் இந்தக் கருந்துளைகள் பிரபஞ்ச சமூகத்தில் மிகவும் முக்கிய உறுப்பினராகும். இவை இந்தப் பிரபஞ்சத்திற்கு நிறைய சக்தியைக் கொடுக்கிறது.\nமிகப்பாரிய கருந்துளைகள் (supermassive black holes) விண்மீன் பேரடையின் மத்தியில் காணப்படுகின்றன. இவை அவற்றைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சத் தூசுகளையும் வாயுக்களையும் கபளீகரம் செய்கின்றன. இப்படியாக கபளீகரம் செய்யும் போது சக்தி வெளியிடப்படுகிறது, இந்த சக்தி அதைச் சூழவுள்ள பிரதேசத்தை வெப்பப்படுத்துகிறது. இந்தப் பிரதேசத்தில் இருக்கும் பொருட்கள் விண்மீன் பேரடையின் இருபுறமும் மிக வேகமாக ஜெட் போல சிதறடிக்கப்படுகின்றன. இதனை ஓவியர் கீழே உள்ள படத்தில் விளக்கமாக வரைந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.\nபெரும்பாலும் எல்லா பெரிய விண்மீன் பேரடைகளும் அதனது மத்தியில் மிகப்பாரிய கருந்துளையை கொண்டிருக்கின்றன. அதனால் விண்மீன் பேரடையைச் சுற்றி இந்த ஜெட் போன்ற சிதறல் ஒரு பொதுவான காட்சியே. ஆனாலும் இந்தப் படத்தில் இருக்கும் ஒரு விடையம் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது: அதாவது இந்த ஜெட் பிரதேசத்தினுள் புதிதாக பிறக்கும் விண்மீன்கள் விண்மீன் பேரடையை விட்டு வெளியே வீசி எறியப்படுகின்றன. அவற்றை உங்களால் படத்தில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறதா\nஇந்த விண்மீன்கள் மிகவும் கொடூரமான சூழலில் வசிக்கின்றன. விண்மீன் பேரடையின் அமைப்புக்குள் இருக்கும் விண்மீன்களை விட இந்த விண்மீன்கள் பிரகாசமாகவும் வெப்பமானதாகவும் காணப்படுகின்றன.\nமேலும் இந்த விண்மீன்களில் பல செயற்பாடுமிக்க விண்மீன்களாக காணப்படுகின்றன. இவை விண்மீன் பேரடையின் மையத்தைவிட்டு வேகமாக வெளியேறுகின்றன. இவற்றில் விண்மீன் பேரடையின் மையத்திற்கு வெகு தொலைவில் இருக்கும் விண்மீன்கள், விண்மீன் பேரடையை விட்டே வெளியேறி இருள் சூழ்ந்த வெறுமையான விண்வெளியில் தங்கள் வாழ்நாளைக் கழிக்கவேண்டிய சாத்தியக்கூறும் காணப்படுகிறது\nவிண்மீன் பேரடையின் மையத்தில் உருவாகும் விண்மீன்களின் எதிர்காலம் மேற்சொன்னதற்கு எதிர்மாறாக காணப்படுகிறது: விண்மீன் பேரடையின் ஈர்புவிசையல் அவை ஈர்க்கப்பட்டு அவை விண்மீன் பேரடையின் மையத்தை நோக்கி விழக்கூடும். அங்கே அவர்களுக்காக கருந்துளை காத்துக்கொண்டிருக்கிறார்.\nநூற்றாண்டுக்கும் மேலாக விண���ணியலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்திய விடயத்திற்கு இது விடையாக அமையலாம்: சுழல் விண்மீன் பேரடைகளின் மையத்தில் வீக்கம் காணப்படுவதற்குக் காரணம் என்ன\nஇந்தக் கண்டுபிடிப்பு இன்னொரு மர்மத்தையும் தீர்த்துவைக்கும். அதாவது சில ரசாயனங்கள் (ஆக்ஸிஜன் போன்றவை) எப்படி ஒரு விண்மீன் பேரடைக்கு வெளியே இருக்கும் வெறும் வெளியை அடைந்தது என்பதனையும் எம்மால் தற்போது விளங்கிக்கொள்ளக்கூடியதாக உள்ளது. விண்மீன்கள் விண்மீன் பேரடையை விட்டு தூக்கி எறியப்படும் போதும் அவை வெடிக்கும் போதும் அவற்றுக்குள் இருக்கும் ரசயானங்கள் விண்வெளியில் சிதறடிக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2017/natural-remedies-dandruff-017917.html", "date_download": "2019-02-16T21:51:23Z", "digest": "sha1:SJ6IPNJQWEY3LKCG67DUIMP6PHCAU2RP", "length": 20067, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "தலை முழுதும் பொடுகா? இதோ விரைவில் போக்கும் இயற்கை வைத்தியங்கள்!! | Natural remedies for dandruff - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\n இதோ விரைவில் போக்கும் இயற்கை வைத்தியங்கள்\nதற்காலத்தில் இருப்பது போல் சரும பிரச்சனைகள் தலை முடி பராமரிப்பு தொந்தரவுகள் போன்றவை நமது முன்னோர் காலத்தில் இருந்ததில்லை. எல்லா பெண்களும் மஞ்சள் தேய்த்து குங்குமம் இட்டு வீட்டிலேயே கண் மை தயாரித்து கண்களுக்கு மையிட்டு அழகாக இருந்தனர். 70களிலும் 80களிலும் தொடங்கப்பட்ட விளம்பர நிறுவனத்தின் பிடியில் சிக்கி அன்று முதல் இன்றைய தலைமுறையினர் வரை சின்னாபின்னமாகி வருகிறோம்.\nவிளம்பரங்களில் வரும் நடிகை பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு போன்றவற்றை வீட்டில் பயன்படுத்த தொடங்கினோம். நாமும் நடிகர் நடிகைகள் போல் மேக்கப் போட்டு கொள்ள ஆரம்பித்தோம். இவற்றோடு சேர்த்து சரும பிரச்சனைகளும் தலை முடி பிரச்சனைகளும் தலையெடுக்க ஆரம்பித்தன. நம் வீட்டில் அரைத்த சீயக்கையாயை விட்டு விட்டு கடைகளில் கிடைக்கும் ஷாம்பூவை பயன்படுத்திய பின்னர் முடி உதிர்வு, பொடுகு, வழுக்கை போன்றவை ஏற்பட தொடங்கின.\nஇத்தகைய பிரச்சனைகளு��்கான தீர்வுகளை மீண்டும் இரசாயன முறையில் தேடினால் நிச்சயம் கிடைக்காது. எங்கு தொலைத்தோமோ அங்கு தேடுவது தான் சரியான தீர்வு. ஆகையால் இயற்கையை தொலைத்த நாம் மீண்டும் அதனை கண்டுபித்து பயன்படுத்துவதே நல்லது.\nதலைமுடி அழகை குறைப்பதில் பெரும் பங்கு பொடுகுக்கு உண்டு. அழகாக அலங்கரித்த தலையில் அங்கங்கே காணப்படும் வெள்ளை திட்டுகளாக பொடுகு தோன்றும்போது பார்க்க நன்றாக இருக்காது. கூடவே அரிப்பும் சேர்த்து தலை முடி அழகை கெடுத்து விடும். ஆகவே பொடுகை போக்க சில இயற்கை உபாயங்கள் எளிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயனடையுங்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து செய்த கலவையை தலைக்கு தடவி நன்றாக மசாஜ் செய்யலாம். 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு மிதமான ஷாம்பூவால் தலையை அலசலாம். இவை இரண்டிலும் கிருமி மற்றும் பூஞ்சையை எதிர்க்கும் தன்மை உள்ளதால் பொடுகு விரைவில் குறையும்.\nதினமும் தலை முடிக்கு தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது. சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் நல்ல பலன் தரும். தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் ஆன்டி பாக்டீரியல் தன்மை மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை மற்றும் அழற்சியை குறைக்கும் தன்மை, பொடுகை போக்கி நீளமான தலைமுடியை பெற உதவுகிறது.\nபொடுகை போக்க வேப்பெண்ணெய் ஒரு மிக சிறந்த பொருள். இது பொடுகை போக்க மட்டும் அல்ல தலையில் இருக்கும் பல்வேறு தொற்றுகளை போக்க வல்லது. குறிப்பாக பேன் அதிகமாக இருப்பவர்கள் இதனை பயன்படுத்தலாம். தலையில் வேப்பெண்ணெய் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து பின்பு தலையை அலசலாம்.\nஆலிவ் எண்ணெய் ஒரு இயற்கையான மாய்ஸ்ச்சரைசேர். இது தலை முடிக்கு நல்ல ஈரப்பதத்தை தந்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. ஆலிவ் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி உச்சந்தலையில் மசாஜ் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.\nஇரவில் உறங்க செல்வதற்கு முன் இதனை செய்யலாம். இரவு முழுதும் எண்ணெய், தலையின் வேர்கால்களுக்குள் ஊடுருவி பொடுகை குறைக்கும். மறுநாள் காலை தலையை அலசலாம்.\nஇன்றைய நாட்களில் டீ ட்ரீ எண்ணெய்யை பல ஷாம்பு தயாரிப்புகளில் பயன்படுத்துகின்றனர். ஷாம்பு தயாரிப்பில் 5% அளவு டீ ட்ரீ எண்ணெய்யை பயன்படுத்துவதால் கூட பொடுகை குறைக்க முடிகிறது. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவில் டீ ட்ரீ எண்ணெய் இல்லாமல் இருந்தால், நேரடியாக அந்த எண்ணெய் சில துளிகள் எடுத்து உங்கள் ஷாம்பூவில் சேர்த்து தலைக்கு பயன்படுத்தலா\nஓட்ஸை சாப்பிட மட்டுமே பயன்படுத்துபவர்கள் இனி பொடுகை போக்கவும் பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த தீர்வாகும். இது தலை முடியின் ஆரோக்கியம் மற்றும் ஈரப்பதத்திற்கு மிகவும் சிறந்தது.\nவேர்க்கால்களை வலுவாக்கி ஈரப்பதத்துடன் வைக்கிறது. சிறிது ஓட்ஸை நீருடன் சேர்த்து கலக்கி பேஸ்ட் போல் செய்து, தலைக்கு தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். 1 மணி நேரம் கழித்து தலையை அலசவும்.\nஎலுமிச்சை சாறில் இருக்கும் அமிலதன்மை தலைமுடியின் pH அளவை சமன் செய்ய உதவுகிறது. 1-2 ஸ்பூன் எலுமிச்சை சாறை எடுத்து தலையில் தடவி ஊற விடவும். 1 மணி நேரம் கழித்து தலையை அலசவும். தினமும் இதை செய்து வருவதால் பொடுகு மறைந்து தலை முடியும் பளபளப்பாக இருக்கும்.\nஅல்லது எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பூண்டு அல்லது சந்தன எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து, அந்த கலவையை தலைக்கு தடவலாம். பூண்டு மற்றும் சந்தன எண்ணெய்யில் ஆன்டி மைக்ரோபியல் தன்மை அதிகமாக உள்ளதால் பொடுகு உடனே மறைகிறது. ஒரு பங்கு எலுமிச்சை சாறுடன் 2 பங்கு பூண்டு அல்லது சந்தனஎண்ணெய்யை சேர்த்து சிறிதளவு தேன் சேர்த்து பயன்படுத்தலாம்.\nவறண்ட மற்றும் அரிப்பு மிகுந்த தலைமுடிக்கு கற்றாழை ஏற்ற ஒரு பொருளாகும். பொடுகால் உண்டாகும் அரிப்பை கற்றாழை குறைக்கிறது. கற்றாழை ஜெல் அல்லது எண்ணெய்யை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து தலையை அலசலாம்.\nமிளகு மற்றும் எப்சம் உப்பு :\nமிளகு மற்றும் எப்சம் உப்பில் ஜின்க் மற்றும் செலினியம் அதிகம் உள்ளது. இவை இரண்டும் பொடுகை போக்க உதவுகின்றன.\nசிறிதளவு மிளகு மற்றும் கல் உப்பை சேர்த்து பொடியாக்கி அதனுடன் சிறிதளவு தயிர் சேர்த்து அந்த கலவையை தலையில் தடவவும். 1 மணி நேரம் கழித்து தலையை அலசவும். இது மிகவும் பயனுள்ள முறையாக இருக்கும்.\n பொடுகை போக்க இவ்வளவு எளிமையான முறைகளா என்று ஆச்சர்யமாக உள்ளதா உடனடியாக இவற்றை முயற்சித்து பொடுகில்லாத, அரிப்பில்லாத தலை முடியை பெற்றிடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nOct 29, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஒரு ஸ்பூன் ��ாபி பொடி இருந்தா போதும்...எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்...\nசீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...\nஇந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-02-16T21:49:10Z", "digest": "sha1:R4JPQ7Q6G3RWRZTVFXJ2Y6WXTS4C3CQL", "length": 10288, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் ​போது", "raw_content": "\nமுகப்பு News Local News அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் ​போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு\nஅளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் ​போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு\nகடந்த 2014ம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் ​போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்..\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்ற போது அமைச்சர் கயந்த கருணாதிலக இதனைக் கூறினார்.\nஅதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 மில்லியன் ரூபாவும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 05 இலட்சம் ரூபா வரையிலும் நட்ட ஈடு வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.\nஅரசியல் அரியணைக்குரிய ஆயுதமாக இனவாதத்தைப் பயன்படுத்த மக்கள் இனியொருபோதும் அனுமதிக்கக் கூடாது- ஆலிம் நஸீர் அஹமட்\nரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nரோஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பாகப் போலிப் பிரச்சினையை வைத்து பௌத்த,முஸ்லிம் மோதலை ஏற்படுத்த முயற்சி\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் த���டரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/amp/", "date_download": "2019-02-16T21:08:43Z", "digest": "sha1:H2QXXZWM5ODM4GZNOTYLPAYRBMRRGSZK", "length": 4921, "nlines": 39, "source_domain": "universaltamil.com", "title": "ஜெயலலிதா மரண விசாரணைக்கு ஒத்துழைப்பதாக", "raw_content": "முகப்பு News India ஜெயலலிதா மரண விசாரணைக்கு ஒத்துழைப்பதாக அப்பலோ மருத்துவமனை விளக்கம்\nஜெயலலிதா மரண விசாரணைக்கு ஒத்துழைப்பதாக அப்பலோ மருத்துவமனை விளக்கம்\nஜெயலலிதா மரண விசாரணை தொடர்பில் உரிய ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அப்பலோ மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.\nஜெயலலிதா மரண தொடர்பில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது.\nஇந்நிலையில், அப்பலோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் பொறுப்பாசிரியர் ஆனந்தன் ஆகியோர், நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணை ஆணையத்தில் ஆஜராகியிருந்தனர்.\nஇதன்போது விசாரணை ஆணையத்தால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்த அப்பலோ வைத்திய நிர்வாகி, ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பில உரிய ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க வேண்டி இருந்ததாலேயே சரியான நேரத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.\nமேலும் மருத்துவமனையை சேர்ந்த 33 பேர் இதுவரை ஆணையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியு��்ளதாகவும், தேவையான மருத்துவமனை ஆதாரங்களையும் சரியாக சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.\nஅப்பலோ மருத்துவர்கள் உரிய நேரத்தில் ஆஜராகவில்லை என்றால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையம் நேற்று காலை விடுத்திருந்த அறிக்கையை தொடர்ந்தே அவர் மேற்படி விளக்கமளித்துள்ளார்.\nஉங்களுக்கு தான் பேச தெரியுமா சீமானை வெளுத்து வாங்கிய விஜய் ரசிகை- வீடியோ உள்ளே\nசிறையில் இருந்து தமிழ்நாடு திரும்புகிறாரா சசிகலா\n வெளியான குறும்படம் – வீடியோ உள்ளே\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2019-02-16T22:15:03Z", "digest": "sha1:ZP525YC2BMY4LN5MIUMSCDFR3LE2XCWZ", "length": 16185, "nlines": 107, "source_domain": "universaltamil.com", "title": "பூர்வீக வரலாற்றுப் பொக்கிஷங்கள் சேதம் விளைவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கிராம மக்கள் வேண்டுகோள் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News பூர்வீக வரலாற்றுப் பொக்கிஷங்கள் சேதம் விளைவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கிராம மக்கள் வேண்டுகோள்\nபூர்வீக வரலாற்றுப் பொக்கிஷங்கள் சேதம் விளைவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கிராம மக்கள் வேண்டுகோள்\nமட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் காணப்படும் பூர்வீக வரலாற்றுப் பொக்கிஷங்களான நடுகற்கள், மற்றும் சோதையன் கட்டுக்கள், குளம் என்பனவற்றை அழிப்பதையும் சேதம் விளைவிப்பதையும் தடுத்து நிறுத்துமாறு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇது விடயமாக ஆலங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் குமாரசிங்கம் கேஸ்வரன் வியாழக்கிழமை 19.10.2017 கருத்துத் தெரிவிக்கும்போது இந்த விவரங்களைக் குறிப்பிட்டார்.\nஆலங்குளம் கிராமத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகளாக கருங்கல்லால் செதுக்கிச் செய்யப்பட்ட நடு கற்கள், வண்ணாத்தி என்ற தமிழ் சிற்றரசி ஆட்சி செலுத்தியதாக நம்பப்படும் செதுக்கப்பட்ட கருங்கற்களைக் கொண்டு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட நடுகற்கள் மற்றும் சோதையன்கள் என்று நம்பப்படும் பலசாலிகளான ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட குளக�� கட்டுக்கள் என்பன காணப்படுகின்றன.\nஇவை வரலாற்றுப் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.\nநன்கு செதுக்கப்பட்ட கருங்கற் தூண்களில் உள் குழி விழுந்த நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட அடையாளங்கள் வரிசையாக இருக்கின்றன.\nஅந்த நேர்த்தியான செதுக்கப்பட்ட கற்கள் நிலமட்டத்தோடு பல ஏக்கர் சதுர நிலப்பரப்பை உள்ளடக்கியதாக கிடப்பில் வரிசையாக நாட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் குத்தாக நாட்டப்பட்டுள்ளன.\nகருங்கல்லோடு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத இந்த மணற்பாற்கான ஆலங்குளம் பகுதியிலும் ஆங்காங்கே நாட்டப்பட்ட கருங்கற்கற் பாளங்கள் தூண்கள் முளைகளாக நிற்கின்றன.\nவண்ணாத்தி என்ற புராதன சிற்றரசியின் பாலத்தின் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட கருங்கற் தூண்கள் நீர்மட்டத்திலிருந்து சுமார் 10 அடி உயரமானவை அந்த ஆற்றுக்குக் குறுக்கே முளைகளாக நாட்டப்பட்டுள்ளன.\nஇத்தகைய கருங்கற் தூண்கள் நாட்டப்பட்டுள்ள எந்த இடத்தை நோட்டமிட்டாலும் அந்த இடத்தின் சூழமைவுக்குள் நீர்த்தடாகம் அமைக்கப்பட்டிருந்ததற்கான தடயங்களைக் காணக்கூடியதாக இருக்கும்.\nஆனால், இவ்வாறான தொல்லியல் பொருட்கள் சிலரால் பிடுங்கி குவிக்கப்பட்டுள்ளன.\nமேலும், சோதையன் கட்டுக் குளம் பாரிய இயந்திரங்களைக் கொண்டு இருந்த இடம் தெரியாமல் சமப்படுத்தப்பட்டுள்ளது. “சோதையர்கள்” ஆண்ட இடம் பேய்க் கல் என்றும் சொல்வார்கள்.\nஇவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் ஏன் முன்வரவில்லை என்பது மர்மமாக இருக்கின்றது.\nகிராம மக்களிடம் காணப்படும் ஆர்வம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் இல்லாமற் போயிருப்பது ஒரு வித ஏமாற்றத்தையும் அவர்களது கடமையுணர்வு பற்றிய கேள்வியையும் எழுப்பியுள்ளது.\nஎனவே, இதுகுறித்து உடனடியாக அக்கறையுள்ள தரப்பார் கவனத்தில் எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பாக நாம் வினயமாகக் கேட்டக் கொள்கின்றோம்.\nஅதேவேளை கீழ் மட்ட அதிகாரிகளின் கடமைத் துஷ்பிரயோகத்தால் இத்தகைய செயல்கள் இடம்பெறுமாயின் அதுகுறித்து உயர்மட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்” என்றார்.\nதனியார் பஸ் சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு\nஊருக்குள் நுழைந்த முதலையை மடக்கிபிடித்த ஊர்மக்கள்- மட்டக்களப்பில் சம்பவம���\nயோகேஸ்வரன் எம்.பி – தொண்டர் ஆசிரியர் தொடர்பில் வடக்கு மாகாணத்துக்க ஒரு சட்டம் கிழக்கு மாகாணத்திற்கு மற்றுமொரு சட்டம்\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-02-16T22:28:51Z", "digest": "sha1:IOY55EKWK623IUJC4XUW2XMXVHSTS3XQ", "length": 9940, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "மர்ப நபரின் துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி – அமெரிக்க", "raw_content": "\nமுகப்பு News மர்ப நபரின் துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி – அமெரிக்காவில் சம்பவம்\nமர்ப நபரின் துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி – அமெரிக்காவில் சம்பவம்\nகலிபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சுட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதௌசண்ட் ஓக்ஸ் பகுதியில் உள்ள பார்டர்லைன் மதுபான சாலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. தாக்குதல் நடந்தபோது 200 பேர் மதுபான சாலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதாக்குதல் நடத்திய மர���ப நபர் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nதல-59 படப்பிடிப்பிற்கு நடுவே அஜித் எங்கு சென்றார் தெரியுமா\nதுப்பாக்கி முனையில் மிரட்டி பாடசாலை மாணவி ஒருவரை கடத்தியதால் கொழும்பில் பெரும் பரபரப்பு\nஇன முறுகல்களைத் தடுப்பதற்கு கிராம சேவையாளர்கள் கூருணர்வோடு முன்னாயத்தமாக இருக்க விழிப்புணர்வு\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/02/nifty-spot-on-22-02-10.html", "date_download": "2019-02-16T21:33:02Z", "digest": "sha1:OXSJNQMUDDQUXAN43NDUN5SYR3VHAA4H", "length": 5868, "nlines": 98, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 22-02-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று உற்சாகமாக தெரிகிறது, இதன் வெளிப்பாடாக நமது Nifty spot க்கு 4865, 4883 என்ற புள்ளிகள் தடைகளை தரலாம், இதற்க்கு மேல் நல்ல உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் 4826 க்கு கீழ் நல்ல வீழ்ச்சிகள் ஏற்படலாம்\nNifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4857 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது, மேலும் 4884 என்ற புள்ளிகள் வரை அருகருகே தடைகளும் உள்ளது, மேலும் இந்த 4883 என்ற புள்ளிக்கு மேல் அடுத்து நல்ல உயர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது, இலக்காக இன்றைய நிலைகளை பொறுத்து அமையலாம், அதே போல் 4826 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் 4773 என்ற புள்ளிக்கு கீழ் பலமான வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகளும் ஏற்படலாம்,\nஇந்த வாரம் expiry மற்றும் budget கூட்டத்தொடர்கள் இருப்பது சல சலப்புகள் அனுமானத்தின் பேரில் ஏற்படும், அடிக்கடி லாபங்களில் உறுதியாக இருப்பது சிறந்தது, 4970 to 5000 என்ற புள்ளிகளை nifty spot மேலே கடந்து முடிவடைந்தால் மட்டுமே தொடர் உயர்வுக்கு வாய்ப்புகள் ஏற்பட்டதாக எடுத்துக்கொள்ள வேண்டும், அதுவரையில் bear trend இல் தான் சந்தை இருப்பதாக கொள்ளவேண்டியுள்ளது, கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் …\nNifty Spot இன் இன்றைய நிலைகள்\nதின வர்த்தகத்தின் போது Nifty spot இன் sup/res வேண்டுவோர் எனது yahoo messenger இல் இணைந்து கொள்ளுங்கள் எனது id \"mayashares\" நன்றி\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதேசிய பங்கு சந்தை 09-02-10\nதேசிய பங்கு சந்தை 08-02-10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2012/03/dts.html", "date_download": "2019-02-16T21:32:51Z", "digest": "sha1:I4KUKFAAF62NJS74OGUEIYE6CXVJQKSH", "length": 11958, "nlines": 216, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: DTS கர்ணா..நீயும் நானுமா!என்டிஆர் டப்பிங் வாய்ஸ்", "raw_content": "\nஅப்போது கர்ணன்,வீ.பா.கட்டபொம்மன்,ஆ.ஒருவன்,காதலிக்க நேரமில்லை, இத்யாதிகள் எல்லாம் ஒரு cult படம் ஆக இருந்தது.ஒரிஜினல் ரீலீஸ் முடிந்து பல மாதங்கள் கழித்து ‘புத்தம் புதிய காப்பி” “கண்டிப்பாக ஒரு வாரம் மட்டும்” “கடைசி இரண்டு நாள்” ” இன்றே கடைசி” “வைகுண்ட ஏகாதேசியில் இத்துடன்” ”ஏதோவை முன்னிட்டு” என்று தியேட்டர்களில் ரீரிலிஸ் செய்யப்படும். ஒவ்வொரு ரீலிசுக்கு கூட்டம் முண்டியடிக்கும்.\nமுதல் காரணம் சிம்ம குரலோன் சிவாஜிஇரண்டாவது இதிகாசம் அதுவும் கர்ணனைப் பற்றி. அடுத்து அப்போது ஸ்பெஷல் எபக்ட்ஸ் கம்புயூட்ட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் சிரத்தையோடு எடு��்த பிரம்மாண்ட படம்.\nவிஸ்வநாதன் ராமமூர்த்தியின் அட்டகாசமான உயிர்துடிப்பான இசை மற்றும் பாடல்கள்.\nபலவித சரித்திர புராண இதிகாச கதாபாத்திரங்களை சிவாஜியின் பிம்பத்தில்தான் ஒரு தலைமுறை உருவகபடுத்தி உள்ளோம்.கர்ணன் பெயரை உச்சரிக்கும்போதே சிவாஜியின் கம்பிரமான உருவம்தான் கண்முன் தோன்றும்.” இரவும் நிலவும்” பாட்டின் ஒரு இடத்தில் சிவாஜியின் நடைக்கு விசில் பறக்கும்.\nஇந்தப் பாட்டின் சில வரிகள் இலக்கிய நயத்தோடு இருந்தாலும் டபுள் மீனிங்கும் இருக்கு என்று அப்போதைய யூத்துகள் கிசுகிசுப்பார்கள்.(சுபாங்கி கர்ணன் மனைவி)\nசுபாங்கி: மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே\nகர்ணன்: மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே.... அங்கு\nகர்ணன்: நெஞ்சில் இருக்கின்றவரையில் எடுக்கட்டுமே\nஇப்போது இந்த ஏற்கனவே கம்பீரக் கர்ணனை சினிமாஸ்கோப்பில் உப்ப வைத்து(blow up) DTSல் இசையை செலுத்தி மெருகேத்தி ரிலீஸ் செய்து இருக்கிறார்கள்.சிவாஜி குடும்பத்தார்.புதிய தலைமுறை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில்.\nபல முறை டிவி சேனல்களில் ஓடிற்று.அப்போது புதிய தலைமுறை பார்த்ததாகாலம் மாறிவிட்டது.ரசனைகளும் மாறிவிட்டது.நேரம்\nஎனக்கே கூட இந்த டிடிஎஸ் கர்ணனைப் போய் பார்ப்பதைவிட சின்ன வயதில் பார்த்து அந்த நினைவில் ஓடும் கர்ணன்தான் பிடித்திருக்கிறது.\nஇந்தக் கர்ணன் வெளி வந்ததும்தான் ஒரு விஷயம் நேற்று எனக்குத் தெரிய வந்தது.அது என் டிஆர் படத்தில் சொந்தக்குரல் கிடையாது.டப்பிங் குரல் என்று.சின்னவயசில் அவர்(கிருஷ்ணர் )தமிழ் குரலாக உள்வாங்கி நேற்றுவரை அதே நினைப்பு.\nஅவருக்கு டப்பிங் பேசியவர் கே.வி.சினுவாசன் என்பவர்.போட்டோவில் ஒய்ஜி மகேந்திரனுடன் இருக்கும் முதியவர்(92).சிவாஜி கணேசனை ஒரு டிராமா கம்பெனிக்கு சிபாரிசு செய்தவர். சிவாஜியால் அய்யர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.\nஇவரின் சுவராசியமான பேட்டி பார்க்கவேண்டிய ஒன்று.\nநானும் அது அவர் சொந்தக் குரல் என்றுதான் நினைத்திருந்தேன். கர்ணனின் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். குறிப்பாக சீர்காழியின் குரலில் ’உள்ளத்தில் நல்ல உள்ளம்’ எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. நல்ல பதிவு.:-))))\nஆகா.. அது டப்பிங் வாய்ஸா.. இத்தனை நாளா தெரியாம போச்சே.. நல்ல இன்ஃபர்மேஷன்\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஇரண்டு வார்���்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/europe/netherlands/", "date_download": "2019-02-16T21:24:02Z", "digest": "sha1:5ASZVWRWF76FADSU4DYQZODW74MPBCCQ", "length": 38295, "nlines": 261, "source_domain": "video.tamilnews.com", "title": "Netherlands Archives - TAMIL NEWS", "raw_content": "\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nகாரொன்றை கடத்திய நபரொருவர் பொலிசாரால் துரத்தப்படவே Nootdorp இல் வந்து கொண்டிருந்த ரயிலின் முன்னால் குதித்தார். ரயிலில் அடிபட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.car hijacker hit train running police குறித்த மனிதன், தான் கடத்திய காரில் பல மணிநேரங்களுக்கு மேலாக பல நெடுஞ்சாலைகளை ...\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nவெள்ளிக்கிழமை இரவு, ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில் பொலிசார் தலையிட்டனர். மாணவர்களின் கூற்றுப்படி, பொலிஸ் அதிகாரிகள் அவர்கள் மீது தடிகள், மிளகு ஸ்ப்ரே மற்றும் போலீஸ் நாய்கள் பயன்படுத்தி மாணவர்களை கலைக்க முற்பட்டு காயங்களை வருவித்தனர்.police action students triggers parliamentary questions இதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் ...\nவீடியோ: மிருகத்தனமான ராட்டர்டாம் கைதின் பின் குற்றஞ்சாட்டப்படும் பொலிசார்\nஇந்த மாத தொடக்கத்தில் ராட்டர்ட்டாம் Stahduisplein ல் ஒரு பெண் கைது செய்யப்பட்ட ஒரு வீடியோ, சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டு, பொலிஸ் அதிகாரிகளின் மிருகத்தனத்தை குற்றஞ்சாட்டும்படி விளைந்தது.dutch police accused brutality Rotterdam arrest எனினும் அந்தச் சம்பவத்திற்கு முன்னர் என்ன நடந்தது என்பதையும் மக்கள் ...\nபாரசூட் செயலிழப்பால் பரிதாபமாக இறந்த 19 வயது யுவதி\nHilversum ஐச் சேர்ந்த 19 வயதான பெண் ஒருவர் Teuge இல் பாரசூட் விளையாட்டில் ஏற்பட்ட விபத்தொன்றில் பலத்த காயமுற்று உயிருக்கு போராடிக் சனிக்கிழமை காலமானார், என Nationaal Paracentrum Teuge திங்களன்று தெரிவித்துள்ளது.woman 19 dies parachuting failure accident விபத்து எப்படி நேர்ந்தது என்பது இன்னமும் ...\nஓஸ் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் கைது\nபீட்டர் நெட்டனின் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசார் ஓஸ்ஸிலிருந்து ஒருவரை கைது செய்தனர். திங்களன்று காலை அதிகாலையில் 30 வயதான மனிதன் ஓஸ்ஸில் ஹூகேஹுவல்���்ட்ராட் என்ற இடத்தில் ஒரு கேரவன் பூங்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.suspect arrested fatal shooting பீட்டர் நெட்டனின் படுகொலை தொடர்பாக போலீசார் ...\nவீடியோ இணைப்பு : ஜாக்பாட் வென்ற 78 வயது பெண்மணி கொள்ளையடிக்கப்பட்டார்\nஇந்த ஆண்டு மார்ச் மாதம் Nijmegen இல் ஜாக் காசினோவின் கண்காணிப்பு கேமராவில் பதிவான ஒரு கொள்ளைச் சம்பவத்தை போலீசார் வெளியிட்டனர். 78 வயதான பெண்ணொருவர் பிங்கோ ஜாக்பாட் வென்று சில நிமிடங்களிலேயே கொள்ளையிடப்பட்ட சம்பவம் தான் இவ்வாறு வெளியிடப்பட்டது.woman robbed winning jackpot casinos மார்ச் ...\nஉலகின் மிக மோசமான விமான நிலையங்கள்; உங்கள் நாடு எத்தனையாவது\nEindhoven விமான நிலையம் உலகின் 10 வது மோசமான விமான நிலையம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தாமதத்திற்கு இழப்பீடு வழங்கி மக்களுக்கு உதவும் நிறுவனமான Airhelp, உலகளவில் 141 விமான நிலையங்கள் இடையே நடத்திய ஆய்வின் படி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டது. Eindhoven இற்கு வரும் விமானங்கள் மற்றும் Eindhoven ...\nநீச்சல் தடாகத்தில் பிணமாய் மிதந்த 29 வயது நபர்\n29 வயதான நபரொருவர் இரவோடிரவாக Vorden Gelderland நகரில் இருக்கும் De Dennen எனப்படும் நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கி இறந்தார். அவர் எவ்வாறு அங்கு சென்று இறந்தார் என்பது இன்னமும் தெளிவாகவில்லை, போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.man 29 found drowned dead pool அவசர ...\nநூற்றுக்கணக்கான மாணவர்களை பதம்பார்க்கும் ஸ்காபிஸ் அலர்ஜி\nநெதர்லாந்தில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஸ்கேபிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டது. இந்த நோயானது அரிப்பு மற்றும் வடுக்களை தோலின் மேல் வருவிக்கும். இதனை பொது சுகாதார நிறுவனமான GGD Groningen இன் தொற்று நிபுணர் Jan van der உறுதிப்படுத்தினார்.scabies allergy outbreak among dutch ...\nகுடியுரிமை பாடங்களை டச்சு பள்ளிகளில் கட்டாயமாக்குகிறது அரசு\nஅனைத்து டச்சு முதன்மை- மற்றும் உயர்நிலைப்பள்ளிகளும் “ஜனநாயக அரசியலமைப்பின் அடிப்படையான மதிப்புகள்” மீது கவனம் செலுத்துவதற்காக “குடியுரிமை” பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்விக்கான அமைச்சர் Arie Slob இனால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமியற்றும் திட்டத்தில் உள்ளது.government obliges dutch schools citizenship lessons ...\nகத்தியை கொண்டு மிரட்டிய நபர் ஹேக்கில் கைது\nபுதன்கிழமை பிற்பகல் தி ஹேக் பகுதியில் போலீசார் ஒரு நபரை கைது செய்தனர��. அவர் தனது கையில் ஒரு கத்தியை சுழற்றிக் கொண்டு, புரிந்துகொள்ள முடியாத காரியங்களைக் செய்து கொண்டிருந்ததாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் பத்திரிகைக்கு உறுதிபடுத்தினார்.knife waving man arrested இந்த சம்பவம் கிரொட் மார்க்கின் ...\nஇரு போலீஸ் கார்கள் இடையே காரோடு சிக்கிக் கொண்ட கார் திருடன்\nபுதன்கிழமை மாலை Tilburg ஊடாக துரத்திய போது ஒரு திருடப்பட்ட கார் ஓட்டுனர் இரண்டு போலீஸ் கார்கள் இடையே சிக்கிக் கொண்டது. இந்த துரத்தலின் போது அந்த நபர் தன கார் மூலம் ஒரு மோட்டார் சைக்கிள் போலீஸ் அதிகாரியை மோதி விழுத்த முயற்சித்தார். இந்த துரத்தலானது, காரை ...\nராட்டர்டம் குப்பை தொட்டியினுள் €220,000 பணம்\nPhilip Vingboonsstraat இல் உள்ள ஒரு வீட்டில் 220 ஆயிரம் யூரோக்களை கண்டுபிடித்த போலீசார், மூவரை கைது செய்தனர்.police find cash Rotterdam trash can செவ்வாய்க்கிழமை மாலை Boezemweg இல் ஒரு சந்தேகத்திற்குரிய வாகனத்தை கண்காணிப்பு அதிகாரிகள் கண்டனர். அந்தக் காரை அதிகாரிகள் பின் தொடர்ந்தனர். அந்த காரில் ...\nகடத்தலின் பின்னர் பாதுகாப்பாய் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி\nபுதன்கிழமை மாலை Weert, Limburgல் ஒரு 6 வயது பெண் கடத்தப்பட்டார். Maastrichtstraatல் ஒரு விளையாட்டு மைதானத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த வேளை இனம் தெரியாத ஒருவர் சிறுமியை பிடித்து கார் பின் புறத்தில் போட்டு அடைத்தார். பின்னர் அவர் காயம் ஏதும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டார் ...\nஆன்லைனில் கொள்ளையடிக்கும் கும்பல்; 11 பேரை கைது செய்த போலீசார்\nவன்முறை, ஆன்லைன் கொள்ளைகள் மற்றும் பல குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த 11 பேரை கைது செய்துள்ளனர். இந்த 11 பேரும் 16 முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் என தெரிய வந்துள்ளது.police raid gang young people arrested கைது செய்யப்பட்டோர், வன்முறைத் திருட்டுகள், ...\nபாலியல் வன்முறைக்கு முகம் கொடுக்கும் மூன்றில் ஒரு பங்கு டச்சு டாக்டர்கள்\nMedisch Contact and Arts in Spe நடத்திய #MeToo என்ற கணக்கெடுப்பின் படி, கிட்டத்தட்ட 30 சதவிகிதம் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் நெதர்லாந்தில் உள்ள மருத்துவ பயிற்சியாளர்களும் தங்கள் வேலையில் பாலியல் துன்புறுத்தலை சந்தித்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள்.third dutch doctors face sexual ...\nமைதானத்தில் சிறுவனின் மரணத்திற்கு காரணமாயிருந்த மூவர்மீது வழக்கு\nபள்ளியின் பின்னரான பராமரிப்பு சேவையின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் தொடர்பாக மூன்று பேர் மீது பொது வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 2016ம் ஆண்டு விளையாட்டு மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த விளையாட்டு சாதனத்தில் இருந்து விழுந்து இறந்துள்ளான் இந்த சிறுவன்.three people prosecuted boys fatal playground ...\nதாம் கொட்டிய காப்பியை தாமே துடைத்தெடுத்த டச்சு பிரதமர்\nஅமைச்சரவை கூட்டம் ஒன்றிற்கு கையில் காப்பியுடன் சென்று கொண்டிருந்த டச்சு பிரதமர் Mark Rutte, பாதுகாப்பு காவல்கள் வழியாக கடந்து செல்லும் வேளையில் கண்ணாடிக் கதவில் அவருடைய கை தவறுதலாக மோது படவே கையில் இருந்த காப்பி கப் கீழே விழுந்து, காப்பி சிதறியது.dutch prime minister mops spilled ...\nபோலி டேட்டிங் தளங்கள் ‘நியாயமற்ற’ வணிக நடைமுறை என தீர்ப்பிடப்பட்டது\nசுவிஸ்ஸில் பல இணையதளங்கள் போலி சுயவிவரங்களைப் பயன்படுத்தி பாலியல் சந்திப்புக்களை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கின்றன. பொருளாதார விவகாரங்களுக்கான அரசு செயலகம் (SECO) இதை “நியாயமற்ற” வணிக நடைமுறை என்று அழைத்துள்ளது, ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்வரும் வரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியாது என மேலும் கூறியது.Fake ...\nஸ்மார்ட் ஃபோன்களும், டேப்லட்களும் குழந்தைகளின் கிட்டப்பார்வையை தாக்குகின்றன\nErasmus MC என்றொரு ஆய்வின் படி, டேப்லட் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகள் மத்தியில் கிட்டப்பார்வை தாக்கத்திற்கு வழிவகுக்கும். ஆய்வாளர்கள், 1,000 ராட்டர்டாம் சிறுவர்களை பல ஆண்டுகளாக கண்காணித்து வரும் நிலையில் இந்த ஆராய்ச்சி முடிவு வெளியிடப்பட்டது. 13 வயது வரையான சிறுவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் ...\nகஞ்சா குற்றவாளி ஓஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்\ncannabis convict killed shooting திங்கட்கிழமை அதிகாலை ஓஸ்ஸில் இருக்கும் ஒரு கரவான் பூங்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 30 வயதான பீட்டர் நெட்டென் என அடையாளம் காணப்பட்டார். குறித்த நபர் தனது பாட்டி வீட்டு கொட்டிலில் கஞ்சா சேமித்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர் என கூறப்படுகிறது. ...\nமது அளவை பரிசோதனை செய்த அதிகாரியை இழுத்துச் சென்ற சாரதி\nதிங்கட்கிழமை அதிகாலையில் Eck en Wie இல் இருக்கும் Gelderland என்றொரு கிராமத்தில் குடிபோதையில் வாகனத்தை செலுத்தி வந்த சாரதியை நிறுத்த முயன்ற பொலிஸ் அதிகாரி தாக்கப்பட்டார். அந்நபரின் காரை பொலிஸ் அதிகாரி இழுத்து பிடித்துக் கொண்டிருந்த வேளை, தப்பிச் செல்ல சாரதி முயன்ற போது சுமார் 10 முதல் 15 ...\nகோடாரியுடன் மிரட்டிய சிரிய நபர் உயிரிழப்பு\nபுதனன்று காலை 26 வயது சிரியா நாட்டைச் சேர்ந்த நெதர்லாந்தில் வசிக்கும் ஒரு நபர் பொலிசாரால் சுடப்பட்டார்.Syrian ax waver dies shoot இவர் தொடர்மாடி குடியிருப்பின் உச்சத்தில் நின்றவாறே கையில் ஒரு கோடாரியை அசைத்துக் கொண்டிருந்துள்ளார். அங்கு நின்று அவரை பார்த்து கொண்டிருந்தவர்களின் கூற்றுப்படி, ‘அல்லாஹூ ...\nதொழிற்சாலை ஒன்றிற்குள் பயிரிடப்பட்டிருந்த பல ஆயிரக்கணக்கான கஞ்சா பயிர்களை கண்டெடுத்த பொலிஸ்\nதிங்களன்று கிரேக்னிங்கன் நகரமான Foxhol இல் ஒரு தொழிற்சாலை கட்டிடத்தின் மீது பொலிசாரால் நடத்தப்பட்ட திடீர்ச்சோதனையின் போது ஒரு பெரிய கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோட்டத்தில் பல ஆயிரக்கணக்கான கஞ்சாக்கள் பயிரிடப்பட்டு இருந்தன, என Dagblad van van Noorden தெரிவிக்கின்றது.thousands cannabis plants found factory. இந்த ...\nமருத்துவமனை பணியாளர்கள் பற்றாக்குறையால் நீளும் அறுவை சிகிச்சை பட்டியல்கள்\nடச்சு மருத்துவமனைகளில் மருத்துவ வெற்றிடங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்ததையடுத்து, மருத்துவ பணியாளர்களின் பற்றாகுறையால் சத்திர சிகிச்சைக்கான பட்டியல் நீளுகிறது, என NOS மேற்கொண்ட தனிப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது. surgery lists hospital staff shortages NOS சுமார் 90 மருத்துவமனைகளை ஆய்வு செய்தனர், இதில் 63 மருத்துவமனைகள் அதன் ...\nஉலகின் மிகப்பெரிய நன்னீர் முத்து நெதர்லாந்தில் ஏலம்\nஉலகின் மிகப்பெரிய நன்னீர் முத்து €320,000 ($374,000) கோடிக்கு நெதர்லாந்தில் ஏலம் போயுள்ளது.world largest freshwater pearl auction இருப்பினும் 7cm (2.75in) நீளம் மற்றும் 153g (5.4oz) க்கும் அதிகமான எடையைக் கொண்டுள்ள இந்த முத்தானது ஒரு காலத்தில் கேதரின் தி கிரேட் இற்கு சொந்தமாயிருந்தது, ...\nபோதை மருந்து கடத்தல்காரர்களுக்கு உதவும் ரொட்டர்டம் சுங்க துறை அதிகாரிகள்\nரொட்டர்டாமின் துறைமுகத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் மற்றும் கொள்கலன் ஊர்தி கம்பனி ஊழியர்கள் நெதர்லாந்தின் உள்ள போதை மருந்து கடத்தல்காரர்களுக்கு உதவுவதாக, NOS மற்றும் RTV Rijnmond ஆகியவை புகார் அளித்தன.Rotterdam Customs officers assist drug traffickers துறைமுக ஊழியர்களின் கருத்தின் படி, சில நேரங்களில் ...\nகுழந்தைக��ை தொந்தரவு செய்யும் கோமாளி கொலையாளி\nஞாயிறு மதியம் கோமாளி கொலையாளி ஒருவரை அர்னெம் பொலிசார் தேடி திரிந்தனர். அதே நாள் காலை பயங்கரமான கோமாளி போல உடையணிந்த நபரொருவர் அந்த மைதானத்தில் விளையாடி திரிந்த எட்டு குழந்தைகளை பயமுறுத்திக் கொண்டிருந்தார். எட்டு குழந்தைகளில் ஒருவர், அந்நபரிடம் அநேக கத்திகள் இருந்ததாக கூறியது.police search killer clown harassing ...\nப்ராபன்ட் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறப்பு\nதிங்கள் அதிகாலையில் Oss, Noord-Brabant இல் இருக்கும் Hoogheuvelstraat இல் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார். அவசர சேவைகள் விரைவிலே சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த போதும், சிறிது நேரம் கழித்து அவர் இறந்தார்.man killed early morning shooting பாதிக்கப்பட்டவர் யார் என்று போலீசாரால் இனம் காண முடிகின்ற ...\nஆம்ஸ்டர்டாம் புதருக்குள் இறந்து கிடந்த குழந்தையின் தந்தையை அடையாளம் கண்ட போலீசார்\nகிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் விசாரணைக்குப் பின்னர், ஜூன் 2016 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஸ்லோட்டர் பிளஸ்ஸில் புதர்களிடையே பிணமாய் கண்டெடுக்கப்பட்ட புதிதாய் பிறந்த ஆண் குழந்தையின் தந்தையை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட 30 வயதான தந்தை இந்த வழக்கிற்கு ஒரு திருப்புமுனையாக அமைவார் ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:15:53Z", "digest": "sha1:6LTEP53JRDFW3ITZMSTW65HQC6GW4VZV", "length": 14719, "nlines": 107, "source_domain": "www.behindframes.com", "title": "எம்.ஜி.ஆர் Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nஎம்.ஜி.ஆருக்கு வெள்ளித்திரையில் மீண்டும் உயிர் கொடுக்கிறார் பி.வாசு..\nஇந்தியாவில் எம்.ஜி.ஆர் இன்றும் கடவுளின் அவதாரமாகவே தமிழ் மக்களால் பார்க்கப���படுகிறார். மலேசியாவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் அவருக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. அன்னாரது...\nஎம்.ஜி.ஆரின் பேரன் நடிக்கும் ‘தாத்தா காரை தொடாதே’..\nஇயக்குனர் ரஷீத் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘தாத்தா காரை தொடாதே’. இப்படத்தில் ராபர்ட் மாஸ்டர், எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன்...\nஎம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சூர்யா-கார்த்தி..\nசில தலைவர்கள் மறைந்த பிறகும் எத்தனை ஆண்டுகள் , எத்தனை காலங்கள் ஆனாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் .அப்படி...\n‘அதோ அந்த பறவை போல’ வாழ தயாராகும் அமலாபால்..\nஎம்.ஜி.ஆர் பாடல்களில் மக்களை மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்றுதான் ‘அதோ அந்த பறவை போல வாழவேண்டும்’ என்கிற பாடல். தற்போது அமலாபால்...\nஎம்.ஜி.ஆர் சிலை திறப்புவிழாவில் அரசியல் பேசி அதிரவைத்த ரஜினி..\nமதுரவாயல் அடுத்துள்ள வேலப்பன் சாவடியில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் 30ம் ஆண்டு விழா மற்றும் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா நேற்று...\nமுதன்முறையாக எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதுகிறார் வைரமுத்து..\nமக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட...\n5௦ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த சத்யா மூவீஸ்..\nபழம்பெரும் பட நிறுவனமான சத்யா மூவீஸ் தனது 50-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் சொந்த பட நிறுவனமான...\nடிஜிட்டலுக்கு மாறுகிறது கமலின் ‘காக்கி சட்டை’..\nபழைய படங்களை புது மெருகேற்றி டிஜிட்டலில் வெளியிடுவது இப்போது அதிகரித்து வருகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களை தொடர்ந்து கமலின் படமும்...\n“விஜய்-அஜித் ரசிகர்கள் ஒன்றாக இணையவேண்டும்” ; விசிறி விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் அழைப்பு..\n“வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக...\nநடிகர் சிவகுமார் – ஒரு சிறப்பு பார்வை…\n200-க்கும் மேற்பட்ட படங்களில் விதவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்து முத்திரைப் பதித்தவர் சிவகுமார். ஓவியம் வரைவதில் அபார ஆற்றல் பெற்றவர்; மேடைப்பேச்சில் வல்லவர்;...\n“வியர்வையுடன் ரத்தத்தையும் சிந்தி உழைக்கும் ஸ்டண்ட் கலைஞர்கள்” ; சூப்பர்ஸ்டார் பாராட்டு..\nஆரம்ப காலங்களில் ரஜினி படங்களை பார்த்து ரசிகர் ஆனவர்களில் பலரும் அவரது சண்டைக்காட்சிகளை பார்த்து ரசித்த ஆட்கள் தான். அவர் மட்டுமல்ல,...\nடிஜிட்டலில் உருவான ‘அடிமைப்பெண்’ ; ஜூலை 7ல் ரிலீஸ்.. \n“எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில் அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடிப்பில்...\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அடுத்த டிஜிட்டல் அதிரடி ‘மாட்டுக்கார வேலன்’..\n1970-ல், ப.நீலகண்டன் இயக்கத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்து வெள்ளிவிழா கண்ட படம் தான் ‘மாட்டுக்கார வேலன்’. கவியரசர் கண்ணதாசன்...\n‘சி-3’க்கு தூண்டுதலாக அமைந்த எம்.ஜி.ஆர் காலத்து நிகழ்வு..\nதமிழ்நாட்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த அதேசமயம் ஆந்திராவில் என்.டி.ராமாராவும் முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது.. அதுகுறித்து விசாரிக்க...\nதிரையுலகை ஆட்சி செய்த ‘ஆச்சி’ காலமானார்…\nதமிழ் சினிமாவில் மிக நீண்ட பயணம் செய்து ஆயிரத்து ஐநூறு படங்கள் என்கிற மைல் கல்லை மிக எளிதாக தாண்டி கின்னஸ்...\nஎம்.ஜி.ஆர் கைவிட்ட முயற்சியை நனவாக்கும் பாதையில் ‘பொன்னியின் செல்வன்’..\nதமிழர்களுக்கான அடையாளங்களுள் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலும் ஒன்று. கிட்டத்தட்ட 2500 பக்கங்களுக்கு மேல் அடங்கிய இந்த...\nபணம், நகை திருட்டுக்களை தந்திரமாக செய்துவரும் எலிச்சாமியை (வடிவேலு)போலீஸ் வேலை தருவதாக ஆசைகாட்டி, ரகசிய உளவாளியாக மாற்றுகிறார் போலீஸ் அதிகாரி...\nஎம்.ஜி.ஆர் பாடல் வரியை டைட்டிலாக வைத்தார் கௌதம் மேனன்..\nஅஜித் படத்திற்கு ‘என்னை அறிந்தால்’ என டைட்டில் வைத்ததின் சுவராஸ்யமான பின்னணி என்னவென்று தெரியுமா.. எம்.ஜி.ஆர் ‘வேட்டைக்காரன்’ படத்தில் பாடிய...\nவெள்ளிவிழாவை நோக்கி ‘ஆயிரத்தில் ஒருவன்’..\n1965ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி கடந்த மார்ச்-14 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸ்...\nமம்முட்டி வீட்டில் ரம்ஜான் கொண்டாடினார் மோகன்லால்..\nசினிமாவில் மாற்றமுடியாத சில சாபக்கேடுகள் இருந்தாலும் ஒவ்வொரு மொழி சினிமாவிலும் உச்சத்தில் இருக்கும் இருக்கும் சூப்பர் ஸ்டார்கள் மட்டும் எப்போதும் நட்புடன்...\nஆல்பர்ட் தியேட்டரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ 100வது நாள் கோலாகல கொண்டாட்டம்\nஎம்.ஜி.ஆர் நடித்த படங்களை மீண்டும் டிஜிட்டலுக்கு மாற்றி திரையிடும்போது அது அவர் காலத்தைப் போலவே இப்போதும் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடுவது...\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-02-16T21:15:53Z", "digest": "sha1:KV6ZWKVDRSGKOLDHK6UOVV3K6KZHF6HG", "length": 13166, "nlines": 68, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "சென்னை பெரு நகர காவல்துறை- முத்துவேல்பாண்டி அய்யாவுக்கு-கொடுக்கப்பட்ட விருது சாதனைக்கா -ஜனாதிபதிக்கு கடிதம்… | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்து���ையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nசென்னை பெரு நகர காவல்துறை- முத்துவேல்பாண்டி அய்யாவுக்கு-கொடுக்கப்பட்ட விருது சாதனைக்கா\nசென்னை பெரு நகர காவல்துறை ஆணையர்திரு ஏ.கே.விஸ்வநாதன் ஐ.பி.எஸ் அவர்கள் சென்னை மாநகர மக்கள் பிரச்சனையில் சாதனை செய்த, போலீஸ்காரர் முதல் கூடுதல் ஆணையர் வரை அனைவரையும் அழைத்து பாராட்டுகிறார்…மிகவும் மகழ்ச்சியாக உள்ளது.\nஇந்திய குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான காவல் விருது, உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி அய்யா 5.1.17 முதல் 31.5.18 வரை சென்னை பெரு நகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய போது, செய்த சாதனைக்காக கொடுக்கப்பட்டது..\nஉதவி ஆணையர் முத்துவேல்பாண்டி அய்யா மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய போது, என்ன சாதனை செய்தார்கள்…அந்த சாதனையின் விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி கேட்டோம்..\nமூன்றாம் நபர் தகவல்கள் என்பதால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விதி 8(i)(j)ன்படி தகவல் அளிக்க பொதுத் தகவல் அலுவலர் மறுத்துவிட்டார். மேல்முறையீடு செய்த போதும், மேல்முறையீட்டு அலுவலர் பொதுத் தகவல் அலுவலர் கூறிய காரணத்தை சொல்லி தகவல் அளிக்க மறுத்துவிட்டார்.\nமூன்றாம் நபர் தகவல்கள் என்பது, உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி அய்யாவின் பர்சனல் தகவல்களை கேட்பதுதான்.. இந்திய குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்காக கொடுக்கப்பட்ட விருது, என்ன சாதனைக்காக கொடுக்கப்பட்டது என்பது பொதுவான தகவல்..\nபொதுவான தகவலை கொடுக்க மறுப்பதை பார்க்கும் போது,கொடுக்கப்பட்ட விருது, சாதனைக்கா.. என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nசென்னை பெரு நகர காவல்துறை ஆணையர்திரு ஏ.கே.விஸ்வநாதன் ஐ.பி.எஸ் அவர்கள் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி அய்யாவுக்கு கொடுக்கப்பட்ட விருது தொடர்பான சாதனையை அறிக்கை மூலம் வெளியிட்டால் நல்லாயிருக்கும்…பத்திரிகையாளர்களும் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டியன் அய்யாவின் சாதனைகளை வெளியிடுவார்கள்..\nசென்னை பெரு நகர காவல்துறை பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர், உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி அய்யாவுக்கு கொடுக்கப்பட்ட விருதின் பின்னணி சாதனையை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அளிக்க மறுத்த காரணத்தால், ஜனாதிபதி அலுவலகத்துக்கு சாதனையின் விவரங்களை கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம்..\nசென்னை பெரு நகர காவல்துறை- முத்துவேல்பாண்டி அய்யாவுக்கு-கொடுக்கப்பட்ட விருது சாதனைக்கா\nஆவடி பெரு நகராட்சி-ஆணையர் ஜோதிகுமாருக்கு மொட்டை-அடுத்து ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்க்கு…ராஜேந்திரனின் மொட்டை சாதனை\nராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்- பிரகாஷ் ஐ.ஏ.எஸ் இருவரையும் மாற்றுவேன் ..லைசென்ஸ் சர்வேயர்களிடம்- சி. ராஜேந்திரன் சபதம்…\nபிற செய்திகள்\tFeb 3, 2019\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nசெய்தி துறைக்கு..ஊழல் துறை..மோசடி துறை…புரோக்கர் துறை என பல பெயர்கள் கிடைத்துள்ளது.. அதனால் செய்தித்துறைக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடலாம்.. திருவல்லிக்கேணி அஞ்சல்…\nபிற செய்திகள்\tFeb 3, 2019\nதிண்டுக்கல்…அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைச்சர் சீனிவாசன் ஒட்டம்.பொறியாளர் பாண்டியராஜன் மகிழ்ச்சி\nதமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது.…\nபிற செய்திகள்\tJan 30, 2019\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ உதவியாளர் அம்பிகா வேல்மணி கைது… குடியரசு தினத்தில் பிராந்தி விற்பனை…\nதமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையை சீரழித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அரசியல் உதவியாளர் கம் வலது கரம்,…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bavana-bavana-28-02-1626211.htm", "date_download": "2019-02-16T22:02:09Z", "digest": "sha1:ASWSUPGBGQLRVOBAINLL2XBVG5AF7274", "length": 4853, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "கன்னட தயாரிப்பாளரை காதலிக்கும் பாவனா! - Bavanabavana - பாவனா | Tamilstar.com |", "raw_content": "\nகன்னட தயாரிப்பாளரை காதலிக்கும் பாவனா\nதமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமாகி வெயில், தீபாவளி, அசல் போன்ற பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பாவனா. அசலுக்கு பிறகு தமிழில் இவருக்கு சரியாக வாய்ப்புகள் அமையாததால் தற்போது இவர் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இவர் தான் ஒரு கன்னட பட தயாரிப்பாளரை நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும் இந்த ஆண்டிற்குள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் அவர் யார் என்பது குறித்த விவரங்களை கூற அவர் மறுத்துவிட்டார்.\n▪ மலையாள நடிகர் ; நடிகைகள் ஓணம் கொண்டாட்டம் \n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/hindustan-computers-limited-hcl/", "date_download": "2019-02-16T21:23:17Z", "digest": "sha1:Q6IWNN4PK3HZN2HBYWDHOYA7YWX4IGI4", "length": 6423, "nlines": 89, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL) வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL)\nஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL)\nஹெச்.சி.எல��. ஆட்சேர்ப்பு - பல்வேறு மென்பொருள் பொறியாளர் பதவிகள்\nBE-B.Tech, பொறியியலில் இளங்கலை பட்டம், பட்டம், ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL), இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL) ஆட்சேர்ப்பு, மகாராஷ்டிரா, தனியார் வேலை வாய்ப்புகள், புனே, மென்பொருள் பொறியாளர்\nஇன்றைய வேலை வாய்ப்புகள் - ஊழியர்கள் எச்.சி.எல். ஆட்சேர்ப்பு - இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (ஹெச்.சி.எல்) பணியிடங்களை கண்டுபிடி ...\nஹெச்.சி.எல். ஆட்சேர்ப்பு பல்வேறு பொறியியலாளர் இடுகைகள் www.hcltech.com\nBE-B.Tech, BA, பி.சி.ஏ., பி.காம், பிஎஸ்சி, பட்டம், ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL), தனியார் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய வேலை இடுகையிடுவது - ஊழியர்களைக் கண்டறிய HCL >> நீங்கள் வேலை தேடுகிறீரா ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (ஹெச்.சி.எல்) ஆட்சேர்ப்பு 2018 அழைக்கிறது ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/icds-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-fle/", "date_download": "2019-02-16T21:23:34Z", "digest": "sha1:2MKQMIW2WZAEDFL6JEM6MDDBC45UOPVX", "length": 11810, "nlines": 66, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "ICDS – அங்கன்வாடி மையங்களில்-FLEXI FUNDல் ரூ16.32 கோடி முறைகேடு – ரூ328.10கோடி என்னாச்சு சிபிஐ விசாரிக்குமா\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெர�� நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nICDS – அங்கன்வாடி மையங்களில்-FLEXI FUNDல் ரூ16.32 கோடி முறைகேடு – ரூ328.10கோடி என்னாச்சு சிபிஐ விசாரிக்குமா\nதமிழக அரசின் சமூக நலத்துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் ஊழலில் மூழ்கிவிட்டது. சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணி திட்டம், இதற்காக தமிழ்நாடு முழுவதும் 54,439 அங்கன் வாடி மையங்கள் உள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால் அங்கன்வாடி மையங்களை பார்த்தால், கண்களின் இரத்த கண்ணீர் தான் வரும்..\nமத்திய அரசு 2014-15ம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ1000/- FLEXI FUND என ரூ5.44கோடி ஒதுக்கீடு செய்கிறது. ரூ5.44கோடியில் 90 சதவிகிதம் ரூ4.89கோடி மத்திய அரசின் பங்கு, மாநில அரசின் பங்கு ரூ54.43இலட்சம் மட்டுமே.\n2014-15ம் ஆண்டில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ரூ4.89கோடி நிதிக்கு 19.8.2014ல் அரசாணை எண்.41 வெளியிடப்பட்டது. 2015-16க்கு 5.11.15ல் தான் அரசு ஆணை வெளியிடப்பட்டது. 2014 ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதிக்கு அரசாணை வெளியிட 150 நாட்கள் ஆகிவிட்டது. 2015ல் அரசாணை வெளியிட 210 நாட்கள் ஆகிவிட்டது. 54,439 மையங்களில் எப்படி செலவு செய்வார்கள்.. எங்கே செலவு செய்தார்கள், இரண்டு தாய்மார்களிடம் கோப்புகளில் செலவு செய்ததாக கையெழுத்து வாங்கிவிட்டார்கள்.. மூன்றாண்டுகளில் 2016-17 வரை மூன்றாண்டுகளில் FLEXI FUNDக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ரூ16.32கோடி செலவு செய்யாமல், செலவு செய்ததாக போலியாக கோப்புகள் தயார் செய்து இரண்டு தாய்மார்கள��டம் கையெழுத்து வாங்கி முறைகேடு நடந்துள்ளது..\nஇந்த இலட்சணத்தில் 2015-16ல் General integrated child development services scheme க்கு ரூ328.16 கோடி ஒதுக்கீடு செய்தது…இந்த நிதி நிலை என்னவென்று தெரியவில்லை.\nFLEXI FUND & General integrated child development services scheme இந்த இரண்டு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐக்கு, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அமைச்சகத்துக்கு புகார் அனுப்பி உள்ளோம்.\nரூ344.48 கோடி திட்டங்களில் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமிக்கு தொடர்பு இருக்கிறது…\nICDS – அங்கன்வாடி மையங்களில்-FLEXI FUNDல் ரூ16.32 கோடி முறைகேடு – ரூ328.10கோடி என்னாச்சு சிபிஐ விசாரிக்குமா\nகிறிஸ்டி புட்ஸ் – குமாரசாமி வாக்குமூலம்-சிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..\nகிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியா…கொசு வலை குமாரசாமியா..\nதலைமை செயலகம்\tFeb 4, 2019\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nதமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரி இல்லாத, மற்ற துறையிலிருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பதவி உயர்வில்(NON –Revenue confired IAS) இரண்டு…\nதலைமை செயலகம்\tJan 31, 2019\nசெய்தித்துறையா..மோசடி துறையா..மோசடிகள் மினி தொடர்…5\nசெய்தித்துறையை மோசடி துறையாக பெயர் மாற்றம் செய்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 29.1.19 அன்று ஆன் லைன் மீடியாவை சேர்ந்த சில…\nதலைமை செயலகம்\tJan 25, 2019\nசீரழிந்து போன செய்தித்துறை – 4 – அலுவலக உதவியாளர் குமாருக்கு- ஊடகம் அங்கீகார அட்டை..\nசெய்தி துறையா.. ஊழல் துறையா -3ல் சங்கர் ஐ.ஏ.எஸ்“Phony”யா என்பதற்கு அர்த்தம் தெரியாமல் பி.ஆர்.ஒ ஷேக்முகமது முதல் கூடுதல் இயக்குநர்…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Njc4MTk0Nzk2.htm", "date_download": "2019-02-16T21:28:04Z", "digest": "sha1:4CVXBBKSFD7QYBXCF7YAQL2E4N2BT4ZR", "length": 18554, "nlines": 184, "source_domain": "www.paristamil.com", "title": "பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றியது? நாசா தகவல்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உத��ம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nபூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றியது\nபுவி வெப்பம் அடைந்து உயிர்கள் வாழ்வதற்கு தேவையான மூலக்கூறுகள் உருவானதற்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனுக்குள் நிகழ்ந்த சக்தி வாய்ந்த வெடிப்பே காரணம் என நாசாவின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nநமது கிரகத்தின் பூர்வீகம் என்ன உயிர்கள் வாழ்வதற்கு என்ன சூழல் தேவை உயிர்கள் வாழ்வதற்கு என்ன சூழல் தேவை பிற கிரகங்களில் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளனவா என்ற தேடலில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nபல கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனிடம் இருந்து வெளிப்பட்ட வெப்பம் குளிராக இருந்த பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு போதுமானதாக இல்லை என்ற கருத்து இதுவரை நிலவி வருகிறது.\nஇந்நிலையில் சூரியனின் வெப்ப ஆற்றல் காரணமாகவே குளிர் பந்தாக இருந்த பூமி உயிர்கள் வாழ்வதற்கு உகந்த கிரகமாக மாறியதாக நாசாவின் புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:\nசுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன், சூரியன் தோன்றிய போது தற்போது நாம் காணும் பிரகாசத்தை விட மூன்றில் ஒரு பங்கு பிரகாசத்துடன் தான் இருந்தது. ஆனால் அதன் வெளிப்புறம் எரிமலை போல் எப்போதும் வெடித்துக் கொண்டிருந்தது. அதில் இருந்து வெளிப்பட்ட எண்ணற்ற மூலக்கூறுகளும், கதிர்வீச்சுகளும் விண்ணில் சிதறியபடி இருந்தன. அ��்போது பீறிட்ட வெப்பம் தான் பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கான ஆற்றலையும், சூழலையும் உருவாக்கி உள்ளது. சூரியனில் இருந்து வெளிப்பட்ட இந்த ஆற்றல்கள் தான் வாழ்க்கைக்கு தேவையான டிஎன்ஏ, ஆர்என்ஏ போன்ற மூலக்கூறுகளை உருவாக்கியது.\n400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு சூரியன் ஆற்றலை இழந்தபோது, இளம் நட்சத்திரம் சூரியனாக உருவெடுத்தது. அதில் இருந்து வெளியான வெடிப்புகள், கதிர்வீச்சுகள் தான் பூமிக்கு தேவையான சக்தியை வழங்கி வருகின்றன. அந்த நட்சத்திரம் தான் தற்போது நாம் காணும் சூரியன்.\n* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nசெவ்வாய் கிரகத்தில் அதிசயங்களை நிகழ்த்திய ரோவர் விண்கலம் செயலிழப்பு\nசெவ்வாய் கிரகத்தை நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வலம் வந்த ரோவர் தற்போது செயலிழந்துள்ளதாக நாசா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.\nசூரியனை சுற்றி வரும் கார்\nகாரில் ஏறிக்கொண்டு சூரியனை சுற்றி வர முடியாது தான். ஆனால் காரை உயரே செலுத்தி அது சூரியனை சுற்றி வரும்படி செய்ய முடியும். அமெரிக்\nசூரியனுக்கு ஆபத்து வருகிறதா.. பிளாக் ஹோலின் மர்மம் என்ன..\nவிண்வெளியில் உள்ள ஒரு வலுவான ஈர்ப்பு விளைவுகளை வெளிப்படுத்தும் காலவெளியே இந்த பிளாக் ஹோல் ஆகும். இதைப்பற்றி பல தகவல் ஆச்சர்யமூட்\nவிண்ணுக்கு செல்கிறது பி.எஸ்.எல்.வி.-சி.44 ரொக்கெட்\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி.44 ரொக்கெட\nமீண்டும் செயற்படும் நாசாவின் தொலைகாட்டி\nஇம் மாதம் 8 ஆம் திகதி முதல் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் ஹபிள் தொலைகாட்டி தனது செயற்பாட்டினை நிறுத்தியிருந்தது. குறித்த தொலைகாட\n« முன்னய பக்கம்123456789...6263அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/11/10/2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-19/", "date_download": "2019-02-16T21:54:49Z", "digest": "sha1:REXBWYYY22DX6MAWDILZBNVUX4FKOL3X", "length": 8158, "nlines": 101, "source_domain": "seithupaarungal.com", "title": "2ஜி வழக்கு: இறுதி வாதம் டிச.19-க்கு ஒத்திவைத்தது சிபிஐ நீதிமன்றம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\n2ஜி வழக்கு: இறுதி வாதம் டிச.19-க்கு ஒத்திவைத்தது சிபிஐ நீதிமன்றம்\nநவம்பர் 10, 2014 த டைம்ஸ் தமிழ்\n2 ஜி ���ழக்கின் இறுதி வாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்குவதாக இருந்த நிலையில் இன்று நீதிமன்றம் கூடியதும், அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ஆவணங்களை படித்துப் பார்க்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு கோரினார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வழக்கில் இறுதி வாதத்தை டிச.19-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இவ்வழக்கில் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் தொலைதொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஆ. ராசாவின் அப்போதைய தனிச் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா உட்பட 14 பேர் மற்றும் மூன்று தொலைதொடர்பு நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு நடைபெற்று வருகிறது. அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, அரசியல் தரகர் நீரா ராடியா உட்பட 153 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலம் 4,400 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுதி வாதத்தின்போது ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு, அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு உள்ளிட்டவையும் விசாரணைக்கு வரவுள்ளன.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஜெயமோகனின் வெண்முரசு: இளையராஜாவின் புகழாரமும் ஞாநியின் விமர்சனமும்\nNext postஅரசின் பங்குகளை விற்கும் முடிவு கண்டிக்கத்தக்கது: ராமதாஸ் அறிக்கை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/77384/", "date_download": "2019-02-16T22:34:45Z", "digest": "sha1:FUUKNSXSCTKZ3ETJZJDRTSDUCPVCWORI", "length": 24930, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகந்திரம் இல்லை!", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nநெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்வர் பழனிசாமி எதிரான புகாரில் முகத்திரம் இல்லை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.\nதமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் சுமார் 4 ஆயித்து 800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு\nஅந்த மனுவில், ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது 713.34 கோடியாக உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கான நிதி 1515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த பணிக்கான ஒப்பந்தம் முதலமைச்சரின் உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போன்று திருநெல்வேலி – செங்கோட்டை கொல்லம் நான்கு வழிச்சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்தும் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.\nபாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சேகர்ரெட்டி நாகராஜன், பி. சுப்ரமணியம் ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.\nவண்டலூர் முதல் வாலாஜா சாலை வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் “எஸ்.பி.கே அன்ட் கோ” நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளூர், கிருஷ்ணகிரி , பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஐந்து வருடங்களான 2000 கோடி ரூபாய் மதி���்புள்ள ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” விற்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nமேற்கண்ட சுமார் 4800 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் உறவினர் பி. சுப்பிரமணியம் மற்றும் நாகராஜன் செய்யாத்துரை, சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அன்ட் கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்.பி.கே அன்ட் கோ நிறுவனங்களுக்கே சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதன் மூலம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.\nநெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை கொடுத்ததன் மூலமும் சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளார். ஆகவே முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பொது ஊழியர் என்ற முறையில் 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 ன் கீழ் உள்ள அனைத்து உட்பிரிவுகளின்படியும் தண்டனைக்கு உள்ளாகும் குற்றம் புரிந்துள்ளார்.\nஆகவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சுமார் 4800 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ஊழல் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையில் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனவே நான் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புதுறைக்கு உத்தரவிட வேண்டும் மேலும் இது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.\nஇந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நிலுவையில் உள்ளது.\nஇந்த வழக்கு கடந்த மாதம் 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, அரசு தலைமை வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்பு துறையில் உள்ள அதிகாரிகளே உரிய முறையில் டெண்டர் நடைமுறைகளை விசாரித்ததாகவும், அதன் விபரங்களை சீலிடப்பட்ட கவரில் அறிக்கையாக தாக்கல் செய்தார். இதனையடுத்து, அரசின் பதில் குறித்து விளக்கமளிக்க ஆர்.எஸ். பாரதி தரப்பில் அவகாசம் வழங்கபட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெகதிஷ் சந்திரா முன் இன்று மீண்டும் விசாரனைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், என்.ஆர்.இளங்கோ, லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்த அறிக்கைகளை பார்க்கும் போது நியாமாக விசாரனை நடக்காது என்பது தெளிவாக தெரிவதால் இந்த வழக்கை. சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் .\nமுதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை நியாமான முறையில் விசாரணை நடந்தவில்லை, மேலும் புகார் அளித்தவரை இதுவரை விசாரணைக்கு கூட லஞ்ச ஒழிப்பு துறை அழைக்கவில்லை எனவே இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு பிரப்பிக்க வேண்டும் என வாதிட்டார். இதனையடுத்து திமுக தரப்பில் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர்.\nஅப்போது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், விஜய் நாராயண், தலைமை வழக்கறிஞர், நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு ஏதும் நடைபெற்றதாற்கான ஆதாரங்கள் எதுவும் முதல்கட்ட விசாரணையில் கிடைக்கவில்லை, முதல்வர் மீதான திமுக புகாரின் ஆரம்பகட்ட விசாரணையிலேயே அவருக்கு எதிரான முகாந்திரம் எதுவும் இல்லை என்பதால் மேற்கொண்டு விசாரணை நடத்த தேவையில்லை.\nஎனவே முதல்வர்க்கு எதிரான டெண்டர் முறைக்கேடில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் முதல் கட்ட விசாரணை கிடைக்கவில்லை. முதல்கட்ட விசாரணையில் முகந்திரம் இருக்கும் பட்சத்தில் தான் புகார் அளித்தவரை விசாரிக்க வேண்டும் எனவே தற்போது அவரிடம் விசாரிக்க வேண்டியதில்லை என தெரிவித்தார்.\nஅப்போது நீதிபதி, நெடுஞ்சாலை துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அப்போது லஞ்ச ஒழிப்பு துறை யார் கட்டுப்பாட்டில் கீழ் இயங்குகிறது என கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், லஞ்ச ஒழிப்பு துறையானது தன்னிச்சையாக செயல்படகூடிய அமைப்பு ஆகும். மேலும் தங்களுடைய விசாரனை விவரங்களை கூடாது லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபியிடம் தெரிவிக்க தேவையில்லை என தெரிவித்தார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்பு துறையின் இயக்குனரை யார் நியமிப்பது என கேள்வி எழுப்பினார். மூத்த கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை அரசு நியமிக்கும் என அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தள்ளி வைத்து உத்தரவிட்டார்.\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nஅண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கைக்குத் தடை : பேராசிரியர்களின் சான்றிதழ்கள் யாரிடம் இருக்க வேண்டும் \n‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா’ – நீதிபதி விளாசல்\nபோட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொடநாடு விவகாரம் : கருத்து தெரிவிக்கும் தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெண்டர் முறைகேடு புகார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை தொடங்கியது\n‘தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா’ – நீதிபதி கிருபாகரன்\nவிவாகரத்துக்கு இதெல்லாம் ஒரு காரணமா சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nஅதிர்ச்சி தகவல்: ஹெல்மெட் அணியாமல் சென்றததால் ஒரு நாளைக்கு 98 பேர் உயிரிழப்பு. தமிழகத்திற்கு முதலிடம்\n2256ம் ஆண்டில் இருந்து மனிதன் பூமிக்கு வந்தது உண்மையா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nநடிகர் சிம்புவின் தம்பியும் டி. ராஜேந்தரின் மகனுமான குறளரசன், குடும்பத்தினர் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். இதில் ஒரு மகன் சிம்பு, சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இளைய மகன் குறளரசன் இசையமைப்பாளராக இருக்கிறார். திரைப்படத்திலும் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். குறளரசன் மதமாற்றம் இந்த நிலையில், டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன், இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். தனது தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா ஆகியோரது […]\nகாத்திருந்து காதலர் தினத்தில் உண்மையை உடைத்த ஆர்யா… அவரே சொல்லிட்டாரு\nTamil Actor Arya Confirms Marriage with Sayyeshaa : பிரபல நடிகை சாயிஷாவை திருமணம் செய்வதாக வந்த செய்தியை உண்மை என நடிகர் ஆர்யா உறுதி செய்துள்ளார்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/other-sports/spanish-tennis-player-rafael-nadal-to-marry-girlfriend-xisca-perell-of-14-years-of-dating-report/articleshow/67782144.cms", "date_download": "2019-02-16T21:52:55Z", "digest": "sha1:C6D7GAAZYL626SG6VXB5P6GKCJ5O3THN", "length": 24681, "nlines": 233, "source_domain": "tamil.samayam.com", "title": "Rafael Nadal: spanish tennis player rafael nadal to marry girlfriend xisca perelló of 14 years of dating: report - Xisca Perello: டென்னிஸ் ஹீரோ நடாலுக்கு விரைவில் திருமணம் | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nXisca Perello: டென்னிஸ் ஹீரோ நடாலுக்கு விரைவில் திருமணம்\nடென்னிஸ் தரவரிசையில் உலகின் நம்பர் 2 இடத்தில் உள்ள ரஃபேல் நடால், 14 வருடங்களாக காதலித்து வரும் பிரான் சிஸ்கா பெரேல்லோவை இந்த ஆண்டு திருமணம் செய்ய உள்ளார்.\nடென்னிஸ் தரவரிசையில் உலகின் நம்பர் 2 இடத்தில் உள்ள ரஃபேல் நடால், 14 வருடங்களாக காதலித்து வரும் பிரான் சிஸ்கா பெரேல்லோவை இந்த ஆண்டு த���ருமணம் செய்ய உள்ளார்.\nநடால் டென்னிஸ் உலகில் வளர்ச்சி காண ஆரம்பித்தது முதல் சிஸ்கா பெரேல்லோ என்ற பெண்ணை காதலித்து வருகின்றார். அவர் சிஸ்கா பெரேல்லோ உடன் பல முறை டேட்டிங் சென்றது அனைவரும் அறிந்ததே.\nஇந்நிலையில் ரஃபேல் நடால் மற்றும் சிஸ்கா பெரேல்லோவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ரோம் நகரில் நடந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவர்களின் திருமணம் இந்தாண்டு நடைப்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nடென்னிஸில் 17 கிராண்ட்சிலாம் பட்டங்கள் வென்று அசத்தியுள்ள நடால், அண்மையில் நடந்த ஆஸ்திரேலியா ஓபன் இறுதிச் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்த���க்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nமற்ற விளையாட்டுகள் வாசித்தவை கிரிக்கெட்\nVirat Kohli:கோலியில் வசூல் சாதனையை தொட்ட பிவி சிந்...\nUsain Bolt: மின்னல் வீரன் உசைன் போல்ட் சாதனையை முற...\nXisca Perello: டென்னிஸ் ஹீரோ நடாலுக்கு விரைவில் தி...\nஉலகத்தர பேட்மிண்டன் வீரர்களை உருவாக்க கோபிசந்த் - ...\nதமிழ்நாடுதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின்\nதமிழ்நாடுசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\n நீ புகுந்தது கொல்லைபுறத்தில்: வைரமுத்து\nசினிமா செய்திகள்ரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்புல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nசமூகம்ஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டிய மாணவன்\nகிரிக்கெட்SA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nமற்ற விளையாட்டுகள்விளையாட்டுத் துறையில் வரைமுறைகளை மாற்றி அமைக்க புதிய கமிட்டி\nXisca Perello: டென்னிஸ் ஹீரோ நடாலுக்கு விரைவில் திருமணம்...\nஆசிய கோப்பையில் அசிங்கம்..... வீரர்கள் மீது ஷூ வீச்சு\nஆசிய கோப்பை கால்பந்து : யு.ஏ.இ.,யை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறிய...\nAustralian Open: 7வது முறையாக ஆஸ்திரேலியா ஓபன் பட்டம் வென்று ஜோக...\nIndonesia Masters: வெறும் 4 புள்ளிகள் வாங்கிய சாய்னா நேவால் இந்த...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் ���ெட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/?ref=ls_sbl_d", "date_download": "2019-02-16T22:42:21Z", "digest": "sha1:KYOTEHACLZUBYJ2C5U4XANF3TC6NI6H5", "length": 198594, "nlines": 391, "source_domain": "www.namathumalayagam.com", "title": "நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1344) என்.சரவணன் (317) வரலாறு (277) நினைவு (225) செய்தி (116) அறிவித்தல் (103) நூல் (67) 1915 (64) தொழிலாளர் (64) இனவாதம் (61) தொழிற்சங்கம் (53) அறிக்கை (52) பேட்டி (47) 99 வருட துரோகம் (41) அறிந்தவர்களும் அறியாதவையும் (32) அரங்கம் (30) உரை (28) பெண் (25) பட்டறிவு (21) காணொளி (20) இலக்கியம் (16) தலித் (11) கலை (10) சூழலியல் (9) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) செம்பனை (8) நாடு கடத்தல் (8) நாட்டார் பாடல் (8) எழுதாத வரலாறு (5) சத்தியக் கடுதாசி (3) கதை (2) ஒலி (1)\nபண்டைய சிங்களக் கோத்திர பஞ்சாயத்து இயங்கியது எப்பட...\nகிடைத்ததையும் தக்க வைத்துக்கொள்ள முடியாதா\nபெப் 4. சுதந்திரக் கேலிக்கூத்து : காலனித்துவத்திலி...\nசம்பள விடயத்தை மாத்திரம் பேசிக்கொண்டிருக்கின்றார்க...\nகோத்திர சபைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய தீர்ப்பு\nஅகமணமுறையும் தலித் மக்களின் மரபியல் நோய்களின் பரிம...\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்...\nபண்டைய சிங்களக் கோத்திர பஞ்சாயத்து இயங்கியது எப்படி\n1818 ஆம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸ விடுதலைப் போராட்டத்தில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்களப் படைகளை ஆங்கிலேயப்படைகள் மிகவும் கொடூரமாக ஒடுக்கின. இந்தக் கிளர்ச்சியை அடக்குவதாகக் கூறிக்கொண்டு நாட்டின் வளங்களை எப்படி எல்லாம் அழித்தொழித்தார்கள் என்பது தனிக்கதை அவற்றைப் பற்றி தமிழில் போதிய அளவு பதிவு செய்யப்படவில்லை.\n1833இல் இலங்கைக்கான நிர்வாக சீர்த்திருத்தத்தை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தும்போது ஏற்கெனவே இலங்கையில் கிராம சபைகள் நடைமுறையில் இருந்தன. கிராம சபைகளுக்கென்று இலங்கையில் நீண்ட வரலாறு உண்டு. அதை இல்லாதொழித்துவிட்டே ஆங்கிலேயர்கள் தமது ஆட்சி அலகை அமுலுக்கு கொண்டுவந்தார்கள். ஆனால் இலங்கை மக்களை வெறுமனே தமது ஆங்கிலேய பாணியிலான அதிகார அமைப்புக்குள் அடக்கிவிடுவது அவர்களுக்கு இலகுவானதாக இருக்கவில்லை எனவே அவர்கள் மீண்டும் 1848இல் பழைய கிராம சபையையே மீண்டும் அமுல்படுத்த நேரிட்டது. அந்த முறையை மீண்டும் சீர்திருத்தி 1856இல் அன்றைய ஆங்கிலேய தேசாதிபதி ஹென்றி வோர்ட் கிராம சபைக்கு மீண்டும் புத்துயிரளித்தார். அதன் பின்னர் உள்ளூராட்சி சபைகள் இலங்கையில் ஆங்கிலேயர்களால் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டபோதும் ஆங்கிலேயர்கள் இலங்கையைக் கைவிட்டுவிட்டுச் சென்றதன் பின்னரும் கூட சுதேச ஆட்சியாளர்களால் கிராம சபை முறை அப்படியே பேணப்பட்டது. இலங்கையின் ஆட்சி அதிகார முறையின் ஒரு அங்கமாக 1980 மாவட்ட அபிவிருத்தி சபை வரும் வரை இந்த கிராம சபை நீடித்தது. மாவட்ட அபிவிருத்தி சபை கூட இலங்கையின் இனக்குழுமங்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியாகவே அறிமுகப்படுத்தினார்கள். குறிப்பாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதையே முன்மொழிந்தார்கள்.\n1980களில் களனி பல்கலைக்கழகத்தின் சிங்களப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் சந்திரசிறி பள்ளியகுரு தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றுக்காக நுவரகலாவி என்கிற கிராமத்தில் இருந்த கோத்திர சபை சட்டங்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்தினார்.\n“இந்த நிகழ்ச்சியை பார்த்த பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று அந்த கிராமத்தில் நிலவிய கோத்திர சபை பற்றிய கள ஆய்வை மேற்கொள்வதற்காக சென்று அங்குள்ள பெரியவர்களை அணுகியிருக்கிறார்கள். அவர்களோ இவர்களைத் திட்டியிருக்கிறார்கள். இவை பாரம்பரியமாக காக்கப்பட்டுவரும் இரகசியம் என்றும், அந்த விபரங்களை பகிரங்கமாக தம்மால் கதைக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.” என்று பேராசிரியர் பள்ளியகுரு தெரிவித்திருக்கிறார்.\nஇந்த கோத்திர சபைகள் இறுதியில் பெரும்பாலும் குளங்களை அண்டிய கிராமங்களில் பேணப்பட்டு வந்திருக்கிறது. மேலும் கிராமங்கள் சாதிவாரியாக இருந்திருக்கிறது. அவற்றுக்கென்று தனி கோத்திர சபைகள் இயங்கியிருக்கின்றன. அந்தந்த கிராமத்துக்குரிய குலக் கட்டுப்பாடுகள் தனித்துவத்துடன் காணப்பட்டிருக்கின்றன. எனவே இந்த சட்டங்களை பொதுமைப்படுத்தி விளக்குவது ஆய்வாளர்களுக்கு சிரமங்கள் உண்டு.\nபல்வேறு பட்ட நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் காலத்துக்கு காலம் முன்னெடுக்கப்பட்டவேளை கிராமங்களின் இயல்பு நிலை சீர்குலைந்தன. குடியேற்றங்களால் கிராமங்களில் பல்வேறு சமூகக் குழுவினரும், பல்வேறு சாதியினரும் விவசாய குடியேற்றங்களில் குடியேற்றப்பட்டு கலந்துபோயினர். எனவே “தூய” கிராமம் என்றோ, “தூய” சாதியென்றோ ஒன்று இன்று கிடையாது.” என்கிறார் சந்திரசிறி பள்ளியகுரு.\nஇலங்கையின் ஆதிவாசிகள் பற்றிய ஆய்வொன்றை கொழும்பு பல்கலைக்கழகத்தில் 2011 மேற்கொண்ட இருவர் (Premakumara De Silva Asitha G Punchihewa) தமது கள ஆய்வுக்காக சில வேடுவர் பிரதேசங்களை தெரிவுசெய்திருந்தனர். (1) அதில் ஒரு பிரதேசம் ஹேனநிகல (Henanigala) என்கிற பிரதேசம். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் போது அவர்கள் இந்த இடத்துக்கு குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். 302 குடும்பங்களையுடைய 1078 பேரைக் கொண்ட அந்த சமூகத்தினர் மத்தியில் இருந்த கோத்திரங்களை அவர் அட்டவணைப்படுத்தியிருந்தார் அந்த ஆய்வில். ஆயிரம் பேரைக் கொண்ட ஒரு சமூகத்திலேயே எத்தனை கோத்திரக் குழுக்கள் உள்ளன என்பதைக் காணலாம். இந்த அட்டவணையில் ஏனையோர் என்று இருப்பவர்கள் தமது கோத்திரம் எது என்பதை அடையாளம் காண முடியாது போயுள்ளவர்கள்.\nஇந்த கோத்திர சபைகள் இறுக்கமான - உறுதியான சட்டத்தை நிலைநாட்டும் என்கிற நம்பிக்கை நீண்ட காலமாக மக்கள் மத்தியில் இருந்து வந்திருக்கிறது. அது தான் பல காலம் அதன் மீதான மதிப்பும், மரியாதையும் எக்காலத்திலும் இருந்திருக்கிறது. செல்வாக்குள்ள ஒருவராலோ, நட்பைக் கொண்ட ஒருவராலோ குறித்த வழக்கொன்றின் தன்மை மாற்றப்படுவதோ அல்லது சீர்கெடுவதோ பெருங்குற்றம். அதனை அவர்கள் “புளத் வெறெத்த” (வெற்றிலைச் சாதி) என்று அழைத்தார்கள். கோத்திர சபை கூடுமிடங்களில் உபசரிப்பு செய்யும் பணிகளை ஒருவருக்கு ஒப்படைக்கும் பட்சத்தில் அதனை அலட்சியப்படுத்தினால் அதனை “பத் வெறெத்த” (சோற்றுச் சாதி) என்று அழைத்திருக்கிறார்கள்.\n“சாதி” என்பதைத் தான் அவர்கள் “வெறெத்த” என்றார்கள்.\nகோத்திர சபைகள் கூடுவதற்கென்று நிரந்தர கட்டடம் எதுவும் இருந்ததில்லை. குற்றம் சுமத்த்தப்பட்டவர்கள் தமது உறவினர்களுடன் சேர்ந்து கோத்திர சபை கூடுவதற்கு அளவான இடத்தில் ஒரு மடுவத்தை ஏற்படுத்த வேண்டும். அதைச் சுற்றி கயிறு கட்டி எல்லையிட வேண்டும். சபை கூடும் நாள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தமது உறவினர்களுடன் அங்கு சமூகமளிக்க வேண்டும். கிராமத்து பன்சலையின் பிக்கு, மருத்துவர், விதானையார், பயிர்ச்செய்கை சேனைத் தலைவர், குலத் தலைவர் ஆகிய ஐவரும் அங்கு வந்து அமர்ந்ததும் விசாரணை ஆரம்பமாகும். ச���ட்சிகளை விசாரித்து குற்றத்தை அடையாளம் காண்பார்கள். இதன்போது நீதியைப்ப் பேணுவதற்காக விசாரணை முடியும்வரை குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து எந்தவொரு ஆகாரத்தையும் உண்பது சபையில் கலந்துகொள்பவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும்.\nகுற்றம்சுமத்தப்பட்டவர்கள் கொவிகம சாதியைச் சேர்ந்தவர்களாயின் மேற்படி ஐவரும் அந்த விசாரணையை மேற்கொள்வார்கள். கொவிகம அல்லாதோர் என்றால் அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் அந்த வழக்கை நடத்தி கிராம சபையிடம் அதை ஒப்படைக்கவேண்டும்.\nஒரு பெண் சுயமாக வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடிப்பது “கராபு குலய” என்று சிங்களத்தில் அழைக்கப்பட்டது. அது பெருங்குற்றமாக கருதப்பட்டது.\nLabels: அரங்கம், என்.சரவணன், கட்டுரை, பட்டறிவு, வரலாறு\nகிடைத்ததையும் தக்க வைத்துக்கொள்ள முடியாதா\nநுவரெலியா மாவட்டத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்துக்கு இரண்டு உயர்கல்வி நிறுவனங்களே இருக்கின்றன. கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை மற்றும் பத்தனை தேசிய கல்வியியற்கல்லூரி என்பனவே அவை. கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்கள் பூர்த்தியாகின்றன. பத்தனை கல்வியியற் கல்லூரி உருவாகி 27 வருடங்களாகின்றன. இந்த இரண்டு கல்வி நிறுவனங்களிலும் கற்கை நெறிகளையும் ஆசிரியர் பயிற்சி நெறிகளையும் பூர்த்தி செய்தவர்கள் மலையக பிரதேசங்களில் ஆசிரியர்களாகவும், அதிபர்களாகவும் , ஆசிரிய ஆலோசகர்களாகவும் , கல்வி பணிப்பாளர்களாகவும் தமது பணியை செவ்வனே முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்த இரண்டு கல்வி நிறுவனங்களினதும் பீடாதிபதிகளாக பெண்களே இருப்பது மற்றுமொரு சிறப்பம்சம்.\nஆனாலும் பத்தனை கல்வியியற் கல்லூரி மட்டும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் ஒரு கல்வி நிறுவனமாக மாறி வருவது வேதனைக்குரிய விடயமாகும். ஆரம்ப காலத்திலிருந்தே இங்கு கற்கை நெறிகளை தொடரும் மாணவர்களுக்கு சுத்தமான உணவுகளை வழங்குவதிலிருந்து அவர்களுக்கான ஏனைய அடிப்படை வசதிகளை பெற்றுத்தருவதில் நிர்வாகம் மிகவும் அசமந்த போக்குடன் நடந்து கொள்வது வழமையாகியுள்ளது. உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு கல்வி நிறுவனத்தின் உணவக பிரிவை சுகாதார பிரிவினர் சீல் வைத்து மூடும் அளவிற்கு மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ள��ு. அது மட்டுமா மாணவர்களை வழிநடத்த வேண்டிய கல்லூரியின் நிர்வாகப் பிரிவின் சிலர் கல்லூரிக்குள்ளேயே மது அருந்தும் ஒளிப்பட காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி கல்லூரியின் நிர்வாகப்போக்கு குறித்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளன.\n1992 ஆம் ஆண்டு GTZ எனும் ஜேர்மன் நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட பத்தனை கல்வியியற் கல்லூரியின் உருவாக்கத்துக்கு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பங்களிப்பு அளப்பரியது.\nபெருந்தோட்ட மாணவர்கள் 75 வீதம் உள்ளீர்க்கப்படல் வேண்டும் , தமிழ்ப்பெயரை கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக இருந்தது. இறுதியில் முதலாவது கோரிக்கை நிறைவேறியது. மற்றையதை பிறகு பார்க்கலாம் என அவர் பொறுமை காத்தார்.\nஅப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவினால் இக்கல்லூரி திறந்து வைக்கப்பட்டது.\nநீச்சல் தடாகத்திலிருந்து மாணவர்களுக்குரிய விடுதி, மைதானம், சிற்றுண்டிச்சாலை, பொழுதுபோக்கு அம்சங்கள்,கணனி பிரிவு, நூலகம் என சகல வளங்களையும் கொண்டு ஒரு பல்கலைக்கழகத்துக்குரிய அம்சங்களுடன் இக்கல்லூரி பரிணமித்தது.\nமலையக பல்கலைக்கழக யோசனைகள் முன்வைக்கப்பட்ட போது , இங்கு பயிலும் டிப்ளோமா தாரிகளின் கற்கை காலத்தை மேலும் 3 வருடங்கள் நீட்டித்து இளமானிப் பட்டத்தை வழங்கும் வகையில் இக்கல்லூரியையே பல்கலைக்கழகமாக மாற்றினால் என்ன என்ற ஆலோசனை அப்போது மலையக கல்விமான்களால் முன்வைக்கப்பட்டது. எனினும் அது சாத்தியப்படவில்லை. சகல வளங்களுடன் மலையக சமூகத்துக்கு இக்கல்லூரி கிடைக்கப்பெற்றாலும் அவ்வப்போது இங்கு பெரும்பான்மை மற்றும் தமிழ் மாணவர்களிடையே புகைச்சல் நிலவி வந்ததை மறுக்க முடியாது. பகிடிவதை, சிற்றுண்டிச்சாலை பிரச்சினைகள், சுற்றுச் சூழல் பராமரிப்பு தொடர்பில் எழுந்த பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படவில்லை.\nநேரடியாக கல்வி அமைச்சின் கீழ் இது இயங்கி வந்ததால் உள்ளூர் அரசியல்வாதிகளும் இக்கல்லூரியின் உட்பூசல்கள் குறித்து அக்கறை காட்டவில்லை. அரசாங்கம் கூட வழமையாக மலையக மக்களின் விடயத்தில் எவ்வாறு பராமுகமாக நடந்து கொள்கின்றதோ அதே போன்று இவ்விடயத்திலும் செயற்பட்டது. ஆனால், பெரும்பான்மையின பீடாதிபதி ஒருவரை தெரிவு செய்வதில் அது அக்கறை காட்டியது.\nஅவ்வப்போது இக்கல்லூரியில் எழுந்த பிரச்சினைகள் பிரதிநிதிகளாலும் அரசாங்கத்தாலும் கண்டு கொள்ளப்படாத நிலைமையிலேயே உச்ச கட்டத்தை தொட்டுள்ளது. கல்வியியற் கல்லூரியை விட வளப்பற்றாக்குறைகளுடன் அதாவது கட்டிடம் மற்றும் மலசலக்கூட வசதிகள் கூட இல்லாது கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை நிர்வாக கட்டமைப்புடனும் சிறந்த பெறுபேறுகளுடனும் வெற்றிகரமாக செயற்படும் போது சகல வளங்களும் கொண்ட பத்தனை கல்வியியற் கல்லூரியில் ஏன் இவ்வாறு இடம்பெறுகிறது என்பதை பற்றிய தேடல் அவசியமானது. ஏனென்றால் இது மலையக சமூகத்தின் எதிர்கால உயர்கல்வியோடு தொடர்பு பட்ட விடயமாகும்.\nதற்போது உள்ளே இடம்பெறும் விடயங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும் அதை சீர்செய்வதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமா என்பது சந்தேகமே. மேலும் உள்விவகாரங்கள் சிலவற்றை வெளிக்கொணர்ந்த மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டிய அதே வேளை அவர்களின் கல்விப்பயணத்துக்கும் எவ்வித தடைகளும் ஏற்படாது என்ற உத்தரவாதம் நிர்வாகத்தால் வழங்கப்படல் அவசியம். நுவரெலியா மாவட்டமே தமது கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று மார் தட்டும் அரசியல் பிரமுகர்கள் இப்பிரதேசத்தில் மத்திய கல்லூரிகளையோ ,தேசிய பாடசாலைகளையோ அல்லது தனியான பல்கலைக்கழகங்களையோ இனியும் உருவாக்கப்போவதில்லை என்பது கண்கூடு. ஆனால் அரசாங்கத்தால் உருவாக்கி தரப்பட்டிருக்கும் இவ்வாறான உயர்கல்வி நிறுவனங்களையாவது பாதுகாப்பதற்கும் அதை தக்க வைத்துக்கொள்வதற்கும் முன் வரவேண்டும். இல்லாவிட்டால் சமையலறைக்கு சீல் வைக்கப்பட்டது போன்று நாளை கல்லூரிக்கே சீல் வைக்கப்படும் நிலை ஏற்படலாம். அதைத்தான் பேரினவாதமும் எதிர்ப்பார்த்துள்ளது. இந்த நிலைமை எமது சமூகத்துக்கு தேவை தானா\n மஹாசங்கத்தின் காலடியிலா - மு.திருநாவுக்கரசு\nஇலங்கை தன்னாதிக்கமும், இறையாண்மையும் கொண்ட குடியரசு என்றும் அதன் இறைமை மக்களிடம் இருந்து பிறக்கின்றது என்றும் நாடாளுமன்றம், ஜனாதிபதி, பொதுவாக்கெடுப்பு என்பவற்றிற்கு ஊடாக அந்த இறைமை பிரயோகிக்கப்படுகிறது என்றும் அரசியல் யாப்பு கூறுகிறது.\nஇறைமை இறைவனிடமிருந்து பிறக்கின்றது என்றும் அந்த இறைமை மன்னனுக்கு ஊடாக பிரயோகிக்கப்படுகிறது என்றும் தெய்வீக இறைமைக் கோட்பாடு கூறுகிறது. ஆனால் மன்ன���ாட்சி முறையால் உருவாக்கப்பட்ட இந்த தெய்வீக உரிமைக் கோட்பாட்டை எதிர்த்து மனிதகுலம் நீண்ட போராட்டங்களின் வாயிலாக மக்கள் இறைமைக் (Popular Sovereignty) கோட்பாட்டை பெற்றெடுத்தது. தெய்வீக இறைமைக் கோட்பாட்டை எதிர்த்து மக்கள் இறைமைக் கோட்பாடு உருவாக்கியமையே ஜனநாயகம் ஆகும்.\nஆனால் இலங்கையின் இறையாண்மையானது மீண்டும் பண்டைக் காலத்திற்குரிய தெய்வீக இறைமைக் கோட்பாட்டிற்குரிய மத நிறுவனமான மஹாசங்கத்தின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறது. பெயரளவில் நாடாளுமன்றத்திற்கு ஊடாக மக்கள் இறைமை பிரயோகிக்கப்படுவதாக கூறினாலும் நடைமுறையில் மஹாசங்கத்தின் சுண்டிவிரல் அசைப்பின்றி நாடாளுமன்றம் எதனையும் செய்ய முடியாது.\nஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் உட்பட அனைத்து ஆட்சியாளர்களும் மஹாசங்க மஹாநாயக்க தேரோக்களினது காலடியில் வீழ்ந்து வணங்கி அவர்களினது ஆணைக்கு உட்பட்டே ஆட்சிபுரிகின்றனர்.\nஎனவே உண்மையான அர்த்தத்தில் இறையாண்மையின் பிறப்பிடம் மஹாசங்கமே தவிர ஜனாதிபதியோ, நாடாளுமன்றமோ, பொதுவாக்கெடுப்போ அல்ல. அதாவது பொதுவாக்கெடுப்பை நடத்துவதா இல்லையா என்பதைக்கூட மஹாசங்கத்தின் அனுமதியின்றித் தீர்மானிக்க முடியாது. குறிப்பாக இனப்பிரச்சினைகள் சார்ந்த அரசியல் விடயங்களுக்கு இது நூறுவீதம் பொருந்தும்.\nஇந்நிலையில் மஹாசங்கம் பற்றிய சரியான புரிதல் அவசியமானது. மஹாசங்கத்தைப் புரிந்து கொள்ளாமல் இலங்கையின் அரசியலைப் புரிந்து கொள்ள முடியாது. உண்மையில் மஹாசங்கம் இலங்கை அரசியலில் இருந்து பிரிக்கப்பட முடியாத தீர்க்கமான பங்கு வகிக்கும் ஒரு தலையாய நிறுவனம். ஆதலால் இதனை பௌத்தம் - அரசியல் - தத்துவம் - வரலாறு – வாழ்நிலை சார்ந்து புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.\nசிங்கள-பௌத்த தேசியவாதமானது “ஆகம, ரட்ட, பாஷாவ” என்ற மூன்று எண்ணக் கருத்துக்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகும். அதாவது ‘ஆகம’ என்பது பௌத்த மதம், ‘ரட்ட’ என்பது சிங்கள அரசு, ‘பாஷாவ’ என்பது சிங்கள மொழி. இந்த மூன்று அம்சங்களையும் ஒருங்கிணைத்த கட்டமைப்பே சிங்கள-பௌத்த தேசியவாதம் ஆகும்.\nதேரவாத (Theravada)பௌத்தம் மும்மணிகளை (Triple Gem of Buddhism) அடிப்படையாகக் கொண்டது. புத்தபிரான், அவரது தர்மபோதனை, சங்கம் (The Buddha, the Dharma, and the Sangha) என்பனவே மும்மணிகள���கும். தேரவாத பௌத்தத்தின்படி ஞானம் பெறுவதற்கு அல்லது பரிநிர்வாணம் அடைவதற்கு இம்மூன்று மும்மணிகளும் அடிப்படையானவை. இதனால் ஒரு பௌத்தன் புத்தபிரானிடமும், அவரது போதனையிடமும், சங்கத்திடமும் சரணடைவதன் மூலம்; அவன் ஞானம்பெற அல்லது பரிநிர்வாணம் அடைய முடியும்.\nஆனால் போதிசத்துவ (Bodhisattva) கோட்பாட்டு முறையைக் கொண்ட மஹாயானத்தின் (Mahayana) ஒரு பிரிவின்படி மும்மணிகளில் ஒன்றான சங்கமின்றி போதிசத்துவரின் வழிகாட்டலின் கீழ் ஒருவர் ஞானமடைய முடியும். மேலும் புத்தபிரான் ‘நான் கடவுள் அல்ல மனிதன் தான்’ என்று தன்னைத் தானே கூறியிருப்பதை ஆதாரங்காட்டி, அதன்படி மனிதனிடம் சரணடையத் தேவையில்லை என்பதால் புத்தரிடம் சரணடைய வேண்டியதில்லை என்றும் அவரது போதனைகளை வழிகாட்டியாகக் கொண்டு சுயமுயற்சியினால் நிர்வாணம் அடையலாம் என்றும் மேற்படி மூவகை சரணடைதலையும் நிராகரிக்கும் போதிசத்துவர்களின் தத்துவமும் உண்டு.\nஅதாவது மும்மணிகளிலுள்ள சங்க கோட்பாட்டின்படி மலையில் ஏறும் ஒருவர் அல்லது சகதியில் நடக்கும் ஒருவர் அக்கம்-பக்கம் உள்ளவர்களின் துணையோடு மலையேறவும், சகதியைத் தாண்டவும் எவ்வாறு முடியுமோ அவ்வாறே பிறவிப் பிணியை ஆன்மா கடப்பதற்கு சங்கத்தின் துணை வேண்டும் என்று இந்த மும்மணிக் கோட்பாடு சங்கத்தை நியாயப்படுத்துகிறது. இதன்படி ‘ஞானம்’ (enlightenment) பெறுவதற்கான அல்லது ‘நிர்வாணம்’ (Nirvana) அடைவதற்கான கண்டிப்பான மூன்று அடிப்படைகளில் ‘சங்கம்’ (Association) ஒன்றாக அமைகிறது.\nஆனால் மஹாயானத்திலுள்ள போதிசத்துவ கொள்கையின்படி போதிசத்துவரின் வழிகாட்டலின் கீழ் ஒருவர் ‘ஞானம்’ பெறமுடியும். இங்கு ‘சங்கம்’ முக்கியமல்ல. போதிசத்துவர் என்பது புத்தர் நிலையை அடையாத அதற்கு முற்பட்ட நிலையாகும். இதன்படி ஞானம் பெற்ற போதிசத்துவர் ஏனைய ஆன்மாக்களுக்கு உதவுவதன் பொருட்டு மீண்டும், மீண்டும் பிறப்பெடுக்கிறார். ஆனால் புத்தபிரான் புத்தநிலையை அடைந்தபின் அவர் மீண்டும் பிறப்பதில்லை.\n‘சங்க’ என்ற பதத்திற்கு பொருள் காண்பதில் வேறுபாடுகள் உண்டு. ‘சங்க’ என்பது ஆண் பிக்குக்களையும், பெண் பிக்குக்களையும் அங்கமாகக் கொண்ட அமைப்பாகும் என்று ஒரு பொருள் உண்டு. புத்தபிரான் உயிரோடு இருந்த போது முதலில் பிக்குக்களுக்கும், பின்பு பிக்குணிகளுக்கும் என ஒழுங்கு விதிமுறைகளை வகுத்தார். இது ‘வினய பிடக’ (Vinaya Pitaka - The Basket of the Discipline) என்ற விதிமுறைகளைக் குறிக்கும்.\nஅதேவேளை நால்வகையினரைக் கொண்ட சங்கம் என்ற வரைவிலக்கணத்தின் படி பிக்குக்கள் (ஆண்), பிக்குணிகள் (பெண்), ஆண் பௌத்த குடியினர், பெண் பௌத்த குடியினர், the “fourfold” Sangha, which included bhikkhus (monks), bhikkhunīs (nuns), upāsaka (laymen) and upāsikā (laywomen) ஆகிய அனைவரையும் கொண்ட அமைப்பு என்றும் கூறுவர். இதன்படி பௌத்தமும், சங்கமும் இரண்டல்ல என்ற அத்வைத நிலை கூறப்படுகிறது.\nபௌத்த சங்க வரலாற்றை அதன் வளர்ச்சிப் போக்கிற்கு ஊடாக பின்வருமாறு நோக்கலாம். புத்தபிரான் பரிநிர்வாணம் அடைந்ததன் பின்பு அவரது பிரதம சீடரான மஹாகாசியப்ப (Mahakasyapa) தலைமையில் முதலாவது பௌத்த பேரவை (First Buddhist Council) கிமு 400ஆம் ஆண்டுளவில் பீகாரிலுள்ள சப்டப்பானி குகையில் (First Buddhist Council) மன்னன் அஜாதசத்ருவின் (Ajatashatru) ஆதரவோடு கூடியது. புத்தபிரானையும் அவரது தர்ம போதனையையும் இப்பூமியில் நிலைநிறுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கென்ற நோக்கின் அடிப்படையில் அந்தப் பேரவை கூடியது. அப்போதுதான் புத்தபிரான், புத்த தர்மம், சங்கம் என்ற மும்மணிகளிடமும் (Triple Gem of Buddhism) சரணடைவதான வரையறையும் தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது.\nஎனவே இவை மூன்றிடமும் சரணடைவது என்ற கொள்கை புத்தபிரான் உயிரோடு இருக்கும் போது பிரகடனப்படுத்தப்பட்டதல்ல. அது புத்தபிரான் நிர்வாணம் அடைந்த பின் (மரணம் அடைந்த பின்) கூட்டப்பட்ட இந்த பௌத்தப் பேரவை மாநாட்டிலேயே முதல் முறையாக தீர்மானம் எடுக்கப்பட்டுப் பிரகடனப்படுத்தப்பட்டது.\nநிலபுலங்களைக் கொண்ட பெரும் செல்வச் செழிப்புமிக்க பிராமணக் குடும்பத்தில் பிறந்த மஹாகாசியப்ப திருமணம் செய்தும் பிரம்மச்சாரியாக வாழ்ந்து பௌத்தரானவர் என்று கூறப்படுகிறது. இவரே பௌத்த சங்கத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுகின்றார்.\nஅதேவேளை இந்த முதலாவது பௌத்த பேரவையிற்தான் திரிபிடக (Tripitaka) என்ற ஒழுக்க நெறியும் தொகுக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டு, அதற்குரிய தகுதிவாய்ந்த பௌத்த மத ஞானிகள் நியமிக்கப்பட்டு, பின்பு அமைப்பு ரீதியாக அது பிரகடனப்படுத்தப்பட்டது.\nபுத்தபிரான் உயிரோடு இருக்கும் போது முதலில் ஆண் பிக்குக்களுக்கும், பின்பு பெண் பிக்குணிகளுக்கும் என அவர் வகுத்த ஒழுக்க விதிமுறையான ‘வினய பிடக’ (Vinaya Pitaka) நெறியோடு இங்கு சங்கத்திற்கான முதல் நிலைத் ��ொடக்கத்தைக் காணலாம். பின்பு முதலாவது பௌத்த பேரவையோடு இது அரச ஆதரவுடன் கூடிய ஒரு பெருநிறுவன அமைப்பைப் பெற்றது.\nஎனவே அரசின் கரங்கள் இந்த முதலாவது பேரவையில் தெளிவாகப் பதிந்த வண்ணம் பௌத்த சங்க அமைப்பு வடிவம் பெற்றதைக் காணலாம்.\nகௌதம புத்தர் முடியையும், அரச வாழ்வையும் துறந்து பௌத்தத் துறவியானார். ஆனால் அவர் முன்வைத்த அவரது மூலவேரான துறவறத்திற்கு எதிர்மாறாக அவரது பிரதம சீடனும் ஏனைய பௌத்த துறவிகளும் பௌத்தத்தை அரச நிறுவனத்தோடு சங்கமிக்கச் செய்தனர்.\nஉடைமைகளையும் ஏனைய அந்தஸ்துக்களையும் துறப்பதிலிருந்து ‘துறவறம்’ ஆரம்பமாகிறது. ஆனால் இங்கு முதலாவது பௌத்த பேரவையின் மாநாட்டோடு, சொத்துக்களின் பெருநிறுவனமான அரசுடன் பௌத்தம் தன்னை பிணைத்துக் கொண்டதோடு, அதன் சங்க வரலாறு அரசியல் வரலாறாக பரிணமித்தது. இது துறவறத்தின் நேரெதிர் நிலை.\nஇலங்கையில் உள்ள மஹாசங்கம் என்பது நடைமுறையில் அரசின் போஷிப்பிற்குரிய பௌத்த பிக்குக்களையும், பிக்குணிகளையும் கொண்ட ஒரு நிறுவனம் என்பதே அதற்கான முதலாவது அர்த்தமாகும். ஆதலால் அரச போஷிப்புடன் கூடிய பிக்கு-பிக்குணிகளின் சங்கமே இங்கு மஹாசங்கம் என்ற செயல்பூர்வ அமைப்பாகிறது. இதற்கு பௌத்த மக்களின் ஆதரவும், அனுசரணையும் இருப்பது என்பது அதற்கான இரண்டாவது தளமாகும்.\nஎப்படியோ அரசும், ஆட்சியாளர்களும், சங்க தலைமைத்துவ பௌத்த பிக்குக்களும் இணைந்த வகையில் தீர்மானங்களும், நடைமுறைகளும் உருவாகின்றன. மொத்தத்தில் பீடங்களின் தலைமைத் தேரோக்களும், ஆட்சியாளர்களுமே இந்த மஹாசங்கத்தின் இதயத் துடிப்பாவர். எனவே பௌத்த மஹாசங்கம் என்பதிலிருந்து அரசையும்,அரசாங்கத்தையும், ஆட்சியாளர்களையும், சிறிதும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தவகையில் பௌத்த மஹாசங்கம் எடுக்கும் முடிவே அரசாங்கத்தின் முடிவாகவும் அமைகிறது. அப்படிப் பார்க்கையில் அரசும், பௌத்த மஹாசங்கமும் இரண்டல்ல.\nஅடுத்து ‘இறைமை’ என்பதை நோக்குவோம்.\nஒரு மனிதனுக்கான ‘சுயம்’ ‘தன்னாதிக்கம்’ தனக்கான தீர்மானத்தை எடுப்பதற்கான ‘அதிகாரம்’ என்பனவற்றின் மொத்த வடிவவே ‘இறையாண்மை’ என்பதன் பொருளாகும். இது ஒரு மனிதனின் சுயத்திலிருந்து இனம், அரசு, நாடு என்ற பெருவட்டம் வரை விரிந்து செல்கிறது.\n‘தமிழ்’ என்ற பதத்திற்குள் ‘இறையாண்மை’ என்பது பொதிந்துள்ளதாக பேராசிரியர் மா.திருநாவுக்கரசு கூறும் மொழியியல் விளக்கம் இங்கு கவனிக்கத்தக்கது. அதாவது :-\n“தமிழ்” என்ற பதத்தைப் பிரித்தால் தம் + இழ் ஸ்ரீ தமிழ் என விரியும் என்றும் “தம்” என்பது தனது, தன்னுடைய, எனது, என்னுடைய என்ற பொருளைக் கொண்டது என்றும்.\n“இழ்” என்பது வாழ்வு, வாழ்கை, வழி, தத்துவம், தர்மம், சுதந்திரம், இறையாண்மை என்ற பொருளைக் கொண்டது என்றும் கூறுகிறார்.\n“தமிழ்” என்ற பதம் தனது வாழ்வியலில் “இறையாண்மையோடு” கூடிய ஒரு வாழ்க்கை முறையை கொண்டதாக வடிவம் பெற்றது என்று கூறுவதன் மூலம் இறையாண்மையை வாழ்வில் இருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பண்பாடாக அவர் அடையாளப்படுத்துகிறார். அதாவது “தமிழ்” என்ற சொல்லிற்குள் “இறையாண்மை” என்பது பிறப்போடும், வாழ்வோடும் இரத்தமும் தசையுமாக இணைந்துள்ளதாக வியாக்கியானப் படுத்துகிறார்.\nசங்ககால திருவிளையாடல் புராணக் கதையில் வரும் புலவர் நக்கீரன், சிவபெருமானுடன் விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவர் கடவுள்தான் என்பதைத் தெரிந்துகொண்ட பின்பும் “நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்று கடவுளின் முன்னால் தனது தன்னாதிக்கத்தை, அறிவுசார்ந்த இறையாண்மையை விட்டுக் கொடுக்காத பண்பாடு தமிழனிடம் உண்டு என்று பேராசிரியர் மா.திருநாவுக்கரசு தன் வாதத்தை மேலும் முன்னெடுக்கின்றார். எப்படியோ ஒரு புராணக் கதைக்கு ஊடாக இறையாண்மையின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஒரு பண்பாட்டு அம்சம் இங்கு புராணக் கதைக்கு ஊடாக வெளிப்படுவதைக் காணலாம்.\nமொத்தத்தில் ‘இறையாண்மை’ என்பது ‘சுயம்’ ‘தன்னாதிக்கம்’ ‘அதிகாரம்’ என்ற மூன்றையும் உள்ளடக்கிய பிறப்புரிமை சார்ந்த பதப்பிரயோகமாகும். இது ஒரு தனி மனிதனில் இருந்து தேசிய இனம் வரையான தலையாய உரிமையுமாகும்.\nதமிழ்த் தேசிய இனத்திற்குரிய இந்த இறையாண்மைக்கு மாறாக ஜனநாயகம் என்ற பெயரில் தலையெண்ணும் இனநாயக நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய இனத்திற்கான இறையாண்மை முற்றிலும் மறுக்கப்படும் வரலாறே நடைமுறையாக உள்ளது. அந்த நாடாளுமன்றத்தின் இறையாண்மை மஹாசங்கத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே தமிழ் மக்கள் பொறுத்து நாடாளுமன்றம் இறைமையற்றது.\nகிமு 400ஆம் ஆண்டு முதலாவது பௌத்தப் பேரவையால் முன்வைக்கப்பட்ட புத்தம், தம்மம், சங��கம் என்ற மும்மணிகளும் கிபி 5ஆம் நூற்றாண்டு மஹாவம்சம் முன்வைத்துள்ள ஆகம, பாஷாவ, ரட்ட என்ற மூன்று நிலைப்பாடுகளும் ஒன்றிணைக்கப்பட்ட வகையில் இலங்கையில் மஹாசங்க இலட்சியம் வகுக்கப்பட்டு அதுவே நடைமுறை சார்ந்த அரசியல் சக்தியாகவும் உள்ளது.\nஇத்தகைய மஹாசங்கத்தின் காலடியில் இருந்தே இலங்கையில் ‘இறையாண்மை’ என்பது பிறக்கிறது. ஆதலால் நாடாளுமன்றத்திற்கு ஊடான அரசியல் தீர்வு என்பது பொய்யானது மட்டுமல்ல இலங்கையில் இறைமையின் பிறப்பிடம் மஹாசங்கத்தின் காலடியிற்தான் என்ற புரிதலின்றி சமாதானபூர்வ அரசியல் தீர்வைப் பற்றிச் சிந்திப்பது அபத்தமானது. இல்லாத கறுப்பு பூனையை இருட்டறையில் தேடுவது போன்றதே இலங்கையின் நாடாளுமன்றத்திற்குள் அரசியற் தீர்வைத் தேடுவது என்பதாகும்.\nஆதலால் தமிழ் மக்களுக்கான தீர்வானது இவற்றிற்கு அப்பாலான சர்வதேச அணுகுமுறைக்கு ஊடாக இறைமை, சுயநிர்ணய உரிமை அதன் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியிலான ‘பொதுவாக்கெடுப்பு’ என்ற பொறிமுறைக்கு ஊடாக தீர்மானிக்கப்பட வேண்டும்\n(விரைவில் வெளிவர உள்ள ‘‘ தமிழீழப் புதிய தேசியவாதம்‘‘ நூலில் இருந்து)\nபெப் 4. சுதந்திரக் கேலிக்கூத்து : காலனித்துவத்திலிருந்து நவகாலனித்துவத்திற்கு - என்.சரவணன்\nகாலனித்துவத்திலிருந்து நவகாலனித்துவத்துக்கு கைமாற்றும் சதியே நமது சுதந்திர நாள். ஆட்சியையும், அதிகாரங்களையும். பொறுப்புகளையும் தமிழர்களிடமிருந்து பறித்து சிங்களவர்களிடம் ஒப்படைத்த நாள் இது. தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நசுக்குவதற்கான அரச இயந்திரத்தை சிங்களவர்களிடம் கொடுத்த நாள் இது. இலங்கையின் சனத்தொகையில் 11 வீத இந்திய வம்சாவழித் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்குவதற்காக வழங்கப்பட்ட லைசன்ஸ் இந்த சுதந்திரம்.\nடொனமூர் யாப்பு தொடக்கம் இறுதி யாப்பு வரை தமிழர்கள் எதிர்த்தே வந்துள்ளனர். சோல்பரி யாப்பு மாத்திரம் விதிவிலக்கு. சுதந்திரத்துக்கு வித்திட்ட அந்த யாப்பு தமிழர்களை நசுக்க மட்டுமே பயன்பட்டது.\n“சுதந்திரம்” என்பதை விட தமிழர்களுக்கு அது ஆங்கிலேயர்களும், சிங்களவர்களும் சேர்ந்து செய்த “தந்திரம்” மட்டுமே. சுதந்திர நாள் என்பது தமிழர்களுக்கு ஒரு கரி நாள். சட்டபூர்வமாக உரிமை பறிபோன நாள். அவ்வப்போது சற்று தணிந்தும், கொதித்தும் வந்த போத��ம் பண்பளவில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததில்லை. யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்கள் தரப்பிலும் சுதந்திர தினத்தில் தம்மையும் இணைத்து அனுஷ்டிக்கும் போக்கு ஆங்காங்கு காண முடிகிற போதும். உணர்வு பூர்வமான பங்களிப்பாக அது இல்லை என்பதே நிதர்சனம். அகதிகளாகவும், ஆனாதரவாகவும், குடும்பங்கள், சொத்துக்கள் இழந்தவர்களாகவும், அரசியல் உரிமைகளையும் அடிப்படை உரிமைகளை பறிகொடுத்தவர்களாகவும் இருக்கும் அரசியல் அனாதைகளுக்கு சுதந்திரம் ஒரு கேடா என்கிற நிலை. சமத்துவமும், சக வாழ்வும், சமவுரிமையும் சகல மக்களுக்கும் கிடைக்கக் கூடிய நாளே இலங்கைக்கு உண்மையான சுதந்திர நாள்.\nஇலங்கையில் காலனித்துவத்தின் இறுதிக் காலப்பகுதியில் அரசியல் சீர்திருத்தத்துக்கு வழிகோலிய உடனடி பின்புலக் காரணியாக இருந்தது இரண்டாம் உலக மகா யுத்தமே. இதன் போது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளில் வெளிக்கிளர்ந்த சுதந்திரப் போராட்டங்களும் உக்கிரம் பெற்றுக் கொண்டிருந்தது. இலங்கையின் அண்மைய நாடான இந்தியாவிலும் சுயராஜ்யப் போராட்டம் வேக முற்றுக் கொண்டிருந்த போது இலங்கையர்களும் இலங்கைக்கான சீர்திருத்தக் கோரிக்கைகளை உயர்த்திப் பிடித்தனர்.\nஅன்று அரசாங்க சபையில் அங்கம் வகித்து வந்த உயர் மத்திய தர வர்க்கத் தலைவர்கள் டொனமூர் திட்டம் தொடர்பாகவும் அதிருப்தியுற்றிருந்தனர். அது போதுமானதல்ல என்றும், அதற்கு மாற்றாக மேலதிகமாக சீர்திருத்தக் கோரிக்கைகளையும் வேண்டி நின்ற போது அதனை கருத்திற் கொள்ளாமலிருக்க பிரித்தானியருக்கு இயலவில்லை.\nவெறும் சீர்திருத்தவாத கோரிக்கைகளை மாத்திரமே முன் வைத்து வந்த இலங்கையை தமது காலனித்துவ நாடுகளிலேயே சிறந்த ''மாதிரிக் காலனி” (Model Colony) என்றே பிரித்தானியா அழைத்து வந்தது. எனவே சீர்திருத்தக் கோரிக்கைகளில் ஓரளவானதை வழங்கி இலங்கையரை திருப்திப்படுத்திவிட பிரித்தானியாவும் தயாராக இருந்தது. என்ற போதும் 1939 செப்டம்பரில் ஆரம்பித்த இரண்டாம் உலக மகா யுத்தத்தைக் காரணம் காட்டி அச் சீர்திருத்தக் கோரிக்கைகளைக் கூட பின்போட்டு வந்தது. 1940ம் ஆண்டு பிரித்தானிய அரசு தமது அறிக்கையொன்றின் மூலம் போர் நிலை காரணமாக அரசாங்க சபையின் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதாக அறிவித்தது. அதன் காரணமாக 1941ம் ஆண்டு நடத்தப்படவிருந்த பொதுத்தேர்தலும் பின்போடப்பட்டது. இப்படிப் பின் போட்டமைக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுவதுண்டு. அப்போது மிக வேமாக வளர்ச்சியுற்று வந்த இடதுசாரிகளின் செல்வாக்கானது தமது இருப்புக்கு அச்சுறுத்தலாதென்றும் சீர்திருத்தவாத தேசிய சக்திகளை தமக்கு சாதகமாகத் தயார் படுத்துவதற்கான அவகாசத்தை ஏற்படுத்துவதற்காகவுமே இத்தேர்தல் பின்போடப்பட்டதும் ஒரு காரணம்.\n1941ம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் இன்னொரு அறிவித்தலையும் விடுத்தது. யுத்தம் முடிவடைந்தவுடனேயே அரசியல் சீர்திருத்தம் இடம் பெறும் என்பதே அது. சீர்திருத்தவாதத் தலைவர்கள் இம்முறை சீர்திருத்தக் கோரிக்கைகளுடன் மாத்திரம் நின்று விடாது ''டொமினியன்”” அந்தஸ்தைக் கோரிநின்றனர்.\nஉலக மகா யுத்தம் பல நாடுகளுக்குப் பரவி தீவிரமடைந்து கொண்டிருந்த போது பிரித்தானியா தமது நற்குணத்தைக் காட்ட வேண்டியதன் அவசியம் இருந்தது. இந்நிலையில் 1943இல் இன்னொரு அறிக்கையைப் பிரித்தானியா வெளியிட நேரிட்டது.\nஅதன்படி யுத்தம் முடிந்ததன் பின் பொறுப்புடன் கூடிய அரசியலமைப்பொன்று வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. அவ் ஆட்சி முறையானது பிரித்தானிய முடிக்குட்பட்ட சுயாட்சி முறையாக இருக்குமென்றும், இதனை உருவாக்குவதற்கான ஒரு நகலொன்றை அமைச்சரவையை உருவாக்கும்படி பிரித்தானிய அரசு வேண்டியது. இதனை 1943க்குள் தயாரிக்கும்படியும் நான்கில் மூன்று பெரும்பான்மை பகுதியினரின் ஒப்புதலைப் பெற்ற பின் இதனை நடைமுறைக்கு கொண்டு வரலாமென்றும் அதிலிருந்தது.\n\"சுதந்திர சாசனம்\" கையெழுத்தான போது\n”அமைச்சர்களின் நகல்” (Minister’s Draft) எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நகல் உண்மையிலேயே அமைச்சர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. இதனை உருவாக்கியவர் அன்றைய இலங்கைப் பல்கலைக்கழக (பேராதனைப் பல்கலைக் கழக) உபவேந்தராகவிருந்த சேர். ஐவர் ஜெனிங்ஸ் என்பவரே. இது தன்னாலேயே உருவாக்கப்பட்டது என பிற்காலத்தில் சேர்.ஐவர் ஜெனிங்ஸ் எழுதிய ”இலங்கையின் அரசியலமைப்பு” (Constitution of Ceylon) எனும் நூலில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிட்டிருந்தது.\nஇந்த நகலுக்கு சிறுபான்மை இனத்தவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. குறிப்பாக தமிழ்த் தலைவர்கள் இதனை எதிர்த்தனர். தம்மிடமிருந்து எந்தவித யோசனைகள��யும் கேட்டறியாமல் தயாரிக்கப்பட்ட இந் நகல் சிறுபான்மையினங்களுக்கு எதிரானவை என அவர்கள் தெரிவித்தனர்.\nஆனாலும் இந்நகலை மீளப் பரிசீலிக்கும்படி அமைச்சர்களால் குடியேற்ற நாட்டுக் காரியதரிசியிடம் கோரப்பட்டது. இந்நகலைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக பிரித்தானிய அரசு இன்னொரு அறிவித்தலை விடுத்தது. ”1944 அறிக்கை” எனும் பெயரில் அழைக்கப்படும் இவ்வறிக்கையில் ''அமைச்சர்களின் நகலை” நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியப்பாட்டை ஆராய்வதற்காக ஒரு ஆணைக்குழு இலங்கைக்கு அனுப்பப்படுமென்றும், யுத்தம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருப்பதால் அரசாங்க சபையின் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\n”1944 அறிக்கை”யை அமைச்சர்கள் எதிர்த்தார்கள். அதனை அரசாங்க சபைக்கு முன்வைக்கு முன்பே அதனை நிராகரித்தார்கள். ஆனாலும் அமைச்சர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் அது நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇதன் பிரகாரம் 1944 செப்டம்பர் மாதம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பரிசீலிப்பதற்கென சோல்பரி ஆணைக்குழு 1944 யூலை 5இல் அமைக்கப்பட்டது. இக்குழு டிசம்பர் 22 இலங்கை வந்தது.\nசோல்பரி ஆணைக்குழுவினருக்கு செய்வதற்கு ஒன்றுமிருக்கவில்லை. ”அமைச்சர்களின் நகல்” எனும் பெயரில் சொல்லப்பட்ட ஐவர் ஜெனிங்ஸ் தயாரித்திருந்த அதே திட்டத்தையே தமது ஆணைக்குழுவின் சிபாரிசாக முன்வைத்தது. செனட் சபை எனும் பேரில் மேற்சபையொன்றும் உருவாக்கப்பட வேண்டுமென்றும் அவ்வாணைக்குழு கூறியிருந்தது. சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அம்மேற்சபை அனுகூலமாக இருக்குமென சோல்பரி குழு நம்பியது. வேறும் சில சிறு சிறு திருத்தங்கள் செய்த போதும் ஜெனிங்ஸின் அடிப்படையான திட்டத்தில் பாரிய மாற்றமெதனையும் இது செய்யவில்லை. இறுதியில் ஜெனிங்ஸ் திட்டமானது சோல்பரித் திட்டமாக 1945 ஒக்டோபர் 09இல் முன்வைக்கப்பட்டது.\nசோல்பரி அரசியலமைப்பு டொமினியன் அந்தஸ்தை விட சற்றுக் குறைந்திருந்தது. இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின் நடந்த தேர்தலில் பிரித்தானியாவில் தொழிற்கட்சி பதவியிலமர்ந்தது. இலங்கைக்கான சீர்திருத்தமும் இந்த தொழிற் கட்சி அரசாங்கத்தாலேயே பரிசீலிக்கப்பட்டது.\n\"சோல்பரித் திட்டம்\" பற்றி அன்றைய சபைத் தலைவர் டி.எஸ்.சேனநாயக்கவுடன் பிரித்தானிய அரசு பேச்சுவார்த்தை நடாத்தியது. அதன் பின் இது ஒரு மசோதாவாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த மசோதா 1945ம் ஆண்டு நவம்பர் 8 இல் அரசாங்க சபையில் வாக்குக்கு விடப்பட்ட போது 51 வாக்குகள் ஆதரவாகவும் 3 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. (எஸ்.நடேசன், பீ.தியாகராஜா, ஏ.மகாதேவா ஆகியோர் இதற்கு ஆதரவளித்திருந்தனர்).\n1947ம் ஆண்டு அது இலங்கைக்கு அனுப்பப்பட்டது. ”1947 அரசியல் திட்டம்” என அழைக்கப்படுவது இது தான்.\nயூன் 18ஆம் திகதி அரசாங்க சபை கூடிய போது பிரித்தானியா இலங்கைக்கு சுயாட்சி (டொமினியன்) வழங்கும் தனது திட்டத்தை அறிவித்தது. அடுத்த மாதமே 4ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஓகஸ்ட் 23 – செப்டம்பர் 20 வரை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் (ஐ.தே.க.வானது இலங்கை தேசிய காங்கிரசும், பண்டாரநாயக்காவின் சிங்கள மகா சபை உட்பட சில அமைப்புக்களையும் இணைத்தே அமைக்கப்பட்டிருந்தது) இருந்த சிங்கள மகா சபையைச் சேர்ந்தவர்கள் கூடிய ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த போதும் இறுதி நேரத்தில் பண்டாரநாயக்காவால் டி.எஸ்.சேனநாயக்கா பிரதமராக ஆவதற்கு ஆதரவளிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இத் தேர்தலில் சோல்பரி அரசியல் திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய எஸ்.நடேசன் யாழ்ப்பாணத்தில் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினால் தோற்கடிப்பட்டார். ஏ.மகாதேவா (சேர்.பொன் அருணாசலத்தின் மகன்) ஜி.ஜி.பொன்னம்பலத்தினால் தோற்கடிக்கப்பட்டார்.\nசெப்டம்பர் மாதம் 24 அன்று டி.எஸ். பிரதமராகப் பதவியேற்றார். ஒக்டோபர் மாதம் முதலாவது பாராளுமன்றம் கூடியது. அதே மாதம் பிரதமர் யாழ்ப்பாணம் விஜயம் செய்த போது அங்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டது.\nஇதே வேளை 1947 டிசம்பர் ஆளுனர் சேர். ஹென்றி மொங்க் மேசன் மூர் மற்றும் டி.எஸ். சேனநாயக்க ஆகியோருக்கிடையில் மூன்று ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டது. இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அல்லது அமைச்சரவையுடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யாமல் இந்த ஒப்பந்தம் தன்னிஷ்டப்படி பிரித்தானிய விசுவாசியாக தன்னைக் காட்டிக் கொள்வதற்காக செய்து கொண்டார் சேனநாயக்கா. பாதுகாப்பு, வெளிநாட்டலுவல்கள், அரசாங்க நிர்வாகம் ஆகியன தொடர்பாக 3 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அவ்வொப்பந்தங்கள் 1948 பெப்ரவரியிலிருந்து நடைமுறைக்கு வரும்படி செய்து கொள்ளப்பட்டது. இதன் பிறகே 1947 நவம்பர் 26 அன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் ”சதந்திரச் சட்டம்” (The Ceylon Independence Act 1947) நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் இலங்கையில் 1947 டிசம்பர் 1ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு 3ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்துக்கு 59 வாக்குகள் ஆதரவாகவும், 11 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 29 பேர் வாக்களிப்பிலிருந்து தவிர்த்துக் கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க அட்டவணை)\nஇச்சட்டத்தின் பின் தான் 1948 பெப்ரவரி 4ஆம் திகதி ”சுதந்திரம்” என்ற கேலி நாடகம் அரங்கேற்றப்பட்டது. சோல்பரி கொமிசனின் செயலாளராக செயற்ப்பட்ட பில்லிஸ் மில்லர் (Phyllis Miller) அம்மையாரின் பிறந்த நாளைத் தான் சுதந்திரத் தினத்துக்காக தெரிவுசெய்திருந்தார்கள் என்கிற ஒரு கதையுமுண்டு. சேர் ஒலிவர் குணதிலக்க 1962 அரச கவிழ்ப்புச் சமபவத்தின் பின் லண்டனில் குடியேறியிருந்த காலத்தில் பில்லிஸ் மில்லர் அம்மையாரைத் தான் 1968இல் திருமணம் செய்துகொண்டார்.\nஇப்படித்தான் காலனித்துவத்திலிருந்து நவ காலனித்துவத்திற்கு பரிமாறப்பட்டது. காலனித்துவத்துக்கு முன் பன்முக சமூகங்களின் வெவ்வேறு அரசாட்சிகளைக் கொண்டிருந்த இந்தத் தீவு காலனித்துவம் முடிவுக்கு வரும்போது “ஒற்றையாட்சியாக்கி” ஒட்டுமொத்தமாக சிங்கள -பௌத்த கொவிகம - ஆணாதிக்க - சுரண்டும் - வர்க்கத்துக்கு கைமாறப்பட்டது. உலக ஏகாதிபத்திய முதலாளிய நவகாலனித்துவத்திற்கும் படிப்படியே இலங்கை பலியாக்கப்பட்டது இந்த சக்திகளினாலேயே.\nநன்றி - \"தமிழர் தளம்\" பத்திரிகை\nஇலங்கை சுதந்திரச் சட்டம் 1947\nLabels: என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nசம்பள விடயத்தை மாத்திரம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் - நுவரெலியா தியாகு\n26 வருடங்கள் 13 கூட்டு ஒப்பந்தங்கள், ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்பாக நடைபெறும் ஒரு சில போராட்டங்கள் அதன் பிறகு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்பு வெற்றிகரமான சம்பள உயர்வு ஒப்பந்தம் என கையெழுத்திடுகின்ற தொழிற்சங்கங்களின் வெற்றி கொண்டாட்டம்… இதுவே இதுவரைகாலமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்��ள உயர்வு கூட்டு ஒப்பந்தத்தில் இடம்பெற்று வந்த வழமையான நிகழ்வுகள்.\nஆனால் இம்முறை அப்படி இடம்பெறவில்லை. கைச்சாத்திட்ட பின்பும் இடம்பெறும் தொடர் போராட்டங்கள், வர்த்தமானி இடைநிறுத்தல் என இன்னும் முற்றுப்பெறாமல் இருக்கின்றது தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம்.\nஇந்த கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தொழிலாளர்கள் முழுமையாக அறிந்திருக்கின்றார்களாஅதற்கான நடவடிக்கையை கையெழுத்திடுகின்ற தொழிற்சங்கங்களோ கையெழுத்திடாத தொழிற்சங்கங்களோ முன்னெடுத்திருக்கின்றதாஅதற்கான நடவடிக்கையை கையெழுத்திடுகின்ற தொழிற்சங்கங்களோ கையெழுத்திடாத தொழிற்சங்கங்களோ முன்னெடுத்திருக்கின்றதா உண்மையாகவே கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள உயர்வு விடயம் மாத்திரம்தான் உள்ளடக்கப்பட்டிருக்கின்றதா உண்மையாகவே கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள உயர்வு விடயம் மாத்திரம்தான் உள்ளடக்கப்பட்டிருக்கின்றதா அல்லது வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றதா அல்லது வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றதா இப்படி பல்வேறு கேள்விகள் எம்மத்தியில் எழுகின்றன.\nஇந்த ஒப்பந்தத்தில் இன்னும் பேசப்படாத பல விடயங்கள் இருக்கின்றன.உதாரணமாக ஒரு தொழிலாளி இறந்து விட்டால் அவருக்கான கொடுப்பனவாக இன்னும் 2 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது. இந்த தொகை இன்றைய காலகட்டத்திற்கு போதுமானதாஅது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படுகின்ற வருடாந்த போனஸ் தொகை 750.00 ரூபாய் இதுவும் போதுமானதாஅது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படுகின்ற வருடாந்த போனஸ் தொகை 750.00 ரூபாய் இதுவும் போதுமானதாஅல்லது இது எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையின் பொழுது கவனம் செலுத்தப்படுகின்றதா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏன் அரசாங்கம் சமுர்த்தி கொடுப்பனவு மானிய விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில்லை அதற்கான அழுத்தத்தை எம்முடைய அரசியல் தலைவர்கள் கொடுத்திருக்கின்றார்களா அதற்கான அழுத்தத்தை எம்முடைய அரசியல் தலைவர்கள் கொடுத்திருக்கின்றார்களா இப்படி எல்லாமே கேள்விக்குறியாக உள்ளதோடு தொழிலாளர்களின் எதிர்காலமும் அப்படியே இருக்கின்றது.\nஉண்மையிலேயே பெருந்தோட்ட கம்பனிகள�� நட்டத்தில் தான் இயங்குகின்றனவா அப்படியானால் நட்டத்தில் ஏன் அவர்கள் தொடர்ந்து இதனை செய்ய வேண்டும். அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டியது தானே அப்படியானால் நட்டத்தில் ஏன் அவர்கள் தொடர்ந்து இதனை செய்ய வேண்டும். அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டியது தானே ஏன் அவர்கள் அதனை செய்ய முன்வருவதில்லை. அப்படியானால் இதில் நட்டம் ஏற்படவில்லை என்றே நாம் கருதவேண்டியுள்ளது. அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல இந்த கருத்தை வலியுறுத்தி கூறியுள்ளார்.\n1992 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் முதன்முதலாக கைச்சாத்திட்ட பொழுது இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும் இன்றைய எண்ணிக்கையும் பாரிய அளவில் குறைந்திருப்பதை காணமுடிகின்றது. அன்று அவர்கள் தனியே தேயிலையின் மூலமாக பெற்றுக் கொள்கின்ற வருமானத்தை மாத்திரமே கருத்திற் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அந்த நிலைமை முற்றாக மாற்றமடைந்திருக்கின்றது.\nஇன்றைய நிலையில் பெருந்தோட்ட கம்பனிகள் தங்களுடைய வருமானத்தை பல வழிகளிலும் அதிகரித்திருப்பதை காண முடிகின்றது.அந்த வகையில் பெருந்தோட்டப்பகுதியானது உல்லாசத்துறையில் தடம் பதித்திருக்கின்றது. அதற்கு உதாரணங்களாக பெருந்தோட்ட கம்பனிகள் பெருந்தோட்ட பகுதிகளில் செயற்படுத்துகின்ற நட்சத்திர விருந்தகங்கள், எல்லா இடங்களிலும் உயர்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தேநீர் விற்பனை நிலையங்கள், அதன் மூலமாக தேயிலை விற்பனை அது தவிர பல தொழிற்சாலைகளை உல்லாசப் பிரயாணிகள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் என பல்வேறு துறைகளின் மூலமாகவும் வருமானங்களை அதிகரித்துக் கொண்டுள்ள பெருந்தோட்ட கம்பனிகள் இந்த வரவு, செலவு தொடர்பான விபரங்களை தங்களுடைய வருடாந்த கணக்கறிக்கையில் சமர்ப்பிக்கின்றார்களா அல்லது இதனை தொழிங்சங்கங்கள் தேடிப்பார்த்து இது தொடர்பான தகவல்களை சேகரித்து வைத்திருக்கின்றார்களா \nஇது ஒருபுறம் இருக்க, எத்தனையோ தேவையற்ற செலவினங்கள் பெருந்தோட்ட கம்பனிகளால் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை தேடிப்பார்க்க வேண்டிய பொறுப்பு தொழிற்சங்கங்களிடம் இருக்கின்றது. உதாரணமாக கடந்த சில காலங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகைதந்த பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் நுவரெலியா லபுக்கலை தொழிற்சாலைக்கு வருகை தந்த பொழுது அந்த தோட்ட நிர்வாகம் கோடிக்கணக்கி��் பணம் செலவு செய்தது தொடர்பாக விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. இரண்டு உலங்கு வானூர்திகளை தரையிறக்குவதற்கு இறங்கு தளம் அமைக்கப்பட்டது. இது தவிர இன்னும் பல செலவுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த அனைத்து செலவுகளும் எங்கிருந்து செய்யப்பட்டது அத்துடன் பெருந்தோட்ட கம்பனிகளில் தொழில் புரிகின்ற முகாமையாளர்களின் மாதாந்த சம்பளம் தவிர அவர்களுக்கான ஏனைய வசதிகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.\nபெருந்தோட்ட கம்பனிகள் தோட்டங்களை முறையாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை தொழிலாளர்கள் தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றார்கள். பெருந்தோட்டங்களுக்கு முறையான பசளையிடுதல், கிருமிநாசினிகள் தெளித்தல் போன்றவற்றில் அக்கறை செலுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக இன்று அநேகமான தோட்டங்கள் காடுகளாக மாறிவருகின்றன.\nஅதனை உடனடியாக தனியாருக்கு விவசாயம் செய்ய குத்தகைக்கு வழங்கி விடுகின்றார்கள்.தொழிலாளர்கள் நலன் சார்ந்த எந்த ஒரு விடயத்திலும் பெருந்தோட்ட கம்பனிகள் கவனம் செலுத்துவதில்லை. அவர்களுக்கான அனைத்து விடயங்களையும் அரசாங்கமே முன்னெடுத்து வருகின்றது.உதாரணமாக பாதை அபிவிருத்தி, வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் இவை அனைத்தையும் அரசாங்கமே செய்துவருகின்றது.\nசிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் எவ்வாறு இலாபம் ஈட்டுவதற்கு அவர்களுக்கு அரசாங்கம் அதிகளவில் மானியங்களை வழங்கி வருவதும் ஒரு காரணமாகும். அப்படியானால் பரீட்சார்த்தமாக ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட அளவு காணியை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுத்து (குறிப்பிட்ட காலத்திற்கு) அவர்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற மானியங்களை வழங்கி அதனை நடைமுறைபடுத்த ஏன் கம்பனிகள் தயங்குகின்றன அது வெற்றிகரமாக அமையுமாக இருந்தால் படிப்படியாக அதனை நடைமுறைபடுத்த முடியும். இப்படி பல கோணங்களிலும் இந்தத் துறை தொடர்பாக ஆராயவேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.\nதொழிலாளர்கள் தங்களை அர்ப்பணித்து வேலை செய்வதற்கு தயாராக இருக்கின்றார்கள்.ஆனால் அவர்களுக்கு நியாயமான கொடுப்பனவுகளை வழங்க எவருமே தயாராக இல்லை.\nபெருந்தோட்ட கம்பனிகள் ஏன் ஒவ்வொரு பகுதியிலும் ஊடு பயிர்களை நடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியாதா இதன் மூலமாக பாரிய ஆதாயத்தை பெற்றுக் கொள்ளலாம்..வெற்றுக் காணிகளை அடையாளம் கண்டு அவற்றில் கால்நடை வளர்ப்பு மற்றும் ஏனைய தேவைகளுக்காக அவற்றை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும். மூடப்பட்டுள்ள பல தேயிலை தொழிற்சாலைகளையும் உரியவர்களுக்கு குத்தகைக்கு வழங்கி அதன் மூலம் பெருந்தோட்டங்களில் இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும். அப்படி செய்தால் தொழிலாளர்களின் பிள்ளைகள் கொழும்பிற்கு தொழிலுக்காக செல்ல வேண்டிய தேவை இருக்காது.\nதொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு போராடுகின்ற அல்லது பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்ற தொழிற்சங்கமாக இருந்தாலும் சரி அல்லது தொழிலாளர்களின் சந்தா பணத்தை பெற்றுக் கொள்கின்ற தொழிற்சங்கமாக இருந்தாலும் சரி கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் நலன் சார்ந்த ஏனைய விடயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும். வெறுமனே சம்பள உயர்வை மாத்திரம் மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்ற பேச்சுவார்த்தையின் மூலமாக தொழிலாளர்களுக்கு பெரிய நன்மை கிடைக்காது.இதையும் தொழிற்சங்கங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியுள்ளது.\nகோத்திர சபைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய தீர்ப்பு\nஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய கோல்புரூக் - கமரூன் மறுசீரமைப்பு ஆணைக்குழுவானது இலங்கையில் ஆண்டாண்டு காலம் அமுலில் இருந்த கிராமிய சபை முறையை ஒழித்துக்கட்டுமாறு பிரேரித்தது. அது பெயரளவிலான யோசனையாக இருந்தது. அவர்களால் உடனடியாக கிராமிய சபை, ரட்ட சபா, வறிக சபா முறைமையை இல்லாதொழிக்க முடியவில்லை.\nகோத்திர சபைகள் இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் நடைமுறையில் இருந்தாலும் கூட கண்டி ராஜ்ஜியத்தில் பல்வேறு ஆதிக்க சாதியினர் மத்தியில் நீண்டகாலம் நடைமுறையில் இருந்ததையும் பல்வேறு ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இலங்கையின் வேடுவர்கள் பற்றிய ஆய்வுகளை செய்தவர்களில் முக்கியமானவர் செலிக்மன் (Seligmann). வேடுவர்கள் மத்தியில் வெளிக்கோத்திரங்களைச் சேர்ந்தவர்களை திருமணம் முடிக்கும் வழக்கம் இருக்கவில்லை என்று தனது நூலில் குறிப்பிடுகிறார். (1)\nஇலங்கையில் பழங்குடிகள் மத்தியில் குலக் கோத்திர சம்பிரதாயங்கள் இன்னமும் இறுக்கமாக பேணப்படுகின்றன. கோத்திர சபை முறையும் கூட இன்னமும் இலங்கையில் வேடுவர் மத்தியில் அமுலில் இருக்கிறது. அவர்கள் வேடுவர் தவிர்ந்தவர்களை மணமுடிப்பதைக் கூட கோத்திர சம்பிரதாய மீறலாக கருதுகிறார்கள். மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் ஆங்காங்கு வேடுவ சமூகத்தினர் தமிழர்களுடன் ஓரளவு திருமண பந்தத்துக்கூடாக ஒன்று கலப்பது கணிசமாக நிகழ்ந்தாலும் கூட பல இடங்களில் தமது வேடுவர் சமூகத்துக்குள்ளேயே அவர்கள் “சாதி வேறுபாடுகளை” (கோத்திர வேறுபாடுகளை) பார்ப்பதைக் இன்றும் காண முடிகிறது. “அவர்கள் வேறு சாதி” என்று பகிரங்கமாகவே கூறுகிறார்கள். புறமணத் தடையும், அகமணமுறையின் இறுக்கமும் அவர்கள் மத்தியில் நீண்டகாலமாகவே நிலவுகிறது. மட்டக்களப்பு வாகரையில் வாழும் ஆதிவாசிகள் இன்றும் “வறிகசபை” யைக் கூட்டி தமது முடிவுகளை எடுத்து வருகிறார்கள் என்கிற செய்திகளை காண முடிகிறது.\nவருடாந்தம் ஓகஸ்ட் 9ஆம் திகதி ஆதிவாசிகள் தினத்தன்று மஹியங்கனையில் ஏராளமானோர் கலந்து கொள்ளும் “வறிக சபை” கூட்டம் நடப்பது பற்றிய செய்திகளையும் சிங்களத்தில் காணமுடிகிறது.\nவேடுவர் பற்றி ஜேம்ஸ் ப்ரோ ஆய்வு செய்து வெளியிட்ட நூலில் “வறிக (கோத்திர) சித்தாந்தத்தின்படி” புறமணத்தடை (endogamy) அவர்களின் அடிப்படை பண்புகளில் ஒன்று என்கிறார். (2)\n1970ஆம் ஆண்டு அனுராதபுர மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு விசித்திரமான வழக்கு வந்து சேர்ந்தது. அந்த வழக்கை நடத்திய நீதிபதி வோல்டர் லத்துவஹெட்டி. இலங்கையின் முதலாவது குறைகேள் அதிகாரியும் (ஒம்பூட்ஸ்மன்) அவர் தான். ஏறத்தாழ 60 வருடங்கள் சிவில் சேவையில் இருந்தவர். “கோத்திர சபை” பற்றி அவர் வழங்கிய ஒரு தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் லங்காதீப பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில் அந்த சம்பவத்தைப் பற்றிய கேள்விக்கு இப்படி விளக்குகிறார். (3)\nகேள்வி : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோத்திரசபை வழக்கை இந்தக் காலத்தில் தானே விசாரித்தீர்கள்\nபதில்: ஆம். அது ஒரு வரலாற்றுப் பதிவுபெற்ற ஒரு வழக்கு. அந்த தீர்ப்பின் மூலம் கிராமத்தில் நடைமுறையிலிருந்த பாரம்பரிய வறிக சபைக்கு சட்ட அந்தஸ்து கொடுத்தேன்.\nகேள்வி :பலரும் அறியாத அந்த கதை தான் என்ன\nபதில்: கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞன் ஒருவர் விவசாய வேலைகளுக்காக வந்தான். அவன் தங்கியிருந்த வீட்டில் இருந்த பெண்ணுடன் காதல்வயப்பட்டான். சில நாட்களில் அவர்கள் இரகச���யமாக திருமணம் செய்துகொண்டார்கள். அந்தப் பெண்ணின் குடும்பம் அந்த காலத்தில் அங்கிருந்த வறிக சபையின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்துவந்தவர்கள்.\nகேள்வி : இது வழக்காக ஆனது எப்படி\nபதில்: முஸ்லிம் இளைஞன் சிங்கள பெண்ணை விவாகம் செய்தததால் அந்த கோத்திரத்தினரின் கௌரவம் போய்விட்டது என்று தான் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் அநுராதபுரவில் இருந்த பிரபல வழக்கறிஞரான மகாதிவுல்வெவ என்பவர் தான் அந்த இளம் தம்பதிகளுக்காக ஆஜாராகியிருந்தார். எனக்கோ இந்த கோத்திர சபை பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. வழமை போலத்தான் நானும் வழக்கைத் தொடங்கினேன். சாட்சிகளை அழைக்க தாயாரான போது முகத்தில் அங்கு தாடி மீசை நிறைந்த விசித்திரமான ஐந்து ஆண்கள் வந்திருந்ததைக் கவனித்தேன். அவர்கள் யாரென்று நான் வினவினேன். அவர்கள் தான் கொத்திரசபயின் தலைவர்கள் என்று பதில் வந்தது.\nகேள்வி : அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்\nபதில்: சிங்கள ராஜ்ஜியக் காலம் தொட்டு பின்பற்றப்படும் வறிக சபையின் படி கோத்திர விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக தண்டனை வழங்க எனக்ளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி தண்டனைக்கு உள்ளானவர்களுக்கு எங்கள் வீடுகளில் இருந்து தீப்பந்தத்தை வழங்குவது கூட தடை. கூடவே அவர்களின் அதிகாரங்கள் பற்றி இன்னும் பல விடயங்களை கூறினார்கள். அங்கு வந்திருந்தவர்கள் தாம் தான் அந்த கோத்திரக் குழுவின் தலைவர்கள் என்றார்கள். வறிக சபை ஒரு பலம்மிக்க ஒரு அமைப்பாக சமூகத்தில் இருப்பது எனக்கு விளங்கியது. ஆனால் அதற்கு சட்ட அந்தஸ்து வழங்குவது என்பது எளிமையான காரியமில்லை. நானும் ஒன்றும் அறிந்திருக்கவில்லை. எனவே தீர்ப்புக்கு முன்னர் இதைப் பற்றி ஆராய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தேன்.\nகேள்வி : நீங்கள் எப்படி தகவல் திரட்டினீர்கள்\nபதில்: மாலை 4 மணிக்கு நீதிமன்ற அலுவல்களை முடித்துக்கொண்டு அனுராதபுர நூல்நிலைய சபைக்குச் சென்றேன். அங்கு சென்று ரஜரட்ட சாதிமுறை, வறிக சபை என்பவை பற்றிய தகவல்கள் அடங்கிய நான்கைந்து நூல்களை ஒருவாறாக தேடிக்கண்டுபிடித்துவிட்டேன். அன்றிரவு 12 மணிவரை அவற்றை படித்தேன். அங்கிருந்த சமூக அமைப்பில் வறிக சபை அமைப்புமுறை எந்தளவு முக்கியத்துவம் மிகுந்தது என்பதை புரிந்துகொண்டேன். பொலிஸ் இல்லாத காலத்தில் அந்தந்த கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் தமது அடையாளங்களைப் பாதுகாத்துக்கொண்டு எப்படி தம்மை நிர்வகித்து வந்திருக்கிறார்கள் என்பது பற்றி அந்த நூல்களில் இருந்தன. ஆனாலும் எனது தீர்ப்பை வழங்க இந்த நூல்கள் போதுமானதல்ல. மேலும் அறிய ஆவலாக இருந்தது.\nகேள்வி : யார் அதற்கு உதவினார்கள்\nபதில்: அந்த சமயத்தில் அனுராதபுர அட்டமஸ்தன தலைமை பதவியில் இருந்தவர் உந்துரவஹல்மில்லேவே ஸ்ரீ சுமனரேவத்த தேரர். அவருடன் தொலைபேசியில் முதலில் கதைத்தேன். அவரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தேன். வாருங்கள் ஆனால் இரவு 9.30க்குப் பின் வாருங்கள் ஏனென்றால் நீதிபதியொருவர் எனது பன்சலைக்கு வந்து சென்றது சனங்களுக்கு தெரியாமல் இருக்கட்டும் என்றார். சொன்னபடி இரவு சென்று வறிக சபை பற்றிய விபரங்களைக் கேட்டேன்.\nபதில்: அவர் பல தகவல்களை எனக்குச் சொன்னார். மாடொன்றை களவாடிய குற்றத்துக்கு வறிக சபை கொடுத்த தண்டனையொன்றைப் பற்றியும் அவர் விளக்கினார். பௌத்த பிக்கு சொன்ன தகவல்களையும் நூல்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களையும் சேகரித்துக்கொண்டு தீர்ப்பெழுத நீதிமன்றத்துக்கு சென்றேன்.\nகேள்வி : எத்தகைய தீர்ப்பை வழங்கினீர்கள்\nபதில்: நீண்ட காலமாக பின்பற்றப்பட்டுவரும் வறிக சபையின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினேன். இதை இன்னொரு விதமாகச் சொன்னாள் “வறிக சபை”க்கு சட்ட அந்தஸ்து வழங்கினேன். வறிக சபையின் சம்பிரதாயங்களை ரோம / ஒல்லாந்து சட்டங்கள் குழப்பக்கூடாது என்பதே எனது கருத்தாக இருந்தது. நமது வரலாற்றில் வறிக சபையை சட்ட ரீதியில் அங்கீகரித்த தீர்ப்பு அதுதான். அப்படித்தான் அது வரலாற்றுப் பதிவு பெற்றது.\nஇந்தத் தீர்ப்பு குறித்து இன்றளவிலும் ஏராளமான விமர்சனங்கள் நிலவவே செய்கின்றன. ஆனால் இப்போது அரச நீதிமன்றங்களில் வறிக சபையை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கும் நடைமுறை இல்லை. ஆனால் பழங்குடிகளின் மத்தியில் தமக்குள் வறிக சபை கூட்டங்களையும், தீர்ப்புகளையும், தீர்மானங்களையும் நிகழ்த்தியே வருகின்றனர்.\nலங்காதீப பத்திரிகையில் வெளிவந்த நேர்காணல் (12.05.2013)\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்\nLabels: அரங்கம், என்.சரவணன், கட்டுரை, தலித், நினைவு, பட்டறிவு, பேட்டி, ��ரலாறு\nஅகமணமுறையும் தலித் மக்களின் மரபியல் நோய்களின் பரிமாணமும் – என்.சரவணன்\nகடந்த சில வருடங்களாக சூரியாசிஸ் என்கிற நோயினால் அதிக உபாதைகளை எதிர்கொண்டு வருகிறேன். நோர்வேயில் பல மருத்துவர்களிடமும், இந்த நோய் சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களிடமும் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் கேட்டுவிட்டேன். சகலரும் இது ஆயுட்காலமும் அனுபவிக்க வேண்டிய நோய் என்று கூறிவிட்டார்கள். இது ஒரு தோற்று நோயல்ல ஆனால் இது ஒரு பரம்பரை நோயென்று அனைவரும் கூறினார்கள். என் குடும்பப் பின்னணி குறித்த விளக்கங்களை ஆழமாக கேட்டுத்தெரிந்துகொண்டார்கள்...\nபெற்றோருக்கு இந்த நோய் இருந்தால் 50வீத வாய்ப்பிருப்பதாக சகல மருத்துவர்களும் தெரிவித்தார்கள். அதாவது இது ஒரு பரம்பரை நோய் என்கிறார்கள். நான் இது குறித்து வாசித்து அறிந்த ஆய்வுகளும் அதையே ஒப்புவிக்கின்றன. இந்த நோய் என் தகப்பனாருக்கு இருந்தது. எனது பாட்டனாருக்கும் இருந்தது. எனவே அதன் விளைவாக எனக்கும் ஏற்பட்டிருக்கிறது என்றே அவர்கள் முடிவு செய்கிறார்கள். சூரியாசிஸ் ஏற்பட வேறு பல காரணங்களும் இருந்தாலும் மரபியல் காரணங்களே அதிகம் செல்வாக்கு செலுத்துகிறது என்கிறார்கள்.\nஇணையத்தளங்கள் பலவற்றில் இது குறித்த தேடல்களின்போது இரண்டு மருத்துவ முறைகள் இதனை தீர்க்கலாம் என்று உறுதி செய்வதை அவதானித்தேன். அதன்படி அக்குபஞ்சர் மற்றும் ஆயுள்வேதம் இரண்டையும் பரீட்சித்தும் பார்த்தேன். பல இடங்களில் உறுதிசெய்து தேடி கண்டுபிடித்தே அவற்றை மேற்கொண்டேன். எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இலங்கையில் பாணந்துறை பகுதியில் ஒரு சூறியாசிஸ் நிபுணத்துவம்பெற்ற சித்த மருத்துவறை சந்தித்தேன். அங்கிருந்து சிகிச்சையை தொடர்வதற்காக ஒரு சூட்கேஸ் நிறைய பெரிய மருந்து பொட்டலங்கள் பலவற்றை நோர்வே கொண்டுவந்து சேர்த்து, அதனை அவித்து கசக்க கசக்க குடித்தும் உண்டும் பார்த்தாகிவிட்டது மாற்றம் இல்லை. மாறாக சமீப காலமாக அது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.\nஎனக்கு வந்த மூட்டுவலிகளும் இதன் காரணமாக இருக்கலாம் என்று தேடினால் Psoriasis / Psoriatic Arthritis என்று இரு வகை நோய்களும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது ஆய்வுகள். Psoriatic Arthritis என்பது எலும்பு மூட்டுகளின் வீக்கம், மூட்டு வலி என்பனவற்றோடு தொடர்புடையது. எனக்க��� இப்போதைக்கு மூட்டுவலி வரை வளர்ந்துள்ளது. இனி விடயத்துக்கு வருகிறேன்.\nபரம்பரையாக கடத்தப்படும் நோய்கள் இந்திய உபகண்டத்தில் அதிகமாகவே காணப்படுகிறது எனலாம். அதற்கு அடிப்படை காரணம் அகமண முறை (endogamy). இனக்குழுமங்கள் / சமூகக் குழுக்கள் தமக்குள்ளேயே திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதையே அகமண முறை என்கிறோம்.\nசாதியை பேணுவதற்கு அகமணமுறை அவசியம், சாதிய அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கு அகமணமுறை அவசியம். சொத்தை பாதுகாப்பதற்கு அகமணமுறை அவசியம். இவை யாருக்கு ஆதிக்க சாதியினருக்கு.\nஆதிக்க சாதிகள் தமது சாதிய தூய்மைவாத பெருமிதத்திற்காக இந்த அகமணமுறையை பேணுகின்றனர். அகமண முறை மூலம் மட்டுமே தமது பரம்பரைப் பெருமையை பேணுவது சாத்தியம் என்கின்றனர். சாதியத்தின் அடிப்படை பண்பாக இந்த அகமணமுறை வலுவாக நிலைபெற்றிருக்கிறது. ஒவ்வொரு சாதியும் இந்த “சாதிய புனிதத்தைப்” பேணுவதாக கூறிக்கொண்டாலும் அடக்கப்படும் தலித் சமூகங்கள் அகமணமுறையை பின்பற்றுவது அதே அர்த்தத்தில் அல்ல. தலித்துகளைப் பொறுத்தவரை சாதிய அடுக்குநிலையில் இறுதி இடமாக இருப்பதால் மேலுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதுபோல அவர்களுக்கு கீழென்று ஒன்றில்லை என்கிற நிலை. எனவே அகமணமுறைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட கொடுமையை சுமப்பவர்கள் தலித் மக்கள்.\nஆக இந்த அகமணமுறையால் கிட்டத்தட்ட பரம்பரை நோய்களுக்கு அதிகம் உள்ளாகியிருக்கும் சமூகமாக இந்திய உபகண்ட இனக்குழுமங்களை கருத இடமுண்டு. அதேவேளை நிச்சயமாக இந்த பரம்பரை நோய்களிலிருந்து விமோசனம் பெறமுடியாத சமூகமாக இருப்பவர்கள் தலித்துகளே. ஒரு சலுகை பெற்ற சமூகமும் இல்லை, சலுகைபெற்ற வர்க்கமும் இல்லை. எப்படியோ இந்த நோய்களை சுமந்தே ஆக வேண்டிய சமூகமும் கூட. அதுபோல விரும்போயோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ அடுத்தடுத்த பரம்பரைகளுக்கும் அந்த நோய்கள் கடத்துகின்ற சமூகமாகவும் அவர்கள் ஆளாக்கப்படிருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.\nசாதியமானது அதன் கட்டமைப்பிலும், அதன் இருப்பு வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கண்டபோதும் சாதியத்தை பேணுவதில் பிரதான பாத்திரத்தை வகிக்கும் அகமணமுறையை விட்டுகொடுக்காத நிலை தீவிரமாக தொடர்ந்தவண்ணம் தான் இருக்கிறது. அதற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராகவும் இருக்கிறது. அக��ணமுறையை அனுசரித்து நடக்காதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது “சாம - தான – பேத - தண்டம்”. பெற்றபிள்ளைகளைக் கூட ஈவிரக்கமின்றி கௌரவக் கொலைபுரியுமளவுக்கு அது துணிச்சல் மிக்கதாக இருக்கிறது. சாதிமாறி கலக்க நினைக்கிற ஏனைய சாதியினருக்கும் அச்சத்தை உருவாக்கும் வகையில் இவை நிகழ்த்தப்படுகின்றன.\nநம்மை சுற்றியுள்ள சாதியத்தை சாடும் மனிதர்கள் பலர் திருமணம் என்கிற ஓரம்சத்தில் மாத்திரம் சாதியை கடுமையாகப் பேண விளைகிறார்கள்.\nஎனவே சாதிய அகமணமுறையின் நுட்பமான பாத்திரத்தை நாம் சரியாக இனங்கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது.\nநான் சார்ந்த இந்திய வம்சாவழி பின்னணியைக் கொண்ட இலங்கை வாழ் அருந்ததியர் சமூகத்தில் நான் பரவலாக எல்லோரிடமும் சில நோய்களையும் அறிகுறிகளையும் அவதானித்து வந்திருக்கிறேன். 2012 இல் பத்து வருடங்களுக்குப் பின்னர் நோர்வேயிலிருந்து இலங்கை சென்று என் சொந்தங்கள் வாழும் இடங்கள் பலவற்றுக்கு போய் பார்த்த போது பலர் சூரியாசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதுவும் குறிப்பாக என் தலைமுறையினர் தான் அதிகம். எனக்கு முந்திய தலைமுறையினர் பலர் மூட்டுவீக்கம், மூட்டுவலி போன்றவற்றால் அல்லலுறுவதை காணக்கூடியதாக இருந்தது. வீட்டுக்கு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதுவும் இளம் தலைமுறையினர், சிறியவர்கள் கூட பாதிக்கப்பட்டிருந்தார்கள். சிலர் கால்கள் வெட்டப்பட்டும், விரல்கள் வெட்டப்பட்டும் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தார்கள். படுக்கையிலேயே மருத்துவ உதவி பெற்றுக்கொண்டிருந்தவர்கள் சாகக்கூடாத வயதில் செத்துப்போனார்கள்.\nசிலருக்கு மனநோய் இருந்தது. அது அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டிருந்தது. என் தாத்தா, அவர் மகள் (என் மாமி ), அவர் மகள், என் மச்சாள் என உதாரணங்களை அருகிலேயே கண்டேன்.\nதலையில் சூரியாசிஸ் நோய் வந்தவர்களுக்கு அதிக மருத்துவ செலவை சமாளிக்கமுடியாமல் அப்படியே விட்டுவிட்டிருந்தார்கள். அந்த மருந்துகள் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களாக இருந்தது. அவர்களுக்கு அந்த நோய் முற்றிக்கொண்டு வருவதை அவதானித்தேன். 2013 இல் இலங்கை சென்றிருந்தபோது நோர்வேயில் எனக்காக வாங்கப்பட்ட மருந்துகளை மேலதிகமாக வாங்கிகொண்டு சென்று கொடுத்ததில் கணிசம���ன மாற்றம் கண்டிருந்தது. (நிச்சயமாக அது பூரணமாக குணமடையாது).\nபடம்: 1952 இல் என் பூட்டியின் மரணத்தின் போது எடுக்கப்பட்டது. வலது புறம் என் அப்பாவை தூக்கி வைத்திருப்பவர் என் பெரியப்பா முத்துவீரன். எங்கள் குடும்பம் இன்னமும் இந்த குடியிருப்பில் தான் வாழ்கிறார்கள். கொழும்பு - ஸ்ரீ குணானந்த மாவத்தை. அப்போது அந்த ஒழுங்கையில் 14 அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தார்கள் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தினால் நாடு கடத்தப்பட்டதானாலும் சாதிய தப்பி ஓடலின் காரணமாகவும் இன்று 2 குடும்பங்கள் மட்டுமே எஞ்சிருக்கிறார்கள்.\nஇவற்றை கவனித்தபோது ஒன்றை உணர்ந்துகொண்டேன். இந்த சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையை ஒரு தொழில்ரீதியிலான ஆய்வு (professional research) ஒன்று தேவைப்படுகிறது.\nசென்றவருடம் என் துணைவி கருவுற்றிருந்தபோது அடுத்த தலைமுறைக்கும் என்னால் கடத்தப்பட்டுவிடுமோ என்கிற பீதி என்னை சுற்றி வந்துகொண்டே இருந்தது. நோர்வேயில் சில மருத்துவர்களை பிரேத்தியேகமாக சந்தித்து எனக்கிருக்கிற சூரியாசிஸ் நோய் என் குழந்தைக்கு வர வாய்ப்பிருக்கிறதா, அதனை கண்டுபிடித்தால் பிறக்குமுன் கருவிலேயே செய்யக்கூடிய முற்பாதுகாப்பு சிகிச்சைகள் மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்று இரங்கிக் கேட்டேன். அவர்கள் என்னை வேடிக்கையாக பார்த்தார்கள். வரலாம் வராமலும் போகலாம் இப்போது கவலைப்படாதீர்கள் என்றே மருத்துவர்கள் கூறினார்கள். இலங்கை சென்றும் இரு வேறு மருத்துவமனைகளில் விசேட மருத்துவர்களிடம் கேட்டதற்கும் அதற்கு நிகரான பதில் மட்டும்தான் கிடைத்தது.\nஅருந்ததியர்களைப் பொறுத்தளவில் அவர்கள் தலித்துகளிலும் தலித்துகளாகவே எங்கெங்கிலும் உள்ளார்கள். காலவளர்ச்சியில் பல ஒடுக்கப்பட்ட சாதியினரில் ஓரளவு வளர்ச்சி மாற்றம் கண்டாலும் கூட இவர்களின் வளர்ச்சி வேகம் மிக மிக கீழ் நிலையிலேயே உள்ளது. அதற்கான காரணம் அவர்களின் பலர் இன்றும் நகரசுத்தி தொழிலை அண்டிய வாழ்க்கையும், மோசமான குடியிருப்பு வாழ்க்கையுமே. இலங்கையில் இலகுவாக ஒரு சாதி அடையாளம் காண முடியுமென்றால் அது அருந்ததியர் சமூகம் தான்.\nஇவர்கள் அகமண முறையை பின்பற்ற தள்ளப்பட்டவர்கள். அகமணமுறையை தவிர வழியில்லை. விதிவிலக்குகளை இங்கு கணக்கில் எடுக்கவில்லை. அப்படி விதிவிலக்காக சாதிக��கு வெளியில் திருமணமுடித்தவர்கள் தமது சொந்தங்களிடமிருந்து தள்ளியே போய்விட்டனர். அப்படி தள்ளி போகாவிட்டால் அதுவே தமது புதிய வாழ்க்கையையும், எதிர்கால சந்ததியையும் பாதிக்கும் என்று நம்புகிறார்கள். இவை சாதி கலப்பு திருமணமே தவிர சாதி மறுப்பு திருமணமல்ல. இதனை விளங்கி செய்துகொண்ட ஒரு காலம் இருந்தது.\nஇலங்கையில் திராவிட கழகம், பெரியார் இயக்கங்கள் செயற்பட்ட காலத்தில் தலித் பெயர்களை மாற்றி திராவிட பெயர்களை சூட்டுவது, கலப்பு திருமணம் நடத்தி வைப்பது போன்றவை நிகழ்த்தப்பட்டன... ஆனால் கலப்பு திருமணங்கள் தலித் சாதிகளுக்குள் நடந்தன. அதற்கப்பால் சென்று வேறு சாதிகளோடு திருமணம் என்பது விதிவிலக்காகவே நிகழ்ந்தன. அவற்றில் கணிசமானவை சாதி மறுப்பு திருமணமாக இருந்தன. வெறுமனே சாதி கலப்பாக இருக்கவில்லை.\nதனது இளம்வயதில் 30 வருடங்களுக்கு முன்னர் ஒரு யாழ்ப்பாணப் பெண்ணோடு மாயமான எனது பெரியப்பாவை; என் அப்பா உள்ளிட்ட அவரின் சகோதரர்கள் அவரை அவர் இறந்தபோது சவப்பெட்டியில் தான் பார்த்தார்கள். அவர் மாளிகாவத்தை பகுதியில் எங்கள் குடியிருப்பில் இருந்து அருகாமையில் தான் அத்தனைகாலம் வாழ்ந்து வந்திருக்கிறார். ஆனால் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. யாழ்ப்பாண “இடைச்சாதி” பெண் ஒருவரைத்தான் அவர் திருமணம் முடித்திருந்தபோதும் அருந்ததியர்கள் அவர்களுக்கும் கீழ் வைக்கப்பட்டல்லவா பார்க்கப்பட்டார்கள். என் பெரியப்பா அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்துவிடும் என்பதற்காக அவர் சொந்த உறவுகளுக்கு தெரியாமல், எவர் கண்களிலும் படாமல் வாழ்ந்து மடிந்தார். அவரின் இறப்பு செய்தி கேட்டு ஒப்பாரி வைத்தபடி என் மாமிமாரும், அப்பா, சித்தப்பா அனைவரும் அழுத அழுகையை நான் நான் நேரில் பார்த்தேன். இன்னமும் என் கண்களில் இருந்து மறையவில்லை.இவ்வளவு நாளாத்தான் ஒன்ன பாக்க கெடக்கல இனிமேலும் ஒன்ன பாக்கமுடியாம போச்சேடா…” என்று கதறினார்கள்.\nஅவர்களின் பிள்ளைகள் அதிர்ச்சியில் இருந்தார்கள். அவரின் பிள்ளைகள், இறப்பு சோகத்தில் எம்மோடு ஒன்று கலந்து அத்தை, மாமா.. என உறவு பாராட்டினார்கள். அவரின் மரண சடங்குகளின் பின்னர் “...இனி இவர்களுக்கு நாங்கள் தொந்தரவாகி விடக்கூடாது, அவர்கள் பிள்ளைகள் எல்லோரும் இதுவரை வாழ்ந்ததைப்போலவே சாதி ��ெரியாமல் நன்றாக வாழட்டும்...” என்று எங்கள் பெரியவர்கள் மிகுந்த வேதனையுடன் முடிவெடுத்தார்கள். அதன் பின்னர் எங்கள் கூட்டுக் குடும்ப வலைப்பின்னலுக்குள் அவர்கள் இல்லை.\nநான் சாதிக்கு வெளியில் திருமணமுடித்த போது என் அக்கா ஒருவர் “இனி ஒன்ன இழக்க போறமே டா” என்று கட்டிப்பிடித்து அழுததை என் வாழ் நாளில் மறக்க முடியாது. நான் அப்படி இல்லக்கா. நமக்கு நாம மட்டுந்தான் அக்கா.. நான் எங்கேயும் போயிற மாட்டேன்..” என்று பதிலுக்கு நான் ஆறுதல் கூறி விடைபெற்றேன்.\nஇதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் தலித்துகளுக்கு சாதிக்குள் திருமணம் முடிப்பது என்பது ஒரு பாதுகாப்பும் தான் என்று உணர்கிறார்கள். அவர்களுக்கான ஆதரவு என்பது சொந்த சமூகத்தில் கிடைக்கிற பரஸ்பர ஆதரவு மட்டுமே. அதை இந்த அகமணமுறைதான் பாதுகாக்கிறது என்று நம்புகிறார்கள்.\nபுதிய தலைமுறை வாய்ப்புகிடைத்தால் அகமணமுறையை தகர்க்கிறார்கள். அதேவேளை உறவுகளை நிரந்தரமாகவோ, நீண்டகாலத்துக்கோ பிரிந்து செல்கிறார்கள்.\n90களின் ஆரம்பத்தில் அருந்ததிதியர் மீட்பு முன்னணி என்கிற ஒரு அமைப்பை பல இளைஞர்களை ஒன்று சேர்த்து தொடங்கினேன். கூட்டங்கள் அனைத்தும் கொட்டாஞ்சேனையில் உள்ள எங்கள் வீட்டிலும், புதுக்கடையில் உள்ள அருந்ததியர் வாழும் குடியிருப்பிலும் நடத்தினோம் ஆரம்ப கூட்டங்களில் அகமணமுறையை இல்லாதொழிப்பது பற்றி அதிகம் கலந்துரையாடினோம். எங்களுக்குள் அனைவரும் ‘சொந்த சாதிக்குள் திருமணம் முடிப்பதில்லை’ என்று உறுதிமொழி எடுத்தோம். அதுவே சாதியை இல்லாதொழிப்பதற்கான பேராயுதம் என்று கூறிக்கொண்டோம். சமீபத்தில் இலங்கை சென்று அவர்களில் பலரை சந்தித்தேன் அவர்கள் அனைவரும் சாதிக்குள் தான் திருமணம் செய்திருந்தார்கள். அகமணமுறை உடைப்பு என்பது அருந்ததியர்களுக்கு அவ்வளவு இலகு இல்லை என்பதை எனக்குள் உறுதி செய்துகொள்ளக்கூடியதாக இருந்தது.\nஅரசியல் ரீதியாக மட்டும் அல்லாமல், அறிவியல் மற்றும் மருத்துவரீதியாகவும் சொந்தங்களுக்குள், சொந்த சாதிக்குள் நடைபெறும் திருமணம் அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்று மரபணு ஆய்வு முடிவுகள் திரும்பத் திரும்ப நினைவூட்டி வந்திருக்கின்றன. நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்யும்போது, பரம்பரை நோய்கள் மரபணுரீதியாகத் தொடர்வ��ற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nபிறக்கும்போதே ஊனமுற்ற குழந்தைகளையும், வளர்ந்ததன் பின்னர் நோய் அறிகுறிகள் தெரியவந்த சம்பவங்களை பலவற்றை நாம் கண்டிருக்கிறோம். பிள்ளைகள் பிறக்குமுன்னரே வயிற்றில் இருக்கும் போதே ஸ்கேன் செய்து பாதிப்புகளை கண்டுகொண்டவுடன் கருச்சிதைவு செய்துகொள்ளும் வசதியுடையவர்கள் அல்ல இவர்கள்.\nதலித்துகளை பொறுத்தவரை அவர்களுக்கு சொத்தையும் சாதியையும் பாதுகாக்க வேண்டிய தேவையில்லை. இழக்க சொத்துமில்லை, சாதியைப் பாதுகாக்க அவர்கள் சலுகைபெற்ற சாதியுமில்லை.\n‘அகமணமே சாதிக்குரிய தனித் தன்மையான ஒரே இயல்பு ஆகும்’. அதாவது கலப்பு மணம் செய்து கொள்வதற்கான தடைகளிலிருந்துதான் சாதிகள் தோன்றுகின்றன என்கிறார் அம்பேத்கர்.\nஅகமணமுறையின் பக்கவிளைவுகள் என்பது வெறும் தலித்துகளுக்கு மட்டும் உரித்தானதல்ல. அகமணத்தை பேணும் அனைத்து குழுமங்களின் எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய எச்சரிக்கை தான். மரபணுக் கோளாறுகள், உடல்/மனம் குன்றிய குழந்தைகள் பிறப்பதை தடுத்து எதிர்காலத்தில் ஆரோக்கியமான சந்ததியை பெற்றெடுக்க வேண்டுமெனில் அகமணமுறையை தகர்த்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த ஒரே காரணத்திற்காக கலப்புமணத்தை ஏற்கவா போகிறார்கள். சாதிய பெருமிதம் எல்லாவற்றையும் விட வலிமையானதல்லவா நண்பர்களே.\nLabels: என்.சரவணன், கட்டுரை, தலித்\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்\nபண்டைய சிங்கள சாதியமைப்பில் தீண்டாமை எப்படி இயங்கியது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் கட்டுரை இது. சாதியம் என்பது சிங்கள சமூகத்தில் இருந்ததா என்று கூட பார்ப்பவர்களுக்கு தீண்டாமையும் இருந்தது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்து தான். அதுவும் ஒரு சட்ட ஒழுங்குக்குக்குள் அந்த தீண்டாமை இயங்கியது என்பது தமிழ் சமூகத்தில் கூட நாம் கண்டிராத ஒன்றே. இக்கட்டுரை நான்கு பாகங்களாக வெளிவருகிறது. இது முதல் பாகம்.\nஇலங்கையின் சமூக பண்பாட்டு அரசியல் அபிலாசைகளுக்கு எற்றாற் போல ஒரு ஆட்சி நிர்வாக முறை அமைக்கப்பட வேண்டும் என்கிற யோசனைகளும் அதற்கான முஸ்தீபுகளும் காலாகாலம் மேற்கொள்ளப்பட்டு வருவது தான். ஆனால் இன்று வரை இலங்கையில் வாழும் பல்லின – பன்மத மக்கள் பிரிவினரை சமத்துவமாக நடத்தக்கூடிய ஆட்சி அலகு எது என்பது பற்றி அந்நிய காலனித்துவத்தையும் தாண்டி, 30 ஆண்டுகால சுதேச யுத்தத்தையும் தாண்டியும் கூட கண்டுபிடிக்கப்படாமல் இழுபறியிலேயே இருக்கிறது. அந்த இழுபறியே இலங்கையின் மையப் பிரச்சினையாக தலைமுறை தலைமுறையாக நீடித்தும் வருகிறது. இந்தக் கட்டுரை ஆங்கிலேய காலனித்துவம் தமது நிர்வாக அலகை பிரயோகிப்பதற்கு முன்னர் நிலவிய கோத்திர சபை பற்றியது.\nகோத்திர சபை என்பதை சிங்களத்தில் “வறிக சபா” (වරිගසභා / Variga Saba) என்று அழைத்தார்கள். வறிக சம்முதிய (Variga sammutiya = Variga convention) என்றும் சில இடங்களில் அழைக்கிறார்கள். (1) ஒரு வகையில் அதை “குல சபை” என்றும் நாம் விளங்கிக் கொள்ளலாம். “சாதிய சபை” என்று மொழிபெயர்ப்பதை விட “கோத்திர சபை” என்பதும் மேலும் பொருத்தமாக இருக்கிறது. அன்று நிலவிய பல்வேறு சமூகக் குலங்களுக்கான பஞ்சாயத்து முறையாகத் தான் அது இயங்கி வந்தது. சாதிகளுக்குள் இருக்கும் உபசாதி உட்பிரிவுகளையும் “வறிக” என்று தான் அழைத்தார்கள்.\n1892 இல் வெஸ்லியன் மிஷனரியால் வெளியிடப்பட்ட இலங்கையின் மிகப் பழைய ஆங்கில - சிங்கள அகராதியில் “வறிக” (වරිග - Wariga) என்பதை caste, race, tribe; generation, descent; sort, species, [Colloq. ජාතිය jatiya] என்று விளக்குகின்றது. சிங்களத்தில் வர்க (Warga) என்பது பிரிவு என்றும் அர்த்தம் தரும். பிரிவுகளை வகைப்படுத்தும் “வர்க” என்கிற சொல்லிலிருந்தே வறிக என்கிற சொல் வந்திருக்கலாம் என்கிறது அந்த அகராதி. (2) அந்தக் காலத்திலேயே 824 பக்கங்களில் வெளியான முக்கிய அகராதி அது.\nஇலங்கையின் உள்ளூராட்சி பற்றிய கற்கைகளில் ஏனோ “வறிக சபா” பற்றி விளக்கமளிக்க தவறியிருக்கிறார்கள் என்றே படுகிறது.\nஇலங்கை மக்கள் மத்தியில் இன்று வரை சாதியத்தின் தாக்கம் தொடர்கிறது என்றால் இந்த கோத்திர முறை நீண்டகாலம் பேணப்பட்டு வந்திருப்பதை ஒரு காரணியாகக் கூற முடியும். அதுபோல இலங்கை மக்கள் மத்தியில் பரஸ்பரம் வேறுபடுத்தி பார்க்கும் வழக்கமும் - இறுதியில் இனத்துவ சிந்தனை தளைத்தோங்குவதற்கும் கூட இந்த கோத்திர சம்பிரதாயங்கள் வாழையடி வாழையாக பரம்பரைகளுக்கு கடத்தப்பட்டு வந்திருப்பதும் கூட ஒரு காரணமாக இருக்க முடியும். இனம், மதம், வர்க்கம், சாதி, உபசாதி, குலம், கோத்திரம், பிரதேசவாதம் அனைத்துமே மக்களை ஒருவரிடமிருந்து இருந்து ஒருவரை தூர விலத்தி வைத்திருக்கிறது என்பது கண்கூடு. இந்த கோத்திர சபை முறைகளின் நீட்சி சக மனிதரை “பிற” என்கிற மனநிலையில் பேணச்செய்திருக்கிறது.\nஇவர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவு தீண்டாமை இல்லாத போதும், இறுக்கமான அகமணமுறையும், புறமணத்தடையும் அந்த குழுமங்களின் இருப்பை அப்படியே காலாகாலமாக பேணச்செய்திருக்கிறது.\nஇலங்கையில் நிலவிய உள்ளூராட்சியின் வரலாறு நெடியது. இது கி.மு. 4 ஆம் நூற்றாண்டு வரை நீடிப்பதாகும். பண்டுகாபய மன்னரின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் உள்ளூராட்சி முறை ஆரம்பமானதாக மகாவம்சம் உள்ளிட்ட வரலாற்று ஏடுகளில் இருந்து தெரிய வருகிறது. அந்நாட்களில் ஒவ்வொரு கிராமத்திலும் கிராம ராஜ்ஜியம் எனப்படும் கிராமிய சபைகள் இருந்தன. மன்னரின் ஆட்சி நிர்வாகம் கிராம ராஜ்ஜியங்கள் வரை பன்முகப்படுத்தப்பட்டு இருந்ததுடன், கிராமிய நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் சிறிய அளவிலான நீதிமன்ற அதிகாரங்கள் கிராமிய சபைகளிடம் ஒப்படைக் கப்பட்டிருந்ததை வரலாற்று ஆவணங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.\nகிராம சபையைப் பொறுத்தவரை அது கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அமைப்புமுறை என்றும் அதன் பின்னர் நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் அது நடைமுறையில் இருந்திருக்கிறது என்று இந்திக ஜயரத்ன விளக்குகிறார். (3)\n1957 பண்டா- செல்வா ஒப்பந்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட “ரட்ட சபா” யோசனையைத் தான் நாம் அறிந்திருப்போம். அந்த பதத்தை அதிகாரப் பகிர்வு யோசனையுடன் இணைத்து பார்க்கிறபோதும் பண்டைய இலங்கையிலும் “ரட்ட சபா” என்கிற அதே பேரில் ஒரு அதிகார அலகு கண்டி ராஜ்ஜிய காலத்தில் இயங்கியிருக்கிறது. எனவே ரட்ட சபா எனும் போது பலருக்கும் எந்த “ரட்ட சபா” பற்றி குறிப்பிடுகிறோம் என்கிற குழப்பம் ஏற்படலாம். பண்டைய ரட்ட சபா முறைமையானது “கோத்திர சபை”யை போலவே இன்னும் பல வேறு அம்சங்களுடன் இயங்கியிருக்கிறது.\nபலம்பொருந்திய ஒரு நிர்வாக அதிகார பீடமாக அது இருந்திருக்கிறது. இதுவும் சாதி அமைப்புமுறையை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது. பண்டைய “ரட்ட சபா” பற்றி எழுதுபவர்கள் கே.ஏ.குப்புருஹாமி எழுதிய ஆய்வுக் கட்டுரையை தவிர்ப்பதில்லை. ராஜரீக ஆசிய க���கம் - இலங்கைக் கிளையால் (Royal Asiatic society - CEYLON BRANCH) வெளியிடப்பட்ட சஞ்சிகையில் 1948ஆம் ஆண்டு அவர் “ரட்ட சபா” என்கிற தலைப்பில் எழுதிய ஆய்வுக் கட்டுரை முக்கிய ஒரு ஆவணம்.\nஅதில் அவர் ரட்ட சபா கொண்டிருந்த அதிகாரங்கள் பற்றி குறிப்பிடும்போது தண்டனைக்குரிய குற்றங்கள் பற்றிய ஒரு பட்டியலைத் தருகிறார். (4)\nஒரு பெண் தாழ்த்தப்பட்ட ஆணுடன் அல்லது கரையோர சிங்களவருடன் ஓடிப்போனால்\nஒரு ஆணோ பெண்ணோ வேறொரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆணுடனோ பெண்ணுடனோ வசித்தல்....\nஒரு பெண் முறைகேடாக கருவுற்றாள்\nவேறொரு “வறிக”வைச் (கோத்திரத்தைச்) சேர்ந்த ஒருவரை மணமுடித்தால்\nஒரு பெண் முறைகேடாக தாழ்த்தப்பட்ட சாதி ஆணுடன் தொடர்பை வைத்திருந்தாலோ\nதாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் தாழ்த்தப்பட்டவரால் தயாரிக்கப்பட்ட உணவை உண்டாலோ, பாத்திரங்களைப் பயன்படுத்தினாலோ\nதாழ்த்தப்பட்டவர் பயன்படுத்திய சொம்பில் தண்ணீர் குடித்தாலோ\nதாழ்த்தப்பட்ட ஒருவருக்கு சேவகம் செய்தாலோ...\nஅவை தண்டனைக்கு உரிய குற்றம் என்று அந்த பட்டியல் விரிகிறது. பெரும்பாலான விதிகள் அனைத்தும் அந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்களின் “குலத்தூய்மையை” பேணிப் பாதுகாப்பதற்காக பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.\nசிங்கள சமூகத்தில் நிலவிய சாதி அமைப்பில் தீண்டாமை என்பது சமூக சட்ட விதியாகவே நடைமுறையில் இருந்திருக்கிறது என்பது ஒரு அதிர்ச்சிதரும் செய்தி.\nசாதிய கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக இறுக்கமான “பஞ்சாயத்து” வடிவமாக ரட்ட சபா, வறிக சபா என்பவை பல்லாண்டுகளாக இயங்கியிருக்கிறது. அது மட்டுமல்ல வறிக சபா இன்றும் இலங்கையில் ஆதிவாசிகள் மத்தியில் நடைமுறையில் இருக்கிறது என்பது ஆச்சரியம் தரும் செய்து.\nஇந்திக ஜயரத்ன – “இலங்கை தேசத்தை கட்டி எழுப்புதல்” தினமின – 26.07.2013\nLabels: அரங்கம், என்.சரவணன், கட்டுரை, தலித், நினைவு, பட்டறிவு, வரலாறு\nபாட நூலை மாற்றவைத்த தோழர் லெனின் மதிவானம் - என்.சரவணன்\nஇலங்கை அரசாங்கத்தின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட “தமிழ் இலக்கியத் தொகுப்பு தரம் 10-11” என்கிற பாடசாலைகளுக்கான பாடநூலில் கண்டதை ஒரு பெரியவர் எனது வீட்டுக்கு வந்து தனது வேதனையைத் தெரிவித்தார். அந்த நூலின் போட்டோ பிரதியொன்றைக் கொண்டு வந்து காட்டினார். அதில் உள்ளதைக் காட்டி பாடசாலை மாணவர்களிடமும் இப்படியான சாதிய வசவுச் சொல்களை அறிமுகப்படுத்துகிறார்களே என்று நொந்துகொண்டார். நான் அந்த மூல நூலைக் கண்டெடுத்தேன். இது நடந்தது 2012இல்.\nகல்வி வெளியீட்டுத் திணைக்கள பிரதி ஆணையாளராக எனது நெருங்கிய தோழர் லெனின் மதிவானம் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவரிடம் நான் “என்ன தோழர் நீங்கள் எல்லாம் இருந்தும்கூட இப்படி நடந்திருக்கிறதே. எப்படி உங்கள் பார்வையை மீறி இது நிகழ்ந்திருக்க முடியும்” என்று அவரிடம் தொலைபேசிமூலம் ஆதங்கமாக கூறினேன்.\nஅவர் அந்த நூலை என்னுடன் உரையாடிக்கொண்டே பார்வையிட்டார்.\n\"உண்மை தான் தோழர். வீராசாமி செட்டியார் எழுதிய “ஒரு பதிவிரதையின் சரித்திரம்” என்கிற கதை தானே. அதில் ‘செருப்பு தைக்கும் சக்கிலியன்’ என்கிற ஒரு வசனம் வருகிறது ” என்றார்.\nஆம் என்றேன். நூலுருவாக்கத்தின் போது தொகுப்பாளர் குழுவுடன் எதிர்கொள்ளும் ஆதிக்க சித்தாந்த சிக்கல்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினார்.\n“இதை உடனடியாக மாற்ற வேண்டும் தோழர். எனக்கு ஒரு உதவி செய்வீர்களா இதை உடனடியாக செய்வதற்கு ஒரு முறைப்பாடு தேவைப்படுகிறது. உடனடியாக அப்படியொன்றை எழுதி எனக்கு இன்றே அனுப்புவீர்களா” என்றார் லெனின்.\nநான் ஒரு தூரப்பயணத்தில் இருந்தேன். உடனடியாக செய்வதில் சிரமங்கள் இருந்தன. நிலைமையை விளக்கி பின்னேரத்துக்குள் அனுப்பி வைக்கிறேன் என்று விடைபெற்றேன்.\nபின்னேரம் அவரிடமிருந்தே தொலைபேசி அழைப்பு வந்தது.\n வேறொருவரைக் கொண்டு அந்த முறைப்பாட்டை எடுத்துக்கொண்டேன். நூல் விநியோகத்தை நிறுத்திவிட்டேன். புதிய பதிப்பில் மாற்றங்களை செய்ய வழி செய்திருக்கிறேன் தோழர்.” என்றார்.\nதோழர் லெனின் மதிவானம் இவ்வளவு வேகமாக இயங்கியதை அதற்கு முன் நான் கண்டதில்லை. அவரின் சமூக பிரக்ஞை தான் எங்களை இணைத்தும் வைத்திருந்தது.\nஅதே வருடம் ஒரு சில மாதங்களில் புதிய பதிப்பை வெளியிட்டு எனக்கும் அதன் பிரதியைக் கிடைக்கச் செய்தார். அதில் “செருப்பு தைக்கும் தொழிலாளி” என்று மாற்றப்பட்டிருந்தது.\nஆக வெகுஜன சூழலில் இலங்கையில் அனைத்து சமூகங்களின் மத்தியிலும் ஜனரஞ்சகப்படுத்தப்பட்ட தூஷண சொல் சக்கிலி என்கிற சொல். எவரையும் பயமுறுத்தக்கூடிய சொல் அது. எவரையும் புண்படுத்த பயன்படுத்தக்கூடிய ஒன்றாக வலுப்பெற்றிருக்கிறது. இழிவுணர்வை ஏற்படுத்தக்கூடியதும், யாரையும் ஆத்திரப்படுத்தக்கூடிய சொல்லும் கூட. ஜாதி, இன, மத, வர்க்க, வேறுபாடுகளையும் கடந்து அனைவரதும் ஆயுதம் சக்கிலி என்கிற ஆயுதம்.\nஒருவரையோ அல்லது ஒரு சமூகக் குழுவையோ சொல்லால் கூடியபட்சம் புண்படுத்த வேண்டுமென்றால் உச்ச ஆயுதமாக சாதிய வசவு இருக்கிறது. இன்று அது மேலும் மேலோங்கி வளர்ந்துமிருக்கிறது.\nதமது வெறுப்பையும், சகிப்பின்மையையும், ஆத்திரத்தையும், எதிர்ப்பையும் வெளிக்காட்ட இந்த சாதியச் சாடல் ஊன்றி நிலைபெற்றிருக்கிறது. ஒருவரை, அல்லது ஒரு குழுவை/குழுமத்தை உணர்வு ரீதியில் கீழிறக்கி அகமகிழ வேண்டுமென்றால் இன்று இதோ சாதி இருக்கிறது.\nஇதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த சாதிய சாடலுக்கு ஆளாபவர் சம்பந்தப்பட்ட சாதியாகவோ ஏன், ஒடுக்கப்பட்ட சாதியாகவோ கூட இருக்கவேண்டியதில்லை. யாராகவும் இருக்கலாம். ஆக எந்த ஒருவரையும் இலகுவாக உச்சபட்சமாக உணர்வுரீதியில் தாக்குதலை நிகழ்த்த வேண்டுமென்றால் அது சாதிய வசவால் தான் முடியும் என்று உயர்சாதி மனம் சொல்கிறது. இதிலும் உள்ள வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே சாதிய அவமானங்களுக்கும், சாதிய சாடலுக்கும் ஆளாகிய சாதியினர் கூட இன்னொரு ஒடுக்கப்பட்ட சாதியின் மீது அதே அளவான வசவை நிகழ்த்துவது தான்.\nசாதியச் சாடல் என்பது ஒடுக்கபட்ட சமூகம் குறித்து மோசமான ஒன்றாக புனைந்து, பரப்பி, ஜனரஞ்சகப்படுத்தி அந்த சமூகத்துக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை அதீதமாக விதைத்து வந்திருக்கிறது. நாமும் அதற்கு துணை போக வேண்டாமே.\nஇது பற்றிய விரிவான கட்டுரை என்.சரவணன் எழுதிய \"தலித்தின் குறிப்புகள்\" நூலில் வெளிவந்துள்ளது.\nLabels: என்.சரவணன், கட்டுரை, வரலாறு\nஅமைச்சரவை அந்தஸ்தும் எம்.பி பதவிகளும் எம்மவர்களுக்கு தேவை தானா\nஎமக்கு வாக்களித்தவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே பதவிகளை பயன்படுத்துகிறோம்.\nஅதையும் விட்டுக்கொடுத்தால் எப்படி பேசுவது என்கிறார்கள் மலையக அரசியல்வாதிகள். சரி பதவிகளை வைத்துக்கொண்டு ஏதாவது உருப்படியாக பேசுகிறார்களா என்றால் அதுவும் இல்லை, பின்பு எதற்கு இவர்களுக்கு இந்தப் பதவிகள் தம்மை பாராளுமன்றுக்கு தெரிவு செய்து அந்தஸ்து வழங்கிய மக்கள் கூட்டம் நடுத்தெருவில் நிற்கும் போது இவர்களுக்க�� இந்தப் பதவி அந்தஸ்து தேவையா தம்மை பாராளுமன்றுக்கு தெரிவு செய்து அந்தஸ்து வழங்கிய மக்கள் கூட்டம் நடுத்தெருவில் நிற்கும் போது இவர்களுக்கு இந்தப் பதவி அந்தஸ்து தேவையா தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் மலையகத்தின் எந்தக் கட்சிகளும் உருப்படியான யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கவில்லை.\nகூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் என்ற அந்தஸ்து மட்டுமே இ.தொ.கா, தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் மற்றும் கூட்டு கமிட்டி ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் உள்ளன.\nமற்றும் படி இவர்களால் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய எந்த தீர்க்கதரிசனங்களும் இல்லை. கேட்டால் வாக்குரிமை வாங்கித்தந்தோம் ,பெரும்பான்மையின சமூகத்தினரிடம் இருந்து இத்தனை காலமும் காப்பாற்றி வந்திருக்கிறோம் என்ற பழைய பல்லவிகளையே இவர்கள் பாடுகிறார்கள். அவர்கள் பாடாவிட்டாலும் கூட அவர்களின் தொண்டர்களும் உதவியாளர்களும் கச்சிதமாக அதை முகநூல் ஊடாக செய்து வருகின்றனர்.\nஅமைச்சுப்பதவியை இராஜினாமா செய்கிறேன், எம்.பி பதவியை விட்டு வீசுகிறேன் என்று மார்தட்டியவர்கள் இன்று தொழிலாளர்களின் முன் சென்று நிற்க முடியாது. இன்னும் அதிக வேகமாக தமது வாகனங்களால் அவர்களை கடந்து செல்கின்றனர். தொழிலாளர்களை நேருக்கு நேர் நின்று சந்திக்க முடியாத திராணியற்று மாவட்ட தலைவர்களை அழைத்து இரகசிய சந்திப்புகளை நடத்துகிறார்கள்.\nமுதலாளிமார் சம்மேளனம் கூறிய சம்பளத்தொகைக்கு ஒத்து வர முடியுமா இதை தொழிலாளர்களிடம் கேட்டுச்சொல்லுங்கள் எனக் கெஞ்சுகிறார்கள். இது இப்படி என்றால் மற்றொரு பக்கம் வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nபதவியை இராஜினாமா செய்தால் தொழிலாளர்களுக்கு வீடு கிடைக்காது என்றும் தனி வீட்டுரிமை இல்லாது போய் விடும் என்றும் கூறுகிறார்கள். புதிய வீடுகள் இந்த மக்களின் பட்டினியை தீர்த்து விடுமா என்று கேட்கத்தோன்றுகிறது. எங்களுக்கு கொடுத்த பணி, வீடு கட்டிக் கொடுப்பதே. ஆகையால் அதை செய்து வருகிறோம். சம்பளத்தை வாங்கிக்கொடுப்பது அவர்களுடைய வேலை. ஆகவே அதை அவர்கள் பார்க்கட்டும் என்று சமாளிப்பது தான் இவர்களின் அரசியலா\nஆனால், இவை எல்லாவற்றையும் ஏன் இவர்களால் பாராளுமன்றில் பேச முடியாதுள்ளது ஒவ்வொரு வருடம��ம் பாராளுமன்ற அமர்வுகள் எத்தனைக்கு இவர்கள் சமுகமளித்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தாலே உண்மை வெட்ட வெளிச்சமாகி விடும்.\nதமது விடிவுக்காக பிரதிநிதிகளை பாராளுமன்றுக்கு தொழிலாளர்கள் அனுப்பி வைத்தால் இவர்கள் தமது சொந்த தேவைகளுக்காக நாட்களை கடத்திக்கொண்டிருக்கின்றனர்.\nஇவர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே ஒவ்வொருவரும் இன்று வெளியே வந்து தொழிலாளர்களுக்காக போராடி வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் இப்போராட்டம் வியாபித்துள்ளது. நாட்டின் எங்கோ ஒரு மூலையிலிருந்து கூட தொழிலாளர்களுக்காக குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.\nஆனால், மலையகப் பிரதிநிதிகளோ ஒன்றுமே நடவாதது போன்று நாட்களை கடத்துகின்றனர்.\nஅநேகமாக தேர்தல் ஒன்றின் அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருந்து இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரமாக்க தயாராகின்றனரோ தெரியவில்லை.\nசிந்தித்துப்பார்க்கும் போது இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைமைகள் தொழிலாளர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனரேயொழிய, இவர்களில் எத்தனை பேர் வீதியில் அமர்ந்து ஒரு போராட்டம் செய்யவோ அல்லது உண்ணா விரதத்தை ஆரம்பிக்கவோ தயார் அல்லது எத்தனை பேர் இவர்களில் அமைச்சுப்பதவியையோ பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளையோ இராஜினாமா செய்யத்தயார்\nமக்கள் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தானது அந்த மக்களுக்கு ஆற்றிய சேவைகளை அடிப்படையாக வைத்தே பார்க்கப்படுகின்றது. என்ன தான் வாக்குரிமை பெற்றுக்கொடுத்து ,வீதிகள் அமைத்து வீடுகள் கட்டிக்கொடுத்தாலும் அடிப்படை பிரச்சினையான ஊதியப்பிரச்சினை இந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது.\nஇன்று நாடங்கினும் உள்ள எல்லா சமூக மக்களும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை கையிலெடுத்துள்ளனர். தாம் ஆதரவு தரும் தேசிய தலைவருக்கு வாக்களித்தால் மட்டுமே, அவரால் மட்டுமே தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று மலையகப் பிரதிநிதிகள் நினைத்தார்களேயானால், இவர்களுக்கு எதற்கு அமைச்சுப்பதவியும் பாராளுமன்ற உறுப்புரிமையும் பேசாமல் மக்கள் அந்த தேசிய தலைவர்களுக்கே வாக்களித்து விட்டு அவர்களையே பிரச்சினைகளை தீர்க்கும்படி கூறலாமே பேசாமல் மக்கள் அந்த தேசிய தலைவர்களுக்கே வாக்களித்து விட்டு அவர்களையே பிரச்சினைகளை தீர்க்கும்படி கூறலாமே. அந்தஸ்து என்பது தமது அமைச்சுப்பதவிகளிலா அல்லது தமக்கு வாக்களித்த மக்களை எங்ஙனம் அவர்கள் வைத்திருக்கின்றார்கள் என்பதிலா இருக்கின்றது என்பது குறித்து பிரதிநிதிகள் இனியேனும் சிந்திப்பார்களா\nLabels: கட்டுரை, தொழிலாளர், தொழிற்சங்கம்\nதொடர் பக்கங்களுக்கு » Home\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட் - என்.சரவணன்\nதோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலே...\nவாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர்\n1870 இல் தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் குடும்பங்கள் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டாமா\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்\nபண்டைய சிங்கள சாதியமைப்பில் தீண்டாமை எப்படி இயங்கியது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் கட்டுரை இது. சாதியம் என்பது சிங்கள சமூகத்தில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/03/nifty-spot-on-22-03-10.html", "date_download": "2019-02-16T21:55:59Z", "digest": "sha1:M45IUPN2IBOXCRO6LUAFSEVBI6STK3GH", "length": 7118, "nlines": 104, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 22-03-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஅமெரிக்க சந்தைகளில் தடுமாற்றங்கள் ஆரம்பம் ஆகி உள்ளது, தற்பொழுது உள்ள FUTURE சந்தைகளின் நிலைமையும் சரி இல்லை, ஆசிய சந்தைகள் குழம்பிக்கொண்டுள்ளது, SINGAPORE NIFTY இறக்கத்தில் தடுமாறுகிறார்கள், இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு நல்ல தடுமாற்றத்தையும், மேடு பள்ளங்களையும் தரும் வாய்ப்புகள் தெரிகிறது, எச்சரிக்கையாக செயலடவேண்டிய தருணமிது…\nஇன்று 5276 மற்றும் 5283 என்ற புள்ளிகளை நல்ல சக்தியுடன் கடந்தால் மட்டுமே தொடர் உயர்வுகளை பற்றி சிந்திக்க முடியும், இவ்வாறு நடந்தால் அடுத்து முந்தய HIGH புள்ளியான 5312 நோக்கி நகரும் வாய்ப்புகள் பிரகாசமாகலாம், அதேபோல் இன்று 5273 என்ற புள்ளியை மேலே கடக்கவில்லை என்றால் வீழ்ச்சிகளுக்கான முதல் படியாக எடுத்து கொள்ளலாம், மேலும் கீழ் நோக்கிய நகர்வுகள் 5237 மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை நோக்கி இருக்கலாம்,\nமேலும் EXPIRY இன் தாக்கம் கடந்த வாரமே ஆரம்பித்து விட்டதை நாம் அறிவோம், ஆகவே இந்த நிலைகளின் நம்பகத்தன்மை எந்தளவுக்கு இருக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டி உள்ளது, மொத்தத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரம் இது, RBI வெள்ளியன்று REPO மற்றும் REVERSE REPO அளவுகளை 25 BPS அளவுக்கு உயர்த்தி உள்ளது\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nRCOM ABOVE 171, MUNDRA PORT ABOVE 737, APOLLO HOSPITAL ABOVE 741, CIPLA ABOVE 338 போன்ற பங்குகளை கவனிக்கலாம். இருந்தாலும் EXPIRY வாரமாக இருப்பதால் சற்று கவனமாக இருங்கள் இல்லையேல் தவிர்த்து விடுங்கள், இது போன்ற நேரங்களில் உயர்த்துவது போல் உயர்த்தி கீழ் இறக்கவும், இறக்குவது போல் இறக்கி மேல் உயர்த்தவும் வாய்ப்புகள் அதிகம்\nபதிவுகள் காலை 7 TO 8 மணி அளவில் பதிவிடுவதால் படிப்பதற்கு சிரமங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால் பின்னோட்டம் இடுங்கள் எவளவு நபர்கள் முதல் நாள் இரவே பதிவிட விருப்பப்டுகிறார்கள் என்பதினை பொறுத்து பதிவிடும் நேரத்தை மாற்றலாம் என்று எண்ணுகிறேன், உங்கள் கருத்துகளை எனது மின் அஞ்சலுக்கு அனுப்பினாலும் சரி,\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/06/14/radio-city-rj-parvathi-continue-tspeak/", "date_download": "2019-02-16T22:26:56Z", "digest": "sha1:M35ZGHFSRYQCBRYZEDBWSXJQOCLC7DNB", "length": 51282, "nlines": 468, "source_domain": "video.tamilnews.com", "title": "Radio City RJ Parvathi continue tspeak Today Tamil News, Local News", "raw_content": "\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nஇந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரையின் ஒவ்வொரு விடியலும் இவரின் குரலில் இருந்துதான் தொடங்குகிறது. எப்படி மதுரை நகர ரேடியோ சிட்டியில் காலை 7 மணிக்கு கலக்கலாக கேலி ஜோசியம் சொல்லி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பார். மக்கள் அனைவரும் பரப்பாக வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில், பேருந்தில், காரில், கடைகளில் ரேடியோ சிட்டி பண்பலை ஒலிபரப்பானால் இ��ரின் குரலை கேட்க முடியும். (Radio City RJ Parvathi continue tspeak)\nஇவருடைய குரலை விரும்பாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அவர் வேறு யாரும் இல்லை. காந்தக் குரலால் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஆர்ஜே பாரு (எ) பார்வதிதான்.\nநான் பிறந்து வளர்ந்தது மதுரையில். சென்னை எம்சிசி கல்லூரியில் பி.ஏ. இதழியல் படித்தேன். அம்மா தமிழ் துறை பேராசிரியர் என்பதால் தமிழ் மீது இயல்பாகவே எனக்கு ஆர்வம் அதிகம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது முன்னணி வார இதழில் மாணவர் பத்திரிகையாளராகும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஃபேஷன் துறை உள்பட பல்வேறு துறைகள் குறித்து எழுதி எனது எழுத்தாற்றலை வளப்படுத்திக் கொண்டேன். ஊடகத் துறையைத் தேர்வு செய்ததால் பல ஊடக நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்தேன். பண்பலை ஒன்றில் இன்டர்ன்ஷிப் செய்தபோது ஆர்ஜே ஆக வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது.\nஇரவு நேரங்களில் ரேடியோ கேட்டு அதன் மீது இளம் வயது முதலே தீராக் காதல் கொண்டிருந்தேன். கல்லூரியில் கம்யூனிட்டி ரேடியோவிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். பின்னர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி இதழியல் மற்றும் அறிவியல் படித்தேன். அதைத் தொடர்ந்து, மதுரை ரேடியோ சிட்டியில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. காலை 7 மணி முதல் 11 மணி வரை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். நகைச்சுவையில் தொடங்கி சமூகம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவேன். என்னுடன் சேர்ந்து மற்றொரு ஆர்ஜேவும் பேசுவார்.\nநான் பிறந்து வளர்ந்தது மதுரையில். சென்னை எம்சிசி கல்லூரியில் பி.ஏ. இதழியல் படித்தேன். அம்மா தமிழ் துறை பேராசிரியர் என்பதால் தமிழ் மீது இயல்பாகவே எனக்கு ஆர்வம் அதிகம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது முன்னணி வார இதழில் மாணவர் பத்திரிகையாளராகும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஃபேஷன் துறை உள்பட பல்வேறு துறைகள் குறித்து எழுதி எனது எழுத்தாற்றலை வளப்படுத்திக் கொண்டேன். ஊடகத் துறையைத் தேர்வு செய்ததால் பல ஊடக நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்தேன். பண்பலை ஒன்றில் இன்டர்ன்ஷிப் செய்தபோது ஆர்ஜே ஆக வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது.\nஇரவு நேரங்களில் ரேடியோ கேட்டு அதன் மீது இளம் வயது முதலே தீராக் காதல் கொண்டிருந்தேன். கல்லூரியில் கம்யூனிட்டி ரேடியோவி���ும் பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். பின்னர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி இதழியல் மற்றும் அறிவியல் படித்தேன். அதைத் தொடர்ந்து, மதுரை ரேடியோ சிட்டியில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. காலை 7 மணி முதல் 11 மணி வரை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். நகைச்சுவையில் தொடங்கி சமூகம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவேன். என்னுடன் சேர்ந்து மற்றொரு ஆர்ஜேவும் பேசுவார்.\nமதுரையில் ஜல்லிக்கட்டு முதல் வேறு எந்தவொரு முக்கியமான நிகழ்வுகள் நடந்தாலும் நேரில் அதை பார்த்துவிட்டு நிகழ்ச்சியில் அது தொடர்பாக பேசுவேன். சமூக பிரச்னைகள் குறித்து பேச வேண்டும் என்று அதிகம் விரும்புகிறேன். அழகுக் குறிப்புகள் மற்றும் சமையல் குறிப்புகள் சொல்வது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதில் எனக்கு நாட்டம் இருந்ததில்லை.\nஆணவக் கொலைக்கு எதிராக போராடிவரும் கெளசல்யா, சமூக விழிப்புணர்வு ஆவணப் படம் எடுத்த திவ்ய பாரதி உள்ளிட்டோரை ரேடியா சிட்டிக்காக சிறப்புப் பேட்டி எடுத்ததை பெருமையாகக் கருதுகிறேன். ஜெயமோகன், சல்மா உள்ளிட்ட எழுத்தாளர்களையும், சில அரசியல் தலைவர்களையும் எனது நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்கள். பணி நன்றாக சென்றுகொண்டிருக்கிறது.\nஅப்பா, அண்ணன், அக்கா என்று குடும்பத்தில் அனைவரும் வழக்குரைஞர்கள். நானும் வழக்குரைஞர் ஆக வேண்டும் என்பதே அப்பாவின் விருப்பம். ஆனால், அது நடக்கவில்லை.\nநிகழ்ச்சிகளுக்கு முன் தயாரிப்பு செய்வது எப்படி\nநிகழ்ச்சியில் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்பதை ஆர்ஜேவாகிய நாங்களே முடிவு செய்ய வேண்டியுள்ளது. தினசரி நாளிதழ்கள் படிப்பதன் வாயிலாக பேசுவதற்கு பல்வேறு தலைப்புகள் கிடைக்கும். உள்ளூரில் நடக்கும் முக்கியப் பிரச்னைகளையும் பேசும் பொருளாக எடுத்துக் கொள்வேன்.\nரேடியோ ஜாக்கியாக இருந்து பண்பலை துறையில் அதிகம் சாதிக்க வேண்டும். விடியோ ஜாக்கியாக ஆக வேண்டும் என்பதும் எனக்கு விருப்பம். ஒலித்துறையில் இருந்து ஒளித்துறைக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். குறும்படங்களில் நடித்து வருகிறேன். நடிப்பின் மீதும் தீராக் காதல் உண்டு. சமூகத்துக்காக எப்போதும் எனது எழுத்தும், பேச்சும் தொடரும்.\nபயணிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ப��ணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். சினிமாவும், புத்தகங்களும் நான் மிகவும் நேசிக்கிறேன்.\nமாதவிடாய் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை பெண் ஆர்ஜேக்கள் அனைவரும் சேர்ந்து நடத்தினோம். அந்த நிகழ்ச்சிக்காக பல தரப்பிலிருந்து பாராட்டு கிடைத்தது என்றும் நினைவில் இருக்கும்.\nஆர்ஜே ஆக விரும்புபவர்களுக்கு உங்கள் ஆலோசனை\nதென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மீடியா என்றால் அச்சம் இருக்கிறது என்று கருதுகிறேன். அச்சத்தை தவிர்த்தால் மீடியா துறையில் ஜொலிக்கலாம். திறமை இருந்தால் போதும் பெண்களும் ஆர்ஜே ஆகலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. மதுரை ரேடியோ சிட்டியில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப்பும் தருகிறார்கள். அதைப் பயன்படுத்தி, இந்தத் துறையில் ஜொலிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.\nபிரியாணி லெக் பீஸுக்காக ரௌடிகளால் தாக்கப்பட்ட ஓட்டல் உரிமையாளர்\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\n<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nலக்கேட்ஜ் திறந்ததால் மாட்டிய ஓவியா..\nஅண்டாவில் அமர்ந்து வந்த பிரபல லம்போகினி நடிகரின் அம்மா..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nகருணாநிதி கருப்பு கண்ணாடியில் இருக்கும் ரகசியம் தெரியுமா\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வல��்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு ���டூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nபொறுமை காத்தது போதும் என்றே சுனாமியாய் பொங்கி எழுந்தேன் – ஸ்ரீ ரெட்டி அதிரடி\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட ���ரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅண்டாவில் அமர்ந்து வந்த பிரபல லம்போகினி நடிகரின் அம்மா..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nகருணாநிதி கருப்பு கண்ணாடியில் இருக்கும் ரகசியம் தெரியுமா\nலக்கேட்ஜ் திறந்ததால் மாட்டிய ஓவியா..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகள�� சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?m=201810", "date_download": "2019-02-16T21:58:24Z", "digest": "sha1:2UQ2NZZJYEF7VKMBWBFSRIBSZ536A6TO", "length": 25399, "nlines": 162, "source_domain": "www.anegun.com", "title": "அக்டோபர் 2018 – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > 2018 > அக்டோபர்\nகார்டீனியா ரொட்டிகளின் விலை ஏற்றம்\nபெட்டாலிங் ஜெயா, அக் 31 பொருள், தயாரிப்புகளுக்கான செலவு உயர்ந்து விட்டதால் தனது நிறுவனத்தின் ஒரு சில ரொட்டிகளின் விலையும் நாளை தொடங்கி அதிகரிக்கும் என கார்டீனியா பேக்கரிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த தயாரிப்புகளில் Auntie Rosies Original Homestyle, Auntie Rosies Natural Pandan 3 வெள்ளியாகவும் Delicia Milky Chocolate 7 வெள்ளி 20 காசாகவும், Hazelnut Chocolate 9 வெள்ளி 10 காசாகவும் விலை உயர்த்தப்படும்\nமரியா சின்னை விமர்சித்த ஜமால்; வெ. 300,000 இழப்பீடு செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nகோலாலம்பூர், அக் 31 பெர்சே 2.0வின் முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லாவை அவதூறாக விமர்சித்த டத்தோஸ்ரீ ஜமால் யூனோஸ், அவருக்கு வெ. 300,000 இழப்பீடு தொகையை செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரியாவின் வழக்கறிஞர் என்.சுரேந்திரன், ஜமாலின் விமர்சனம் மரியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து அவப்பெயரை உருவாக்கியிருப��பதாக நீதிபதி டத்தோ முகமட் ஸாக்கி அப்துல் வகாப் தெரித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஜமால் தமது தற்காப்பு வாதத்தில் அம்மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்குத்\n1, 2, 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கானத் தேர்வுகள் அகற்றப்படுமா\nகோலாலம்பூர், அக் 31 அடுத்தாண்டு தொடங்கி ஆரம்பப் பள்ளிகளில் 1, 2, 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கானத் தேர்வுகள் அகற்றப்படும் என்று கல்வி அமைச்சர், டாக்டர் மஸ்லி மாலேக் தெரிவித்துள்ளார். அந்த தேர்வுகளுக்கு பதிலாக மதிப்பீட்டு முறையிலானத் தேர்வு நடத்தப்படும் என்று நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், இதுபற்றிய மேல் விவரங்களைக் கூற அவர் மறுத்து விட்டார்.\nவெ.260 கோடி எங்கிருந்து வந்தது என்பது அனைவரும் அறிந்ததே -துன் மகாதீர்\nகோலாலம்பூர், அக்.30- சவூதி அரேபியா நன்கொடையாக 260 கோடி வெள்ளி கொடுத்தது என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால் இதுபற்றி உலகத்திற்கே தெரியும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். அந்த 260 கோடி வெள்ளி சவூதி அரேபியா அரசு நன்கொடையாகக் கொடுத்தது என நஜீப் தொடர்ந்து கூறி வருவது பற்றி கேட்ட போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவில் விமானம் விபத்து; 24 சடலங்கள் மீட்பு\nஜகார்த்தா, அக் 30 இந்தோனேசியாவின் லயன் ஏர் விமானம் நேற்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 24 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத்தின் உடைந்த பாகங்கள் பயணிகளுக்குச் சொந்தமான சில பொருட்களும் கடலில் மீட்கப்பட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜவாவிற்கு அருகே தஞ்சோங் கரவாங் கடல் பகுதியில் விழுந்த அந்த விமானத்தை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை 24 உடல்கள் மீட்கப்பட்டதோடு விமானத்தின் உடைந்த பாகங்கள்\nபுதிய வீடுகளின் விலை 10% குறைந்துள்ளது\nகோலாலம்பூர், அக்.30 எஸ்எஸ்டி எனப்படும் விற்பனைச் சேவை வரி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நிர்மாணிக்கப்படாத புதிய வீடுகளின் விலை 10 விழுக்காடு குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். கட்டுமானச் சேவைகளுக்கு எஸ்எஸ்டி வரி விதிக்கப்படாத���ால் வீடுகளுக்கான விலை 5 விழுகாட்டிலிருந்து 10 விழுக்காடு வரை குறையும். இதற்கு முன் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரியின் கீழ் கட்டுமானச் சேவைக்கு 6 விழுக்காடு வரி\nஇன்னும் அதிகமான அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்\nகோலாலம்பூர், அக். 30 முந்தையை ஆட்சியில் லஞ்ச விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட இன்னும் அதிகமான அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை பிடித்து 6 மாதங்கள் ஆகிவிட்டன. அரசாங்கத்தை மறுசீரமைத்து வருகிறோம். உண்மையில் எங்களுக்கு அனுபவம் வாய்ந்த அரசு அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். இருப்பினும், அனுபவம் வாய்ந்த அரசு அதிகாரிகளே இந்த லஞ்ச விவகாரங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர்கள் மீது\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் – மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியது மென்செஸ்டர் சிட்டி \nலண்டன், அக்.30- இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டி மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியது. திங்கட்கிழமை ( மலேசிய நேரப்படி செவ்வாய்கிழமை அதிகாலை ) நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 1 - 0 என்ற கோலில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டியின் ஒரே கோலை ரியாட் மாஹ்ரேஸ் போட்டார். ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் தற்காப்பு ஆட்டக்காரர்\nபயிற்றுனரை நீக்கியது ரியல் மாட்ரிட் \nமாட்ரிட், அக்.30- ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் ரியல் மாட்ரிட் , ஜூலேன் லொப்பேதேகுவேய்யை பயிற்றுனர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது. ரியல் மாட்ரிட் பயிற்றுனராக பொறுப்பேற்ற 139 நாட்களுக்குப் பின்னர், லொப்பேதேகுவே அந்த கிளப்பை விட்டு வெளியேறுகிறார. 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின் கால்பந்து அணியை வழிநடத்த தயாராக இருந்த லொப்பேதேகுவே, அதன் பின்னர் ரியல் மாட்ரிட் கிளப்பில் இணையப்\nசெல்பி எடுத்த இளைஞரின் போனை தட்டிவிட்டது ஏன்\nசென்னை: தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அள��த்துள்ளார். நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் போனை கோபமாக தள்ளிவிட்டது பெரிய வைரலாகி உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டுப்பட்டு இருக்கும் தனியார் கருத்தரிப்பு மையம் ஒன்றை திறக்க நடிகர் சிவக்குமார் இன்று சென்றார் இந்த நிலையில், சிவக்குமார் அங்கு வந்த போது\n1 2 … 21 அடுத்து\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அ��மட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180708218564.html?ref=ls_d_obituary", "date_download": "2019-02-16T21:43:12Z", "digest": "sha1:4PLD4BYXIRK7U2FIBEF6YEEZXKZGSK7W", "length": 4348, "nlines": 48, "source_domain": "www.kallarai.com", "title": "திரு சந்திரதாஸ் தயாபரன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 21 டிசெம்பர் 1973 — இறப்பு : 8 யூலை 2018\nகிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரதாஸ் தயாபரன் அவர்கள் 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சந்திரதாஸ்(சந்திரன்), நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,\nசிவகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,\nரஜிதரன்(அவுஸ்திரேலியா), தர்சிகா, பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபத்மாவதி(பத்மா), லீலாவதி(மல்லிகா), நந்தகுமார், குணசீலன், குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nபாஸ்கரன், இராசநாயகம்(கோபால்), தர்சினி, உஷாநந்தினி, பிரசன்னா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: செவ்வாய்க்கிழமை 17/07/2018, 08:15 மு.ப — 09:15 மு.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 17/07/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 17/07/2018, 11:30 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/myna-actress-new-condition-to-villan-actor/", "date_download": "2019-02-16T21:40:56Z", "digest": "sha1:FHR5IIVWPMMULA46R6UZHM4LCLRBMSHC", "length": 18873, "nlines": 140, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Myna Actress New Condition to Villan Actor ! - Kollywood Today", "raw_content": "\nமைனா நடிகை போட்ட கண்டிஷன் ; திகைத்த வில்லன் நடிகர்..\nதத்ரூபமா நடிக்கிறேன்னு இப்படியா பண்ணுவீங்க.. ; வில்லனிடம் கதறிய பாண்டியராஜன் மகன்..\nஎன்னை அறைஞ்சா நீங்க பெரிய ஆளாவீங்க; வில்லன் நடிகரை உசுப்பேத்திய மைனா நடிகை…\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nபடத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை, வில்லன் நடிகர் ஒருவர் நள்ளிரவில் அவரது அறையிலேயே கைநீட்டி அறைந்த விஷயம் கசிந்து, தற்போது திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையா என்கிற விசாரணையில் இறங்கியபோது அது உண்மைதான் என்பதும், அதற்கான காரணமும் இப்படியெல்லாம் கூட நடக்குமா என நம்மை ஆச்சர்யப்பட வைத்தன .\nசமீபத்தில் ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்து, மதுராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக இரண்டாவது வாரமும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தொட்ரா படத்தில் வில்லனாக அறிமுகமாகி இருப்பவர் எம்.எஸ்.குமார்.\nகதாநாயகியின் அண்ணனாக படம் முழுதும் வந்தாலும், ‘அட யார் இந்த புதுமுகம்’ என ரசிகர்களின் மனதில் கேள்வியை எழுப்பியுள்ளார். தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் ஒரு மாற்று வில்லன் என்றே சொல்லலாம் இவரை. தொட்ரா படத்தில் இவருக்கு மனைவியாக நடித்துள்ளவர் மைனா ‘புகழ்’ சூசன்..\nஎதனால் மைனா சூசனை கைநீட்டி அறைந்தார், அதுவும் நள்ளிரவில் என்கிற கேள்விக்கான விடையை கேட்டு விடலாம் என வில்லனாக நடித்த எம்.எஸ்.குமாரையே தொடர்புகொண்டோம்..\n‘இந்தப்படத்தில் எனக்கு மனைவியாக நடித்த மைனா சூசன், எனது தங்கையாக நடித்த வீணா பற்றி தவறாக பேசுவது போலவும், உடனே நான் கோபத்துடன் அவரை கைநீட்டி அடிப்பது போலவும் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது..என்னதான் வில்லனாக நடித்தாலும், பெண்களை கைநீட்டி அடிப்பது என்பது எனக்கு பழக்கமும் இல்லை.. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. ஆரம்பத்தில் இருந்து என்னை கவனித்து வந்த மைனா சூசன் இந்தக் காட்சியில் நான் இயல்பாக நடிக்க மாட்டேனோ என்கிற முடிவிற்கே வந்துவிட்டார்.\nஅதனால் அந்த காட்சியை எடுப்பதற்கு முதல் நாள் இரவு இயக்குநர் மதுராஜிடம் போனில் தொடர்புகொண்டு எம்.எஸ்.குமாரையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்.. நாளை எடுக்கப்பட இருக்கும் கன்னத்தில் அறையும் காட்சியை இப்போதே ஒத்திகை பார்த்து விடுவோம் என கூறினார். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் சமாதானமாகவில்லை.\nஅதனால் இரவு பத்து மணிக்கு மேல் ஆன நிலையில் நானும் மதுராஜூம் அவரது அறைக்கு சென்றோம். அவரது கன்னத்தில் அறையும்படி மைனா சூசன் கூறினார்.. ஆனால் பத்து, பனிரெண்டு முறை அறைவது போல நடித்தும் அது இயல்பாக வரவில்லை.. ஆனால் அவரோ நாளை படப்பிடிப்பில் இதேபோல சரியாக அறையாமல் சொதப்பினால் அது என் நடிப்பிலும் குறை உள்ளது போல ஆகிவிடும்..\nஎத்தனை மணி ஆனாலும் நீங்கள் தத்ரூபமாக என்னை அறைந்தால் தான் இங்கிருந்தே போகமுடியும் என்றார். அவர் அப்படி சொன்னனதும் எனக்கு கோபம் வந்து உடனே பளாரென ஒரு அறை விட்டேன். அப்படியே அருகில் இருந்த டீபாயில் மேல் கவிழ்ந்து விழுந்தவர் சில நொடிகள் கழித்து வலியுடன் கன்னத்தை தடவியபடி இதேபோல நாளை படப்பிடிப்பிலும் செய்து விடுங்கள்.. அவ்வளவுதான் என்று கூறினார்.\nமறுநாள் படப்பிடிப்பு தளத்திலும் ஒரு சின்ன பதற்றம் காரணமாக முதலில் டேக் வாங்கினேன்.. ஆனால் என்னைப் பார்த்து நேற்று அவ்வளவு ரிகர்சல் பார்த்தும் இப்படி சொதப்புகிறீர்களே என மைனா சூசன் கேட்க, அந்த கோபத்துடனேயே மீண்டும் வேகமாக அறைந்தேன்.. அந்த காட்சி ஓகே ஆனது.. ஆனால் பாவம், மைனா சூசனின் ஒரு பக்க, தோடு அறுத்து விழுந்ததோடு கன்னமும் வீங்கிவிட்டது.. அதன்பின் அவரை வைத்து அன்று எடுக்க வேண்டிய காட்சிகளை எடுக்க முடியாமல் ஒருநாள் கழித்துதான் எடுத்தோம் ” என மைனா நடிகையை கைநீட்டி அறைந்த கதையை ஒரு சினிமா காட்சி போல விவரித்தார் எம்.எஸ்.குமார்.\nஇதில் என்ன பியூட்டி என்றால், சூசன் நடித்த மைனா படத்திலும் அவரது கணவராக நடித்த புதுமுகம் சேது, சூசனை கைநீட்டி அறையவேண்டிய காட்சியில் தயங்கினாராம். அவருக்கும் இப்படி கிளாஸ் எடுத்தாராம் சூசன்.. தன்னை அறைந்ததன் மூலம் அந்தப் படத்தில் பேசப்பட்டாராம் சேது. அதேபோல என்னை அறைந்ததால் நீங்களும் ரசிகர்களிடம் பேசப்படுவீர்கள் என ஒரு சென்டிமென்ட் தகவலையும் கூறினாராம் சூசன்.\nஇயல்பாக நடிக்கவேண்டுமென்றால் இப்படித்தான் போல என புதுமுக வில்லன் எம்.எஸ்.குமார் மனதில் பதிந்துவிட்டதால், அதன் விளைவாக இன்னொரு களேபரமும் அரங்கேறியதாம். அதாவது படத்தில் ஒரு கல்குவாரியில் நாயகன் பிருத்வியை கீழே தள்ளிவிட்டு, தரையோடு சேர்த்து அவர் முகத்தை செருப்பு காலால் எம்.எஸ்.குமார் அழுத்த வேண்டும்.. அதாவது அழுத்துவது போல நடித்துவிட்டு, அப்படியே நசுக்குவது போல உடலை அப்படியும் இப்படியும் அச���க்க வேண்டும்.\nஆனால் எம்.எஸ்.குமாரோ தத்ரூபமாக காட்சி அமையவேண்டும் என்கிற எண்ணத்தில் நிஜமாகவே பிருத்வியை ஜல்லிக்கற்கள் சிதறிக்கிடக்கும் தரையில் வைத்து செருப்புக்காலால் அவர் கன்னத்தை அழுத்தியதோடு, காலை வைத்தபடியே அப்படியே நசுக்குவது போல திருப்பினாராம்.. காட்சி என்னவோ தத்ரூபமாக வந்துவிட்டது.. ஆனால் பிருத்வி தான் வலியால் துடித்துப்போனாராம்..\nஅதன்பின் இயக்குநர் ஓடிவந்து அவரை விலக்கிவிட்டு, எந்தெந்த காட்சிகளில் தரூபமாக நடிக்கவேண்டும், எந்தெந்த காட்சிகளில் தரூபமாக நடிப்பதுபோல பாவ்லா செய்யவேண்டும் என விலக்கினராம். இப்போது கூட பிருத்வியின் கன்னத்தில் அந்த தழும்பை பார்க்கலாம் என்கிறார் எம்.எஸ்.குமார். ஆக முதல் படத்திலேயே தனது நடிப்பில் எம்.எஸ்.குமார் தேறிவிட்டார் என்றே சொல்லலாம்.\nதொட்ரா படத்தில் இவரின் நடிப்பை பார்த்துவிட்டு பலர் தங்கள் படங்களில் நடிக்க அழைக்கின்றனராம். ஆனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என தேர்வு செய்யாமல் நல்ல கதைகளில் நடித்து நிலைக்க வேண்டும் என்பதே விருப்பம் என்கிறார் எம் எஸ் குமார்.\n“அசுரகுரு” டீஸர் படக்குழுவினரை பாரட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nJSB பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் அதிக...\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம் யூ டியூப் ரசிகர்கள் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2013/08/blog-post_19.html", "date_download": "2019-02-16T22:45:02Z", "digest": "sha1:BDEEYUP7LGZUWR4WQM5L5OHVKHEBIBBN", "length": 34345, "nlines": 223, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: தூத்தேறி... எப்போதான்டா திருந்துவீங்க?...", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nசமீபகால இந்திய அரசியலையும், ஆட்சிகளையும், ஊழல்களின் பலமுகங்களையும் பார்த்து பார்த்து வெறுப்படைந்துபோன ஒரு சாமான்ய மனதின் வெளிப்பாடு மட்டுமேயிது...\nஇந்தியாவுக்கு நிறைய பதக்கங்கள் ���ிடைக்கவேண்டும்...\nஊழல்களற்ற தலைவர்கள் மீண்டும் பிறந்து ஆளவேண்டும்...\nசீனாவோ, பாகிஸ்தானோ, பங்களாதேஷோ... வாலாட்டுவது எவனாகயிருந்தாலும் அவன் வாலை ஒட்ட நறுக்கி இந்தியா ஒரு சிம்ம சொப்பனமாக திகழவேண்டும்...\nஅமெரிக்கா போல, சிங்கப்பூர் போல, இங்கிலாந்து போல... இந்தியாவும் ஒளிர வேண்டும்...\nஇப்படி ஒவ்வொரு இந்தியனின் மனதுக்குள்ளும் தாய்நாடு மீதான ஆசைகள் அளவற்று நீண்டுகொண்டேயிருக்கும்...\n... எவ்வளவோ முன்னேறியிருக்க வேண்டிய நாடு இன்னமும் விதவிதமான ஊழல்களில் சுரண்டப்பட்டுக்கொண்டிருப்பதை வெறுமனே வேடிக்கை பார்த்து மனதுக்குள்ளேயே வெம்பி வாழ்வதுதான் தலைவிதி என்று பழகிக்கொண்டோமா\nஇலவசங்களையும், பணத்தையும் பெற்றுக்கொண்டு தாய்நாட்டை சுரண்டும் அதிகாரத்தை நாம்தான் தாரை வார்த்துக்கொடுக்கிறோமா\nநாட்டின் மீதான உண்மையான அக்கறையின்றி வெறுமனே தங்கள் வியாபார முன்னேற்றத்திற்காக மட்டுமே பரபரப்பான செய்திகளைக்கொடுத்து மறந்துபோகிறதா மீடியாக்கள்\nசுப்ரீம் கோர்ட்டின் கைகளும் நாடாளும் மன்றத்தினரால் கட்டப்பட்டுவிட்டால் இந்த நாட்டில் கேள்வி கேட்க ஆளேயில்லாமல் போகுமா\nஉண்மையிலேயே மக்களின் மீது... தாய் நாட்டின் மீது...அக்கறைகொண்ட அரசியல்வாதிகளோ... அரசியல் கட்சிகளோ... இன்னமும் ஏதாவது இந்த நாட்டில் மிச்சமிருக்கிறார்களா\nகேரளாவில் சூரிய சக்தி ஊழல்...\nபீகாரில் மணல் கொள்ளை – ஐ.ஏ.எஸ் அதிகாரி இடைநீக்கம்...\nதமிழகத்தில் கிரானைட் மற்றும் தாதுமணல் கொள்ளை – ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்...\nஇன்னும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான ஊழல்கள்...\nசுதந்திரமடைந்த காலத்திலிருந்து நடந்த மெகா ஊழல்களை பட்டியலிடும் மிக முக்கிய லிஸ்ட் இந்தப்படம்... ஒருமுறை கிளிக்கி பெரிய சைஸில் பாருங்கள்... 2010வரை நடந்தவை மட்டுமே இது\nஊத்தி மூடப்பட்டுவிட்ட பெரிய பெரிய மெகா ஊழல்கள்...\nபோபால் விஷவாயுக்கசிவு, போஃபர்ஸ் பீரங்கி ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடிக்குடியிருப்பு ஊழல், பங்குச்சந்தை ஊழல், பத்திரப்பேப்பர் ஊழல், காமன் வெல்த் ஊழல், ஓட்டுக்கு பணம் வாங்கிய மற்றும் கொடுத்த எம்.பிக்களின் ஊழல், ரெயில்வே உயர் பதவிக்கு லஞ்ச விவகார ஊழல், கருப்புப்பண பதுக்கல் விவகாரம், மாட்டுத்தீவன ஊழல், மருத்துவக்கல்லூரி அங்கீகார ஊழல், மும்பை தாக்குதலில் தெரியவந்த புல்ல���் புரூஃப் ஜாக்கெட் ஊழல், இத்தாலியிலிருந்து ஹெலிகாப்டர் கொள்முதல் செய்யப்பட்ட ஊழல், அரிசி ஏற்றுமதி ஊழல், S-Band ஊழல், மதுகோடா ஊழல், இத்யாதி, இத்யாதி ஊழல்கள்...\nஊத்தி மூடப்படவிருக்கும் 2ஜி அலைவரிசை ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், இந்திய கிரிக்கெட் வாரிய ஊழல், இத்யாதி, இத்யாதி ஊழல்கள்...\nராபர்ட் வதேரா நில விவகார ஊழல் போல மாதாமாதம் புதிது புதிதாக புற்றீசல் போல தவறாமல் முளைத்துக்கொண்டேயிருக்கும் ஊழல்கள்...\nவெறுமனே லிஸ்ட் போடப்படும் மெகா ஊழல்கள் மட்டும்தான் இவையே தவிர பத்து ரூபாயிலிருந்து லட்சம் கோடிகள் வரை இங்கே அந்தந்த மட்டத்திற்கு ஏற்ப நடந்து கொண்டேயிருக்கும் ஊழல்களும், ஊத்தி மூடப்பட்ட ஊழல்களும் லிஸ்ட் போடவே முடியாதளவு நீளக்கூடியவை...\nஇது மட்டுமின்றி எல்லையோர மாநிலங்களில் சொந்த மக்களின் மீதே அடக்குமுறை ஆட்சி...\nஎல்லா மாநிலங்களிலுமே ஏதோவொரு ரூபத்தில் ஜாதி அல்லது மத உணர்வைத்தூண்டி சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வசனங்களில் குளிர்காயும் ஓட்டு வங்கி அரசியல் கட்சிகள்...\nபோதாக்குறைக்கு ஏசி வாழ்க்கையிலேயே மூழ்கிக்கிடக்கும் மூடர்களெல்லாம் ஒரு நாள் வாழ்க்கைக்கு 35 ரூபாய் போதும், ஒரு வேளை சாப்பாட்டுக்கு ஒரு ரூபாய் போதும், ஐந்து ரூபாய் போதும்... என்று விதவிதமாக விளக்கமளித்து விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்... (அப்புறம் என்ன ம...க்குடா கோடி கோடியா பணத்த சுருட்டுறீங்கன்னு இவங்க சட்டைய புடிச்சு கேக்கும் நாள் வரவே வராதா... இவனுங்க ஆட்டைய போடுற பணத்தோட அளவையெல்லாம் கேள்விப்படும்போது இன்னும் நூறு தலைமுறைக்கு இவய்ங்க பரம்பரை பரம்பரையா உக்காந்து சாப்பிட்டு சொகுசான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாக்கூட காலியாகாதளவு பணத்தைச்சேர்த்தும் இன்னமும் ஆட்டைய போட அலைஞ்சிட்டே இருக்கிறது எதுக்குன்னு வர்ற டவுட்டுக்கு இவங்ககிட்ட மட்டும்தான் விடை இருக்கமுடியும்னு நினைக்கிறேன்...)\nவேலையின் கட்டுப்பாடுகளை மீறுவதற்கு லஞ்சம் பெற்ற காலங்கள் மறைந்து... வேலையைச் செய்வதற்கே லஞ்சம் கொடுத்தால்தான் சிறு துரும்புகூட அசையும் என்ற நிலையில் மத்திய மாநில அரசு நிர்வாகங்கள் லஞ்ச லாவண்யத்தில் நாறிக்கிடக்கிறது. பொதுமக்கள் நாமும் லஞ்சம் ஒரு குற்றம் என்ற விஷயத்தையே மறந்து, வேலை நடந்தால் போதும் என்று, சர்வசாதாரணமாக எல்லா வி���யங்களிலும் ‘’சார்... உங்க ஃபார்மாலிட்டி என்னவோ... அதைச்செய்ஞ்சிரலாம் சார்...’’ என்று கூறும் நிலைக்கு வந்தாகிவிட்டோம்...\nஅரசியல் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.\nஆன்மீகம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.\nமருத்துவம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.\nகல்வி சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.\nகுடிதண்ணீர்கூட சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.\nரூபாயின் மதிப்பு நாள்தோறும் அதளபாதாளத்துக்குள் விழுந்து கொண்டிருப்பதைப்பற்றி கவலைப்பட இங்கே பொருளாதார மேதைகள் யாரும் இருப்பதாய் தெரியவில்லை. ‘’பொதுமக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்துங்கள்... அப்போதுதான் பொருளாதாரம் உயரும்’’ என்று கூறும் நிதியமைச்சர் ‘’சாப்பிடுவதை நிறுத்துங்கள், துணி வாங்குவதை நிறுத்துங்கள்...’’ என்று பொருளாதாரத்தை சீர்திருத்த இன்னும் என்னவெல்லாம் சொல்லப்போகிறாரோ தெரியவில்லை... பத்தாக்குறைக்கு யாருமே இல்லாத டீக்கடையில இன்னும் யாருக்குடா டீ ஆத்துறேன்ற மாதிரி 2000... 4000... 10,000... 15,000... என்று வங்கிக்கிளைகளை திறந்து வக்கத்தபய நாட்டில் சாதனை ஆற்றிக்கொண்டிருக்கிறார்...\nபொருளாதாரத்தை மேம்படுத்துகிறேன் பேர்வழியென்று மரபணு மாற்று பயிர் அனுமதி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிலத்தடி நீர் அனுமதி, ஆறு மற்றும் நதி நீர் குத்தகை, வெளிநாட்டு நேரடி முதலீடு, தனியார் மயம் என்று விதவிதமாக சொந்த மண்ணை இன்னும் எத்தனை அந்நிய நிறுவனங்களுக்கு கூறுபோட திட்டம் தீட்டப்பட்டுக்கொண்டிருக்கிறதோ தெரியவில்லை...\nபாகிஸ்தான் தலையைக்கொய்தாலும், சீனா உள்ளே புகுந்து ஆடினாலும், பங்களாதேஷ் பார்டர் தாண்டினாலும் தங்களைப்போலவே பொதுமக்களும் சூடு, சொரணை, மான உணர்வற்ற தேசிய ஜடங்களாக மாறி மௌனமாக இருக்கவேண்டும் என்றுதான் இவர்கள் எதிர்பார்க்கிறார்களா... நாம் ஒரு தனிநாடு... யாருக்கும் பயந்துகிடக்க தேவையில்லை எனும் தைரியம் குட்டி குட்டி நாடுகளுக்கெல்லாம் இருக்கும்போது... திடமான முடிவெடுக்க முதுகெலும்பில்லாமல் பம்மிக்கிடப்பதுதான் ராஜதந்திரமா... நாம் ஒரு தனிநாடு... யாருக்கும் பயந்துகிடக்க தேவையில்லை எனும் தைரியம் குட்டி குட்டி நாடுகளுக்கெல்லாம் இருக்கும்போது... திடமான முடிவெடுக்க முதுகெலும்பில்லாமல் பம்மிக்கிடப்பதுதான் ராஜதந்திரமா\nவீட்டுக்கு வீடு வா��ப்படி என்பது போல மாநிலத்துக்கு மாநிலம் காவல்துறையின், அரசுத்துறையின் அலட்சியங்கள் சொந்த மக்களுக்கு இந்த நாட்டிலிருக்கும் பாதுகாப்பையும், மரியாதையையும் தோலுரித்துக்கொண்டேதானிருக்கிறது...\nகொலை செய்தாலும், கொள்ளை அடித்தாலும், கற்பழித்தாலும், ஆசிட் வீசினாலும், லஞ்சம் வாங்கினாலும், ஊழலில் திளைத்தாலும் ''இங்கே தண்டனை கிடைக்குமோ என்று பயப்படவே தேவையில்லை'' எனுமளவுக்கு சீரழிந்து கிடக்கும் துருப்பிடித்த சட்டங்களை சீர்திருத்த இங்கே யாருக்கும் அக்கறையிருப்பதாய் தெரியவில்லை...\nமதத்தின் பெயரில், சாதியின் பெயரில் ஓட்டு வேட்டைக்கு எதை வேண்டுமானாலும் செய்யும் அரசியல் கட்சிகள் பாரபட்சமின்றி நாடு முழுவதும் நிரம்பிக்கிடக்கின்றன. மக்கள் பணத்தை எதிலெல்லாம் எவ்வளவெல்லாம் சுருட்டமுடியுமோ... அதிலெல்லாம், அவ்வளவெல்லாம் சுருட்டும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தெரு, வார்டு, வட்டம், மாவட்டம், மாநிலம் என்று நாடு முழுவதும் புழுத்துப்போய் கைகோர்த்துக்கிடக்கிறார்கள்...\nஆட்சி அதிகாரமும் அரசு ஊழியர்களும் கைகோர்த்தால் மட்டுமே இவர்கள் நினைக்கும் வழிகளில் எல்லாம் சம்பாதிக்க முடியும். அரசியல்வாதிக்கு துணைபோகாத அதிகாரிகளும், அதிகாரிகளை நேர்வழி செலுத்தும் ஆட்சியாளர்களும் இனி இந்த நாட்டுக்கு கிடைப்பார்களா என்பது எதிர்காலத்துக்குத்தான் வெளிச்சம்...\nமாற்றம் ஒன்றுதான் மாற்றமே இல்லாதது என்பார்கள்... இங்கே ஊழலின் வழிமுறைகளும், அளவுகோலும்தான் மாறிக்கொண்டேயிருக்கிறதே ஒழிய ஊழல் மாறவே மாறாமல் மேல்சொன்ன கூற்றை பொய்யாக்கிகொண்டேதானிருக்கிறது...\nஇவர்கள் அவர்களை குறை சொல்வதும், அவர்கள் இவர்களைக் குறை சொல்வதுமாய் நாடு முழுவதும் பாகுபாடின்றி கடமையாற்றிக்கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள்... மக்கள் சேவையெல்லாம் மலையேறி நாளாகிப்போய் ‘’அப்படின்னா என்ன...’’ என்று கேட்கும் நிலை வந்தாகிவிட்டது...\nகுற்றம் புரியும் அரசியல்வாதிகள் பதவியிலிருக்க தடை போட நினைக்கும் உச்சநீதிமன்றத்தை எதிர்ப்பதிலும், எப்பேர்பட்ட குற்ற ஊழல்களையும் ஒரேயொரு விசாரணைக்கமிஷன் அமைப்பதன் மூலம் கல்லை கட்டி கடலில் போடுவதிலும், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தங்களுக்கு விலக்கு அளிக்கவும், இலவசங்களை தடைசெய்யக்கூட���து என்று ஒற்றுமையாய் கர்ஜிப்பதிலும், பணம் சம்பாதிக்க மட்டுமே பதவி என்ற எண்ண ஓட்டத்திலும் கட்சி பேதமின்றி ஒரு சேர கடமையாற்றி ஜனநாயகத்தை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன நமது அரசியல் கட்சிகள்...\nஒரு சாமான்யனாய் நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...\nநீங்கள் பணத்தையும் இலவசங்களையும் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டாலும் சரி... வாங்காமல் நேர்மையாக ஓட்டு போட்டாலும் சரி... உங்களை ஆள நினைக்கும் ஆட்சி அதிகாரத்துக்கு போட்டியிட தன்னலமற்ற தேசப்பற்றுமிக்க நேர்மைவாதிகள் உருவாகும்வரை... இங்கே கட்சிகள் வேண்டுமானால் மாறலாம்... ஆனால் காட்சிகள் ஒருபோதும் மாறவே மாறாது...\n... என்று காறித்துப்பிவிட்டு வழக்கம்போலவே காத்திருப்போம்...\nநன்றி - படங்கள் Google\nகதம்ப மாலை...: அரசியல் என்ன கோமாளிகளின் கூடாரம்தானா\nகதம்ப மாலை...: ஊழல் மேல் ஊழல்… நாம வெட்கம் கெட்ட ஆட்கள்\n... என்று காறித்துப்பிவிட்டு வழக்கம்போலவே காத்திருப்போம்...\nமிகப் பெரிய புரட்சி (பிரன்ச் புரட்சி ) வெடிக்காத வரை அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகள் மற்றும் திருவாளர் பொது ஜனம் திருந்த வாய்ப்பே இல்லை.\nம்ஹீம்... தேறுவது சிரமம் தான்...\nபுலனாய்வு பத்திரிகை படிச்சமாதிரி இருந்தது1\nஇப்படியே கேள்வி கேட்டு நம்மளை நாமளே சமாதானம் பண்ணிக்கிட்டு போறாதாலதான் அவங்க இபடி இருக்காங்க\nஉங்கள் கேள்வியில் இருக்கும் கோபம் புரிகிறது சாமானிய மக்களும் லஞ்சம் வாங்கி கொண்டுதான் ஒட்டு போடுவதற்கு கூட வருகிறார்கள் .என்ன செய்ய மக்கள் மனதில் நாட்டு பற்று இல்லை.வளர்ந்த நாடுகளை போல இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஓராண்டு கட்டாய இராணுவ பயிற்சி இருந்தால் நன்றாக இருக்கும்.\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nமோடியை எதிர்ப்பவர்கள் ஊழலுக்கு கொடிபிடிக்க ரெடியா\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nநடிகர்கள் நாடாளலாம் என்றால்... நரேந்திரமோடி ஏன் கூடாது\nபுலம் பெயர்ந்தவர்கள் உயிருக்குப்பயந்து ஒளிந்தவர்களா-ஈழம் இன ம���ன உணர்வா-ஈழம் இன மான உணர்வா இல்லை வெறும் இழிவா- ஒரு பின்னூட்டத்தின் பதில்\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nநடிகர்கள் நாடாளலாம் என்றால்... நரேந்திரமோடி ஏன் கூடாது\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nமோடியை எதிர்ப்பவர்கள் ஊழலுக்கு கொடிபிடிக்க ரெடியா\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\n... – சத்தியமாய் இது...\nபல்சுவை கதம்பம் - 4...\nவினோதினி வழக்கும் விநோத சட்டங்களும்...\nடேஸ்ட்டி சிக்கன் மஞ்சுரியன் – வீட்டிலேயே செய்வதெப்...\nமுதல் காதல் முற்றிலும் கோணலா\nபல்சுவை கதம்பம் - 3...\nதண்ணீர்... – ஏழு அற்புதங்கள்\nபல்சுவை கதம்பம் - 2...\nபேர்ள் ஹார்பரும், பெரியண்ணா அமெரிக்காவும்...\nபல்சுவை கதம்பம் - 1...\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/cinema/news-cinema/", "date_download": "2019-02-16T22:18:45Z", "digest": "sha1:VAICFACJDKUGHZC4DRCHKEWJKO2ZM7C7", "length": 10161, "nlines": 113, "source_domain": "dinasuvadu.com", "title": "செய்திகள் Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇனி சாதி, மதம் எனக்கு கிடையாது- நிம்மதி பெருமூச்சு விடும் சாமானிய பெண்ணின் தேசிய அளவிலான சாதனை\n\"யாருங்க இந்த காலத்துல சாதி, மதம்லா பாக்குறாங்க\" இந்த வார்த்தைக்கு பின்னால் ஆயிரம் ஆயிரம் அரசியல் சூழ்ந்திருக்கிறது என்பதே நிதர்சனம். சாதி- இந்த ஒற்றை வார்த்தை பல குடும்பங்களை வேரோடு சாய்த்துள்ளது. வயிற்றில்...\nடைட்டிலால் சர்ச்சையில் சிக்கிய விஜய்சேதுபதி..\nநடிகர் விஜய் சேதுபதி என்றாலே மக்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு.அதே போல அவரின் படங்களுக்கும் குடும்பமாக ரசிகர்கள் வருகை தருகிறார்கள். இதனாலே னிமாவில் அவரின் மளமளவென செல்வாக்கு உயர்ந்து வருகிறது. அண்மையில்...\nஉலகமே காத்திருக்கும் ஹாலிவுட் படத்திற்கு வசனம் எழுதும் AR முருகதாஸ்..\nஇயக்குநர் AR முருகதாஸ் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக உள்ளவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, ஹிந்தி என்று கொடிக்கட்டி பறப்பவர்.தற்போது இவர் சூப்பர் ஸ்டாரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.இந்த...\nஅட்லீக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்…\nநடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லீ 63வது படத்தை இயக்கி வருகிறார்.இவர்கள் இருவரும் தெறி மற்றும் மெர்சலுக்கு பிறகு இணையும் இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி63 என்று தலைப்பு வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு ஆனது...\nசங்கத்துக்கு இதுதான் கடைசி காதலர் தினமாம்..\nநடிகர் சங்க பொது செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷாலும் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டி இவர்களுக்கு இடையில் காதல் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் இதை வெறும்...\nசென்னை டைம்ஸ் ஆப் நாளிதழில் விரும்பப்பட்ட மனிதராக அறிவிக்கப்பட்ட சினிமா பிரபலம்….\nதமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளராகவும், மிகவும் பிரபலமானவராகவும் கருதப்படுபவர் இசையமைப்பாளர் அனிரூத். இந்நிலையில், இவர் சென்னை டைம்ஸ் ஆப் நாளிதழில் இசையமைப்பாளர் அனிரூத் 2018-ல் விரும்பப்பட்ட மனிதர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். மேலும், 2ஆம் இடத்தில் அதர்வா,...\nஒரே ஒரு ட்விட்டால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா..\nசினி உலகில் நடிகைகள் எந்த அளவு பிரபலமாக உள்ளார்களோ அந்த அளவுக்கு அவர்களை சுற்றி கிசுகிசுக்களும் ஒரு சிலந்திவலை போல பின்னப்படுகின்றன. இந்த கிசுகிசுக்களில் இருந்து இதுவரையிலும் எந்த நடிகையும் தப்பியது இல்லை. இந்நிலையில்...\nசென்னையில் இங்கு செட் போட்ட விஜய்63 படக்குழு…\nநடிகர் விஜய் இயக்குநர் அட்லீ இருவரும் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தை ரசிகர்கள் தளபதி 63 என்றே அழைத்து வருகிறார்கள். இந்த படம் ஸ்பெஷல் தினத்தில் வெளியாகும் என்று ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த...\nசூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் லேடி சூப்பர் ஸ்டார்..\nபேட்ட படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 166வது படத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் ஆனது முழுக்க முழுக்க அரசியலை சார்ந்து அதை மையக்கருத்ததாக கொண்ட...\nட்ரைலரை பார்த்து ரசித்த நடிகர் அஜித்..\nநடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் உச்சத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த விஸ்வாசம் சக்கைபோடு போட்டு கொண்டிருக்க தற்போது நடிகர் அஜித் தன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-16T22:05:13Z", "digest": "sha1:VC4HDM64QSS5WCIQWYNBXP2OWUJF63EQ", "length": 11456, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி", "raw_content": "\nமுகப்பு News Local News மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி\nமின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மின்சாரம் தாக்கியதன் காரணமாக வியாழக்கிழமை அதிகாலையளவில் 09.11.2018 குடும்பஸ்தர் ஒருவர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபுதிய காத்தான்குடி-06, அன்வர் பள்ளி வீதியைச் சேர்ந்த ஏ.எல்.எம். அனீஸ் (வயது 39) என்பரே மரணமாகியுள்ளார்.\nஇவர் தற்போதைய அடை மழைக் காலநிலையினிடையே தனது வீட்டு வளவின் இருளைப் போக்குவதற்காக மின் விளக்கைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார்.\nஅதற்காக போக்கஸ் மின் விளக்கு ஒன்றைப் பொருத்திக் கொண்டு நின்றபோது அதன் மின்சாரத் தொடர்பு வயர் வீட்டு முற்றத்தில் தேங்கிக் கிடந்த மழைநீரில் தொடர்புபட்டு இவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.\nபாதிக்கப்பட்டவரை உடனடியாகவே காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டிருந்ததாக வைத்தியாசலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅனீஸ் மாமா என புனைப் பெயரால் அழைக்கப்படும் இவர் கடந்த காத்தான்குடி நகர சபை தேர்தலில் அன்வர் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ்\nதனியார் பஸ் சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு\nஊருக்குள் நுழைந்த முதலையை மடக்கிபிடித்த ஊர்மக்கள்- மட்டக்களப்பில் சம்பவம்\nடெல்லி அர்பித் பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17பேர் உயிரிழப்பு\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nafso-online.org/2016/07/blog-post_12.html", "date_download": "2019-02-16T22:14:35Z", "digest": "sha1:IA7TWJLFV7T6BAWQISYXSH2E6OETU5PB", "length": 3886, "nlines": 66, "source_domain": "www.nafso-online.org", "title": "பாசிக்குடா மீனவர்கள் வெளியேற்ற படுமாயின் த தே. கூ .பாரிய நடவடிக்கை எடுக்கும் சீ. ஜோகேஸ்வரன்!! | NAFSO: Towards a Fisher People's Movement", "raw_content": "\nHome » » பாசிக்குடா மீனவர்கள் வெளியேற்ற படுமாயின் த தே. கூ .பாரிய நடவடிக்கை எடுக்கும் சீ. ஜோகேஸ்வரன்\nபாசிக்குடா மீனவர்கள் வெளியேற்ற படுமாயின் த தே. கூ .பாரிய நடவடிக்கை எடுக்கும் சீ. ஜோகேஸ்வரன்\nபாசிக்குடா மீனவர்கள் வெளியேற்ற படுமாயின் த தே. கூ .பாரிய நடவடிக்கை எடுக்கும் சீ. ஜோகேஸ்வரன்\nமட்டகளப்பு கல்குடா வில் உள்ள பாசிக்குடா கடற் கரை காணியை அபகரிக்கும் நடவடிக்கை தொடர்பாக மட் ட களப்பு பாராளுமனற உறுப்பினர் ஜோகேஸ்வரனிடம் வினாவிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபாசிக்குடா என்பது மீனவர்கள் அதிகமாக வாழும் பிரதேசம் இந்த கடற் கரை காணியை அரசாங்கம். அபகரிக்க போவதாக மீனவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.\nஇந்த காணி அபகரிப்பு தொடர்பாக எதிர் கட்சி தலைவர் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/05/29/", "date_download": "2019-02-16T21:54:43Z", "digest": "sha1:FRUPTLDCTHOHXC2ISN5O54TPTFBSHLRB", "length": 8664, "nlines": 103, "source_domain": "www.newsfirst.lk", "title": "May 29, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஉரிமை சார்ந்த விடயங்கள் தீர்க்கப்படுமாயின் கையேந்தவேண்டிய...\nபோலியாக குற்றம் சுமத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ...\nகஹவத்தை இரட்டைக் கொலை: சாட்சியங்களை உறுதிசெய்ய முடியாது ப...\nஇளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாநாட்டில் ஜே. ஶ்ரீரங்...\nகடந்த கால நிர்மாணங்கள் தொடர்பில் திருப்தியடைய முடியாது &#...\nபோலியாக குற்றம் சுமத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ...\nகஹவத்தை இரட்டைக் கொலை: சாட்சியங்களை உறுதிசெய்ய முடியாது ப...\nஇளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாநாட்டில் ஜே. ஶ்ரீரங்...\nகடந்த கால நிர்மாணங்கள் தொடர்பில் திருப்தியடைய முடியாது &#...\nவித்தியா படுகொலை: ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன\nபரந்தனில் 11 வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு\nஉள்நாட்டு சட்டத்தை மீறியே ரோஹிஞ்சா முஸ்லிம்கள் புகலிடம் க...\nஒற்றுமைப் பயணம் பிபிலையை அடைந்தது\nசரத் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை பிரதம நீதியர...\nபரந்தனில் 11 வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு\nஉள்நாட்டு சட்டத்தை மீறியே ரோஹிஞ்சா முஸ்லிம்கள் புகலிடம் க...\nஒற்றுமைப் பயணம் பிபிலையை அடைந்தது\nசரத் பொன்சேகாவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை பிரதம நீதியர...\nவித்தியாவின் வீட்டாருக்கு அனுதாபம் தெரிவித்த ஜனாதிபதியின்...\nஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை\nவீதியில் வீழ்ந்த யானைக்குட்டியை கூட்டமாக வந்து மீட்ட யானை...\nமலேசிய வனப்பகுதியிலிருந்து 139 ரோஹிஞ்சா அகதிகளின் உடல்கள்...\nசேலஞ்சர் டீப் : பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை\nவீதியில் வீழ்ந்த யானைக்குட்டியை கூட்டமாக வந்து மீட்ட யானை...\nமலேசிய வனப்பகுதியிலிருந்து 139 ரோஹிஞ்சா அகதிகளின் உடல்கள்...\nசேலஞ்சர் டீப் : பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nமண்டூரில் இடம்பெற்ற சமூக சேவை உத்தியோகத்தரின் கொலை தொடர்ப...\nகாணாமற்போனோர் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற...\nமஸ்கெலியாவில் இளைஞனின் சடலம் கண்டெடுப்பு\nபுதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்\nதிருட வந்தவருடன் செல்பி எடுத்த பெண்\nகாணாமற்போனோர் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற...\nமஸ்கெலியாவில் இளைஞனின் சடலம் கண்டெடுப்பு\nபுதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்\nதிருட வந்தவருடன் செல்பி எடு��்த பெண்\nஇந்தியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கக் கட்டிகளை வைத்த...\nகொழும்பு நகர பாடசாலை மாணவர்களில் 25 வீதமானோர் நிறை குறைந்...\nஆமைகளை விற்க முயன்ற மூவர் கைது\nகுறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கான வீடுகள் வழங்கும் தி...\nக.பொ.த சாதாரணதர மாணவர்களிடமிருந்து பூரணப்படுத்தப்படாத அடை...\nகொழும்பு நகர பாடசாலை மாணவர்களில் 25 வீதமானோர் நிறை குறைந்...\nஆமைகளை விற்க முயன்ற மூவர் கைது\nகுறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கான வீடுகள் வழங்கும் தி...\nக.பொ.த சாதாரணதர மாணவர்களிடமிருந்து பூரணப்படுத்தப்படாத அடை...\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/paandi-muni-gallery/", "date_download": "2019-02-16T22:33:47Z", "digest": "sha1:2AQZ6QBSQAF7ZDU4P2PRDBFMLPB6BMHV", "length": 11618, "nlines": 170, "source_domain": "4tamilcinema.com", "title": "பாண்டிமுனி - புகைப்படங்கள் - 4 Tamil Cinema", "raw_content": "\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – ச���் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஆர்கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கஸ்தூரி ராஜா இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில், ஜாக்கிஷெராப், ஆசிப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா மற்றும் பலர் நடிக்கும் படம் பாண்டிமுனி.\nகலைஞர் மறைவு – திரையுலகினர் அஞ்சலி – புகைப்படங்கள்\nபிரம்மாண்ட அரங்கில் படமான ‘பாண்டிமுனி’\n‘எழுமின்’ பார்க்க வரும் மாணவர்களுக்கு சலுகை\nஎழுமின் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜாக்கி ஷெராப் நடிக்கும் ‘பாண்டி முனி’\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nவி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு வழங்க, உமர் லுலு இயக்கத்தில் ஷான் ரகுமான் இசையமைப்பில், ரோஷன் பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் பலர் நடிக்கும் மலையாளப் படமான ‘ஒரு அடார் லவ்’ படத்தின் புகைப்படங்கள்…\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nடிரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ராஜன் மாதவ் இயக்கத்தில், சாஜன் மாதவ் இசையமைப்பில், விதார்த், அஜ்மல், அசோக், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன், ராதிகா ஆபதே, காயத்ரி, நிவேதிதா, பிரியா பானர்ஜி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சித்திரம் பேசுதடி 2’.\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nபிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தேவ்.\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர���ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/04/nifty-spot-on-12-04-10.html", "date_download": "2019-02-16T21:32:15Z", "digest": "sha1:ZKNNO7H7QVAFYGLNQ5CYFYPASBNGY4FW", "length": 6267, "nlines": 103, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 12-04-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஅமெரிக்க சந்தைகளின் உற்சாகம் உலக சந்தைகளில் வெளிப்படுகிறது, மேலும் DOW JONES 11030 என்ற புள்ளியை கடந்து சென்றால் அடுத்த இலக்காக 11180 மற்றும் 11250 என்ற புள்ளிகளை சொல்லாம், மேலும் 11250 என்பது இந்த ஒட்டு மொத்த உயர்வுக்கும் மிக முக்கியமான FIBONACCI தடையாகவும் உள்ளது, ஆகவே இந்த புள்ளிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது,\nமேலே சொன்ன உலக சந்தைகளின் உற்சாகம் நமது சந்தைகளில் வெளிப்படும் சூழ்நிலைகள் இருந்தாலும் 5400 என்ற புள்ளியை கடந்தால் தொடர் உயர்வு இல்லையேல் மந்தமான மேடு பள்ளங்களுடன் கூடிய கீழ் நோக்கிய நகர்வு என்ற நிலையில் இன்றைய சந்தைகள் நகரலாம்\nNIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5400 என்ற புள்ளியை வலுவாக கடந்தால் மட்டுமே அடுத்த கட்ட உயர்வுகள் தொடரும், இல்லையேல் கீழ் நோக்கிய நகர்வுகள் சாத்தியமே, அதே நேரம் தொடர்ந்து உயர முற்பட்டால் அதன் அடுத்த இலக்காக 5440, 5480 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம்,\nஅதே போல் 5386 TO 5400 என்ற புள்ளிகளில் திணறி தொடர்ந்து முன்னேற முடியாத சூழ்நிலை வந்தால் கீழ் நோக்கிய நகர்வுகள் 5315, 5300 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கலாம், மேலும் தொடர்ந்து கீழே இறங்கும் வாய்ப்புகள் 5283 என்ற புள்ளியை கடந்து செல்லும் போது இன்னும் சக்தி வாய்ந்ததாக மாறி 5248, 5200 என்ற புள்ளிகளை நோக்கி வந்துவிடும் வாய்ப்புகளும் ஏற்படலாம்,\nபொதுவாக 5450 TO 5480 என்ற புள்ளிகளில் NIFTY யின் நிலைப்பாட்டை பொறுத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும், அதுவரை எச்சரிக்கை தேவை, மற்றும் லாபங்களில் உறுதியாக இருப்பதும் நல்ல விஷயம் தான்\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஎனது உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் ஓய்வு எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10402192", "date_download": "2019-02-16T21:29:50Z", "digest": "sha1:CDEVM7VFCFRXNOQ5D6AEOTRC7NMPNTC6", "length": 57230, "nlines": 838, "source_domain": "old.thinnai.com", "title": "விடியும்! – நாவல் – (36) | திண்ணை", "raw_content": "\nபழைய விணாத்தாள்களைப் புரட்டித் துருவி ஆராய்ந்து பரீட்சைக்குக் கட்டாயம் வருமென ஊகித்து நித்திரை முழித்துப் பாடமாக்கி தயாராகிக் கொண்டு போனவனுக்கு வந்ததோ நினைத்தே பார்த்திராத ஒன்று. தமிழ் சமூகத்தில், பெண்பிள்ளைகளுக்கு கல்யாணம் இழுபடுகிறதென்றால், முற்றிப் போன குமர்கள் மூக்கைச் சீறிக் கொண்டு மூலையில் கிடக்கிறதென்றால் மற்ற எதனையும் விட முழுமுதற் காரணம் சீதனக்கொடுமை என்று பால்குடிக் குழந்தையும் சொல்லும். தமிழ்ச் சமூகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் சாதிக்கு அடுத்ததாக நெருக்கியடித்துக் கொண்டு நிற்பது சீதனம். எத்தனையோ அண்ணன்மார்களைப் போல் இந்தக் கொடுமையால் நேரடியாகவே பாதிக்கப்பட்டவன் செல்வம்.\nஇரண்டு குமர்களைக் கரையேற்ற அவனுக்கு முப்பத்தேழு வருடங்கள் பிடித்திருக்கிறது. தலையில் வெள்ளிக்கம்பிகள் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டன. பசுவின் பாலை கன்றுக்குக் கூட மிச்சம் வைக்காமல் அடிவரைக்கும் கறக்கிற மாதிரி வீடுவளவு, போடப்பட்ட நகை, கைரொக்கம் என்று கறந்து விட்டார்கள்.\nசீதனக் கோரிக்கைகளில் முதலிடம் வகிப்பது வீடுவளவு. ஐந்தெழுத்து வார்த்தைதான் – கேட்டு விட்டாலோ, ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போகும். பத்து வருசங்களுக்கு முந்தி திருகோணமலையில் ஒரு பேர்ச் காணியின் விலை பத்தோ பதினைந்தாயிரம். இப்ப இரண்டு லட்சம் போகிறது. பத்து பேர்ச் காணி வாங்கி வீடும் கட்டுவதற்கு நேர்மையான உழைப்புள்ள ஒரு மனிதனின் முழு ஆயுளும் பத்தாது. இந்த லட்சணத்தில் ஒன்றுக்கு மேல் பெண் பிள்ளைகள் இருந்துவிட்டால் – கதை கந்தல்\nஎத்தனை அண்ணன்மார்களை அவன் டொறொன்டோவில் கண்டிருக்கிறான். வீட்டுக்கு வீடு தினசரி பேப்பர் போடுகிறவர்கள், ஹோட்டல்களில் எச்சில் கோப்பை கழுவுகிறவர்கள், குப்பை லொறிகளில் தொற்றிக் கொண்டு போகிறவர்கள், பெற்றோல் செட்களில் நாள் முழுக்க நிற்பவர்களுமான பல அண்ணன்மார்களோடு, தன்னைப் போலத்தான் அவர்களுமென்று அடையாளம் கண்ட நெருக்கத்தில், அவன் சுகதுக்கம் பகிர்ந்திருக்கிறான். அவர்களுக்குத் தப்பாமல் ஒன்றுக்கு மேற்பட்ட தங்கச்சிமார்கள் இருக்கிறார்கள். தாய்தகப்பன்மார் கொழும்பில் வந்து லாட்ஜ்களில் மாதக்கணக்கில் தங்கி நின்று காசு கேட்டு டெலிபோன் செய்கிறார்கள். ஒவ்வொரு முறை டெலிபோன் வரும்போதும் நெஞ்சு திக்கென்றிருக்கும்.\nமேலை நாடுகளில் உண்மையாகவே காசுமரம் இல்லை. நித்திரை கொள்ளும் நேரத்தைக் குறுக்கி சனி ஞாயிறென்றும் பாராமல் மேலதிக வேலைகள் செய்து வியர்வை சிந்தி அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்க்கிற பணம் யாரோ முகம் தெரியாத எதிர்கால மச்சான்களுக்காக சேமிக்கப்படுகிறது.\nதங்கைகளுக்காக படுகின்ற கஷ்டங்களுக்கு தியாக முலாம் பூசிக்கொண்டு செல்வம் இறுமாந்திருக்க, வெள்ளைக்கார நண்பர்கள் சிலர் அவனைப் பார்த்து சிரித்தார்கள். தமிழ்ச்சமூகத்தின் கல்யாணச்சந்தைப் பேரங்களை அவர்கள் ஒரே வார்த்தையில் எள்ளிநகையாடினார்கள், இது கல்யாணமல்ல – வியாபாரம் என்று.\nஉங்கள் நாட்டில் சீதனம் வழக்கில் இல்லையா என்று அப்பாவித்தனமாக கேட்டான் செல்வம். இருந்தால் கொடுத்துவிட்டுப் போகிறோம். கேட்டால் அது ஆணுக்கு இழிவு. பெண்ணின் திருமணத்திற்கு நாங்கள் செய்வதெல்லாம் எங்கள் செலவில் ஒரு இரவு விருந்து, தம்பதிகளுக்கு நல்லதொரு திருமணப் பரிசு – இதைவிட வேறென்ன செய்ய வேண்டும்\nசீதனத்தை இந்த அளவிற்கு தமிழ்ச் சமூகம் வலியுறுத்துவதை வைத்துப் பார்க்கையில் காலங்காலமாக ஆண்களில் தங்கி வாழ்கிறவர்களாக இருக்கும் பெண்களை தொடர்ந்தும் அதே நிலையில் வைத்திருக்கவே விரும்புகிறது எனப் புரிகிறது. இரத்தத்தில் கொலஸ்ரோல் கொழுப்பு சிறிது சிறிதாகக் கூடிக் கொள்கிற மாதிரி தமிழ்ச் சமூகத்தில் சீதனத்தடிப்��ு கூடிக் கொண்டே போகிறது. கொலொஸ்ரோலை மட்டுப்படுத்த உணவில் பத்தியமும் கொழுப்பை வெட்டுகிற மருந்தும் தேவை, கண்டிப்பான வைத்தியரின் மேற்பார்வையில். விடுதலைப் புலிகள் வந்தால் ஒருவேளை இது சாத்தியமாகலாம்\nசெவ்வந்தியின் எழுத்தை தைப்பூசத்துக்குள் முடித்து விடவும் சித்திரை பிறக்க தாலிகட்டை காளி கோயிலில் வைத்துக் கொள்ளவும் மாப்பிள்ளை பொம்பிளை இரு பகுதியாரின் ஏகோபித்த ஏற்பாடாயிருந்தும் சித்திரை பிறந்த பின்னும் சத்தம் சலாரைக் காணோம். தம்பியின் பிரச்னை இந்தா முடியும் அந்தா முடியும் என்ற நம்பிக்கையிலும் கவலையிலும் காலம் உருண்டதை யாரும் பொருட்படுத்தவில்லை. சின்னம்மாதான் ஒருநாள் செல்வத்திடம் சொன்னாள்.\n“எழுத்து இழுபட இழுபட பயமாயிருக்குத் தம்பி. வீடுவளவு, மார்ப்பதக்கம் சங்கிலி, நெக்லஸ் போடப்பட்ட நகையோட ரொக்கமும் பதினைஞ்சு கேட்டவையள். பிறகு மாமா கதைச்சு பத்துக்கு ஓம் பட்டது. இப்ப நீ வந்து நிக்கிறதால இன்னம் கூடக் கேக்கலாம் என்டு நெக்கினமோ தெரியேல்லை.”\n“பரவாயில்லை சின்னம்மா. கடைசிப் பொம்பிளைப் பிள்ளை, இனி ஆருக்குக் குடுக்கப் போறம். ‘\nகனடாவிற்குத் திரும்ப முன் செவ்வந்தியின் எழுத்தை நடத்தி முடித்துவிடக் கங்கணம் கட்டிக் கொண்டதும், மாப்பிள்ளை பகுதி எவ்வளவு சீதனம் கூட்டிக் கேட்டாலும் அதைத் தருகிறேன் என்று முகத்தலடித்த மாதிரி சொல்வதற்கு தயாரான நிலையிலேயே அவன் அங்கு வந்திருந்தான். முகத்தில் அடி விழுந்தது அவர்களுக்கல்ல, அவனுக்கு. அதுகூடப் பரவாயில்லை, அதைச் சொல்லிவிட்டு அவர் இருந்த தோரணை அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது. தம்பியின் புலி சகவாசத்தைக் காரணமாகக் காட்டி, ஏற்கனவே கொடுத்திருந்த வாய்மொழி நாணயத்திலிருந்து இலேசாக கழன்று கொள்ள நினைக்கும் அவர்களின் பயத்தை விட அதில் கலந்திருக்கும் சுயநலம் அவனுக்கு அருவருப்பை உண்டாக்கிற்று.\nசுற்றுமதிலை உயரமாகக் கட்டி கதவு ஜன்னல்களைப் பூட்டிக் கொண்டு விட்டால், சமூகத்தின் ஒட்டுமொத்தமான பிரச்னை வீட்டிற்குள் வந்து விடாது என நம்பிக் கொண்டிருக்கும் அவர்களது அறியாமை அவனுக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. அவர்களை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை. அவனும் அப்படித்தானே எவ்வளவுதான் புலிகளை உள்ளுர ஆதரித்தாலும் தனக்குத் தனக்கு என்று வருகிற போது எதிர்கால விளைவுகளைப் பற்றிய பயத்தினால் எதிலும் பட்டுக்கொள்ளாது ஒதுங்கி நிற்கத்தானே பார்க்கிறான். விட்டெறிந்து விட்டுப் போவதற்கு ஆத்திரம் வந்தது. செல்லமாக வளர்த்த தங்கச்சியின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விசயம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஆகிவிடக் கூடாது. செல்வம் சுதாரித்துக் கொண்டான்.\n“ஐயா, உங்களுக்கு ஒரு பாதிப்பும் வர நாங்க விடமாட்டம். நீங்க அதைப் பற்றி யோசிக்காதீங்க.”\n“எப்பிடித்தம்பி யோசிக்காம இருக்கிறது. கடவுள் அறிவைத் தந்திருக்கிறார் பாவிக்கிறதுக்கு. ஆழமென்டு தெரிஞ்சு கொண்டு காலை விடக்கூடாது. நீங்க குறை விளங்காம வேற இடம் பாருங்க.”\n“ஐயா, தம்பி போன கவலை ஒரு பக்கம். தங்கச்சியின் விசயமும் இப்படியென்டு கேள்விப்பட்டா வீட்டில இன்னம் நொந்து போயிருங்கள். தயவு செய்து எனக்காக ஒருக்கா யோசிச்சுப் பாருங்க. குமர் காரியத்தில அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்க. உங்களுக்கு ஒரு கஷ்டமும் வராம நான் பாத்துக் கொள்ளுறன்.”\n“நீங்க கனடாவிலயிருந்து உடன ஓடி வரப் போறீங்களா தம்பி இப்ப பிடிச்சா பயங்கரவாதத் தடைச்சட்டத்தில வழக்கே போடேலாது. போட்டாலும் ஒன்டும் நடக்காது.”\n“இப்பிடி ஒரேயடியாச் சொன்னா எப்படியய்யா, பேச்சுக்கால் முடிஞ்சு எழுத்து நேரத்தில முறிஞ்சு போச்சுதென்டு சனம் அறிஞ்சா எங்கட மானமே போயிரும்.”\n“அதுக்கு நாங்க என்ன தம்பி செய்யிறது. இது உங்கட பிரச்னை. வர விட்டிருக்கக்கூடாது. அசண்டையா இருந்திட்டாங்க. ஒழுங்கா வளத்திருந்தா இந்தக் கஷ்டம் வந்திருக்குமா \nஅவன் பணியப் பணிய அவர் மேலே மேலே போனார். எதையாவது ஏட்டிக்குப் போட்டியாகச் சொல்லி அவனை உடனடியாக அனுப்பி விடவே அவர் விரும்பினார். மாப்பிள்ளையும் நான் இதில் சேர்த்தியில்லையென்பது போல நடுநிலை வகித்துக் கொண்டிருந்தான். கடைசி வரைக்கும் பொறுமையாகக் கதைத்து கிழவரை வென்றெடுக்கவே செல்வம் விரும்பியிருந்தான். ஒழுங்காக வளர்த்திருக்க வேனும் என்று அவர் பேசிய வார்த்தைகள் அவனைக் காயப்படுத்தின. வளர்ப்பு சரியில்லை என்று சொல்கிற அளவிற்கு வந்தபின் தொடர்ந்து பணிந்து போகிற பொறுமையை அவன் இழந்து போனான். ரோச நரம்பு புட்டுக்கொண்டு நின்றது.\n“எங்கட அப்பா மிரிச்ச புல்லுக்கூட சாகாது என்டு சொல்லுவாங்க அயலில. அவர் வளர்த்த வளர்ப்பில நாங்க யாரும் பிழையான வழி���ில போகேல்லை.”\n“அப்ப தம்பி மாத்திரம் எப்பிடிப் போனான் இன்டைக்கும் இவ்வளவு படிச்சுப் பெரிசா வந்தாப்பிறகும் நில்லுடா என்டா சொன்ன இடத்தில நிக்குங்கள் எங்கட பிள்ளைகள். சொல்லாம கொள்ளாம ராவோட ராவா வீட்டை விட்டுப் போற அளவுக்கு பிள்ளை வளக்கக் கூடாது. நெருப்பில கையை வைச்சா சுடும் என்டு சொல்லிக் குடுத்து வளக்க வேனும். ஆழம் தெரியாம காலை விடுறது ஆபத்து என்டு தெரியவேனும்.”\nநெருப்பில் செத்தல்மிளகாயை போட்ட மாதிரி அவனுக்கு எரிச்சல் வந்தது. தேவையற்ற ஒரு விவாதத்தில் தான் இழுபடுவதாகத் தெரிந்தாலும் பிள்ளை வளர்ப்பில் பீஎச்டி பெற்றவராகத் தன்னைக் காட்டிக் கொள்கிற அந்தப் பெரிய மனிதரை சும்மாவிட்டுப் போக அவனுக்கு மனசில்லை. தம்பியில் மனக்குறை இருந்தது உண்மைதான். இப்போது அந்த இடத்தில் சிறிது சிறிதாகப் பெருமிதம் சேர்ந்திருக்கிறது. அவன் வீரன். அந்த வீரனின் மரியாதையை இந்த சுயநல மனிதரிடம் விட்டுக் கொடுத்து தங்கையின் மாங்கல்யதாரணத்தை நிறைவேற்றிக் கொள்வது நியாயமாகப் படவில்லை.\n“ஐயா, நீங்க தேவையில்லாம எது எதுக்கோ முடிச்சுப் போடுறீங்க. எங்களை அப்பா அம்மா ஒழுங்காத்தான் வளர்த்திருக்கினம். நாங்களும் படிப்பில சோடை போகேல்லை. என் தம்பி இன்டைக்கு மாவட்டத்திலேயே இரண்டாவதா வந்திருக்கிறான். நாளைக்கு பெஸ்ட்கிளாஸ் எஞ்சினியரா வரவேண்டியவன் அவன். நீங்க சொல்றது போல சும்மா எடுபட்டுப் போன பிள்ளையில்லை. எல்லாத்தையும் தீர ஆராய்ந்து தீர்மானித்த பிள்ளை. நெருப்பில கையை வைச்சா சுடும் என்று அவனுக்குத் தெரியும். சுட்டுப் பொசுங்கினாலும் பரவாயில்லை என்றுதான் போயிருக்கிறான். ஆழமாயிருந்தாலும் நீந்திக் கரை சேருகிற வல்லமையோடுதான் இறங்கியிருக்கிறான். ஏதோ அவன் போனதால உங்களையெல்லாரையும் கொண்டு போய் பொலிஸ் கொடுமைப் படுத்தப் போகிற மாதிரி பொறுப்பில்லாமக் கதைக்காதீங்க.”\nஇன்னும் இருந்தால் நிறையப் பேசி விடுவான் போலிருந்தது. என்ன பேசினாலும் இந்தக் கிழத்திற்கு உறைக்காது. இதற்குப் பிறகும் தங்கச்சிக்கு இந்த வீட்டில் நிச்சயமாகும் என்ற நம்பிக்கை அவனிடமிருந்து முற்றாகக் கழன்று போய் விட்டதால் போவதற்கு முன் கிழவருக்கு இன்னும் நல்லாக உறைக்கிற மாதிரி கொடுத்து விட்டுப் போகும் துடிப்பில் இருந்தான்.\n“உங்களை விட்டா வேற ஆ��ில்லை என்டு மட்டும் நினைச்சிராதீங்க. எதிலயும் வாய் நாணயம் வேனும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேனும். எல்லாம் பேசி எழுத்துக்கு நாளும் குறிச்சுப் போட்டு இப்ப இப்படிப் பேசுறதுக்கு எங்களுக்குத் தெரியாது. எங்களை அப்பா அம்மா அப்படி வளக்கேல்லை. நான் வாறன்.”\nஅவன் மாப்பிள்ளையைப் பார்த்தான். நீயுமா என்று கேட்பது போல அர்த்தபுஷ்டியோடு அந்தப் பார்வை இருந்தது. விறுக்கென்று எழுந்தான். கிளம்பினான். செல்வம் போனபின்னும் அவனது பார்வையின் கனதி தாங்காமல் சிவலோகநாதன் கூனிக் குறுகி வியர்வையில் குளித்திருந்தான்.\nவாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டதுதான் மிச்சம், கிழவர் வாயடைத்துப் போயிருந்தார். வெளியே செல்வம் தெருக்கதவைத் திறக்கும் சத்தமும், அவனைப் பின்னால் விட்டு நாய் குரைத்ததும் கேட்டது. தாயும் மகளும் ஜன்னலால் எட்டிப் பார்த்துவிட்டு வந்து செற்றியில் இருந்தார்கள். நேரம் நொண்டிக் கொண்டு நகர்ந்தது.\nஎன்னன்டாலும் நீங்க அவரோட அப்படிக் கதைச்சிருக்கக்கூடாதப்பா என்றான் சிவலோகநாதன்.\n“புலியில சேர்ந்ததுக்காக தாய் தகப்பனுக்கு உதவாத பிள்ளைகள் என்டு சொல்றது சரியில்லையப்பா.”\n“அவருக்கு முன்னால கதைக்கக்கூடாதென்டு பார்த்தனான். என்ன சொன்னாலும் நீங்க கதைச்ச முறை சரியில்லை.”\nசெற்றியில் காலாட்டிக் கொண்டிருந்த தங்கையும் தமையனோடு சேர்ந்து கொண்டாள். தாயும் பிள்ளைகளை ஆமோதிப்பது போலத் தலையாட்டிக் கொண்டே பேசினாள்.\n“உங்கட அப்பா எப்பவும் இப்படித்தான். என்ன கதைக்கிறன் என்டு விளங்காம கண்டதையும் கதைச்சிருவார்.”\nகருத்தை வெளியிட்ட விதம் சற்று ஏறுமாறாக இருந்தாலும் முழுக்குடும்பமும் எடுத்திருந்த முடிவையே அவர் செல்வத்திடம் குறிப்பிட்டிருந்தார். இப்போது எல்லாருமாகச் சேர்ந்து மாறி மாறி அவர் கதைத்த முறையில் குற்றம் கண்டுபிடிப்பது அவருக்கு சினத்தை உண்டாக்கிற்று.\n“நீங்க சொல்றதைப் பாத்தா ஏதோ நானே என்ர பாட்டுக்கு முடிவெடுத்து கதைச்ச மாதிரியல்லோ இருக்கு.”\n“இல்லையப்பா. அதைச் சொல்லேல்லை. எதையும் சொல்றதுக்கு ஒரு முறைதலையிருக்கு.”\n“முறைதலை தெரியாதவன் என்டு சொல்றியோ \n“நான் அப்படிச் சொல்லேல்லையப்பா. மனம் புண்படாம கொஞ்சம் பக்குவமாச் சொல்லியிருக்கலாம்.”\n“சம்மந்தம் வேண்டாம் என்டு சொன்னாலே மனம் புண்படத்தானே செய்யும். அதை எப்படிச் சொன்னாத்தான் என்ன முக்கியமா நீ பயந்தபடியாத்தானே நாங்க இப்பிடியொரு முடிவுக்கு வந்தது.”\n“அப்பாவோட ஒன்டும் கதைக்காலேது”.. .. .. அவன் எழுந்து போனான்.\n“உங்கட அப்பா தான் சொல்றதுதான் சரியென்டு சொல்வார். இன்டைக்கு நேத்தில்லை கல்யாணம் கட்டின நாளில இருந்து நானும் பாக்கிறன்.”\nதாய் தன் புராதன ஆத்திரங்களை சமயம் பார்த்து புதுப்பித்துக் கொண்டு அடுப்படிப்பக்கம் போனாள். சொல்லி வைத்ததைப் போல மகளும் எழுந்து போனாள். கிழவருக்கு ஏன் வாயைத் திறந்தோம் என்று இருந்தது. இந்த மாதிரி நேரத்தில் பக்கபலமாக நின்று தார்மீக ஆதரவு தந்து முண்டு கொடுக்க வேண்டிய தாய்பிள்ளைகள் எடுத்தெறிந்து கதைத்து உதறிவிட்டுப் போனது பெருத்த ஏமாற்றம்.\nவரவர என்ர பேச்சுக்கு மதிப்பில்லாமப் போச்சு இந்த வீட்டில் என்று யாருக்கும் கேளாமல் மெதுவாகச் சினந்தார். கேட்டுவிட்டால், மனைவி அதற்கும் ஒரு குத்துக்கதை சொல்லக்கூடும்.\nஅந்த வீட்டுப் பெண்களுக்கு அன்று சக்தி தொலைக்காட்சியில் “சித்தி” சீரியல் பார்க்கக் கிடைக்கவில்லை.\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -12)\nஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை\nஈராக்: அமெரிக்க ஆளுகையின்கீழ் பெண்ணுரிமை\nவாரபலன் – பிப்ரவரி 19,2004 – சீனியர் மேனேஜர் அவஸ்தை – குறுநாவல் குறுகுறுப்புகள் – வழி தவறிய காவிய நயம்- குஞ்சுண்ணி\nஇந்தியாவில் பெண்கள் மசூதியால் ஏற்பட்ட புயல்\nயுத்த நெடி , இந்தியக் கூலியின் அரேபியக் காலம் , இருத்தலிஸம்\nகுட்டி இளவரசியின் பாடல் பற்றி\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7\nஆறுகள் – கழிவு ஓடைகள் : ஜெயமோகனின் புது நாவல் ஏழாம் உலகம் .\nஉஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத்\nநிழல்களின் உரையாடல்(Mothers and Shadows)-மார்த்தா த்ராபா[தமிழில் அமரந்த்தா]\nவிருமாண்டி – கடைசிப் பார்வை\nதக்கையின்மீது நான்கு கண்கள் – குறும்படம்\nகடிதங்கள் – பிப்ரவரி 19,2004\nமனிதம் : காவல் துறையும் மனித உரிமைகளும்\nகடிதம் – பிப் 19,2004\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தாறு\nஅன்புடன் இதயம் – 8 – ஒரு வாரிசு உருவாகிறது\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -12)\nஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்தி��ேலிய அரசின் தொடரும் அடக்குமுறை\nஈராக்: அமெரிக்க ஆளுகையின்கீழ் பெண்ணுரிமை\nவாரபலன் – பிப்ரவரி 19,2004 – சீனியர் மேனேஜர் அவஸ்தை – குறுநாவல் குறுகுறுப்புகள் – வழி தவறிய காவிய நயம்- குஞ்சுண்ணி\nஇந்தியாவில் பெண்கள் மசூதியால் ஏற்பட்ட புயல்\nயுத்த நெடி , இந்தியக் கூலியின் அரேபியக் காலம் , இருத்தலிஸம்\nகுட்டி இளவரசியின் பாடல் பற்றி\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7\nஆறுகள் – கழிவு ஓடைகள் : ஜெயமோகனின் புது நாவல் ஏழாம் உலகம் .\nஉஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத்\nநிழல்களின் உரையாடல்(Mothers and Shadows)-மார்த்தா த்ராபா[தமிழில் அமரந்த்தா]\nவிருமாண்டி – கடைசிப் பார்வை\nதக்கையின்மீது நான்கு கண்கள் – குறும்படம்\nகடிதங்கள் – பிப்ரவரி 19,2004\nமனிதம் : காவல் துறையும் மனித உரிமைகளும்\nகடிதம் – பிப் 19,2004\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தாறு\nஅன்புடன் இதயம் – 8 – ஒரு வாரிசு உருவாகிறது\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11008072", "date_download": "2019-02-16T21:56:51Z", "digest": "sha1:XWDQ5WEAMEHYS5CRXTHGB4LZRRHJRI5A", "length": 73983, "nlines": 883, "source_domain": "old.thinnai.com", "title": "பரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ் | திண்ணை", "raw_content": "\nபரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்\nபரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்\nமறுநாள்காலை பரிமளா காபி தயாரித்தபோது வீட்டில் தான் தனியாக இல்லையென்பது நினைவுக்கு வந்தது. அந்த உணர்வு எப்போதாவதுதான். அவள் அண்ணனபெண் கமலா வருஷத்துக்கு ஒருதடவை வந்தால் அதிகம். கணவன் வழியாகவரும் சொந்தங்கள் இல்லை. தெரிந்தவர்கள் இரவு தங்குமளவுக்கு நெருக்கமில்லை. கல்லூரியில் படித்தபோது நன்றாகப் பழகியவர்கள் நாலைந்து பேர்தான். அவர்களை வீட்டிற்கு அழைக்கலாமென்றால், இப்போது அவர்கள் எங்கிருக்கிறார்களென்று தெரியாது. சௌந்தர்யா செய்ததுபோல் அனுராதா, சரவணப்ரியா, தங்கமணி, என்று அந்தப் பெண்களின் பெயர்களைக் கூக்கிலில் தேடுவதில் அர்த்தமில்லை. அவர்களின் கடைசிப்பெயர்கள் மறந்துவிட்டன. ஞாபகப்படுத்திக் கொண்டாலும் திருமணத்தால் அவை மாறவில்லை என்பது என்ன நிச்சயம் அவள் புத்தகத்தைப் பார்த்துவ��ட்டு அவர்களில் யாராவது ஞாபகம்வைத்து அவளைக் கூப்பிடலாம். ஆனால், ‘ரான்டம் அன்ட் சான்ஸ்’ நியுயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையாகும் புத்தகப்பட்டியலில் இடம்பிடிக்கப் போவதில்லையே. அது எங்கே அவர்கள் கண்ணில் படப்போகிறது\nதனக்குமட்டும் காபி கலந்து குடித்தபோது கறுப்பில் வெள்ளை முக்கோணங்கள் போட்ட நீண்ட உடையில் அனிடா தோன்றினாள். முகத்தில் தூக்கக் கலக்கம், ஆனால் இனிமைக்குக் குறைவில்லை. என்ன இருந்தாலும் ஒரு இளைய பெண்ணின் முகம் புதுமையையும் உற்சாகத்தையும் வீட்டில் பரப்பத்தான் செய்கிறது.\n” வெறுமனே பரி என்றது பரிமளாவுக்குப் பிடித்திருந்தது. இனி அனிடாவை சினேகிதியாக நடத்த வேண்டும்.\n நான் போட்ட சத்தத்தில் எழுந்துவிட்டாயா சனிஞாயிறு என்றால் என் நண்பர்களின் டீன்-ஏஜ் குழந்தைகளைப் பிற்பகலில்தான் பார்க்கலாம்.”\n“நானும் பத்துமணி வரை தூங்குவேன். தூக்கத்தில் உன்னைப்பற்றிய கனவு. அதுதான் எழுந்துவிட்டேன்.”\n“அல்ஃபாவுக்கும் பேட்டாவுக்கும் வேறுபாடு கேட்டு பயமுறுத்தினேனா\n“பயப்படுத்தியது உண்மை. எப்படி என்றுதான் நினைவில்லை.”\n சுறுசுறுப்பு வரும். பால், சர்க்கரை சேர்க்கலாமா\n“பால் வேண்டாம். நான் வீகன். சர்க்கரைகூட அவசியமில்லை.”\nஅதைக் குடிக்கும்போது பரிமளா கேட்பதற்குமுன் அனிடாவே, “கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குமுன் தொழிற்சாலைப் பண்ணைகளில் பறவைகளும் பிராணிகளும் படும் அவதிகளை ஒரு துண்டுப்படத்தில் பார்த்ததிலிருந்து வீகனாக மாறிவிட்டேன்” என்றாள்.\n“இங்கே பால் தவிர எந்த இறைச்சியும் கிடையாது. பாலும் மாடுகளை வருத்தாத ஒருசிறிய பண்ணையிலிருந்து வருகிறது.”\n” என்று குற்ற உணர்வுடன் கேட்டாள் அனிடா.\n“மாத்திரையின் உதவியில்லாமலேயே தூக்கம் வந்துவிட்டது.” பிளாஸ்டிக் டப்பாவில் கோதுமைரவையைக் காட்டி, “இதைவைத்து சமைக்கப்போகிறேன். உனக்காகக் காரம் போடவில்லை” என்றாள்.\n“உன் வழியிலேயே செய், சாப்பிட்டுப் பார்க்கிறேன். நான் என்ன செய்யட்டும்\n“வெங்காயமும், பச்சை மிளகாயும் பொடியாக நறுக்க வேண்டும். குடைமிளகாயும் உருளைக்கிழங்கும் சற்று;பெரிதாக இருக்கலாம். வெட்டு இல்லாவிட்டால் நானே செய்வேன்” என்று ‘பான்ட்-எய்ட்’ அலங்கரித்த விரலைக் காட்டினாள்.\n“அழைக்காமல் இங்கே வந்திருக்கிறேன். உதவிசெய்ய வேண்டாமா…\nபரிமளா ��ாய்களையும், கத்தி, பலகையையும் எடுத்துக்கொடுத்தாள். அனிடா மிகநிதானமாகக் காய்களை வெட்டும்போது ரவையை வறுத்தாள்.\n“விதவிதமான சான்ட்விச் செய்வேன். மற்றபடி, கடையில் வாங்கிய ஏற்கனவே சமைத்த உணவை, பாக்கெட்டின் பிளாஸ்டிக் உறையைப் பிரித்து நுண்ணலை அடுப்பில் குறிப்பிட்ட நேரத்திற்கு சுடத்தெரியும்.”\nபரிமளா உப்புமா செய்வதைப் பக்கத்தில் நின்று கவனித்த அனிடா, “நான் கூடச் செய்யமுடியும் போலிருக்கிறதே” என்றாள்.\nஉப்புமா முடியப்போகும் நிலையில் அடுப்பின் சூட்டைத் தணித்து, “ஐந்துநிமிஷம். குளித்துவிட்டு வருகிறேன். பிறகுதான் சாப்பிடுவது வழக்கம்” என்று அகன்றாள் பரிமளா.\nஅவள் வருவதற்குள் மேஜையில் தட்டுகள், ஆரஞ்சுஜூஸ் நிரப்பிய கோப்பைகள் தயாராக இருந்தன. அழுக்கான காப்பிக்கோப்பைகளும், கரண்டிகளும் சுத்தம்செய்து கவிழ்க்கப்பட்டிருந்தன. அனிடா கமலாவின் உடையிலிருந்தாலும், அவளைப்போல் கையசைக்காமலில்லை.\nவீட்டின் பின்னால் மரத்தலான ஒருமேஜையும் சிலநாற்காலிகளும். வெயில்பட்ட இடத்தில் உட்கார்ந்தார்கள். சனிகாலை யென்பதால் போக்குவரத்தின் ஒலி அதிகம் காதில் விழவில்லை.\nஅனிடா பேச்சை ஆரம்பிப்பது தன்முறையென்பதை உணர்ந்து, “பரி பள்ளியில் உன்னை நான் நன்கு கவனித்திருக்கிறேன். அனாவசியமான வார்த்தை, சிடுசிடுப்பு எதுவும் உன்னிடம் கிடையாது. உன் பாடங்கள் கதைபோல தொடர்ச்சியாக இருக்கும். ஒன்றிரண்டு மாணவர்கள் தொந்தரவு கொடுத்தாலும் கோபப்படாமல் நீ சாமர்த்தியமாக சமாளிக்கிறாய். ஆண்களுடன் கௌரவமாகப் பழகுகிறாய். உன்னைச்சுற்றி கண்ணுக்குத் தெரியாத ஒரு கூடு இருப்பதுபோல் எனக்குத் தோன்றும்” என்றாள். பிறகு, “வீட்டில் நீ இப்படித்தான் இருப்பாய் என்று ஒரு கணக்குபோட்டிருந்தேன். என் எதிர்பார்ப்பு சரிதான்” என்று தன்னையே பாராட்டிக்கொண்டாள்.\nஆசிரியை ஒருமாணவியை மதிப்பீடு செய்வதற்கு பதிலாக அவள் தன்னை அளவிட்டது பரிமளாவுக்கு வித்தியாசமாக இருந்தது. “எனக்கு ஏ-க்ரேட் கொடுக்கலாமா\nசிறிதுநேர மௌனத்திற்குப்பின் அனிடா நேராக அவளைப் பார்த்து, “நான் உன்னைப்போல் தன்னம்பிக்கையுடன் வாழ விரும்புகிறேன், பரி\nஅதைக்கேட்ட பரிமளாவுக்கு தன்னை ஒருபெண் குறிக்கோளாக ஏற்பதில் பெருமிதம். அதேசமயம், தான் குற்றம் சாட்டப்படலாமென்று சிறிது அச்சம். வே���ையில் சேர்ந்தபோது தனியாக வாழும் அவள் தங்கள் பெண்களுக்கு நல்ல வழிகாட்டி இல்லை என சம்பிரதாயத்தைக் காப்பாற்றும் சிலபெற்றோர்கள் முறையிட்டது நினைவுக்கு வந்தது.\n“நீ இப்படிச்சொல்வது எனக்குக் கர்வத்தைத் தருகிறது. இருந்தாலும் நீ என்னை முழுமையாகத் தெரிந்துகொண்டு, பிறகு முடிவுசெய்\n“தெரிந்துகொண்ட பிறகுதான் இங்கிருந்து செல்வதாக இருக்கிறேன், பரி\nஅந்தக்குரலில் வேடிக்கையான அச்சுறுத்தல்தான். இருந்தாலும், அது பரிமளாவை சிந்திக்க வைத்தது. ‘தனியாக வாழ்கிறேன்’ என்பதைத் தவிர தன் வாழ்க்கை விவரங்களை அவள் யாரிடமும் சமீபகாலத்தில் சொன்னதில்லை, யாரும் கேட்டதுமில்லை. உணர்ச்சிகளைச் செலவிட்டு தன்னைப்பற்றிய விவரங்களை இந்த சின்னப்பெண்ணிடம் ஏன் பகிர்ந்துகொள்ள வேண்டும் பள்ளிக்குவரும் எத்தனையோ சராசரிப்பெண்களின் கும்பலில் அனிடா ஒருத்தியில்லை, என்பதைத் தவிர அவளைப்பற்றி தனக்கு என்ன தெரியும்\nபரிமளாவின் எண்ணங்களைப் படித்தவள்போல் அனிடா, “என் பெற்றோர்கள் என்னை இரண்டுநாட்கள் வீட்டில் தனியேவிட்டுச் செல்வது மைக்கிற்கு எப்படியோ தெரிந்துவிட்டது. நேற்றுமாலை என்வீட்டிற்கு வருவதாக இருந்தான். அவனிடமிருந்து தப்புவதற்குத்தான் இங்கே வந்தேன்” என்று தன்னைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.\n“இல்லை. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ‘டார்கெட்’டில் வேலைசெய்கிறான்.”\n“அவனை எவ்வளவு நாளாகத் தெரியும்\n“அவனுடன் தொடர்பு ஏற்பட்டு நாலுமாதம் இருக்கலாம்.”\nஅனிடாவின் பதில் வேறுவழியில் வந்தது. “விஞ்ஞானம், கணிதம் இரண்டும் எனக்குப் பிடித்த பாடங்கள். மற்ற பெண்கள் அவை மிகவும் கடினமென்று பயப்படுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.”\n“கணக்கில் முட்டாள்தனம் அழகான பெண்ணுக்கு இலக்கணமென ஊடகங்கள் அடித்துச்சொல்வதை அவர்கள் நம்பித்தானே ஆகவேண்டும்.”\n“பையன்களுக்கும் என்னோடு பேசவே பயம். என் சினேகிதிகளுக்கு வெள்ளி மாலையில் சுலபமாக ‘டேட்’ கிடைக்கும்போது நான் வீட்டில் பாடம்படிப்பேன்.”\n“படிப்பில் புத்திசாலி என்று பையன்கள் ஒதுக்குவதற்கு நீயொன்றும் தடியான கண்ணாடி மாட்டிக்கொண்டு, படியாத தலைமயிருடன், குள்ளமாக, குண்டாக இல்லையே, அழகாகத்தானே இருக்கிறாய்.”\n“தாங்க்ஸ்” என்று புன்னகைத்தாள் அனிடா. “நான் லெஸ்பியனோ என்று என் அம்மாவுக்கு ���வலையாகப் போய்விட்டது. பையன்களை சந்திக்கச்சொல்லித் துரத்திக்கொண்டே இருப்பாள். ‘டார்கெட்’டில் என் அக்காவின் இரண்டாவது குழந்தைக்கு தொட்டில் வாங்க நான் சென்றபோது மைக் அங்கே இருந்தான். பொறுமையாக அதைத் தேடியெடுத்துத் தந்தான். என்னுடன் பேச்சுக்கொடுத்தான். இப்படித்தான் ஆரம்பித்தது.”\n“இப்போது ஏன் அவனைத் தவிர்க்கிறாய்\n“இரண்டு காரணங்கள். ஒன்று நான் வீகன். அதுபெரிய விஷயமில்லை. வெளியில் சாப்பிடும்போது அவரவர்களுக்குப் பிடித்த உணவை வாங்குவோம். ஒருவர் தட்டிலிருந்து இன்னொருவர் எடுத்துக்கொள்வதில்லை. அதைவிடப் பெரிய மனவேறுபாடு இரண்டு வாரங்களுக்குமுன் வந்தது. எனக்கு சான்ஹொசே ஸ்டேட்டில் இடம் கிடைத்ததைச் சொல்வதற்காக அவன் வீட்டிற்குச் சென்றேன். சீரியஸாகப் பேசுவதற்குமுன் ‘அமெரிக்கன் பை’யை டிவிடியில் பார்த்தோம். பரி நீ படம் பார்ப்பதுண்டா\n“ஹாலிவுட்டும் சரி, பாலிவுட்டும் சரி, எப்போதாவது பார்ப்பேன், அதுவும் கும்பலாக இருக்கும்போது மட்டும்.”\n“படம் முடிந்ததும் அதைப்பற்றி ஒருவிவாதம். ஒருபெண் ஆடை அவிழ்ப்பதை விஸ்தாரமாகக்காட்டிய பிறகு ஒருஆண் அப்படிச்செய்வதைக் காட்டாதது எனக்கு ஓரவஞ்சனையாகப் பட்டது. மைக் அதை ஒருபெரிய குற்றமாக நினைக்கவில்லை. அது தொடர்பான அவனுடைய மற்ற எண்ணங்களும் வெளிப்பட்டன. மே மாதத்தில் பள்ளிப்படிப்பு முடிந்ததும் நான் முழுநேரவேலை தேடுவதை அவன் விரும்புகிறான் என்று தெரிந்தது. அதனால் கல்லூரியில் சேரப்போவதை நான் அவனிடம் சொல்லவில்லை.”\nபரிமளாவுக்கு அனிடாவின் நிலை புரியத்தொடங்கியது.\n“க்ரிஸ்ஸியைப்போல் பதினெட்டு வயதிலேயே திருமண வாழ்வைத் தொடங்க எனக்கு ஆசை இல்லை. அவள் கணவனுக்கும் அவளுக்கும் இரண்டாவது குழந்தை பிறந்ததிலிருந்தே தகராறு என்று க்ரிஸ்ஸி என்னிடம் சொல்லியிருக்கிறாள். என் பெற்றோர்களுக்கு இப்போதுதான் தெரியும். சமாதானம்செய்ய ரீனோ போயிருக்கிறார்கள். அவர்கள் முயற்சி வெற்றியடையாவிட்டால் இரண்டு சிறுகுழந்தைகளை வைத்துக்கொண்டு க்ரிஸ்ஸி எப்படி சமாளிப்பாள் என்று யோசனையாக இருக்கிறது. பேருக்கு பள்ளிப்படிப்பை முடித்த அவளுக்கு மூளையை உபயோகிக்கும் வேலை எதுவும் செய்யத் தெரியாது.”\n“உன் அக்காவின் எதிர்காலத்தைப் பற்றி இவ்வளவுதூரம் கவலைப்படுமளவுக்கு உங்களுக்குள் நெருக்கம் போலிருக்கிறது.”\n“இருவருக்கும் நான்குவயது வித்தியாசம். என்னுடன் போட்டியிடாமல் எப்போதும் எனக்கு விட்டுக்கொடுப்பாள். நான் எட்டாவது படித்தபோது, பெர்க்கிலியில் திறமைவாய்ந்த மாணவர்களுக்கான ஆறுவார சிறப்பு வகுப்புகளுக்குச் செல்ல ஒருவாய்ப்பு கிடைத்தது. அதற்கான மூவாயிரம் டாலர் என் பெற்றோர்களுக்கு அனாவசியச் செலவாகப் பட்டது. க்ரிஸ்ஸி மெக்டானால்ட்ஸில் வேலைசெய்து ஒருபழைய கார் வாங்குவதற்குச் சேர்த்திருந்த பணத்தில் என்னை அதற்கு அனுப்பினாள். அங்கே கால்குலஸ், கெமிஸ்டரி என்று பாடம் கற்றுக்கொண்டதைவிட என்னைப்போல் படிப்பில் ஆர்வம்கொண்ட மாணவர்களைச் சந்தித்ததால் வந்த தன்னம்பிக்கைதான் அதிகம். அதற்குப் போகாமலிருந்தால் நானும் மற்ற பெண்களைப்போல் கூந்தலை ‘பெர்ம்’ செய்வதிலும், ‘டிசைனர்’ துணிகளுக்கு ஏங்குவதிலும் நேரத்தை வீண்செய்திருப்பேன். அப்போது க்ரிஸ்ஸி உதவியதை என்னால் மறக்கமுடியாது.”\nஅனிடா ஒவ்வொரு பள்ளி ஆண்டுவிழாவிலும் கல்விக்கான பரிசுகள் வாங்கியது பரிமளாவின் நினைவுக்கு வந்தது.\n“கடந்த இரண்டு வாரங்களாக ஒரேகுழப்பம். காட்டிலிருந்து ஓடிவந்து கூண்டுக்குள் மாட்டிக்கொண்ட விலங்கைப்போல் இருக்கிறது எனக்கு. என்னால் சென்ற அக்டோபருக்குத் திரும்பச் செல்லமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.”\nஅனிடாவின் குழப்பம் அவள் முகத்திலும் பரவியது. முந்தைய இரவின் குழந்தைத்தனம் இப்போது காணவில்லை. பரிமளா எங்கே ஆரம்பிப்பதென்று யோசித்தாள்.\n“இதுவரை அந்தந்த சமயத்தில் எது தேவையென்று தோன்றியதோ அதைச் செய்வதில் மனதை ஈடுபடித்தியதால், என் வாழ்க்கையை நான் அதிகம் யோசித்ததில்லை. கடந்த ஒருவார சம்பவங்கள் என்னைத் திரும்பிப்பார்க்க வைக்கின்றன. அறிவுரைக்குப் பதிலாக என் அனுபவங்களைச் சொல்கிறேன். நீ என்னைப்போலவே இருக்க வேண்டும் என்பதில்லை. தேவைப்பட்டதை எடுத்துக்கொண்டு மீதியை ஒதுக்கிவிடு\nபரிமளா எழுந்து தோட்டத்தை ஒருமுறை சுற்றிவிட்டு பழைய இடத்தில் வந்து அமர்ந்தாள். பிறகு, மேகங்களற்ற வானத்தைப் பார்த்தாள். அதில் தென்பட்டதைச் சொல்வதுபோல், “நான் வளர்ந்த சமுதாயத்தில் ஒருபெண்ணின் திருமணத்தைப் பெற்றோர்களோ, மற்ற பெரியவர்களோதான் ஏற்பாடுசெய்ய வேண்டும்” என்று ஆரம்பித்தாள்.\n“பார்ப்பதற்குத்தா���் அப்படி. முதலில், சமூகப்பிரிவு, பொருளாதார நிலை சாதகமாக இருக்க வேண்டும். பெண்ணுக்கு அழகு மிகமுக்கியம். பிறகு, இருவரின் ஜாதகங்களும் பொருந்தவேண்டும்.”\n“வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது பகடையாடுவதுபோல் இல்லை\n“உண்மைதான். ஆனால் வாழ்க்கையே அப்படித்தானே. அமெரிக்காவில் பத்தாயிரத்திற்கும் அதிகமான உயர்நிலைப்பள்ளிகள். நான் ஏன் இந்தக் குறிப்பிட்ட பள்ளியில் பாடம் சொல்லித்தர வேண்டும் அதுபோலத்தான். என் குடும்பத்தின் பிரச்சினைகளால் திருமணத்தேர்தலின் ஆரம்பத் தடைகளையே நான் தாண்டவில்லை. பிறகு, என் அண்ணன் ஒரு மோட்டார்சைகில் பந்தயத்தில் இறந்துவிட்டான். பந்தயங்களில் போட்டியிடுவதை அவன் விண்ணப்பத்தில் குறிப்பிடாததால் காப்பீட்டுப்பணம் கிடைக்கவில்லை. அவன் குடும்பத்திற்கு உதவியதில் என் திருமணம் தள்ளிப்போயிற்று. கடைசியில், நான் இங்கே மேல்படிப்பிற்கு வந்தபோது என் வாழ்க்கையின் அர்த்தமே மாறிவிட்டது.”\nபரிமளா அனிடாவைப் பார்த்து, “ஒவ்வொரு சமூகப்பழக்கமும் பெரும்பாலோருக்கு சௌகரியமாக இருப்பதால்தான் தொடர்ந்து வழங்குகிறது. ஆனால், எப்போதும் ஒருசிலர் ஏதோ காரணங்களால் அதன் செயல்பாட்டிலிருந்து விலக்கப்படுகிறார்கள். எங்கள் சமூகத்தின் திருமண வழக்கம் என்னைக் கைவிட்டுவிட்டது. ஒருவிதத்தில், நீயும் என்னைப்போல் கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்ட தனிப்பறவை. உன் வட்டாரத்தில் பெண்கள் பதினாறு வயதிலேயே பையன்களுக்கு வலைவீச ஆரம்பித்து, பள்ளிப்படிப்பு முடிவதற்குள் ஒருவனைப் பிடித்து ஒருவேலையிலும் சேர்ந்தாக வேண்டும். நீ அந்த அச்சில் வார்க்கப்படாமல் தப்பிவிட்ட ஒருத்தி” என்றாள்.\nசிறுதுநேரம் யோசித்துவிட்டு அனிடா, “நீ சொல்வது சரிதான்” என்றாள். “தனியான வாழ்க்கையை நீ சந்தோஷமாக ஏற்றுக்கொண்டதுபோல் தோன்றுகிறது.”\n“என் சினேகிதி ஒருத்தி, யாரைச் சந்தித்தாலும் ஐந்து நிமிடங்களுக்குள் தன் குழந்தைகளின் படிப்பு, தன் கணவனின் சாதனை, அவன் வேலைசெய்யும் கம்பெனியின் பெருமை என்று அடுக்காகப் பேச ஆரம்பித்துவிடுவாள். அவளே சிலநாள் கழித்து கணவன் என்னை சரியாக கவனிப்பதில்லை, குழந்தைகள் அவர்கள் இஷ்டப்படி அலைகிறார்கள் என்று குறைசொல்வாள். அவளைப் பார்க்கும்போது கல்யாண பந்தத்தில் என் தனித்துவத்தை இழக்கவில்லை என எனக��கு ஒரு திருப்தி. எனக்கென்று ஒரு குடும்பம் இல்லாததால் என் அண்ணன் இறந்தபிறகு அவன் குழந்தைகளை வளர்க்க உதவினேன். இப்போது நான் வளர்ந்த பகுதியில் கைவிடப்பட்ட பெண்குழந்தைகளை பராமரிக்கும் நிறுவனத்திற்கு பணஉதவி செய்கிறேன். பணத்தைமட்டுமல்ல ஓய்வுநேரத்தையும் என் விருப்பத்திற்கு செலவுசெய்யலாம்.”\n“புத்தகம் எழுதினேன். சமஸ்க்ருதம் ஹீப்ருபோல் ஒரு தொன்மையான மொழி. அதில் புலமையை வளர்த்திருக்கிறேன். தனிமையில் பொழுதுபோகவில்லையே என்று ஒருபோதும் கவலைப்பட்டதில்லை.”\n“என் அம்மாவுக்கு உன்னைவிட பத்துவயதாவது குறைவாக இருக்கும். ஆனால் முகத்திலும் கைகால்களிலும் சுருக்கம். வீட்டில் இருக்கும்போதுகூட அவளுக்கு ஒப்பனை வேண்டும். நான் தினம் பள்ளியில் பார்ப்பதுபோல்தான் இப்போதும் உன்முகம் களையாக இருக்கிறது.”\nபுகழ்ச்சியின் காரணம் அடுத்துவந்த கேள்வியில் வெளிப்பட்டது. “இளம்வயதில் நீ இன்னும் அழகாக இருந்திருக்க வேண்டும். எந்தப்பையனும் உன்மீது ஆர்வம் காட்டவில்லையா\n“பள்ளியில் படிக்கும்போது ஒருவனுடன் விளையாட்டான நட்பு, என் தூரதிருஷ்டம், அது வளராமல் போய்விட்டது.”\nஉரையாடல் சுவரில் மோதியதுபோல் நின்றது. அதனால், “பிற்பகல் வெளியே சாப்பிடப்போகலாமா” என்று பரிமளா கேட்டாள்.\n“என் ஆடையைத் தருகிறேன். சற்று பெரிதாக இருக்கலாம்.”\n“நீ நினைப்பதுபோல் நான் அத்தனை ஒல்லியில்லை.”\nபூப்போட்ட பாவாடைக்குமேல் கைவைத்த சிவப்புச்சட்டை அணிந்து காரிலிருந்து இறங்கிய அனிடாவைப் பார்த்து, “உனக்கு இருபதுவயது சொல்லலாம் போலிருக்கிறதே” என்றாள் பரிமளா.\nஅவள் அதைப் பாராட்டாக ஏற்று, “தாங்க்ஸ்” என்றாள்.\nஅவர்கள் நுழைந்தபோது ‘லோடஸ்-ஈடர்ஸ்’ உணவு விடுதியில் இன்னும் கும்பல் சேரவில்லை.\n“நாங்கள் இருவர் மட்டும்” என்றதும் அவர்களை வரவேற்றவன் ஒருசிறு மேஜைக்கு அழைத்துச்சென்று மெனு அட்டைகளைக் கொடுத்துவிட்டு அகன்றான்.\n“நான் இங்கே தனியாக வந்திருக்கிறேன். மற்றவர்கள் பார்வையில் ஆர்வம், அலட்சியம், அனுதாபம் எல்லாம் இருக்கும். இப்போது உன்னுடன் வருவதில் எனக்கொரு கௌரவம்.”\nபரிசாரகன் வந்தபோது அவனிடம் பரிமளா மெனு அட்டையைப் பிரிக்காமல் திருப்பிக்கொடுத்துவிட்டு, “மஹாராஜா’ஸ் மீல்” என்றாள்.\n“வேகவைத்த பழுப்பரிசியில், வறுத்த பைன் விதைகள், வதக்கிய குடைமிளகாய் போன்ற காய்கள் கலந்தது” என்றான் பரிசாரகன்.\n“கேட்க நன்றாக இருக்கிறது. நானும் அதை சாப்பிட்டுப் பார்க்கிறேன்.”\nஅனிடா யோசிக்கையில், “ஒருபெரிய அளவு வெஜிடப்ல் சூப் வாங்கி அதைப் பகிர்ந்துகொள்ளலாம்” என்றாள் பரிமளா.\nஅவன் அகன்றதும் அனிடா, “பரி உன் பிரச்சினைகளைச் சொல்லவில்லையே” என்று நினைவூட்டினாள். “என்னால் உதவமுடியலாம்.”\n“தனிவாழ்க்கையின் பிரச்சினைகள் இத்தனை வருஷங்களாக என்கண்ணில் படவில்லையோ, இல்லை நான்தான் அவற்றைக் கவனிக்கவில்லையோ தெரியாது. கடந்த ஒருவாரமாக அவையெல்லாம் அடுத்தடுத்து வந்து என்னைத் தாக்குகின்றன.”\nபரிசாரகன் அவனாகவே சூப்பை இரண்டு கிண்ணங்களில் பிரித்து அவர்கள்முன் வைத்தான்.\n“ரான்டம் அன் சான்ஸ் புத்தகம் வெளிவந்த சந்தோஷ செய்தியைப் பகிர்ந்துகொள்ள எனக்கு ஒன்பதுவயதுப் பெண்தான் கிடைத்தாள். அதன் தரத்தைப் புரிந்துகொண்டு என்னைப் பாராட்ட யாருமில்லை. அப்படிப்பட்ட நண்பர்களைத் தேடிக்கொள்ளாதது என் தவறாகவும் இருக்கலாம். சூப் எப்படி\n“சிலமாதங்களாகவே பங்கு மார்க்கெட் கீழேபோகிறதென்று தெரியும். புத்தகவேலையில் ஆழ்ந்திருந்த நான் எந்த அளவுக்கு சரிந்ததென்பதில் அக்கறை காட்டவில்லை. இந்தவாரம் கணக்கு பார்த்ததில் என் சேமிப்பின் பாதியை இழந்திருக்கிறேன் என்று தெரிந்தது. என் வருமானத்தை அதிகப்படுத்த கோடையில் கோர்னேல் சென்று ஆராய்ச்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டு அதுவும் கிடையாது. ஒற்றை வாழ்க்கையில் பணநெருக்கடியை நானே தனியாக சமாளித்தாக வேண்டும்.”\n“இதுவரை ஜலதோஷம் போன்ற சில்லறை அவதிகளுக்கும், சாதாரண ‘செக்-அப்’களுக்கும் டாக்டரைப் பார்த்திருக்கிறேன். அதிருஷ்டவசத்தால் மருந்தகத்தில் தங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. அடுத்தமாதம் ‘கோலனாஸ்கோபி’க்கு போயாக வேண்டும். அப்போது மயக்கமருந்து தரப்போவதால் அது முடிந்ததும் யாராவது மருந்தகத்திலிருந்து என்னை வீட்டிற்கு அழைத்துவர வேண்டும். யாரும் என்னிடம் அப்படிப்பட்ட உதவி கேட்டதில்லை. இப்போது மற்றவர்களைக் கேட்க என்னவோபோலிருக்கிறது.”\n நான் உன்னை அழைத்து வருகிறேன். நான் அங்கே வாலன்டியர் வேலைபார்க்கிறேன்.”\nபரிசாரகன் இரண்டு பெரிய தட்டுகளைக் கொண்டுவந்தான்.\n“இருவருமே நம் பிரச்சினைகளை தள்ளிவைத்துவிட்டு சாப்பாட்���ை அனுபவிப்போம்.”\nஞாயிறு பிற்பகல் தோய்த்துலர்த்திய துணிகளை அனிடா மடித்தாள். வெள்ளிக்கிழமை போட்டிருந்த உடைகளைப் பிரித்தெடுத்து அவற்றை அணிந்தாள்.\n“வேலை அதிகம்தான், இருந்தாலும் எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய கட்டுப்பாட்டில் என்வாழ்க்கை நடக்கிறதென்ற மனஉறுதி.”\nமூன்றுமணிக்கு அனிடாவின் பெற்றோர்கள் அவளை அழைத்து சாக்ரமென்ட்டோ நெருங்கியதைத் தெரிவித்தார்கள்.\n“அவர்கள் இங்கே வருவதற்கு இன்னும் ஒருமணியாவது ஆகும். நான் கிளம்புகிறேன்.”\nபுத்தகப்பையைத் தோளில் சுமந்துவந்த அனிடா சாப்பாட்டு மேஜையில் அதைவைத்தாள். பரிமளாவை இறுகக் கட்டிக்கொண்டாள். எதேச்சையாகவோ, மருத்துவக் காரணங்களுக்காகவோ மட்டும்தான் பரிமளாவை மற்றவர்கள் தொட்டது உண்டு. இதுபோன்ற இன்னொரு மனித தேகத்தின் நெருங்கிய ஸ்பரிசத்தை அவள் அனுபவித்தது இல்லை. மார்புகள் தோளில்பதிய அனிடா அன்புடன் அணைத்தது அவள் ஆன்மாவைத் தொடுவதுபோல் தோன்றியது. அவளே விலகும்வரை பரிமளா அனிடாவைச் சுற்றிய கைகளை விலக்கவில்லை.\n இரண்டு நாட்களுக்குமுன் குழப்பத்தோடு திருட்டுத்தனமாக இங்கு வந்தேன். இப்போது என் எதிர்காலத்தைப்பற்றி ஒருதெளிவு. அந்த அளவுக்கு நான் உன் பிரச்சினைகளில் உதவவில்லை” என்றாள்.\n“நீ இரண்டு நாட்கள் தங்கியதில் எனக்கும் ஒருஆறுதல். எந்தப்பெண்ணிடமும் இந்த அளவுக்கு நான் மனம்விட்டுப் பேசியதில்லை. உதவி தேவைப்பட்டால் கேட்கிறேன். எங்கே ஓடிப்போகிறாய்\nபரிமளா கைப்பையை எடுத்துக்கொண்டாள். வெளியேவந்து காரில் ஏறியதும், “இங்கே வந்ததை உன் பெற்றோரிடம் சொல்லிவிடு அவர்கள் என்னைத் தவறாக எண்ணக்கூடாது” என்றாள்.\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -7\nபரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்\nகாட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா\nகால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2\n = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2\n – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5\nகடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் \nசெவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்\nபொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்\nகனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம்\nபாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4\nஇந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை\nஇணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்\nஇவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா\nகால்டுவெல் – வல்லுறவு குறித்து\nபுகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)\nஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்\nPrevious:பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பரிதி மையத்தில் கரும்பிண்டம் அடைபட்டுள்ளது பரிதி மையத்தில் கரும்பிண்டம் அடைபட்டுள்ளது\nNext: கடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் \nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -7\nபரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்\nகாட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா\nகால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2\n = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2\n – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5\nகடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் \nசெவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்\nபொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்\nகனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம்\nபாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4\nஇந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை\nஇணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்\nஇவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா\nகால்டுவெல் – வல்லுறவு குறித்து\nபுகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)\nஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/11/blog-post_03.html", "date_download": "2019-02-16T22:04:51Z", "digest": "sha1:QL4HGCSCHBWB2VEW4TS726V5WQM4Z5J4", "length": 8578, "nlines": 262, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: மழை....சாரல்...! மொட்டு...பூ..! - கவிதை", "raw_content": "\nஅதன் காம்பில் விரலால் அழுத்த\nரெண்டாவது எனக்குப் பிடிச்சிருந்தது சார்...\nகுடை படமும் , பூவோடு ஒப்பிடலும் அருமை\n//குடை படமும் , பூவோடு ஒப்பிடலும் அருமை//\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\n லாங்கா லுக் விட மாட்டீங்களா\nபழசி ராஜா -சினிமா விமர்சனம்\nஒரு கட்டுப் ”பின்னூட்டம்” ஒரு ரூபா\nநட்சத்திரங்கள் மொத்தம் 176 -கவிதை\nடீக்கடையில் கடவுள் - கவிதை\nஜுனியர் விகடன் - குற்றம்-மக்குகள்\nநனைந்து விட்ட குடை - கவிதை\nபத்து.. பத்து ...என பித்துப் பிடித்த பத்துக்கள்\nவசவும் திட்டும் சாம்பலும் -”நச்” சிறு கதைப் போட்டி...\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?m=201811", "date_download": "2019-02-16T22:06:22Z", "digest": "sha1:5PPZV2VIYEFRVNRRPXIH43FAQHWOIXV5", "length": 26124, "nlines": 162, "source_domain": "www.anegun.com", "title": "நவம்பர் 2018 – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > 2018 > நவம்பர்\nமேல் முறையீடு செய்வேன் -டத்தோ சிவராஜ் சந்திரன்\nகோலாலம்பூர், நவ 30 14ஆவது பொது தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தாம் வெற்றி பெற்றது செல்லாது என நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யவிருப்பதாக அத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர் அத்தொகுதி பூர்வகுடி மக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளார். தாம் எந்தவொரு லஞ்ச\nகவனத்தை ஈர்க்கும் கனா பட ட்ரைலர்; எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கனா படத்தின் ட்ரைலர் வெளியாகி அவரது ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும், அவருக்குத் தந்தையாக சத்யராஜும் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின்\n2.0 திரைப்பட வெளியாகி முதல் நாளில் மலேசியாவில் வெ.2,730,000 வசூல் சாதனை\nகோலாலம்பூர், நவ 30 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகினது. இதற்கு முன்னர் வெளியான எந்திரன் திரைப்படத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகளவில் 10,000க்கும் மேற்பட்ட திரையரங்களில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், மலேசியாவில் மட்டும் படம் வெளியான முதல் நாளான நேற்று வெ.2,730,000 வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மலேசியாவில் ரஜினிகாந்திற்கு ஏராளமான\nதீயணைப்பு வீரர் முகமட் அடிப் காயம்; சட்டத்தை மீறியவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் -டத்தோஸ்ரீ அன்வார்\nபோர்ட்டிக்சன், நவ 30- சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த கலவரத்தில் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் காயம் விளைவித்த நபரைகளை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டுள்ளார். கடமையில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியருக்குக் கடுமையான காயங்கள் ஏற்படும் அளவுக்கு அவரைத் தாக்கியிருக்கக் கூடாது என்று அவர் சுட்டிக் காட்டினார். ஆட்சேபத்தை வெளிப்படுத்தும் உரிமை நமக்கு\nசீபீஸ்ட் ஆலய நிலத்தை வாங்க வின்செண்ட் டான் நிதி திட்டத்தை தொடங்கினார்\nகோலாலம்பூர், நவ 30 சீபீல்ட் ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய நிலத்தை வாங்கி அதே இடத்தில் ஆலயத்தை நிலைநிறுத்த நாட்டின் பிரபல தொழிலதிபர் வின்செண்ட் டான் நிதி திட்டத்தை தொடங்கியுள்ளார். பல பிரச்னைகளை கொண்ட அந்த நிலத்தை சிலாங்கூர் அரசு வாங்க இயலாது என்றும் அந்த ஆலயத்தை அதே இடத்தில் நிலைநிறுத்த பொதுமக்களின் நிதியுதவியோடு வாங்குவதே சிறப்பு என அவர் குறிப்பிட்டார். அந்த ஆலய நிதிக்கு தம்முடைய பங்காக 5 லட்சம்\nகாலியானது கேமரன் மலை நாடாளுமன்றம்; விரைவில் இடைத்தேர்தல்\nகோலாலம்பூர், நவ 30 கேமரன் மலை நாடாளுமன்றம் காலியானதாக தேர்தல் நீதிமன்றம் இன்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அது உத்தரவிட்டுள்ளது. கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் மஇகா சார்பில் போட்டியிட்டு டத்தோ சிவராஜ் சந்திரன் வெற்றிப் பெற்றார். அந்த முடிவு செல்லாது என அத்தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மனோகரன் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், அந்த வழக்கு\nஆலயத்தில் ஏற்பட்ட வன்செயல் 100% இனப்பிரச்னை அல்ல கனகராஜா விளக்கம்\nசுபாங் ஜெயா, நவ. 29- சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஒரு கும்பல் புகுந்து அராஜகம் செய்தபோது ஒரு வர்த்தகரான எஸ்.கனகராஜா என்பவர் சத்தம் போட்ட வீடியோ பதிவு காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுபற்றி பல்வேறு தகவல்கள் பரவின. இதுகுறித்து அவர் நேற்று விளக்கம் அளித்தார். அந்த சம்பவத்தின் போது ஒருவருக்கு முகத்தில் வெட்டப்பட்டு ரத்தம் கசிந்தது. அந்த சமயத்தில் நாங்கள் அவருக்கு உதவினோம் என்று அவர்\nஆலய நிலவிவகாரத்தில் மத்திய அரசு தலையிடமுடியாது\nகோலாலம்பூர், நவ. 29- சுபாங் ஜெயாவில் உள்ள சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிலத்தை எடுத்துக் கொள்வது பற்றி முடிவு செய்யும் உரிமை சிலாங்கூர் மாநில அரசுக்கு உள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நேற்று தெரிவித்தார். நில சம்பந்தப்பட்ட விஷயங்கள் மாநில அரசு அதிகாரத்தின் கீழ் உள்ளன. அந்த அதிகாரம் கூட்டரசு அரசாங்கத்திடம் இல்லை. ஆகவே, ஆலய நிலத்தை எடுத்துக்கொள்வது பற்றி முடிவு செய்யும்\nஆலய நிலத்தை எடுத்துக் கொள்ளும் உத்தரவு ஒத்திவைக்கக்கோரும் மனு தள்ளுபடி\nஷாஆலம், நவ. 29- சீபில்ட் ஆலயம் அமைந்துள்ள நில உரிமையாளரான ஒன் சிட்டி டிவலப்மண்ட் சென்டிரியான் பெர்ஹாட் (ஒன் சிட்டி) அந்த நிலத்தை எடுத்துக்கொள்ளும் உத்தரவை ஒத்தி வைக்கக்கோரி ஆலயத்தின் பக்தர்கள் மூவர் செய்து கொண்ட மனுவை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் நேற்று செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தது. நீதிபதி அறையில் நீதிபதி எம்.குணாளன் இந்த தீர்ப்பை அறிவித்தார். அந்த பக்தர்கள் மூவரின் மனுவையும் பிரதிவாதி தரப்பு மனுவையும்\nஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணம் : பிஎஸ்ஜியிடம் மண்டியிட்டது லிவர்பூல் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது பார்சிலோனா\nபாரீஸ், நவ. 29- ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ண கால்பந்து போட்டியின் இரண்டாம் சுற்றுக்குள் நுழைவதில் முன்னணி கால்பந்து அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகின்றது. அந்த வகையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஆட்டத்தில் பிரான்ஸின் முன்னணி கால்பந்து அணியான பிஎஸ்ஜி, இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணியான லிவர்பூலை சந்தித்து விளையாடியது. பிஎஸ்ஜி அரங்கில் நடந்த இவ்வாட்டத்தில் அவ்வணியின் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர்களான நெய்மார், கெலியன் இம்பாப்பே உலகளவிய நட்புமுறை ஆட்டத்தில் காயம்\n1 2 … 12 அடுத்து\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=312", "date_download": "2019-02-16T21:55:22Z", "digest": "sha1:5CKNMHBJLEOKJMJEPFRI5B4JBUZGFT4O", "length": 12031, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கூட்டுத் தீர்மானம்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், இம்முறை ஒரே நிலைப்பாட்டில் இருப்பதற்கு, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்ற...\nஇலஞ்சம் வாங்கிய அதிகாரி ஒருவருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை\nஇலஞ்சம் வாங்கிய அதிகாரி ஒருவருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை தீரப்பளிக்கப்பட்டு...\nவிஜயகலாவை விசாரிக்க குழு நியமனம்\nவிஜயகலா மீதான ஒழுக்காற்று விசாரணைக்காக சிரேஸ்ட அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை ஐக்கிய தேசியக் கட்சி நியமித���துள்ளது. ஐக்க...\nபுதிய அரசமைப்பு இன்றி எமக்கு எதிர்காலம் இல்லை -சம்பந்தன்\nமாகாண​சபை தேர்தலை தாமதிக்காது உரிய காலத்தில் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் இன்று விசேட வ...\nதகுதியற்றவர்களுக்கு தரமுயர்வுகள் வழங்கப்படவில்லை.- கல்வியமைச்சர் அகிலவிராஜ்\nகல்வித்துறையில், அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு, சில நடமுறைகளின் கீழேயே, நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட...\nஹிட்லர் ஆட்சிக்கு இடமில்லை அமைச்சர் - சந்திராணி பண்டார\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இருக்கும் வரை, ஹிட்லர் ஆட்சிக்கு இடமில்லை எனத் தெரிவ...\nஆதங்கத்துடன் தெரிவித்த கருத்துக்களை அரசியல் மயப்படுத்தும் இனவாதிகள்- விக்கிரமபாகு கருணாரத்ன\nஇராஜாங்க அமைச்சராக பதவி வகித்த விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தென்னிலங்கை அரசியல்வாதிகள் வெளிப்படுத்திவரும் கண்டனங்களுக்கு எ...\nமாவை தலைமையில் நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூட்டம்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசி...\nயுத்த முடிவில் மீட்கப்பட்ட 220 கிலோ தங்கத்திற்கு என்ன நடந்தது - சரத் பொன்சேகா கேள்வி\nயுத்தம் முடிவடைந்த பின்னர் மீட்கப்பட்ட 220 கிலோ கிராம் தங்கம் தொடர்பில் தனக்கு சந்தேகம் இருப்பதாக அமைச்சர் சரத்பொன்சே...\nமக்களுக்காக அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில் பெருமை- விஜயகலா\n'வடக்கில் மக்களின் துன்பங்கள், துயரங்களை வெளிக்கொணரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர...\nவிஜயகலாவிற்கு ஆதரவு தெரிவித்து யாழப்பாணத்தில் சுவரொட்டிகள்\nவிடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி அவசியம் என தெரிவித்த கருத்திற்காக சிங்கள அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள இரா...\nஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்த கோரிக்கைக்கு ஜனாதிபதி பதில்\nஅரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரனின் கோரிக்கை கடிதத்திற்கு ஜனா...\nயாழ்.பல்கலைக்கழக நாடக விழாவுக்கு ஜனாதிபதி நிதியுதவி\nயாழ்ப்பாண பல்கலைக்கழக்தின் நுண்கலைத் துறையும், “வெறுவெளி அரங்கக் குழுவு��்” இணைந்து ஏற்பாடு செய்யும் நாடக விழாவ...\nஎரிபொருள் விலைகள் மீண்டும் உயர்ந்தன\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மூலம் விநியோகிக்கப்படும் எரிபொருள் விலையை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளத...\nவிபசார விடுதி முற்றுகை; 31 பெண்கள் கைது\nஹபரன பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த, விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிரு...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzE1Nzc1Ng==-page-6.htm", "date_download": "2019-02-16T22:01:45Z", "digest": "sha1:Q6FKRFDJOOIS2QOJLWGVZH5KH5RZK7SO", "length": 16744, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "தபால் ஊழியரை தாக்கிய நபர் கைது! - பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் சம்பவம்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nதபால் ஊழியரை தாக்கிய நபர் கைது - பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் சம்பவம்\nபரிசில் நபர் ஒருவர் தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை 11 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇன்று திங்கட்கிழமை காலை Place de la Bastille க்கு அருகே, Rue de la Roquette மற்றும் Rue de Lappe வீதிகளின் முனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SDF என அழைக்கப்படும் வீடற்றவர் ஒருவர், முதலில் வீதியில் சென்ற நபர் ஒருவரை தாக்கியுள்ளார். பின்னர் இரண்டாவதாக தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த நபர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காரணங்கள் ஏதுமின்றி தாந்தோன்றித்தனமாக வீதியில் சென்றவர்களை தாக்க���யுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n11 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குறித்த நபரை மடக்கி வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\n - மூன்றாவது நாளாக இன்றும் போகுவரத்து தடை\nதிங்கட்கிழமை இரவு Issy-Val de Seine இல் இரண்டு T2 ட்ராம்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த\n3.4 மில்லியன் யூரோக்கள் பணத்துடன் மாயமான சாரதி கைது\nபரிசில் திங்கட்கிழமை காலை பண பட்டுவாடா ஒன்றின் போது 3.4 மில்லியன் யூரோக்கள் பணத்துடன் மாயமான சா\nபரிஸ் - மண்டையோட்டு குகைக்குள் தவறி விழுந்த பெண் - மூன்று மணிநேர போராட்டம்\nபரிசில் பெண் ஒருவர் தடை செய்யப்பட்ட பகுதி ஒன்றினால் மண்டையோட்டு சுரங்கத்துக்குள் தவறி விழு\n - இரு சந்தேக நபர்கள் கைது\nMagnanville நகரில் காவல்துறை தம்பதியினர் மீது கோடூர தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள்\nகொள்ளையிடப்பட்ட மொத்த தொகை மூன்று மில்லியன் - சாரதி தொடர் தேடுதல் வேட்டையில்\nதனியார் பணப்பரிமாற்ற நிறுவனமான Western Union க்குச் சொந்தமான வாகனம் ஒன்றில் இருந்த பணம் கொ\n« முன்னய பக்கம்123456789...15391540அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.broughmemorialchurch.org/tag/madhuram-james-chellaiah/", "date_download": "2019-02-16T21:41:51Z", "digest": "sha1:37JXX4A3TOOHLIFHU6Y5U3ZEMYFTLKC3", "length": 4236, "nlines": 101, "source_domain": "www.broughmemorialchurch.org", "title": "Madhuram James Chellaiah Archives - BroughMemorialChurch.org", "raw_content": "\nFirst of The Month – Communion Service – 01-Apr-2017 சி.ஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயம் – 01-ஏப்ரல்-2016 – காலை 6:30 மணி திருவிருந்து ஆரதானை. செய்தி – அருள்திரு.மதுரம் ஜேம்ஸ் செல்லையா தலைப்பு : பானையிலே மா செலவழிந்துபோகவும் Read More …\nFirst of The Month – Communion Service – 01-Mar-2017 சி.ஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயம் – 01-மார்ச்-2016 – காலை 6:30 மணி திருவிருந்து ஆரதானை. செய்தி – அருள்திரு.மதுரம் ஜேம்ஸ் செல்லையா தலைப்பு : கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் Read More …\nFirst of The Month – Communion Service – 01-Feb-2017 சி.ஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயம் – 01-பிப்ரவரி-2016 – காலை 6:30 மணி திருவிருந்து ஆரதானை. செய்தி – அருள்திரு.மதுரம் ஜேம்ஸ் செல்லையா தலைப்பு : நான் உனக்குச் சொன்னதைச் Read More …\nFirst of The Month – Communion Service – 01-Dec-2016 சி.ஸ்.ஐ. பிரப் நினைவு ஆலயம் – 01-டிசம்பர்-2016 – காலை 6:30 மணி திருவிருந்து ஆரதானை. செய்தி – அருள்திரு.மதுரம் ஜேம்ஸ் செல்லையா தலைப்பு : நீர் என்னைக் Read More …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-news/20-women-contestants-from-naam-thamizhar-katchi-to-contest-in-2019-lok-sabha-election/", "date_download": "2019-02-16T22:07:56Z", "digest": "sha1:CLIMKNT7NPXDQTSRAIVXPZIFCMAZUZ2J", "length": 8203, "nlines": 106, "source_domain": "www.tamil32.com", "title": "20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு", "raw_content": "\nHomeTamil Nadu News20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு\n20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு\nவருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ் அமைப்புகளுடன் இணைந்து 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அதிலும் பெண்களுக்கு 20 தொகுதிகள் ஓதுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது தற்போது வரவேற்க பட்டாலும் தேர்தலில் எப்படிபட்ட வரவேற்பு இருக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக பெண் வேட்பாளரை களமிறக்கியும் வாக்கு ரீதியான வெற்றி கிடைக்கவில்லை.\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-news/mdmk-chief-vaiko-among-400-protesters-arrested-against-modi-rally-in-tirupur/", "date_download": "2019-02-16T22:01:26Z", "digest": "sha1:WTPF2JIGF6XQ5WRHW2ND6AVR32BR2OD6", "length": 8263, "nlines": 106, "source_domain": "www.tamil32.com", "title": "பிரதமர் மோடி தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம்", "raw_content": "\nHomeTamil Nadu Newsமோடிக்கு எதிராக கருப்பு கொடி – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது\nமோடிக்கு எதிராக கருப்பு கொடி – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது\nபிரதமர் நரேந்திர மோடி நேற்று திருப்பூரில் நடைபெற்ற அரசு விழா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரின் வருகையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிமுக தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து வைகோ உள்பட மதிமுக தொண்டர்கள் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=pp-new-forum", "date_download": "2019-02-16T22:25:48Z", "digest": "sha1:OPLU7DU4LFQPTTP4UAOLRZOW7KKULLGM", "length": 9974, "nlines": 110, "source_domain": "karmayogi.net", "title": "Introduction to the new forum “Pride & Prejudice for Prosperity & Accomplishment" | Karmayogi.net", "raw_content": "\nஇருளை அழித்து அருளை வளர்க்கும் வேலைக்குத் திருவுருமாற்றம் எனப்பெயர்.\n(மாம்பலம் தியான மைய சொற்பொழிவுக்கு முகவுரை)\nThe Life Divine அன்பர்கட்கு விளங்குவதற்காக எடுத்த முயற்சிகள் பல. இது தத்துவமான நூல். கடினமானது. இந்த நூல் எவருக்கும் விளங்கவில்லை என பகவானே ஒரு சமயம் கூறினார். நூல் வாழ்வைப் பற்றியது. வாழ்வு அனைவருக்கும் உள்ளது. அதனால் வாழ்வு புரிய வேண்டும். வாழ்வு புரியுமானால் நூல் புரியும் என நான் கொண்டு நூலின் தத்துவங்களை வாழ்வு மூலம் அறிய முயன்ற என் அனுபவங்களை தமிழில் பல நூல்களாக எழுதினேன். அதன் வழி திருப்தியடையாததால் \"எங்கள் குடும்பம்\" இரண்டு பாகம் மூலம் ஒரு கதை எழுதி, தத்துவங்களை விளக்கினேன், அதுவும் பூரண திருப்தி அளிக்கவில்லை. அதனால் 7, 8 ஆண்டுகளாக Pride and Prejudice கதை மூலம் The Life Divine தத்துவங்களை விளக்க முயன்று சுமார் 2400 நிகழ்ச்சிகளை எடுத்து அதன் உட்கருத்தை எழுதினேன். இந்த சொற்பொழிவில் அவற்றை விளக்க முற்படுகிறேன். அதை தொடர்ந்து முதல் 150 பக்கங்களில் ஒரு 6000 தத்துவங்களை தனியாகவும் நிகழ்ச்சி மூலமாகவும் கூற முயல்கிறேன். 8 reversals தலைகீழ் மாற்றங்களை நான் முக்கியமாக எழுதுகிறேன். இக்கதையில் 6 மாற்றங்கள் எழுகின்றன. அவற்றை விளக்கியுள்ளேன். 8 தலைகீழ் மாற்றமும் புரிந்தால் நூலில் புரியாதது எதுவுமிருக்காது. நூல் புரிய முக்கியமான நிபந்தனைகள் பல.\nஇதுவரை நாமறிந்தவற்றை விட்டு அறவே விலகுதல்.\nஎந்த நேரத்திலும் உஷாராக இருப்பது.\nஅன்னையை நினைக்காமல் எந்த சிறு காரியத்தையும் செய்வதில்லை.\nஇக்கதை 18ம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டது, பிரஞ்சுப் புரட்சி நடக்கும் நேரம். அது இங்கிலாந்துக்கு வரக்கூடாது என உயர்குடி மக்கள் மற்றவர்களை ஏற்று புரட்சியை தவிர்க்க முயன்றனர். இக்கதை அதன் பிரதிபலிப்பு. பெரும் ஜமீன்தார் டார்சி. சிறு ஜமீன்தார் மகளை அன்பிற்காக மணக்க விருப்பப்பட்டது கதை.\nகதையை நாம் கதையாகப் படிக்கலாம். கதை புரியும், கதைக்குப் பின்னணியாக சமூகமும், அதன் பின் வாழ்வும், உள்ளன, கதையின் சூட்சுமம் சமூகத்தை அறிவதிலும், கதையின் பூரணம் வாழ்வை அறிவதிலும் உள்ளது. இதைப் பலவாறாகப் பூர்த்தி செய்யலாம். ஒவ்வொரு பாத்திரத்தையும் அடுத்த பாத்திரங்கள் மூலம் அறிவதும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இதர நிகழ்ச்சிகள் மூலம் அறிவதும் இதற்கு உதவும். டார்சி எலிசபெத்தை விரும்புகிறான். அவள் அவனை வெறுக்கிறாள். நிலைமை மாறி வெறுத்தவள் டார்சியை ஏற்க முடிவு செய்வதால் 50 பவுன் வருமானமுள்ள அவளுக்கு 10,000 பவுன் வருமானம் வருகிறது. யோக பாஷையில் இவள் உணர்வி(vital)லிருந்து அறிவுக்கு வருகிறாள். அது எளிய முயற்சியல்ல. பெருமுயற்சி. ஆனால் முதல் படி. அம்முயற்சிக்கு அவள் பெற்ற பலனிது. அன்பர்கள் அது போன்ற முயற்சியை மேற்கொண்டால் அதே போன்ற பலன் வரும். அவளுக்கு டார்சி மீது பிரியம் வரவில்லை. வெறுப்பு மறைகிறது. டார்சிக்கு அவள் மீது தீராக்காதல். அதையடைய அவன் பிரம்ம பிரயத்தினம் செய்கிறான். அவன் 8 கட்ட தலைகீழ் மாற்றங்களில் 6 அல்லது 7 கட்டங்களைத் தாண்டுகிறான். பிரெஞ்சுப் புரட்சி பின்னணியிலிருப்பதால், பெரும் ஜமீன்தார்கள் உயிரும், உடமையும் ஆபத்திற்கு உட்பட்டிருப்பதால் சிறு ஜமீன்தார் மகளுக்கு பெரும் வாய்ப்பு வந்தது.\nஅன்னை சூழல் பின்னணியிலிருப்பதால் அன்பர்கள் டார்சி காதலுக்காக எடுத்த முயற்சியை சுபிட்சத்திற்காக எடுத்தால் நான் வெகு நாளாக கூறி வரும் பெரும் பலன் 1 ஆண்டில் கிடைக்கும். எலிசபெத்தின் முயற்சி சிறியது. அம்முயற்சிக்கு அவள் 200 மடங்கு வருமானம் பெருகுவதைக் கண்டாள்.\nஅன்பர்கள் டார்சியைக் கடந்து முயல வேண்டும்.\nகுறைந்த பட்சம் டார்சி அளவாவது மனம் மாற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?m=201812", "date_download": "2019-02-16T22:14:42Z", "digest": "sha1:353K5NZXIZJQDWEMYCFG43II4NPE7IP2", "length": 25784, "nlines": 162, "source_domain": "www.anegun.com", "title": "டிசம்பர் 2018 – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்���ு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > 2018 > டிசம்பர்\nபுகழ்பெற்ற 20 பாடல்கள் 2018..\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சம் பாடல்கள். பாடல்களுக்காக மட்டுமே வெற்றி பெற்ற படங்கள் ஏராளம். இசைஞானி இளையாராஜா தொடக்கி வைத்த அந்த கலாச்சரம் இன்றும் பெரும்பாலான படங்களுக்கு வெற்றியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. அந்தவகையில் 2018-ம் ஆண்டில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிய சிறந்த 20 பாடல்களை அநேகன் பட்டியலிட்டிருக்கிறது. 1. பாடல் : சொடக்கு மேலே தானா சேர்ந்த படம் வெற்றி பெறாவிட்டாலும் இந்த பாடலை முணுமுணுக்காதவர்கள்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபெட்டாலிங் ஜெயா, டிச. 31- வாக்குறுதியளித்தபடி அரசு அமைத்த முதல் 100 நாட்களில் பக்காத்தான் ஹராப்பான் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி விட்டது என தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர், டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறியுள்ளார். தற்போது பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதிலும் மக்களின் நல்வாழ்வுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரதமர், துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமைத்துவத்தின் கீழ் ஆட்சியைக் கைப்பற்றிய முதல்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nஅன்வார் பிரதமராவதில் புதிய சிக்கல்\nபெட்டாலிங் ஜெயா, டிச. 31 பிகேஆர் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் மீண்டும் தமது உறுதியை வெளிப்படுத்திய போதிலும் அது சட்டப்படி அமல���க்கு வராது என்று கருதப்படுவதாக அரசியலமைப்புச் சட்ட வழக்கறிஞர், ஆர்.கங்காதரன் கூறியுள்ளார். இதில் அன்வாரைப் பிரதமராக மாட்சிமைத் தங்கிய மாமன்னர் நியமிப்பதற்கு முன் அவருக்கு மக்களவையில் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தேவைப்படுகிறது. அதுவும் இது\nவசூல் வேட்டையில் சிறந்த சினிமா 2018..\nதமிழ் சினிமாவில், வணிக வசூல் ரீதியான படங்களை கொடுப்பதில், அதன் வளர்ச்சி இந்திய சினிமாவை தாண்டும் நிலையையும் இன்று எட்டி இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகி வருகின்றன. அவைகளில் குறிப்பிட்ட சில படங்கள் மட்டும் தான் வசூல் வேட்டை நடத்தும். தரமான, கலை மிகுந்த, நல்ல சினிமாவை கொடுப்பது ஒரு புறம் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியின் மூலம் சினிமா துறையை வளர்ச்சியை அடையச் செய்வது இந்த வசூல்\n2018-ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 181 படங்கள் வெளிவந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதில் மிகச் சிறந்த 10 படங்களை அநேகன் செய்திதளம் பட்டியலிட்டிருக்கின்றன. வெளியான 181 படங்களில் சுமார் 35 படங்களே நல்ல படங்கள் வரிசையில் சென்று சேர்கின்றன. வணிகர ரீதியான வசூலை கணக்கில் கொள்ளாமல், இந்த 35 படங்களில் மிகச் சிறந்த பத்து படங்களை அதன் தரத்தின் அடிப்படையில் இங்கு மிகச் சிறந்ததாக கணக்கிடப்பட்டிருக்கிறது. 10. படைவீரன், அண்ணனுக்கு\n18 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும்\nஷா ஆலாம், டிச.29 இனி அதிகபட்சமாக 18 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மலேசிய எண்ணெய் நிலைய உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டத்தோ கைருல் அனுவார் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை செலவினங்களைக் குறைப்பதற்கு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் இந்ந நடவடிக்கையை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்\n2019இல் பல்வேறு சவால்கள் -டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்\nபெட்டாலிங் ஜெயா, டிச. 29 2019இல் அரசாங்கம் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று பிகேஆரின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். சமூக பிரச்னைகள், அரசியல் மோதல்கள், நிலையற்ற உலகப் பொருளாதாரம், உட்பட பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், மாற்றத்தைக் கொண்டு வருவதற்கே மக்கள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். உற்பத்திப் பொருள்களின் விலை சரிந்துள்ள நிலையில் மீனவர்கள், சிறு\nகாருக்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இந்திய ஆடவர்; சுங்கைப்பட்டாணியில் சம்பவம்\nசுங்கைப்பட்டாணி, டிச. 29 இங்குள்ள தாமான் பண்டார் பாரு சுங்கைப்பட்டாணியில் உள்ள இரவு சந்தை அருகே நிசான் கிரான்ட் லிவினா வெள்ளை நிற காருக்குள் இந்திய ஆடவர் கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இன்று காலை 4.15 மணியளவில் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவர் காருக்குள் ஒரு நபர் இறந்து கிடந்ததை கண்டு பெடோங் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததாக கோலமுடா மாவட்ட போலீஸ் துணைத்\nசீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரம்; விசாரணை அறிக்கை டிபிபியிடம் ஒப்படைப்பு -டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண்\nகோலாலம்பூர், டிச.29- சுபாங் ஜெயா, சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரம் குறித்த விசாரணை அறிக்கை துணை அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் தெரிவித்தார். இந்த அறிக்கை கடந்த திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டதாகவும் தற்போது டிபிபியிடமிருந்து இச்சம்பவத்திற்கான உத்தரவிற்காக போலீஸ் காத்துக் கொண்டிருக்கிறது என்று இங்குள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட\nபிலிப்பைன்சில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமியின் அறிகுறியா\nமணிலா, டிச 29 பிலிப்பைன்சின் தெற்கு பகுதியிலுள்ள மிண்டானோ தீவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜெனரல் சான்டோஸ் நகரின் 193 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியிலுள்ள கட்டிடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனிடையே, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியை\n1 2 … 19 அடுத்து\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெள��வராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=511", "date_download": "2019-02-16T22:36:11Z", "digest": "sha1:YOOGL5DSUQH7UX7EOYOEOUNLDAHMQ2HT", "length": 12407, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nகதிர்காமத்தில் இளைஞன் துப்பாக்கிச் சூட்டில் பலி; பொலிஸ் நிலையம் மீது பொதுமக்கள் தாக்குதல்\nகதிர்காமம் நகரில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உய...\nஐ.தே.க வகித்த பொறுப்பை தான் ஏற்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு\nகடந்த மூன்று வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்திற்கு இடமளிக்கப்பட்டிருந்த போதும் இ...\nபூநகரிப் பகுதியில் இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை முயற்சி\nகிளிநொச்சி, பூநகரிப் பகுதியில் இராணுவ வீரர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 66...\nமஸ்கெலியா பகுதியில் கண்டறியப்பட்டுள்ள பாதச் சுவடு: கடவுளின் பாதம் என மக்கள் பூஜை\nமஸ்கெலியா, வட்மோர் தோட்டப் பகுதியில் இன்று காலை பாதச் சுவடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக பரவிய செய்தியையடுத...\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளது நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் மீட்பு\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானது எனச் சந்தேகிக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களை ப...\nஇலங்கை - இந்தியாவிற்கிடையிலான கட்டணம் குறைந்த விமான சேவை\nஇலங்கை – இந்திய நாடுகளுக்கிடையிலான விசேட விமான சேவையொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது விமானம் சென்...\nவவுனியாவில் ரயிலை மறித்து போராட்டம்\nவவுனியா - ஓமந்தை, பெரியவிளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் வீதி ரயில் திணைக்களத்தால் மூடப்பட்டுள்ளமையை கண்டித்து கிராம ...\nவழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த புதிய சட்டம் - ரணில்\nஇலங்கையில் உள்ள தற்போதைய சட்ட முறைமை, மற்றும் நீதி முறைமையை மிகவும் திறமையானதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் தாமத...\nஅதிபரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை\nஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து அதிபர் ஒருவரை திட்டி, அச்சுறுத்திய சம்...\nகடந்த அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த பலர் ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் - ஜனாதிபதி மைத்திரி\nபாரிய ஊழல் மோசடிகள், அரச வளங்கள், சிறப்புரிமைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்...\nமட்டக்களப்பில் த.ம.வி.பு வேட்பாளர் அலுவலகம் மீது தாக்குதல்\nமட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தின் மீத...\nவேட்பாளர்கள் சொத்துக்கள் குறித்த அறிக்கையை அளிக்க வேண்டிய கடைசி நாள் இன்று\nநடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த அறிக்கையை அளி...\nஉயர் தரப் பரீட்சையில் வட மாகாணத்தில் 274 பேருக்கு சகல பாடங்களிலும் 'ஏ' சித்தி\nகடந்த 2017 ஆம் ஆண்டின் உயர் தரப் பரீட்சையில் வட மாகாண பாடசாலைகளிலிருந்து தோற்றியவர்களுள் 274 பேர் சகல பாடங்களிலும் 'ஏ&...\nபிரதமரை அகற்ற முயன்றால் ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லா பிரேரண - சமிந்த விஜேசிறி\nபிரதமரை பதவியில் இருந்து அகற்ற முயற்சித்தால், ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை நிச்சயமாகக் கொண்டுவரப்படும் என...\nதேர்தலை மையப்படுத்தி பொருட்கள் விநியோகித்தால் சட்ட நடவடிக்கை\nஅரசியல் கட்சிகள் தேர்தலை மையப்படுத்தி பொருட்கள் விநியோகித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது குறித்துக் கண்டறிய ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=323", "date_download": "2019-02-16T21:38:12Z", "digest": "sha1:PWXLJLL5H4ATVOV6VTWTETBKF54HRGTM", "length": 2822, "nlines": 53, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "விடுதி மாணவர்களுக்கு மெத்தைகள் அன்பளிப்பு – JHC OBA", "raw_content": "\nவிடுதி மாணவர்களுக்கு மெத்தைகள் அன்பளிப்பு\nவிடுதி பழைய மாணவர்களின் பங்களிப்பில் யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தினால் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு மெத்தைகள் இன்று கையளிக்கப்பட்டது. பாடசாலையின் அத்தியாவசிய சேவைகளை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்த மெத்தைகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.\n← விற்பனை கூடம் ஆரம்பம்\nகல்லூரி வளாகத்தில் கண்காணிப்பு கமெரா →\nபழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்\nயாழ் .இந்துக்க��்லுாரி பழையமாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும்…\nகல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்\nதற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும்…\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு வெளிவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/12/29382/", "date_download": "2019-02-16T22:17:21Z", "digest": "sha1:WMYIWI2EPGNRQ3WUEPH73SPATMCZIHJ3", "length": 70485, "nlines": 190, "source_domain": "www.itnnews.lk", "title": "அமைச்சரவை தீர்மானங்கள் (11.09.2018 – ITN News", "raw_content": "\nமீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் 0 11.ஜூலை\nதனியார் மருத்துவமனைகளின் கட்டணங்களை ஒழுங்குறுத்தும் பணிகள்-அமைச்சர் ராஜித 0 17.ஜன\nமீனவர்கள் கடற்படையினர் உள்ளிட்ட கடல்சார் சமூகத்தினருக்கு எச்சரிக்கை 0 11.டிசம்பர்\n2018.09.11 நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01. மத்திய தர வருமானத்தைக் கொண்டவர்களுக்கான வீடமைப்புக் கடன் திட்டம்\nமத்திய தர வருமானத்தைக் கொண்டவர்களுக்கு வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தில் முதல் முறையாக வீடொன்றைப்பெற்றுக் கொள்ளும் அரச மற்றும் தனியார் ஆகிய இரண்டு பிரிவுகளைச்சேர்ந்த மத்திய தர வருமான பயனாளிகளுக்கு தேசிய சேமிப்பு வங்கியின் ஊடாக நிவாரண கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான மத்திய வருமானத்தைக் கொண்டவர்களுக்கான வீடமைப்பு கடன்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தக் கடன் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்காக முன்னர் இருந்த வயதெல்லைக்குப் பதிலாக வங்கியினால் வீடமைப்புக் கடனை வழங்கும் போது பொதுவாக கடைப்பிடிக்கப்படும் வயதெல்லையை கவனத்தில் கொண்டும் தனியார்த்துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டங்களின் போதும் வீட்டை கொள்வனவு செய்யக்கூடிய வகையில் பயனாளிகளின் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கேற்ற வகையில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சி��ிசேன அவர்கள் பரிந்துரைத்திருந்த வகையில் இந்த வேலைத் திட்டத்தில் தகுதியைப் பெற்றுக்கொள்வதற்கான மாதாந்த வருமான அளவை குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n02. மட்டக்களப்பு பொது நூலக கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்தல்.\nமட்டக்களப்பு பொது நூலகம் செயல்பட்டுவரும் 50 வருடம் பழைமை வாய்ந்த கட்டித்திற்கு பதிலாக புதிய கட்டிடம் ஒன்றுக்கான நிர்மாணப் பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு மேலும் தேவைப்படும் 169.97 மில்லியன் ரூபா நிதி 2019 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n03.நேர்மையான சமூகம் ஒன்றுக்காக நிலையான தருமகோட்பாடுகளைக்கொண்ட வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்\nகிராமம், விகாரை என்ற எண்ணக்கருவை மிகவும் வலுவுள்ளதான வகையில் நடைமுறைப்படுத்தும் நோக்குடனான நல்லொலுக்கத்தை மதிக்கும் பொருளாதார ரீதியில் வலுவான சமூகம் ஒன்றுடான முறையொன்றை உருவாக்கும் நோக்குடன் விகாரயைக் கேந்திரமாகக் கொண்டு பேண்தகு நேர்மையான வேலைத்திட்டம் புத்தசாசன அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தற்போதைய சமூகத்தினால் கவனத்தில் கொள்ளப்படாமலிருக்கும் வரலாற்றிலிருந்து நிலவி வரும் பௌத்த கோட்பாட்டு நடைமுறைகள், கலாசாரம், எண்ணக்கருவுக்கு அமைவாக கிராமத்தில் உள்ள விகாரையை அடிப்படையாகக் கொண்டு மக்கள் வாழ்க்கையை வடிவமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த வருடத்தில் 50 கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வேலைத் திட்டத்தில் வெற்றியை கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 250 கிராமங்களில் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான நிதியை பெற்றுக் கொள்ளுவதுடன் ஏனைய மத வழிப்பாட்டுத்தலங்களை கேந்திரமாகக் கொண்டு இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சை தெளிவுப்படுத்துவதற்கு புத்தச���சன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n04. புத்த ஜயந்தி திரிபிட்டக தொடர் நூலை மீள அச்சிடும் பணிகளை புத்த சாசன அமைச்சின் மூலம் மேற்கொள்ளுதல்\n2500 சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு பாலி திரிபிட்டகவை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், 1989 ஆம் ஆண்டளவில் இந்த நூலின் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்த நூலை மிகவும் முறையான வகையில் அச்சிட்டு வெளியிடுவதற்கு புத்தசாசன அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக திரிபிட்டக என்ற நூலைத் திருத்தி அச்சிடும் பொறுப்பு புத்தசாசன அமைச்சிடம் வழங்கப்படவுள்ளது. இதற்காக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள்; சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n05. இலங்கை போக்குவரத்துச் சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்காக 2005 ஆம் ஆண்டின் இலக்கம் 27 இன் கீழான இலங்கை போக்குவரத்துச் சபையின் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்\nஇலங்கை போக்குவரத்துச் சபைக்கு கிடைக்க வேண்டிய நாளாந்த வருமானத்தில் குறிப்பிடத்தக்க தொகை பல்வேறு தவறான செயற்பாடுகளினால் இழக்கப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையைத் தடுப்பதன் மூலம் அதன் வருமானத்தை அதிகரிப்பதற்காக தேவையான திருத்தத்தை உள்வாங்குவதன் மூலம் 2005 ஆம் ஆண்டின் இலக்கம் 27 இன் கீழான இலங்கை போக்குவரத்துச் சபை சட்டத்தை திருத்துவதற்காக திருத்த சட்டமூலம் ஒன்றை தயாரிக்குமாறு சட்ட திருத்த சட்ட வரைவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n06. தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான நாடு தழுவிய வேலைத் திட்டம்\nபொது மக்களின் தகவல் உரிமையை உறுதி செய்த நாடுகள் மத்தியில் ஒன்றினைந்துள்ள இலங்கை உலகின் மூன்றாவது சிறந்த தகவல் அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பிலான சட்டத்துக்கு உரிமை கோரியுள்ளது. இதற்கமைவாக 2018 ஆம் ஆண்டை பொது மக்கள் தெளிவுபடுத்தும் ஆண்டாக பெயரிட்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதியில் இடம்பெறும் தகவகல்��ளை அறிந்து கொள்ளும் உரிமைகள் தொடர்பான சர்வதேச தினத்துக்கு அமைவாக செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரையிலான கால எல்லையை தகவல் அறியும் வாரமாக பிரகடனப்படுத்துவதற்கும் பொது மக்களின் நலன் கருதி தவல் உரிமையப் பயன்படுத்தும் முறை குறித்து பொது மக்களுக்கு தெளிவுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக இந்தவேலைத் திட்டத்தின் கீழ் கிராமத்துக்கு தகவல் உரிமை என்ற பெயரில் தகவல்களை அறிந்துகொள்ளும் சட்டங்கள் தொடர்பாக நடமாடும் சேவைரயை நடைமுறைப்படுத்துவதற்கும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் இது தொடர்பாக பல்வேறு போட்டிகளின் மூலம் பல்வேறு பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.. இதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n07. வசந்தம் டிவி தொலைக்காட்சி அலைவரிசை உள்ளடக்கிய வலயத்தை மேலும் விரிவுபடுத்துதல்\nதமிழ்மொழி பேசும் பொதுமக்களுக்காக சுயாதீன தொலைக்காட்சி ஊடான வலைப்பின்னலினால் வசந்தம் டிவி தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டது. அத்தோடு இதன் முதற் கட்டத்தின் கீழ் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் பார்வையாளர்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இது யாழ்ப்பாணம், கிழக்கு மாகாணம் மற்றும் கொக்காவில் பிரதேசம் வரையில் விரிவுப்படுத்தப்பட்டது. இதற்கமைவாக நாடுமுழுவதிலும் ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ் பார்வையாளர்களுக்கு இந்த அலைவரிசையின் நிகழ்ச்சிகளைப் பார்வையிடுவதற்கான வசதிகளை செய்யும் வகையில் 304 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி ஓளிபரப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n08. தேசிய சுகாதார ஆய்வு சபையொன்றை அமைத்தல்\nசுகாதார ஆய்வு ஒழுங்குறுத்தல் இணைப்பு கண்காணிப்பு அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவத்திற்காக தேசிய மட்டத்தில் தேசிய சுகாதார ஆய்வு சபையை அமைப்பதற்குத் தேவையான சட்டத்தை வகுக்குமாறு திருத்த சட்டத்தை வகுப்பதற்கு ஆலோசனை வழங்கப்படவுள்ளது. இதற்காக சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n09. இரத்தினபுரி மாகாண பெரியாஸ்பத்திரியை போதனா வைத்தியசாலையாக மேம்படுத்துதல்\nசப்;ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்தியபீடத்தில் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் 75 பட்டதாரிகளைக்கொண்ட முதலாவது வைத்திய மாணவர்களைக்கொண்ட குழுவை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு மருத்துவ பயிற்சியை வழங்குவதற்காக இரத்தினபுரி மாகாண பெரியாஸ்பத்திரியை போதனா வைத்தியசாலையாக மேம்படுத்த வேண்;டியுள்ளது. இதற்கமைவாக இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வைத்திய பீடத்தின் இணை நிறுவன வைத்தியசாலை என்ற ரீதியில் செயல்படும் வகையில் இரத்தினபுரி மாகாண பெரியாஸ்பத்திரி போதனா வைத்தியசாலையாக மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n10. 71 ஆவது தேசிய தின விழாவை ஏற்பாடு செய்தல்\n2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இடம்பெறும் 71 ஆவது தேசிய தின விழாவுக்கான நிகழ்;ச்சி நிரலை தயார் செய்து தேவையான ஏற்பாடுகள் மற்றும் முன்னெடுப்பதற்காக கௌரவ பிரதமரின் தலைமைத்துவத்தைக் கொண்ட 13 மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட துணை குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. இதற்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n11. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் சாம்பல் சேர்க்கப்படும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள சாம்பலை சுற்றாடலுக்கு பொருத்தமான வகையில் அப்புறப்படுத்துதல்\nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி எரிக்கப்படும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள சாம்பலின் காரணமாக அருகிலுள்ள கிராம மக்களுக்கும் சுற்றாடலுக்கும் ஏற்படக் கூடிய பாதகமான தாக்கத்தை தவிர்ப்பதற்காக அவற்றை விரைவாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் ஒரு நடவடிக்கையாக இந்த சாம்பலை பயன்படுத்தி சுற்றாடலுக்கு பொருத்தமான தயாரிப்புக்காக இந்த சாம்பலை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு��்ளது. இந்தச் சாம்பலைப் பயன்படுத்தி செங்கல்லை தயாரிப்பதற்கான பரிந்துரைக்கு அமைவாக இந்த சாம்பலை சுற்றாடல் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தாமல் அனல்மின் நிலையத்தில் சாம்பல் பகுதி முற்றத்தில் அமைந்துள்ள சுற்றாடல் பகுதியில் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக சாம்பலை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த சாம்பலை பயன்படுத்தி செங்கல் தயாரிக்கப்படுவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைவாக இந்த சாம்பலை சுற்றாடலில் அப்புறப்படுத்தாமல் சாம்பல் சேர்ம்மப்பகுதியில் உள்ள சுற்றாடலில் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வழங்குவதற்கும் . அப்புறப்படுத்துவதற்காகவுமாக மின் சக்தி மற்றும புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n12. தேசிய கடற்றொழில் மற்றும் நீர் உயிரின உற்பத்திக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான புதிய திருத்த சட்ட மூலம்\nதற்போது நடைமுறையிலுள்ள 1996 ஆம் ஆண்டின் இலக்கம் 2 இன் கீழான கடற்றொழில் மற்றும் நீரியல் வள சட்டத்தில் இதுவரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளபட்டுள்ளன. அத்தோடு தற்பொழுது பொருளாதாரம், சமூகம் வாழ்க்கை மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுக்கு அமைவாக இந்த சட்டத்தில் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக கடற்றொழில் ஒழுங்குறுத்தல் காப்புறுதி மற்றும் அபிவிருத்திக்கான ஒழுங்கு விதிகளை உள்ளடக்கி புதிய திருத்த சட்டமூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக கடற்றொழில் மற்றும் நீரியியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் விஜித் விஜியமுனி சொய்சா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n13. அனைவருக்கும் நிழல் என்ற கிராம சக்தி மாதிரி கிராமதிட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் தென்மாகாணங்களில் 1200 வீடுகளை நிர்மாணித்தல்\nஅரசாங்கத்தினால் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் மாதிரி கிராம வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் 25 கிராமங்களில் 600 வீடுகளையும் தென் மாகாணத்தில் 25 கிராமங்களில் 600 வீடுகளையும் நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கத்தினால் 600 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த கிராமங்களை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் மேலும் 600 வீடுகளையும் தென் மாகாணத்தில் 600 வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு நிதி அனுசரணை வழங்குவதற்கும் இந்திய அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது, அதேபோன்று இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்காக செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n14. மாதிரி கிராம வீடமைப்பு நடைமுறையின் மூலம் சூ10ரிய சக்தி சேணத்தின் உள்ளீட்டு நிரப்பிய அணைத்துணி யை பொருத்துவதற்கான திட்டம்\nவீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் மூலம் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் மாதிரி கிராமங்களில் குடியிருக்கும் பொது மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் தற்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சூரியசக்தி திட்டத்தின் கீழ் தனியார் தொழில்முயற்சியாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த மாதிரிக் கிராமங்களில் சூரிய சக்தி பெனல்களை பொருத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான முதலீட்டாளரை அடையாளம் காண்பதற்காக பரிந்துரைகளை கோருவதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n15. தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்களை ஒப்படைத்தல் தொடர்பாக இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கத்திற்கிடையிலான உடன்படிக்கை\nதண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்களை ஒப்படைப்பது தொடர்பாக இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோறளை சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n16. மிருகங்களை பலியிடும் பூஜையை தடுப்பதற்கான சட்டத்தை விதித்தல்\nபழைமை வாய்ந்த மத சம்பிரதாயங்கள் என்ற ரீதியில் கருதப்படும் மிருகப்பலி பூஜை நடத்துதல் இன்னும் சில கோயில்களில் பகிரங்கமாக மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பெரும்பாலான இந்து பக்தர்கள் இதில் உடன்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. தற்போது இந்து ஆலயங்களில் மிருகப்பலி பூஜை வழிபாடு நடப்படுவதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கைக்குள் ஆலயங்களில் அல்லது அதன் எல்லைப் பகுதிக்குள் மேற்கொள்ளப்படும் மிருக மற்றும் பறவை பலிப்பூஜையை தடை செய்வதற்கான சட்டத்;;;தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்ட மூலத்தின் அடிப்படையில் பொருத்தமான திருத்த சட்டத்தை தயாரிக்குமாறு திருத்த சட்ட மூலம் தயாரிப்புக்கு ஆலோசனை வழங்குவதற்காக மீள்குடியமர்வு புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n17. சொத்துக்களை பதிவு செய்யும் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஒன்றிணைந்த ஈ லேன் ரெஜிஸ்டரி திட்டம்\nசொத்துக்களை பதிவு செய்யும் பொழுது காணி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் ஆற்றலை மேம்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு வர்த்தக வசதி தொடர்பிலான சுற்றெண்ணில் இலங்கையின் தன்மையை மேம்படுத்தும் நோக்கில் ஈ லேன் ரெஜிஸ்டாரி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சொத்துக்களை பதிவு செய்வதற்காக தற்பொழுது உள்ள நடைமுறைக்கு அமைய 51 நாட்கள் முடிவடையும் வரையில் அதற்காக ஒன்பது நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஈலேன் ரெஜிஸ்டாரி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த கால எல்லையை 5 தினங்கள் வரையும் இரண்டு நடைமுறை வரையிலும் குறைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைத் திட்டத்தை மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வகையில் நிதி ஒதுக்கீPடு செய்யப்படவுள்ளது, இதற்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவ��்தன அவர்களும் அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமர விக்கிரம அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n18. படகு தயாரிப்புக்கான ஒழுங்குறுத்தல் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுதல்\nஇலங்கையில் படகு தயாரிப்பு தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் அதற்காக ஒழுங்குறுத்தல் கட்டமைப்பை தயாரிப்பதற்கு தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் தற்பொழுது உள்ள படகு தயாரிப்பாளர்களுக்கு தமது தொழில்துறையை முன்னெடுப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் நோக்கில் வெலிகம, கப்பரதொட்ட, படகு வெள்ளோட்ட நிலையம், லிஸ்சும மஹா மற்றும் செப்பனிடும் வசதிகளை நிர்மாணித்தல் இறங்குதுறையை நிர்மாணித்தலுக்கான சாத்தியக்கூற்றறிக்கைக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது, இதற்கமைவாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n19. பண்டாரவளை, தியத்தலாவ, மற்றும் அப்புத்தளை ஒன்றிணைந்த நீர் விநியோகத் திட்டத்தின் கோபுர கட்டமைப்பை நிர்மாணித்தல்\nஉமா ஓயா பல்லின அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள 63 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் குடியிருப்பாளர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால நீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு பண்டாரவளை, தியத்தலாவ மற்றும் அப்புத்தளை ஒன்றிணைந்த நீர் விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக உமா ஓயா திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் டையபரா நீர்த்தேக்கம் இந்தத் திட்டத்தின் நீர்த்தாக்குதல் என்ற ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்பொழுது டையபரா நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதுடன் இந்த நீர்த்தேக்கத்தில் நீரை நிரப்புவதற்கு முன்னர் கோபுரம் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்பதினால் இதற்கான ஒப்பந்தத்தை பொறியியலாளர் பணிகள் தொடர்பில் மத்திய ஆலோசனை பணியகம் ஃ மத்தியஃ பொறியியலாளர் சேவை நிறுவனத்திடம் மேற்கொள்வதற்காகவும் அதற்கு தேவையான நி���ியை பெற்றுக்கொள்வதற்காகவும் நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n20. அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளை நெதர்லாந்து நிதியயுதவியின் கீழ் அபிவிருத்தி செய்தல்\nஅம்பாந்தோட்டை நுவரெலியா வைத்தியசாலைகளின் நிர்மாணித்தல் மற்றும் அவற்றுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்கான திட்டம் நெதர்லாந்து நிதியத்தின் ஒத்துழைப்பின் கீழ் மேற்கொள்வதற்கு 2012 ஆம் ஆண்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இந்தத் திட்டம் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக இதுவரையில் பூர்த்தி செய்யப்படாமையின் காரணமாக இந்த வைத்தியசாலைகளுக்கு தேவையான உபகரணங்களுக்காக செலவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த பிரதேசத்தில் வாழும் மக்களின் தேவையை விரைவாக நிறைவேற்றுவததை கவனத்தில் கொண்டு இந்த வைத்தியசாலைகளுக்கான குறிப்பிட்ட விபரக்குறிப்புகளுக்கு அமைவாக நவீன உபகரணங்களை விநியோகிப்பதற்கு தேவையான அனுமதி மற்றும் நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n21. மத்துகம, காலி, பெலியத்த, மாத்தறை, மற்றும் பல்லேகல, கிரீட்; மின் துணை வலைப்பின்னல் நிலையங்களை நிர்மாணித்தல்\nசூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் மின் வலைப்பின்னலில் இணைக்கப்பட்டுள்ள தலா 01 மெகாவற் வீதம் 90 சூரிய சக்தி மி;ன் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புடன் இணைத்துக் கொள்வதற்காக நிர்மாணிக்கப்பட வேண்டிய கிரீட் துணை நிலையங்கள் மத்தியில் மத்துகம, காலி, பெலியத்த, மாத்தறை, மற்றும் பல்லேகல ஆகிய ஐந்து துணை கிரீட் நிலையங்களை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்வனவுக்கான நிலையியற் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுக்கமைய சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சர���ை அங்கீகாரம் வழங்கியுள்ளது,\n22. ரஜரட்ட கொழும்பு, ருஹூனு மற்றும் கிழக்கு பல்கலைக்கழங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்\nஅரச பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை முறையாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இவற்றில் மாணவர்களுக்கு மிகவும் சிறந்த அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக ரஜரட்ட கொழும்பு, ருகுணு மற்றும் கிழக்கு ஆகிய பல்கலைக்கழங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது, இதற்கமைவாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்துக்கான வி;ரிவுரை மண்டபம் அடங்கலாக இரசாயன கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல், மற்றும் இதில் மாணவர் தங்குமிட வசதி, சுற்றாடலில் உணவு சாலையை நிர்மாணித்தல், கொழும்பு பல்கலைக்கழத்தின் கலைப்பீடத்துக்கான புதிய கட்டடத் தொகுதியில் முதல் கட்டுமாணப்பணியை மேற்கொள்ளுதல், கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய சுகாதார பாதுகாப்பு விஞ்ஞானப் பீடத்தில் அடிப்படை வசதிகளை அபிவிருத்திச் செய்தல், மற்றும் ருகுணு பல்கலைக்கழகத்தில் இணைந்த சுகாதாரபீடத்தின் கட்டிடத் தொகுதியில் முதல் கட்டுமாணப் பணியை நிர்மாணித்தல், மற்றும் அதன் பிரதான கட்டிடத் தொகுதி வளவில் செப்பனிடுதல் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளுக்காக 3690.42 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இதற்காக உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயாதாச ராஜபக்ச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n23. இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை அமைப்பதற்கு தேவையான கட்டிடத்தை நிர்மாணித்தல்\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்தை 5015 மில்லியன் ரூபா செலவில் இரத்திபுரி பெரியாஸ்பத்திரிக்கு அருகாமையில் உள்ள 20 ஏக்கர் நிலப் பரப்பில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, இந்த வைத்திய பீடத்தின் பணிகளை விரைவான ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அத்தியாவசி வைத்திய மற்றும் சமாந்தரமான வைத்தியபீடத்திற்கான மருத்துவ கட்டிடத்தை நிர்மாணித்தல் மற்றும் அதற்குத் தேவையான நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இதற்காக உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n24. பதுளை, செங்கலடி வீதியை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் டெம்பிட்டியவிலிருந்து செங்கலடி வரையிலான 27.75 கிலோ மீட்டர் நீளமான வீதியை மேம்படுத்துதல்\nபதுளை செங்கலடி வீதியை மேம்படுத்தும் திட்டத்தின் மூன்று முக்கிய திட்டங்களுக்கான அபிவிருத்திக்காக சவூதி நிதியத்தின் மூலம் வழங்கப்பட்ட நிதி பயனபடுத்தப்பட்டது. இதன் மூன்றாவது கட்டமாக பதுளை செங்கலடி வீதியில் 249.8 கிலோ மீட்டர் தொடக்கம் 277.55 வரையிலான டெம்பிட்டிய தொடக்கம் செங்கவடி வரையிலான வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கு அமைய 2837.43 மில்லியன் ரூபா வரி அற்ற தொகைக்கு மகா இன்ஞ்சினியரின் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n25. பெண்கள் மத்தியில் கைத்தொழில் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி துறைகளில் தொழில் வாய்ப்பு வசதிகளை மேம்படுத்துதல்\nகைத்தொழில் மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சித் துறைகளில் மகளிர் பயிற்று பயனாளிகளில் மத்தியில் சுயதொழில்வாய்ப்புகளை மேம்படுத்தும் விடயத்தில் இதுவரையில் ஆண்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள தொழில்துறைக்கு பெண்களை ஈடுபடுத்துதல், மற்றும் வளர்ந்து வரும் தொழில் சந்தர்ப்பத்துக்கு பெண்களின் பிரவேசத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி; மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கு உடன்பட்டுள்ளது. இதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பிலேன் இன்டர்நெசனல் அவுஸ்திரேலியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வு திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் மலையக மரபுரிமை தொடர்பான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n26. உத்தேச பயங்கரவாத தடுப்புச் சட்டம்\nபயங்கரவாதத்தில் மற்றும் பயங்கரவாதத்துடனான செயற்பாடுகளில் இருந்து இலங்கை மக்களை பாதுகாக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிரனருடனும் பேச்சுவார்த்தை நடத்தி தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்பு திருத்த சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இந்த திருத்த சட்டத்துக்காக மேலும் செய்யப்பட வேண்டிய திருத்தம் மேற்கொள்ளப்படுமாயின் அவற்றை பாராளுமன்ற தெரிவுக்குழுவின் சந்தர்ப்பத்தில் கவனத்தில் கொள்வதற்கும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n27. தலைமைத்தவ ஆற்றலுடன் இளைஞர்களை ஊக்குவித்தல்\nஇலங்கையில் பேண்தகு அபிவிருத்தி நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தினால் பேண்தகு அபிவிருத்தி பிரிவின் மூலம் இலங்கையின் நிலைபேறா அபிவிருத்தி நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான பொறுப்புடன் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல், தலைமைத்துவ ஆற்றலின் மூலம் இளைஞர்களை ஊக்குவிக்கும் திட்டம் என்ற பெயரில் வேலைத்திட்டம் ஒன்ரை மூன்று முக்கிய கட்டங்களில் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்குத் தேவையான நிதியை 2019 – 2021 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு கட்டமைப்பின் கீழ் பெற்றுக் கொள்வதற்காக மேன்தகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n28. அம்பாந்தோட்டை மாவட்த்தில் மாதிதிக் கிராமங்களில் பயனாளிகளின் மேம்பாட்டுக்காக கிராம பாலங்களை நிர்மாணித்தல்\nஅம்பாந்தோட்டை மாவட்டத்தில் அடிப்படை வசதிகளைக்கொண்ட கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட மாதிரிக் கிராமங்களின் வீடமைப்பு பயனாளிகளுக்கு நகர பொது வசதிகளை இலகுவாக அடையக் கூடிய வகையில் வலஸ்முல்ல பல்லேகந்த, வீதியூடான பாலம் மெதகொட, கும்புக்முல்ல, ஊறுபொக்க ஓய ஊடான பாலம் தல்லுன்ன மற்றும் அதுமெலலென பாலம் மற்றும் பாலபெறகம பாலத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நான்கு பணிகள் நகமு புரவர வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nதுறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nமுன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/tc/tamil/7/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/", "date_download": "2019-02-16T21:16:50Z", "digest": "sha1:WQH2UBP5FG2LUM5YKGZX5WZNMT5NKSYM", "length": 9150, "nlines": 144, "source_domain": "www.tamilcanadian.com", "title": " தமிழ் பக்கம் :: தமிழீழம் :: ஆய்வுகள்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: ஆய்வுகள்\nதமிழர் தனியரசுக்கான நியாயங்களின் ஆரம்பம் எது\nசர்வதேச அக்கறை: வேறுபடும் அழுத்தங்களும் மாறும் நிலைப்பாடுகளும்\nஇராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம்\nவடக்கு கிழக்கின் இணைப்பு நீக்கம்; செயலும் அதன் விளைவுகளும் பற்றிய ஓர் நோக்கு\n; அதனிலும் பார்க்க அதிக அரசியல் பாதிப்புகளுடன\nயாழ் - தக்கவைக்கப் போராடும் சிங்களப்படை\nஇராணுவ ரீதியான வெற்றிகளை அரசியலுக்கு சாதகமாக்க முயற்சி\nதீர்வுகள் பலவிதம் - அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்\nசர்வகட்சி மாநாடு என்ற பெயரில் காலத்தை இழுத்தடிக்கும் கைங்கரியமே நடைபெறுகிறது\nஎடுத்துச் செல்லுங்கள் எங்கள் உபதேசமிது - க.வே.பாலகுமாரன்\nவரலாற்றுக் குதிரையொன்றின் மீள் பயணம்\nமணலாற்றில் என்ன செய்கின்றன சிறிலங்கா படை அணிகள்\nவிடுதலைப் புலிகளால் யாழ் குடாவை மீட்க முடியுமா\nஉலக ஒழுங்கும் சிறிலங்காவின் போரும் பொருளாதாரமும்\nபுலிகளின் வான்படையினரின் களமுனை நான்காம் கட்ட ஈழப்ப���ரில் எண்ணற்ற தாக்குதல் களங்களைத் திறந்திருக்கும்\nவன்னி முன்னேற்றம் இயலாத காரியம் - உணரத் தொடங்கியுள்ள இராணுவம்\nதிகில் தரும் மயான அமைதி கூறும் செய்தி என்ன \nவான்புலிகளின் தாக்குதல் எழுப்பும் கேள்விகள்\nகிளிநொச்சியை புலிகள் கைவிட காரணம் என்ன\nஅங்கிருந்து இது வரை... இனி இங்கிருந்து எது வரை\nபுலிகளின் இறுதி விமானத் தாக்குதலா\nதமிழீழ தனியரசு – கனவு, விரும்பம், யதார்த்தம்.\nசர்வதேச சமன்பாடுகளில் இந்தியாவும் ஈழத் தமிழரும்\nஉறுதியான தமிழ்த் தேசியத் தலைமையை தெரிவு செய்யும் தேர்தல் களம்\nதென்னிலங்கையில் மகிந்த அரசு பெற்ற வெற்றியும் வடகிழக்கில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பும்.\nஅமெரிக்கா, இந்தியா, சீனா என்கின்ற தோணியிலும் பிரிந்து பிரிந்து பயணம் செய்கின்ற பொழுது, ஏதாவது ஒரு தோணியாவது எங்களைக் கரை கொண்டுபோய் சேர்த்துவிடும்\nசிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்\nஐ.நா. நிபுணர் குழுவுடனான சிக்கல்களைச் சமாளிக்க இணைந்து செயற்படலும் தீர்வுகளைப் பின்பற்றலும்\nதமிழ்நாடு தேர்தல் முடிவு ஈழத்தமிழருக்கு சாதகமாக அமையுமா\nஅமெரிக்க-இந்திய உறவுக்குள் உடையும் சீனாவின் முத்துமாலை\nசீனாவின் காதல் சிக்கலில் தள்ளுமா\nஈரான் மீதான தடையும் இலங்கையில் ஏற்படும் பாதிப்புகளும்\nஅதிகரித்துவரும் தற்கொலைகளும் அவை ஏற்படுத்தும் தாக்கங்களும் - ஒரு உளவியல் பார்வை\nஇலங்கை விவகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துமா நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/special-article-about-nt-ramarao/", "date_download": "2019-02-16T22:37:44Z", "digest": "sha1:JRKD4JOOKFMR6WAAHE3C7VSYAK747KG7", "length": 17895, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சப்-ரெஜிஸ்டரர் கடவுள் ஆனது எப்படி? என்.டி. ராமாராவ் எனும் பிரம்மாண்டம்! - Special article about NT RamaRao", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nசப்-ரெஜிஸ்டரர் 'கடவுள்' ஆனது எப்படி என்.டி. ராமாராவ் எனும் பிரம்மாண்டம்\n'கூவத்தூர் ரிசர்ட்'லாம் வெறும் சாம்பிள் தான். அதை 1984லேயே செய்து காட்டியவர் என்.டி.ராமா ராவ்.\nநந்தமுரி டரகா ராமாராவ் எனும் என்.டி.ஆர், ஆந்திர மக்கள் பலரின் வீடுகளில் இன்றும் தெய்வ��ாக வாழ்ந்து வருபவர். நம் எம்.ஜி.ஆரின் உற்ற நண்பனாக, எம்.ஜி.ஆர் தமிழகத்தை ஆள, ஆந்திராவை ஆண்டு வந்த என்.டி.ஆர். இறந்து இன்றுடன் 22 வருடங்கள் ஆகிறது.\nஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில், நிம்மகுரு எனும் சிறிய கிராமத்தில் 1923ம் ஆண்டு பிறந்தவர் என்.டி.ஆர். 1947ல் சென்னை சர்வீஸ் கமிஷனில் சப்-ரெஜிஸ்ட்ரராக பணியில் சேர்ந்த ராமாராவ், மூன்றே வாரத்தில் அந்த வேலையை உதறிவிட்டு, திரைத்துறைக்குள் நுழைந்துவிட்டார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ஆனால், அது தான் உண்மை ஆனால், அது தான் உண்மை. சப்-ரெஜிஸ்ட்ரர் வேலைக் கிடைத்தும், சினிமா மீதிருந்த காதலால், மூன்றே வாரங்களில் அந்த அரசுப் பணியை விட்டுவிட்டு, லட்சக் கணக்கான நம்பிக்கை கீற்றுகள் துணையோடு சினிமாவில் நடிக்க கிளம்பிவிட்டார்.\nபல கட்ட போராட்டங்களுக்குப் பிறகும், ஓயாத முயற்சிக்குப் பிறகும் 1949ம் ஆண்டு ‘மன தேசம்’ எனும் படத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில் முதன்முறையாக நடித்தார். அதன் பிறகு, கடவுள் வேடம் கொண்ட படங்களில் அதிகம் நடிக்க ஆரம்பித்தார். மொத்தம் 17 படங்களில் கிருஷ்ணராக நடித்திருக்கிறார். இதனால், மக்கள் இவரை கடவுளைப் போலவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், வ.உ.சிதம்பரனார் போன்றோரை நாம் நினைக்கும் போதெல்லாம், நமக்கு ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் முகம் தான் மனத் திரையில் தெரியும். அதேபோன்று, ஆந்திராவில் அப்போது கிருஷ்ண பரமாத்மா என்றால், அது என்.டி.ராமாராவ் தான். 1963-ல் இவர் நடித்து வெளிவந்த லவ குசா திரைப்படத்தில் ராமர் வேடத்தில் என்.டி.ஆர். நடித்திருந்தார். அப்போதே இப்படம் ஒரு கோடி வசூல் செய்து சரித்திரம் படைத்தது.\nகேலண்டர்களில் கடவுள் கிருஷ்ணரின் படமாக, இவரது படம் தான் இடம் பெற்றிருக்கும். ஆந்திராவில் பலரும், தங்கள் வீட்டின் பூஜை அறையில், இன்றும் இவரது படத்தை வைத்து பூஜை செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு ஆந்திர மக்கள் மனதில் நிறைந்திருப்பவர் என்.டி.ஆர்.\n1970-களுக்குப் பிறகு, தனது திரைப் பாணியை மாற்றி கமர்ஷியல் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதிலும் வெற்றிகளைக் கொடுத்தவர் இறுதியாக, 1993ம் ஆண்டு ‘ஸ்ரீநாத கவி சர்வபௌமுடு’ எனும் படத்தில் நடித்தார். இதுதான் இவர் நடித்த கடைசித் திரைப்படமாக அமைந்தது.\n1982ல் தெலுங்கு தேசம் என்�� அரசியல் கட்சியை தொடங்கிய என்.டி.ஆர், ஆந்திராவை ஊழலில் இருந்தும், திறமையற்ற நிர்வாகத்திடமும் இருந்து மீட்கப் போவதாக முழங்கினார். 1983ல் நடந்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளிலும் போட்டியிட்ட ராமாராவின் தெலுங்கு தேச கட்சி, 199 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆந்திராவின் 10வது முதல்வராகவும், ஆந்திராவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வராகவும் கம்பீரத்துடன் பதவியேற்றார் ராமாராவ்.\nஅதன்பின், 1984ல் இதய அறுவை சிகிச்சைக்காக ராமாராவ் அமெரிக்கா சென்றிருந்த போது, அவரது அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்த பாஸ்கர ராவ் கலகம் செய்து, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மற்றும் ஆந்திர கவர்னராக இருந்த ராம்லால் துணையோடு ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றார்.\nஇதையறிந்த ராமாராவ், அறுவை சிகிச்சை முடிந்தவுடன் உடனடியாக நாடு திரும்பி, ‘தர்ம யுத்தம்’ என்ற பெயரில். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை உடன் அழைத்துக் கொண்டு, மாநிலம் முழுவதும் கறுப்பு உடை அணிந்து பயணம் செய்தார். (நீங்க நினைக்குற ‘தர்ம யுத்தம்’ கிடையாது). அப்போது மக்களிடம் இருந்து அவருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து மிரண்டு போன பிரதமர் இந்திரா காந்தி, கவர்னர் ராம்லாலை மாற்றிவிட்டு, ஷங்கர் தயாள் ஷர்மாவை நியமித்து, அவர் மூலம் மீண்டும் என்.டி.ராமா ராவை ஆந்திர முதல்வராக அரியணையில் அமர வைத்தார்.\nஇந்த இடைப்பட்ட காலத்தில், என்.டி.ஆர் பக்கம் இருந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க, குதிரை பேரம் நடைபெற்றது. இதிலிருந்து தனது எம்.எல்.ஏ.க்களை காக்க, அவர்களை ரகசியமாக தனி இடத்தில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாத்தார். ‘கூவத்தூர் ரிசர்ட்’லாம் வெறும் சாம்பிள் தான். அதை 1984லேயே செய்து காட்டியவர் என்.டி.ராமா ராவ்.\nஎண்ணற்ற விருதுகள், எண்ணற்ற வெற்றிகள், எண்ணற்ற சாதனைகள் என பலவற்றையும் பார்த்த என்டி ராமாராவ், இறுதி காலத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் சிலரால் ஏமாற்றப்பட்டார். அந்த துரோகத்தை, ஏமாற்றத்தை தாங்காத அவரது உயிர், 22 வருடங்களுக்கு முன்பு இதே நாள் (ஜன.18) மண்ணுலகை விட்டு பிரிந்தது.\n‘திட்டமிட்ட துரோகம்’ என்ற வார்த்தை தான் இறுதி காலத்தில் என்.டி.ஆர் அதிகம் உபயோகித்த வார்த்தைகளாக இருந்தது.\nNTR Trailer : என்.டி.ஆர் டிரெய்லர் ரிலீஸ்… த��்தை கதாபாத்திரத்தில் பிரமிக்க வைத்திருக்கும் பாலகிருஷ்ணா\nசாலை விபத்தில் பலியான பிரபல நடிகரின் தந்தை.. சோகத்தில் திரையுலகம்\nஎன்.டி ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவீடியோ: 77 வயதில் ’பாலே’ நடனமாடி அசத்தும் நடன மங்கை\nபுல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\nசொந்தங்களை இறந்த உறவினர்களுடன் நாம் துணை நிற்க வேண்டிய தருணம் இது\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\n’முதன் முறையாக ஆரத் தழுவுவதற்கும், மேல் வந்து விழுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இங்கு தான் உணர்ந்தேன்’\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/05/01/how-to-get-export-order-in-uk-through-my-friend/", "date_download": "2019-02-16T21:30:07Z", "digest": "sha1:MRJN5AGENKHZCEPEIYTCEJDRRUNUNNYB", "length": 5721, "nlines": 89, "source_domain": "tamileximclub.com", "title": "HOW TO GET EXPORT ORDER IN UK THROUGH MY FRIEND? – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nPrevious கடல் உணவு ஏற்றுமதியில் செய்யலாம் தமிழர்களே முயற்சி செய்யுங்கள் நல்ல லாபம் உண்டு.\nNext வெப்பன் வாங்க, வைத்து கொள்ள, வியாபாரம் செய்ய முழுதகவல்\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE+65&version=ERV-TA", "date_download": "2019-02-16T22:25:02Z", "digest": "sha1:HY6MJTKWD5RAR7BV27UUASPY4BGJP2ED", "length": 41118, "nlines": 270, "source_domain": "www.biblegateway.com", "title": "ஏசாயா 65 ERV-TA - தேவனைப்பற்றி - Bible Gateway", "raw_content": "\n65 கர்த்தர் கூறுகிறார், “என்னிடம் ஆலோசனை கேட்க வராதவர்களுக்கும் நான் உதவினேன். ஜனங்கள் என்னைத் தேடாமல் இருந்தும் கண்டுகொண்டார்கள். எனது பெயரால் அழைக்கப்பட தகுதியற்ற ஜனங்களிடமும் நான் பேசினேன். ‘இதோ நான் இங்கே இருக்கிறேன்’ என்று சொன்னேன்”\n2 “எனக்கு எதிராகத் திரும்பிய ஜனங்களை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக நின்றேன். என்னிடம் வருகின்ற ஜனங்களுக்காக நான் காத்திருந்தேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து நன்மையற்ற வழியில் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் இதயங்கள் விரும்பிய எல்லாவற்றை���ும் செய்தனர். 3 அந்த ஜனங்கள் எப்பொழுதும் என் முன்னால் இருந்து என்னைக் கோபமூட்டுகின்றனர். அந்த ஜனங்கள் சிறப்பான தோட்டங்களில் பலி கொடுக்கிறார்கள். நறுமணப் பொருட்களை எரிக்கிறார்கள். 4 அந்த ஜனங்கள் கல்லறைகளுக்கு இடையில் அமர்கிறார்கள். மரித்த ஜனங்களிடமிருந்து செய்தி வரும் என்று காத்திருக்கின்றனர். அவர்கள் மரித்த உடல்களுக்கு இடையில் வாழ்கிறார்கள். அவர்கள் பன்றி இறைச்சியைத் தின்கிறார்கள். அவர்களின் கத்திகளும் கரண்டிகளும் அழுகிய இறைச்சியால் அசுத்தமாயின. 5 ஆனால் அந்த ஜனங்கள் மற்றவர்களிடம், ‘என்னருகில் வராதீர்கள். நான் உன்னைச் சுத்தம் செய்யும்வரை என்னைத் தொடாதீர்கள்,’ என்கின்றனர். அந்த ஜனங்கள் என் கண்களில் படியும் புகையைப்போன்றவர்கள். அவர்களின் நெருப்பு எப்பொழுதும் எரிகிறது.”\n இங்கே, செலுத்தப்பட வேண்டியவற்றுக்கான பத்திரம் உள்ளது. உங்கள் பாவங்களுக்கு நீர் குற்ற உணர்வுகொள்வதாக இந்தப் பத்திரம் காட்டுகிறது. நான், இந்தப் பத்திரத்திற்குரியதைச் செலுத்தும்வரை அமைதியாக இருக்கமாட்டேன். உன்னைத் தண்டிப்பதன் மூலம் இந்தப் பத்திரத்தைச் செலுத்துவேன். 7 உனது பாவங்களும், உனது முன்னோர்களின் பாவங்களும் ஒன்றுபோல்தான் உள்ளன. உங்கள் முற்பிதாக்கள் மலைகளில் நறுமணப் பொருட்களை எரித்தபோது இந்தப் பாவங்களைச் செய்தனர். அம்மலைகளில் அவர்கள் என்னை அவமானப்படுத்தினர். நான் அவர்களை முதலில் தண்டித்தேன். அவர்களுக்கு ஏற்ற தண்டனையே நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.”\n8 கர்த்தர் கூறுகிறார், “ஒரு திராட்சைக் குலையில் இரசம் காணப்படும்போது, ஜனங்கள் இரசத்தைப் பிழிந்தெடுப்பார்கள். ஆனால், அவர்கள் திராட்சையை முழுமையாக அழிப்பதில்லை. அவர்கள் இதைச் செய்கின்றனர். ஏனென்றால், அந்தத் திராட்சைகள் மேலும் பயன்படுத்தப்படும். நான் இதனையே என் ஊழியர்களுக்கும் செய்வேன். நான் அவர்களை முழுமையாக அழிக்கமாட்டேன். 9 யாக்கோபின் (இஸ்ரவேல்) ஜனங்களில் சிலரைப் பாதுகாப்பேன். யூதாவிலுள்ள சில ஜனங்கள் எனது மலையைப் பெறுவார்கள். அங்கே என் ஊழியர்கள் வாழ்வார்கள். அங்கே வாழும் ஜனங்களை நான் தேர்ந்தெடுப்பேன். 10 பிறகு, சாரோன் சமவெளி ஆடுகளுக்கான மேய்ச்சல் நிலமாகும். ஆகோரின் பள்ளத்தாக்கு மாடுகளுக்கான ஓய்விடமாகும். இவை அனைத்தும் எனது ஜனங்களுக்காக என்னைத் தேடுகிற ஜனங்களுக்கு உரியவையாகும்.\n11 “ஆனால் நீங்கள் கர்த்தரைவிட்டு விலகினீர்கள். எனவே, நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் எனது பரிசுத்தமான மலையை மறந்துவிட்டீர்கள். நீங்கள் அதிர்ஷ்டத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தீர்கள். நீங்கள் விதி என்னும் பொய்த் தெய்வத்தின் முன்பு உணவு மற்றும் பான பலிகளை படைத்து, அதைச் சார்ந்து இருக்கிறீர்கள. 12 ஆனால், உங்கள் எதிர்காலத்தை நான் தீர்மானித்துவிட்டேன். நீங்கள் வாளால் கொல்லப்படுவீர்கள் என்று நான் தீர்மானித்தேன். நீங்கள் அனைவரும் கொல்லப்படுவீர்கள். ஏனென்றால், நான் உங்களை அழைத்தேன். ஆனால், எனக்குப் பதில் சொல்ல மறுத்தீர்கள். நான் உங்களோடு பேசினேன். நீங்கள் கவனிக்கவில்லை. நான் தீமை என்று சொன்னதை நீங்கள் செய்தீர்கள். நான் விரும்பாதவற்றையெல்லாம் நீங்கள் செய்ய முடிவு செய்தீர்கள்.”\n13 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.\nஆனால் தீயவர்களாகிய நீங்கள் பட்டினியாக இருப்பீர்கள்.\nஆனால், தீயவர்களாகிய நீங்கள் தாகமாய் இருப்பீர்கள்.\nஆனால், தீயவர்களாகிய நீங்கள் அவமானம் அடைவீர்கள்.\n14 எனது ஊழியர்கள் தம் இதயங்களில் நன்மை கொண்டுள்ளனர்.\nஆனால், தீயவர்களாகிய நீங்கள் கதறுவீர்கள்.\nஏனென்றால், உங்கள் இதயங்களில் உள்ள உங்கள் ஆவி உடைக்கப்படும்.\n15 எனது ஊழியர்களுக்கு உங்கள் பெயர்கள் கெட்ட வார்த்தைகளைப்போல இருக்கும்.”\nஎனது கர்த்தராகிய ஆண்டவர் உங்களைக் கொல்வார்.\nஅவர் தம் ஊழியர்களைப் புதிய பெயரால் அழைப்பார்.\n16 “ஜனங்கள் இப்போது பூமியிலிருந்து ஆசீர்வாதத்தைக் கேட்கின்றனர்.\nஆனால் எதிர்காலத்தில், அவர்கள் நம்பிக்கைக்குரிய தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தைக் கேட்பார்கள்.\nஇப்பொழுது ஜனங்கள் வாக்குறுதிச் செய்யும்போது, பூமியின் வல்லமையை நம்புகின்றனர்.\nஆனால் எதிர்காலத்தில், அவர்கள் நம்பிக்கைக்குரிய தேவன் மீது நம்பிக்கை வைப்பார்கள்.\nஏனென்றால் கடந்தகாலத்தில் உள்ள துன்பங்கள் எல்லாம் மறக்கப்படும்.\nஎன் ஜனங்கள் இந்தத் துன்பங்களையெல்லாம் மீண்டும் நினைக்கவேமாட்டார்கள்.”\n17 “நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைப்பேன்.\nஜனங்கள் கடந்த காலத்தை நினைக்கமாட்டார்கள்.\nஅவற்றில் எதையும் அவர்கள் நினைக்கமாட்டார்கள்.\n18 எனது ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பா���்கள்.\nஅவர்கள் என்றும் என்றென்றும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.\nநான் மகிழ்ச்சி நிறைந்த ஒரு எருசலேமை உருவாக்குவேன்.\nஅவர்களை மகிழ்ச்சி நிறைந்த ஜனங்கள் ஆக்குவேன்.\n19 “பிறகு, நான் எருசலேமோடு மகிழ்ச்சியாக இருப்பேன்.\nநான் என் ஜனங்களோடு மகிழ்ச்சியாக இருப்பேன்.\nஅந்த நகரத்தில் மீண்டும் அழுகையும் துக்கமும் இராது.\n20 இனி ஒருபோதும் ஒரு குழந்தை பிறந்தவுடன் மரிக்காது.\nஇனி நகரத்தில் எவரும் குறுகிய வாழ்வுடன் மரிக்கமாட்டார்கள்.\nஒவ்வொரு குழந்தையும் நீண்ட காலம் வாழும்.\nஒவ்வொரு வயோதிகனும் நீண்ட காலம் வாழ்வான்.\n100 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவன் இளைஞன் என்று அழைக்கப்படுவான்.\nபாவம் செய்தவன் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்வு முழுவதும் துன்பத்தை அடைவான்.\n21 “அந்த நகரத்தில், ஒருவன் வீடுகட்டினால் அவன் அங்கே வாழ்வான்.\nஒருவன் திராட்சைத் தோட்டத்தை வைத்தால், அவன் அந்தத் தோட்டத்திலிருந்து திராட்சைகளை உண்பான்.\n22 மீண்டும் ஒருவன் வீடுகட்ட இன்னொருவன் அதில் குடியேறமாட்டான்.\nமீண்டும் ஒருவன் திராட்சைத் தோட்டத்தை அமைக்க இன்னொருவன் பழம் உண்ணமாட்டான்.\nஎனது ஜனங்கள் மரங்கள் வாழும்மட்டும் வாழ்வார்கள்.\nநான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தாங்கள் செய்தவற்றை அனுபவித்து மகிழ்வார்கள்.\n23 பெறும் குழந்தை மரித்துப்போவதற்காக\nபிரசவத்தின்போது என்ன ஆகுமோ என்று பெண்கள் இனிமேல் பயப்படமாட்டார்கள்.\nஎனது அனைத்து ஜனங்களும் அவர்களது பிள்ளைகளும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.\n24 அவர்கள் கேட்பதற்கு முன்பே அவர்களுக்கு என்ன தேவை என்று நான் அறிவேன்.\nஅவர்கள் கேட்டு முடிப்பதற்குள்ளாக நான் அவர்களுக்கு உதவுவேன்.\n25 ஓநாயும் ஆட்டுக் குட்டிகளும் சேர்ந்து புல்மேயும்.\nசிங்கங்கள் மாடுகளோடு சேர்ந்து வைக்கோலை உண்ணும்.\nஎனது பரிசுத்தமான மலையில் தரையில் உள்ள பாம்பு யாரையும் பயப்படுத்தாது.\nஅது எவரையும் தீண்டாது” கர்த்தர் இவை அனைத்தையும் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118727.html", "date_download": "2019-02-16T21:24:30Z", "digest": "sha1:D46O572HX56DZL6UBEK5UMR2TCT5DK3T", "length": 11081, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "புத்தளத்தில் அமைதியான முறையில் இடம்பெறும் தேர்தல்…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபுத்தளத்தில் அமைதியான முறையில் இடம்பெறும் தேர்தல்…\nபுத்தளத்த��ல் அமைதியான முறையில் இடம்பெறும் தேர்தல்…\nபுத்தளம் மாவட்டத்தில் நடைபெறுகின்ற உள்ளுராட்சித் தேர்தலில் இன்று (சனிக்கிழமை) காலை முதல் மக்கள் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் இரண்டு நகர சபைகள் மற்றும் 10 பிரதேச சபைகளுக்கான இந்தத் தேர்தலில் இம்முறை புத்தளம் மாவட்டத்தில் 5 இலட்சத்து 87 ஆயிரத்து 683 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 453 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம் பெற்று வருகின்றது.\nஇதுவரை எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.\nமட்டக்களப்பில் இரண்டு தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவு…\nவிமானத்தை தள்ளும் ஊழியர்கள்: வைரலாகும் புகைப்படம்..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமா���ர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1140562.html", "date_download": "2019-02-16T21:23:32Z", "digest": "sha1:XUP47LVQ5H7SONK6YV3DTOVZ4IMKWAYN", "length": 12353, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "துணைவரின் கைப்பேசியை உளவு பார்த்தால் சிறை – சவுதியில் புதிய சட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nதுணைவரின் கைப்பேசியை உளவு பார்த்தால் சிறை – சவுதியில் புதிய சட்டம்..\nதுணைவரின் கைப்பேசியை உளவு பார்த்தால் சிறை – சவுதியில் புதிய சட்டம்..\nசவுதி அரேபியாவில் பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் மனைவி தனது கணவரின் கைப்பேசி உரையாடல்களை ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றனர். அதன் அடிப்படையில் விவாகாரத்து வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில், துணைவரின் கைப்பேசியை உளவு பார்த்தால் அபராதத்துடன் சிறை தண்டனை அளிக்க புதிய சட்டம் ஒன்றை சவுதி அரசு இயற்றியுள்ளது. இச்சட்டத்தின் படி கைப்பேசியை உளவு பார்ப்பது பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி அவர்களுக்கு 5 லட்சம் சவுதி ரியால் அபராதம் அல்லது 1 ஆண்டிற்கு மேல் சிறை தண்டனை அல்லது இரண்டும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.\nமேலும், சமூக ஊடகங்களில் தனிநபரின் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதால் மிரட்டல், மோசடி மற்றும் அவதூறு வழக்குகள் அதிகமாகி வருகின்றன என அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம், தனிநபர் மற்றும் சமுதாயத்தின் ஒழுக்கம் மற்றும் தனியுரிமை பாதுகாக்கப்படும். அதனை நோக்கமாகக் கொண்டு இந்த சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்தனர். #tamilnews\nகுடிபோதையில் 3 மாத கைக்குழந்தையை அடித்து கொன்ற தாய்..\nஎஸ்.சி மற்றும் எஸ்.டி வன்கொடுமை சட்ட விவகாரம்- எம்.எல்.ஏ. வீடுகளுக்கு தீவைப்பு..\nசேத்தியாத்தோப்பு ���ருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1146304.html", "date_download": "2019-02-16T21:18:36Z", "digest": "sha1:D4IQMSMKMJA5JB7ZIJCQODBLFOCWH7PU", "length": 10307, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பொலிஸாருக்கு எண்ணெய் வைத்தார் பூஜித்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபொலிஸாருக்கு எண்ணெய் வைத்தார் பூஜித்..\nபொலிஸாருக்கு எண்ணெய் வைத்தார் பூஜித்..\nபுது வருடத்தை முன்னிட்டு, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வு பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர உத்தியோகத்தர்களுக்கு எண்ணெய் வைத்தார்.\nவட்டவளையில் இரு குழு மோதல்; ஒருவர் மரணம் – இருவர் படுகாயம்..\nவிளையாட்டு உபகரணத்திற்குள் 14 இலட்சம் பெறுமதியான போதைபொருள் பறிமுதல்..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n��வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168766.html", "date_download": "2019-02-16T21:18:30Z", "digest": "sha1:YZGGOG2SBCRNVJZ6DGEIQLANDZZ7TFPC", "length": 16347, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "ஜம்பது வீத மாணியத்தில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை பறிமுதல்..!! – Athirady News ;", "raw_content": "\nஜம்பது வீத மாணியத்தில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை பறிமுதல்..\nஜம்பது வீத மாணியத்தில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை பறிமுதல்..\nஜம்பது வீத மாணியத்தில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை பறிமுதல் செய்ய கமநலசேவைகள் ஆணையாளர் தீர்மானம்\nமீள்குடியேற்ற காலப்பதியான 2010 மற்றும் 2012 காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 50 வீத மாணியத்தி்ல் வழங்கப்பட்ட இரு சக்கர உழவு இயந்திரங்களுக்கான மிகுதி பணம் செலுத்தி முடிக்கப்படாத அனைத்து உழவு இயந்திரங்களை பறிமுதல் செய்ய கமநல ஆணையாளர் மாவட்டங்களுக்கு பணித்துள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் நிலைய ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் 2010 மற்றும் 2012 ஆகிய காலப்பகுதியில் கடந்த அரசின் பொருளாதார அமைச்சும் யப்பான் நிறுவன் ஒன்றும் இணைந்து கிளிநொச்சியில் உள்ள எட்டு கமநல வேசவைகள் நிலையத்தால் 127 விவசாயிகளுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.ஜந்து இலட்சத்து 25 ரூபா பெறுமதியான இரு சக்கர உழவு இயந்திரத்தை பெற்றுக்கொண்ட விவசாயி ஒருவர் இரண்டு இலட்சத்து 50 ரூபாவினை தவணை அடிப்படையில் செலுத்த வேண்டும்.\nஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்படி உழவு இயந்திரங்களை பெற்றுக்கொண்ட ஒரு சில விவசாயிகளை தவிர பெரும்பாலனவர்கள் தவணைப்பணத்தை செலுத்தி முடிக்கவில்லை. தொடர்ச்சியாக மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக நிலவில வருகின்ற வ��ட்சி, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறுமை, உற்பத்தியாளர்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை போன்ற காரணங்களால் விவசாயிகளால் குறித்த பணத்தை செலுத்த முடியாது போய்விட்டது. என்றும் அத்தோடு பலரது இரு சக்கர உழவு இயந்திரம் பழுதடைந்த போது அவற்றை திருத்தி பயன்படுத்துவதற்கான உதிரி பாகங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை என்பனவற்றால் அவற்றை கொண்டு வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாது போய்விட்டது இதனாலேயே பணத்தை செலுத்த முடியவில்லை என மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nஆனாலும் கடந்த வாரம் கிளிநொச்சி கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்ற குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடலில் மாவட்ட கமநல ஆணையாளர் ஆயகுலன் எதிர்வரும் நவம்பர் மாத்திற்குள் பணத்தினை செலுத்தி முடிக்க வேண்டும் என்றும் அதற்கிடையில் இம்மாத்திற்குள் 75 பணத்தினை செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் பொலீஸாரை கொண்டு உழவு இயந்திரங்களை பறிமுதல் செய்து ஏலத்தில் விடுமாறு கமநல ஆணையாளர் தங்களுக்கு கமநல அபிவிருத்தி ஆணையாளர் தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.\nமாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் மிக மோசமான நிலைமையினை அமைச்சு, உயரதிகாரிகள் மட்டங்களுக்கு எடுத்துச் சென்று விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் தீர்மானங்களை கொண்டுவருவதற்கு அரசியல்வாதிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\nவவுனியாவில் போதை தடுப்பு விழிப்புணர்வு..\nவவுனியாவில் அறநெறி கொடி மாதம் சிறப்பாக அனுஸ்டிப்பு..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-02-16T22:17:39Z", "digest": "sha1:WSHRWPTTVZN4DSTYE4HEPN5K46KOCCNY", "length": 14566, "nlines": 108, "source_domain": "www.behindframes.com", "title": "பிரபு Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம்\nசிம்பு சுந்தர்.சி கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் கலகலப்பாக வந்துள்ளதா.. அதிரடியாக வந்துள்ளதா.. பார்க்கலாம் வெளிநாட்டில் பெரிய தொழிலதிபராக இருக்கும் நாசரின்...\n“சின்��� மச்சான் செவத்த மச்சான்” ஜன-25 முதல் வெள்ளித்திரையில்\nஅம்மா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.சிவா தயாரிப்பில், இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிகர்கள் பிரபுதேவா, பிரபு, நடிகை நிக்கி கல்ராணி...\nடிச-14 ரேஸில் இடம்பிடித்த பிரசாந்தின் ‘ஜானி’..\nசாகசம் படத்தை தொடர்ந்து பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜானி. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்தப்படத்தை ஆர்.வெற்றிச்செல்வன் என்பவர் இயக்கியுள்ளார்....\nஉத்தரவு மகாராஜா – விமர்சனம்\nதிருநெல்வேலி படத்திற்கு பிறகு சுமார் 15 வருடங்கள் கழித்து நடிகர் உதயாவும் பிரபுவும் இணைந்து நடித்துள்ள படம்.. வித்தியாசமான கோணத்தில் இந்தப்படத்தை...\n“சர்காருக்கு வேண்டாம்.. எங்களுக்கு கொடுங்கள் ; ‘உத்தரவு மகாராஜா’ நடிகர் கலாட்டா..\nஆஸிப் குரைஷி இயக்கத்தில் நகைச்சுவை கலந்த சைக்கோ திரில்லராக உருவாகி இருக்கும் உத்தரவு மகாராஜா ‘திருநெல்வேலி’ படத்துக்குப் பிறகு பிரபு –...\nநவ-16ல் உத்தரவு மகாராஜா ரிலீஸ்..\nநடிகர் உதயா தற்போது நடித்துள்ள படம் ‘உத்தரவு மகாராஜா’. இயக்குனர் ஆஸிப் குரைஷி. இயக்கியுள்ள இந்தப்படம் தயாரிப்பாளர் சங்கத்தின் வழிகாட்டுதலின் படி...\nநடிகர்கள் : விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி, ஜான் விஜய் மற்றும் பலர் இசை :...\nகேரளாவுக்கு பிரபு-ஏ.ஆர்.முருகதாஸ் தலா 10 லட்சம் நிதியுதவி..\nகேரளாவில் அடிப்படை தேவைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும், பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர்....\nகிருஷ்ணாவின் புதிய குரலாக ஒலிக்கப்போகும் ‘திரு.குரல்’..\nதற்போது ‘தீதும் நன்றும்’ என்கிற படத்தை தயாரித்துவரும் சார்லஸ் இம்மானுவேல் அடுத்ததாக தயாரிக்கும் இரண்டாவது படம் தான் ‘திரு.குரல்’. கிருஷ்ணா கதாநாயகனாக...\nசாமி ஸ்கொயர் கதை இதுதான் ; சஸ்பென்ஸ் உடைத்த ஹரி..\nசுமார் 15 வருடங்கள் கழித்து சூப்பர்ஹிட் படமான சாமியின் இரண்டாவது பாகமாக சாமி ஸ்கொயர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹரி.. படத்தில்...\n‘அபியும் அனுவும்’ மூலம் தமிழுக்கு இன்னொரு முத்த நாயகன் தயார்..\nசரிகம வழங்கும் யூட்லி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் அபியும் அனுவும். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் டொவினோ...\nமன்னர் வகையறா – விமர்சனம்\nகுடும்ப படங்கள் என்றால் என்ன என இன்றைய தலைமுறை கேள்வி கேட்கும் அளவுக்கு, திருவிழா கொண்டாட்டம் போல மன நிறைவை தரும்...\n‘சதுரங்க வேட்டை-2’ படத்தை தொடர்ந்து ‘மன்னர் வகையறா’..\nவிமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள்...\n17 வருடம் கழித்து மீண்டும் இணைந்த பிரபு-உதயா..\nதற்போது உதயா நடித்து வரும் படம் ‘உத்தரவு மகாராஜா’.. இந்தப்படத்தின் சிறப்பம்சமாக திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை இயக்குநர் கையாண்டிருக்கிறார் இயக்குனர்...\nபிரசாந்திற்கும் கிடைத்தது ஒரு ரஜினி டைட்டில்..\nபடம் எப்படியிருக்கிறது என்பது ரெண்டாவது விஷயம் தான். முதலில் அந்தப்படத்திற்கு ரஜினி படத்தின் டைட்டில் கிடைத்தாலே ரசிகர்களிடம் எளிதில் ரீச்சாகிவிடும். அந்தவகையில்...\nதிரையுலக பிரபலங்கள் பங்குகொள்ளும் லயோலா முன்னாள் மாணவர் மாநாடு..\nஇன்றைய தேதியில் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களின் கல்லூரி படிப்பு பெரும்பாலும் லயோலா கல்லூரியில் தான் இனிமையான நினைவுகளாக பதிந்திருக்கும்.. அந்தவகையில்...\nயார் இவன் – விமர்சனம்\nதிருமணம் செய்த மறுநாளே மனைவியை கொன்றதாக போலீஸாரால் கைது செய்யப்படுகிறார் கபடி வீரரான சச்சின். சச்சினின் மாமனார் பிரபு கொடுத்த பிரஷர்...\n7 நாட்கள் – விமர்சனம்\n7 நாட்களுக்குள் நடக்கும் கதை என்பதை டைட்டிலே சொல்லிவிடுகிறது.. என்னதான் படத்தின் கதை.. முதல்வரையே தனது கை பொம்மையாக ஆட்டிவைக்கும் அளவுக்கு...\nமே-28ல் ஜெயராம் மகன் பட இசை வெளியீடு..\nமலையாளத்தில் முன்னணி நடிகரான ஜெயராம் தனது மகன் காளிதாஸை தமிழில் தான் கதாநாயகனாக அறிமுகப்படுத்துவேன் என விடாப்படியாக நின்று பாலாஜி தரணிதரன்...\nகுழந்தைகள் ரசித்து பார்க்கும், விரும்பி படிக்கும் காமிக்ஸ் ஏரியாவில் முதன்முதலாக கால் வைத்திருக்கிறார் விஜய். ஆற்று நீரில் அனாதையாக வரும் சிறுவன்...\n‘புலி’க்கு கிடைத்தது ‘U’ சான்றிதழ்..\nஇதுவரை கமர்ஷியலாக எடுக்கப்பட்ட விஜய் படங்களை குழந்தைகள் ரசித்து பார்த்தாலும் கூட, இந்தமுறை குழந்தைகளுடன் கூடிய பேமிலி ஆடியன்ஸுக்காகவே ஒரு புதிய...\nஎடையை குறைத்த நமீதாவுக்கு மோகன்லால் தந்த பரிசு..\nஒரு நீண்ட இடைவெளிவிட்டு ஒதுங்கியிருந்த ‘மச்சான்ஸ்’ நமீதாவுக்கு நிச்சயமாக அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ் வெற்றிகரமாக துவங்கியுள்ளது என்பதற்கான அறி குறி நேற்றே...\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5902", "date_download": "2019-02-16T22:26:00Z", "digest": "sha1:ZYLY7HCGP6MLC3IFIVH5MRL2ODSVETRV", "length": 6547, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "MOHINI - மோகினி » Buy tamil book MOHINI online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கோட்டயம் புஷ்பநாத் (Koottayam Pushpanaath)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மோகினி, கோட்டயம் புஷ்பநாத் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கோட்டயம் புஷ்பநாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிவப்பு அங்கி - Sivappu Angi\nஒன்பதாவது வார்டு - Onbathavathu ward\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nவண்ணத்துப்பூச்சிக்கு வண்ணங்கள் தேவையில்லை - Vannaththuppoochchikku Vannangal Thevaiyillai\nமுதல் முதலாகப் பார்த்தபோது - Muthal Muthalaga Parthapozhuthu\nதற்கொலை குறுங்கதைகள் - Tharkolai Kurunkathaikal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஜென்ம ஜென்மமாய் - Jenma Jenmamai\nமாயமாகப் போகிறார்கள் - Mayamaga Pogirargal\nநந்தினி என் நந்தினி - Nandhini En Nandhini\nதேவாரம் திருமுறை தோத்திரப் பாடல்கள்\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (அயோத்தியா காண்டம் - 1) - Kambaramayanam: Ayothiya Kaandam - Vol. 1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-02-16T22:12:10Z", "digest": "sha1:Y65M65UHILXC3IDCRGMBXSPYVDUG3Z6B", "length": 7666, "nlines": 109, "source_domain": "www.qurankalvi.com", "title": "சுன்னாவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் ஷஃபான் மாதம் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Islamic Centers / Jubail Islamic Center / சுன்னாவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் ஷஃபான் மாதம்\nசுன்னாவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் ஷஃபான் மாதம்\nஅல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் – தமிழ் பிரிவு சார்பாக நடைபெற்ற மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி,\nநாள் : 13-05-2016 வெள்ளிக்கிழமை,\nஇடம் : தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல், சவூதி அரேபியா\nஉரை : மௌலவி மஸ்ஊத் ஸலஃபி\nஅரபி மாதங்கள் அல் ஜுபைல் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி மௌலவி மஸ்வூத் ஸலஃபி ஷஃபான் மாதம்\t2016-05-15\nTags அரபி மாதங்கள் அல் ஜுபைல் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி மௌலவி மஸ்வூத் ஸலஃபி ஷஃபான் மாதம்\nPrevious ஃபித்னா என்னும் குழப்பம்\nNext முதுமையிலும் கல்வியை தேடிய அறிஞர்கள் – மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்\nஇன்று ஓரு தகவல் 33: உளமார ஏற்றுக்கொள்ளுதல் (லா இலாஹ இல்லல்லாஹ் – நிபந்தனை-3) மௌலவி அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/video/amd/ati-radeon-e4690", "date_download": "2019-02-16T21:19:39Z", "digest": "sha1:YZPRZMWXOTBZPFNXW3DXIO5XV7BHKC7V", "length": 4608, "nlines": 100, "source_domain": "driverpack.io", "title": "AMD ATI RADEON E4690 வீடியோ கார்ட் ஒளி அட்டை வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAMD ATI RADEON E4690 வீடியோ கார்ட் ஒளி அட்டை வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் /\nAMD வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் /\nபதிவிறக்கம் வன்பொருள்கள் AMD ATI RADEON E4690 வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் இலவசமாக\nவகை: AMD வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள்\nதுணை வகை: ATI RADEON E4690 வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள்\nவன்பொருள்கள் பதிவிறக்கம் AMD ATI RADEON E4690 வீடியோ கார்ட் ஒளி அட்டை, அல்லது பதிவிறக்கம் DriverPack Solution மென்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல் தானியங்கி முறையில் வன்பொருள் பதிவிறக்கம் மற்றும் மேம்படுத்தல்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/195897?ref=archive-feed", "date_download": "2019-02-16T21:22:32Z", "digest": "sha1:GOPXMRWKUGYS2CYF5KXQ5CJ3DJRNLOYD", "length": 7585, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "அந்த 3 நாட்களில் குழந்தைகளோடு தனிமையில் தங்கவைக்கப்பட்ட பெண்: நடந்த விபரீத சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅந்த 3 நாட்களில் குழந்தைகளோடு தனிமையில் தங்கவைக்கப்பட்ட பெண்: நடந்த விபரீத சம்பவம்\nநேபாள் நாட்டில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் வீட்டுக்குள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.\nஇதற்காக தனியாக ஒரு குடிசை ஒன்று அமைக்கப்பட்டு அதில் தான் தங்கவைக்கப்படுகின்றனர்.\nஅதாவது, இந்துக்களின் முறைப்படி தூய்மைக்காகவும், கெட்ட சக்தி என கருதப்பட்டு இது பின்பற்றப்படுகிறது, இந்த முறை 2005 ஆம் ஆண்டு நேபாள் நாட்டில் தடைசெய்யப்பட்டாலும், இன்று வரை ஒருசிலர் அதனை பின்பற்றி வருகின்றனர்.\nBudhinanda என்ற பகுதியில் Amba Bohara என்ற 35 வயது பெண்மணி தனது மாதவிடாய் காலத்தில் தனியாக தங்கவைக்கப்பட்டதில் குடிசைக்குள் தீவிபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.\nஇவருடன் தங்கியிருந்த இவரது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். குடிசைக்குள் தீப்பிடித்து புகை அதிகமாக ஏற்பட்டதால், மூச்சுவிட சிரமப்பட்டு தூக்கத்திலேயே மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.\nஒரு குடும்பத்தையே இழந்துவிட்டேன், இதனால் எனது இதயம் நொறுங்கிவிட்டது எனது கணவர் கூறியுள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/statements/01/206690?ref=home-section", "date_download": "2019-02-16T22:10:24Z", "digest": "sha1:TOWTP7TWJ3IZHI3HAZK2SUOR2ZMIAKFW", "length": 8118, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டிலுள்ள ஓய்வூதியக்காரர்களுக்கான விசேட தகவல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டிலுள்ள ஓய்வூதியக்காரர்களுக்கான விசேட தகவல்\n2016ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்னர் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு அக்ரஹார காப்புறுதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.\n2016ம் ஆண்டின் பின்னர் ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு இந்தக் காப்பு��ுதி வழங்கப்பட்டு வருகிறது.\nகுறைந்த செலவிலான தொலைபேசி வசதியை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.\nஓய்வுபெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது ஆறு இலட்சத்து 28 ஆயிரமாக காணப்படுகிறது. ஓய்வூதியம் பெற்று வெளிநாடுகளில் உள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை பெருந்தொகையாகும்.\nவெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கை ஓய்வூதியக்காரர்கள் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அறிவிப்பது அவர்களது பொறுப்பாகும். இவ்வாறு அறிவிக்காமல் வெளிநாடுகளில் உள்ள ஓய்வூதியக்காரர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது.\nநாட்டிலுள்ள ஓய்வூதியக்காரர்களுக்கு 3 ஆயிரத்து 525 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.\n2019ம் ஆண்டு ஓய்வூதியத்தை வழங்குவதற்காக ஓய்வூதியக்காரர்களின் குடியிருப்பு சான்றிதழ் முக்கியமானதாகும். இதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லை மார்ச் மாத்துடன் நிறைவு பெறுகிறது.\nமோசடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.\nமேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/11/water-found-on-a-planet-179-lightyears-away/", "date_download": "2019-02-16T22:12:47Z", "digest": "sha1:OP3TZBTTZMESSCYXLCMASK76QS3VXYED", "length": 15276, "nlines": 190, "source_domain": "parimaanam.net", "title": "179 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள கோளில் நீர்! — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் 179 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள கோளில் நீர்\n179 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள கோளில் நீர்\nசுமார் 179 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு பிறவிண்மீன் கோள் ஒன்றின் வளிமண்டலத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரம் அதிகமாக இருப்பதாக ஹெக் விண்வெளி அவதானிப்பு நிலையம் தெரிவிக்கிறது.\nHR 8799 எனும் விண்மீனைச் சுற்றி HR 8799 b, c, d, e என ���ான்கு கோள்கள் சுற்றிவருவதை நாம் அவதானிக்கிறோம். நமது சூரியனைப் போலல்லாமல் இந்த விண்மீன் வெறும் 30 மில்லியன் ஆண்டுகளே வயதானது. எனவே இதனைச் சுற்றி பல்வேறுபட்ட செயற்பாடுகள் இன்னும் இடம்பெற்றுக்கொண்டே இருகின்றன.\nஒரு விண்மீனைச் சுற்றி கோள்கள் கண்டறியப்படும் போது அவற்றுக்கு அந்த விண்மீனின் பெயரோடு சேர்த்து ஆங்கில எழுத்தின் இரண்டாவது எழுத்தில் இருந்து பெயர்வைக்கப்படும். எனவே HR 8799 ஐ சுற்றிவரும் முதலாவது கண்டறியப்பட்ட கோளிற்கு HR 8799 b என்றும், அடுத்ததாக கண்டறியப்பட்ட கோளிற்கு HR 8799 c என்றும் பெயர் வைக்கப்படும்.\n2008 இல் விஞ்ஞானிகள் HR 8799 ஐச் சுற்றிவரும் மூன்று கோள்களை கண்டறிகின்றனர். முறையே இவற்றுக்கு HR 8799 b, c, d என பெயர் வைக்கப்படுகிறது. 2010 இல் இன்னும் ஒரு கோள் புதிதாக கண்டறியப்படுகிறது; இதற்கு HR 8799 e என பெயரிடப்படுகிறது.\nதற்போதைய நீர் சம்பந்தமான கண்டுபிடிப்பு HR 8799 c கோளைப் பற்றியது. நமது வியாழனைப் போல ஏழு மடங்கு திணிவான இந்தக் கோள் அதன் தாய் விண்மீனை ஒவ்வொரு 200 வருடத்திற்கு ஒருமுறை சுற்றிவருகிறது. தற்போதைய நேரடி அவதானிப்பு இந்தக் கோளின் வளிமண்டலத்தில் நீர் இருப்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கும் அதேவேளை பெரும்பாலும் இப்படியான கோள்களில் காணப்படும் மீதேன் இங்கு இல்லாததையும் அவதானிக்ககூடியவாறு இருக்கிறது.\nஇதற்கு முன்னர் பல கோள்கள் நேரடியாக தொலைநோக்கி கொண்டு படம் பிடிக்கப்பட்டிருந்தாலும், முதன் முதலில் கோள் தொகுதியும் படம்பிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.\nபுதிய adaptive optics தொழில்நுட்பத்தை பயன்படுத்தியால் இந்த நேரடி அவதானிப்பு சாத்தியமாகியுள்ளது.\nஎன்னதான் நீர் இருப்பது தெரிந்தாலும், இந்த தொகுதியில் இருக்கும் ஒரு கோளும் நமது சூரியத்தொகுதியில் இருக்கும் கோள்களைப் போலன்று என்று இதனை அவதானித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கூறுகிறனர்.\nஎதிர்கால தொலைநோக்கிகள் இன்னும் துல்லியமாக கோள்களை படம்பிடிக்க உதவுவதுடன் அந்தக் கோள்களின் கட்டமைப்பு, வளிமண்டலம் மற்றும் இயக்கமுறைகளையும் தெளிவாக அவதானிக்க உதவும்.\n⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும் அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் த��லைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2017/real-life-story-explains-about-distance-relationship-018769.html", "date_download": "2019-02-16T21:17:10Z", "digest": "sha1:SABW5C2H767DMBJCVI22VYFVXPDN2MQZ", "length": 28461, "nlines": 189, "source_domain": "tamil.boldsky.com", "title": "‘காதல்’ பிரிய இப்படியும் ஒரு காரணமா! My Story #116 | Real Life Story Explains About Distance Relationship - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷ��் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\n‘காதல்’ பிரிய இப்படியும் ஒரு காரணமா\nகாதலர்கள் என்று சொன்னாலே சதா சர்வ காலமும் போனும் கையுமாக இருப்பார்கள். எப்போதும் நின்றால் எந்தரித்தால் என லைவ் அப்டேட்ஸ் பரிமாறிக்கொண்டு சாவடிப்பார்கள் என்று ஒரு பிம்பம் இருக்கிறதே.... அப்படியான ஒரு பேச்சு எங்களின் காதலில் இருக்கக்கூடாது என்று ஆரம்பம் முதலே நினைத்திருந்தேன்.\nஎன்னவோ காதலிக்க ஆரம்பித்துவிட்டாள், அந்த இணையை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்தது போல ஒரு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர நினைக்கவில்லை. இது அவர்களது வாழ்க்கை சுதந்திரமாக பறக்கட்டும் நான் அவர்களை நேசிக்கிறேன் என்ற ஒற்றை காரணத்திற்காக அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏன் தடை சொல்ல வேண்டும்\nபிடித்ததை செய்.... கனவை நோக்கி ஓடு லட்சியங்களை நனவாக்கு.... நீ என் அடிமையல்ல வாழ்க்கைத்துணை உன்னை காதலிக்கும் அதே நேரத்தில் உன்னையும் உன் கனவுகளையும் மதிக்கிறேன். இப்படிச் சொல்லித் தான் அவளிடம் என் காதலைச் சொன்னேன்.\nபெரிய புரட்சி செய்துவிட்டான். காதலிக்கு இப்படியொரு வாழ்க்கையா யூ ஆர் எ ஹீரோ மேன்... என்று புகழ்ந்து தள்ளிவிட்டீர்களா யூ ஆர் எ ஹீரோ மேன்... என்று புகழ்ந்து தள்ளிவிட்டீர்களா இதோ ஒரே வருடம் தான் அதற்கடுத்து எங்கள் காதலில் என்பது தான் ஹைலைட். கதையின் முடிவில் ஏன் காதலர்கள் போனும் கையுமாய் இருக்கிறார்கள் என்பது புரியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு வருஷம் ட்ரைனிங் என்று சொல்லி பூனேவிலிருக்கும் நிறுவனத்திற்கு மாற்றினார்கள். பயிற்சி முடிந்த பிறகு சென்னையில் வேலை தொடரும்.\nகிட்டதட்ட எங்களுடையது ஐந்து வருடக் காதல். பள்ளியிலிருந்தே பழக்கம் என்றாலும் கல்லூரிக்கு வந்தப் பின்னர் தான் காதலிக்க ஆரம்பித்தோம். நான் ப்ரோப்போஸ் செய்ததைப் பார்த்து மெய்சிலிர்த்த அவள், இதுவரைக்கும் சினிமால கூட இப்டி லவ் சொல்லி பாத்ததில்ல... ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சிலிர்த்துப் போனாள்.\nஊரிலிருந்து சென்னைக்கு ட்ரைனிலும் பின் அ���்கிருந்து மும்பைக்கு ப்ளைட்டில் செல்லவதாகத் திட்டம்.என்னவளிடம் விடைபெறுகிறேன்.\nஒழுங்கா சாப்டு....டெய்லி நைட் பேசுறேன்.மெஸேஜ் அனுப்புறேன் சரியா...\nஉடம்ப பாத்துக்கோ.சீக்கிரம் வந்துரு என்று லேசான அழுகையுடன் வழியனுப்பி வைத்தாள்.\nசாப்டவும் தங்கவும் ஆஃபிஸ் பொறுப்பு என்று சொல்லித்தான் அழைத்தார்கள். மும்பை என்றதும் பளபளப்பான சாலைகள் மிணுங்கும் என்று எதிர்ப்பார்த்துச் சென்றவனுக்கு அதிர்ச்சி. எல்லாம் நம்மூரில் இருப்பது போலவே தான் இருக்கிறது.\nஅட்டைப்பெட்டி போல நெருக்கமாக அடுக்கப்பட்டிருந்த ஓர் அடுக்குமாடிக்குடியிருப்பில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான்கு அறைகள் கொண்ட அந்த வீட்டில் ஏற்கனவே பத்து பேர் இருந்தார்கள். இப்போது நான் நுழைந்திருக்கிறேன் இன்னும் ஐந்து பேர் வருவார்களாம்.\nஎல்லாருக்கும் வெளியில் சாப்பாடு என்பதால் கிச்சன் மேடையைக் கூட ஒருவன் தன் பெட்டாக ஆக்குபை செய்திருந்தான்.\nஇரண்டே பாத்ரூம்கள் அத்தனை பேருக்கும். நினைத்தாலே குமட்டியது. அதை விட ஓப்பன் ஸ்பேஸ் என்று ஒன்றும் இல்லை ஜன்னலைத் திறந்தால் பக்கத்து வீட்டின் அறை தான் தெரிகிறது. இடையில் ஒரு பூனைக்குட்டி கூட நுழைய முடியாது.\nஇது வேணாம்... நம்ம வெளியவே தங்கிக்கலாம் என்று முடிவெடுத்து அப்போதே பெட்டி படுக்கையுடன் வெளியேறி ஒவ்வொரு மேன்ஷனாக ஏறி இறங்கினேன்.\n எதுவும் புரியவில்லை ஒரளவுக்கு கற்று வந்த ஹிந்தி கூட அவர்களால் மறந்து குழம்பிப் போனது தான் மிச்சம்.\nஅவர்கள் ஏதோ குத்துமதிப்பாக பேச நானும் ஆக்ஷனிலேயே பதில் சொல்லி முடித்து விடுவேன். ஒரு வழியாக, கூகுள் மேப்ஸ் உதவியுடன் எங்கள் பட்ஜெட்டில் அடங்குகிற மாதிரியான ஒரு மேன்ஷனை தேர்ந்தெடுத்தோம். அங்கு பெரிதாக வசதிகள் எல்லாம் இல்லை, சரி கொஞ்ச்ச நாளைக்குத் தான என்று சமாதானம் சொல்லிக் கொண்டோம்.\nஅங்கிருந்து நான் செல்ல வேண்டிய அலுவலகம் இருபது கிலோமீட்டர்.இரண்டு பஸ் மற்றும் ஒரு கேப் என செல்லவேண்டும்.\n ஒரு ஹோட்டலும் சாப்பிடும்படி இல்லை.. பார்க்க கொஞ்சமாவது டீசண்ட்டாக இருந்த கடையில் நுழைந்து டோக்கன் வாங்கி வெளியில் நின்றபடியே சப்பாத்தியை முழுங்கினேன்.\nமுதல் நாள் அலுவலகத்திற்கு டிப்டாப்பாக இறங்குவோம் என்று சொல்லி கேப் விசாரித்தால் வஞ்சணை இல்லாமல் ஆயிரத்து ஐநூறு என்றது.\nஅங்கே இங்கே விசாரித்து... பேருந்துகளில் ஏறி அலுவலகத்தில் நுழையும் போது மணி 12சம்பிரதாயங்களை முடித்து எனக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் உட்கார்ந்தேன்.எந்த ஊரு பாஸ்... நமக்கு திருச்சி என்று ஒரு நண்பர்.... சங்கடங்களைச் சொன்னேன். மாலையில் மெட்ரோவில் அழைத்துச் செல்வதாகவும் அப்படியென்றால் நேரமும் பணமும் மிச்சம் என்று சொன்னார்.\nநிம்மதிப்பெருமூச்சு விட்டபடி போனை எடுத்தேன். பிபி எகிறியது.\nஆறு மிஸ்டு கால்கள் வாட்சப்பில் அவள் ஒருத்தி மட்டும் அறுபது மெசேஜ்கள்... போய்டியா... சாப்டியா.... மறந்துட்டியா அவ்வளவு தானா காதல்... இதற்குத்தானா நான் காதலித்தேன் அவள் மீது கோப்பப்படுவதா அவ்வளவு தானா காதல்... இதற்குத்தானா நான் காதலித்தேன் அவள் மீது கோப்பப்படுவதா\nஇப்போதைக்கு போன் செய்தால் வேலை செய்யும் மூடை கெடுத்து சண்டைபிடிப்பாள் என்று அமைதியாக இருந்தேன். மும்பையில் இறங்கிவிட்டேன். அலுவலகத்தில் இருக்கிறேன் என்று ஒரு மெசேஜ் மட்டும் தட்டிவிட்டேன்.\nஇது காதல் தாண்டவம் :\nமாலையில் போன் செய்தேன். ஒரே அழுகை..... அங்க போனதும் என்னைய மறந்துட்ட எவ்ளோவாட்டி போன் பண்ணேன் ஒருவாட்டி கூட அட்டெண்ட் பண்ணனும்னு தோணுச்சா நீ வேணும்னே என்னைய அவாய்ட் பண்ற என்று அழ ஆரம்பித்தாள்.\nகாலையில் நடந்த சம்பவங்களை எல்லாம் ஒன்று விடாமல் ஒப்பித்தேன். இங்கே என்னென்ன நடைமுறைச் சிக்கல்கள் இருக்கிறது நான் எப்படி தவிக்கிறேன் என்பதை விவரித்தேன்.\nசரி. என்று முடித்த்துக் கொண்டாள். அடப் பாதகி.... இதோட விட்ருவோம் என்று சுதாரித்து சரிம்மா சாப்டியா என்று ப்ளேட்டை மாற்றினேன்.\nஇந்த புது இடம், மொழி தெரியாத மனிதர்கள், தங்கவும், சாப்பிடவுமே சிரமங்களை சந்தித்துக் கொண்டு அலுவலகம் சென்று வந்து கோவித்துக் கொள்ளும் அவளை சமாதானம் செய்து என ஒரு ஃபார்முக்கு வந்துவிட்டேன்.\nஎத்தனை முறை சொன்னாலும் அவளுக்கு புரியவில்லை. இங்கே பல பெண்களுடன் நான் ஜாலியாக இருப்பது போலவே அவளின் கற்பனையில் நான் இருந்திருக்கிறேன் போல... எப்போது போன் செய்தாலும் எங்க இருக்க யாரோட இருக்க என்பது தான் அவளது முதல் கேள்விகளாக இருக்கும்.\nமாற்றம் ஒன்றே போதும் :\nஇரண்டு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாறத்துவங்கியது. இங்கே எனக்கு எல்லாம் கொஞ்சம் பழகியது.\nமாற்றம் என்னிடம் மட்டுமல்ல அவளிடமும் தான். இப்போதெல்லாம் அவ்வளவாக போன் பேசுவதில்லை... குறுஞ்செய்திகள் கூட குறைந்துவிட்டது. நானும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, விடுமுறை நாட்கள் என சுருங்கிக் கொண்டேன் அதற்காக காதல் குறைந்துவிட்டது என்றெல்லாம் அல்ல.... அவ்வளவு நேசிக்கிறேன் அவளை.\nஒரு வருடம் இப்படியே ஓடியது. போயி ஒரு வருஷத்துள ஐஞ்சு வாட்டி பேசிருப்பியா என்னடா அங்க எவளையாவது பாத்து கல்யாணம் பண்ணிட்டியா\nம்ம்ம்ம்மா....... உங்களுக்கெல்லாம் என்னைப் பாத்தா எப்டி தெரியுது.\nஇப்போதெல்லாம் என்னவள் தேறிவிட்டாள்.... அல்லது பழகிவிட்டாள் போல நான் போன் செய்தால் கூட எடுப்பதில்லை, மிகத் தாமதமாகத்தான் ரிப்ளை வருகிறது.\nஅவள் மீது கோபமோ வருத்தமோ ஏதுமில்லை.\nஒரு வருடம் பயிற்சியை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பினேன். முன்னரே தகவல்கள் எல்லாம் கொடுத்திருந்தும் அன்றைக்கு காலை அவளிடமிருந்து எந்த மேசேஜும் இல்லை....போனும் வரவில்லை\nதூங்கியிருப்பாள் என்று நினைத்துக் கொண்டேன். பத்து மணிக்கு நானே போன் செய்தேன். உனக்காக ஊர்ல இருந்து என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் தெரியுமா\nஅவள் சுரத்தையே இல்லாமல் பேசினாள். சரி நான் ஆபிஸ் கிளம்பிட்டு இருக்கேன் அப்றம் கூப்டவா என்று கேட்க நான் மறுப்பேதும் சொல்லாமல் கட் செய்தேன்.\nஅவ்வளவு ஆசையாக பேசும்போது இப்டி தவிர்க்கும் போது கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது ஆனால் சூழ்நிலை புரிந்து அமைதியாகவிட்டேன். காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டே பேஸ்பக் ஸ்க்ரோல் செய்தேன்.\nஒரு கணம்.... என் கண்களால் நம்பவே முடியவில்லை இது ஏதேனும் ஃபேக் ஐடியாக இருக்குமோ என்று ப்ரோஃபைல் ஆராய்ந்தேன்... இல்லை உறுதியானது.\nஎன்னவளின் பெயருடன் ரிலேஷன்ஷிப் வித் என்று வேறு எவனோ ஒருவனின் பெயர் நீல நிறத்தில் தெரிந்தது.\nகாதலிப்பவர்களுக்கு தினமும் லவ் யூ என்று மெசேஜ் அனுப்புவது, குட் மார்னிங் குட் நைட் அனுப்புவது, தகவல்களை லைவ் அப்டேட்ஸ் கொடுத்துக் கொண்டிருப்பது எல்லாம் அவசியமா என்ன என்று கேள்வி தான் உங்கள் முன்னர் இப்போது இருக்கிறது.\nஇந்தக் கதையில் யார் மீது தவறு இருக்கிறது நீ எனக்கானவள் அதனால் உன்னை ஒரு கூண்டிற்குள் அடைத்து வைக்க விரும்பவில்லை என்று சொன்ன காதலன் மீதா நீ எனக்கானவள் அதனால் உன்னை ஒரு கூண்டிற்குள் அடைத்து வைக்க விரும்பவில்லை என்று சொன்ன காதலன் மீதா இங்கேயிருக்கும் போதெல்லாம் என்னுடன் அன்புடன் பேசியவன்.... பழகியவன் ஊரை விட்டுச் சென்றதும் என்னை மறந்து விட்டான் என்று காதலை மறந்து சென்ற காதலி மீதா\nஇதேப் போன்ற சந்தர்ப்பங்கள் உங்கள் வாழ்க்கையிலோ அல்லது உங்கள் நண்பர்களின் வாழ்க்கையிலோ சந்தித்திருப்பீர்கள்.... உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...\nஇந்த அறிகுறி இருந்தா தலை, கழுத்தில் புற்றுநோய் வரலாம்... வந்தா இவ்ளோ நாள்தான் வாழ முடியும்\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/05/chidambaram.html", "date_download": "2019-02-16T21:41:32Z", "digest": "sha1:WT6TOBL6TSQUAJZ7LJ7HTVJHLWLVE5IT", "length": 13232, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக ஆட்சியிலும் குறை உண்டு: சிதம்பரம் | chidambarams views on dmk rule - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இ���ுக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதிமுக ஆட்சியிலும் குறை உண்டு: சிதம்பரம்\nதிமுக ஆட்சியில் குறையே இல்லை என்று நான் சொல்லவில்லை என்று தமாகா ஜனநாயகப் பேரவைத் தலைவர்சிதம்பரம் கூறினார்.\nகாட்டுமன்னார்குடி தொகுதியில் தமாகா ஜனநாயகப் பேரவை வேட்பாளரை ஆதரித்து அவர் பிரச்சாரம்செய்கையில்,\nஅரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மத விரோதமாகச் செயல்பட்டால், அதுதான் மதச் சார்புள்ள அரசு.\nஉண்மையிலேயே அதிமுக தான் மதச் சார்பு அணியாக இருக்கிறது.\nதிமுக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்றால் அவர்தான் முதல்வர் ஆவார் என்று திமுக கூட்டணியில் கூறப்படுகிறது.\nஆனால் அதிமுக கூட்டணியில் தலைவரே போட்டி போட இயலாத ஒரு சூழ்நிலையில் யாரைத் தலைவராகத்தேர்ந்தெடுப்பார்கள் என்பது கேள்விக் குறிதான்.\nஜெயலலிதா தப்பித் தவறி முதல்வராக வந்தால் நாட்டுக்கு தான் என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றிஎதுவும் பேசவில்லை.\nதன்னுடைய எதிர்காலத்தைப் பற்றித்தான் எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்.\nவீட்டுவரி பாக்கி வைத்திருந்தாலே, உள்ளாட்சித் தேர்தலில்கூட போட்டி போட முடியாது.\n2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என்று தெரிந்தும், 4 தொகுதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல்செய்தார்.\n4 தொகுதிகளிலும் சட்டம் காப்பாற்றப்பட்டுள்ளது.\nஇதற்காக வாதிட டெல்லியில் இருந்து வக்கீல்கள் வந்திருக்க வேண்டிய அவசியமில்லை.\n\"சட்டத்தைத் திருத்த வேண்டும்\" என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇதன் மூலம் இவர்களே சட்டத்தை மீறியதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.\nதிமுக ஆட்சியிலும் குறைகள் உண்டு. குற்றம் குறைகள் இல்லாத இடம் கல்லறை மட்டுமே என்று பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/amp/", "date_download": "2019-02-16T21:10:39Z", "digest": "sha1:MRB3TW6MYN2G5SQAA5P35NVO7DRX5K2V", "length": 3865, "nlines": 31, "source_domain": "universaltamil.com", "title": "இன்று காலை இடம்பெற்ற வாகன���ிபத்தில் ஐவர் படுகாயம்-", "raw_content": "முகப்பு News Local News இன்று காலை இடம்பெற்ற வாகனவிபத்தில் ஐவர் படுகாயம்- வவுனியாவில் சம்பவம்\nஇன்று காலை இடம்பெற்ற வாகனவிபத்தில் ஐவர் படுகாயம்- வவுனியாவில் சம்பவம்\nவவுனியா, புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றது. கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற ஹென்ரேனர் ரக வாகனமும், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த ரோசா வானும் ஏ9 வீதி, புளியங்குளம், இராமனூர் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.\nஇவ் விபத்து காரணமாக இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.\nவவுனியாவில் பிரபல பாடசாலையொன்றில் மாணவி ஒருவரை தாக்கிய அதிபர்\nதல ரசிகர்களால் வசந்தி திரையரங்கில் அடிதடி- பலர் காயம் அதிர்ச்சி வீடியோ உள்ளே\nமாணவிகளிடம் சில்மிஷம் செய்த அதிபர் பொலிஸாரிடம் சிக்கினார்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-02-16T22:05:36Z", "digest": "sha1:NFUZVHR2KATLI4GIVE4YY54YLSFP5HOH", "length": 13472, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "காணாமல் போனார் தொடர்பில் நாட்டின் அரச தலைவர்கள்", "raw_content": "\nமுகப்பு News Local News காணாமல் போனார் தொடர்பில் நாட்டின் அரச தலைவர்கள் அசமந்தப் போக்கில் இருக்கின்றார்கள்\nகாணாமல் போனார் தொடர்பில் நாட்டின் அரச தலைவர்கள் அசமந்தப் போக்கில் இருக்கின்றார்கள்\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், அவர்களின் நிலை பற்றி அறிவதற்கும் நாங்களும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றோம். அதற்காக வாதாடிக் கொண்டும் இருக்கின்றோம். இந்த நாட்டின் அரச தலைவர்கள் அது சம்மந்தமாக அசமந்தப் போக்கில் தான் இருக்கின்றா���்கள் என மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திலுள்ள ஈரளக்குளம் கிராம மக்களுடனான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது இதில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருக்கலாம், பிரதமராக இருக்கலாம் எமது காணாமற் போன உறவுகள் தொடர்பில் இன்னும் நியாயமான முடிவுகளைச் சொல்வதாக இல்லை. இற்றைக்கு 500 நாட்களையும் கடந்து எமது வடமாகாண உறவுகளின் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அமைக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலகமும் இழுபறி நிலையில் இருக்கின்றது.\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும், அவர்களின் நிலை என்ன என்பது பற்றி அறிய வேண்டும் என நாங்களும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றோம். அதற்காக வாதாடிக் கொண்டும் இருக்கின்றோம். இந்த நாட்டின் அரச தலைவர்கள் அது சம்மந்தமாக அசமந்தப் போக்கில் தான் இருக்கின்றார்கள். நாங்களும் எமது மக்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். எமது மக்களின் துக்கங்கள், வேதனைகள் அனைத்தும் எமக்குத் தெரியும்.\nஎமது தலைவர் சம்மந்தன் ஐயா அவர்களும் இது தொடர்பில் பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார். அண்மையில் இம்பெற்ற வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் கூட காணாமல் போனோர் தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பில் வலியுறுத்தியுள்ளார். இது சம்மந்தமாக அவர் மிகத் தீவிரமாக இருக்கின்றார். நாங்களும் எம்மாலான விடா முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.\nதனியார் பஸ் சாரதியின் விளக்கமறியல் நீடிப்பு\nஊருக்குள் நுழைந்த முதலையை மடக்கிபிடித்த ஊர்மக்கள்- மட்டக்களப்பில் சம்பவம்\nயோகேஸ்வரன் எம்.பி – தொண்டர் ஆசிரியர் தொடர்பில் வடக்கு மாகாணத்துக்க ஒரு சட்டம் கிழக்கு மாகாணத்திற்கு மற்றுமொரு சட்டம்\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், ���லங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/preventing-work-related-injuries-computerseccarikkairipport", "date_download": "2019-02-16T22:40:24Z", "digest": "sha1:26POJCDEUTCTEREAK5WK4XBNKPXOKT5Z", "length": 5779, "nlines": 52, "source_domain": "old.veeramunai.com", "title": "கணினி வேலையா ? உங்களுக்கு சீக்கிரம் வயசாயிடும் ! – எச்சரிக்கை ரிப்போர்ட் - www.veeramunai.com", "raw_content": "\nதகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியினால் இன்றைக்கு அனைத்து துறைகளிலுமே கணினி பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது. இதில் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள்,அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை விரைவில் முதுமை ஆட்கொள்வதாக ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது. குறிப்பாக பெண்களுக்கு முதுமை சீக்கிரம் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் ப்ரகர், கணினியில் பணியாற்றும் ஏராளமான பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கணினி முன்னர் ஒருவர் நீண்ட நேரம அமர்ந்திருந்தால் அவரது கீழ் தாடை தொங்கி போய்விடும் என்றும், இதற்கு காரணம் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகணினியில் வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் கடு கடுவென இருப்பதற்கு, காரணம் அவர்கள் நீண்ட நேரம் கணினி முன்னர் அமர்ந்து மிக அதிகமாக கவனம் செலுத்தி வேலை செய்வதுதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெண்களுக்கு நெற்றியில் விரைவிலேயே சுருக்கம் மற்றும் கண்களை சுற்றி தோல் சுருக்கம் போன்றவை ஏற்படுகிறது.\nஇது குறித்து இவர்கள் மிக அதிகமாகவே கவலையும், அச்சமும் கொள்கின்றனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கணினி முன்பு அமர்ந்து வேலை செய்தாலும் சிறிது நேரம் எழுந்து நடப்பது, மனதிற்கு பிடித்தவருடன் உரையாடுவது என அடிக்கடி ரிலாக்ஸ் செய்வது மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.download.tamilquran.in/abdulrahmanalsudaes.php", "date_download": "2019-02-16T22:25:09Z", "digest": "sha1:UCWJ6SPJGKP2BMMIKIUKERP7V7GHTZOW", "length": 10041, "nlines": 352, "source_domain": "www.download.tamilquran.in", "title": "Tamilquran Abdulrahman Alsudaes download quran mp3", "raw_content": "\n1 . அல் பாத்திஹா\n2 . அல் பகரா\n3 . ஆலு இம்ரான்\n5 . அல் மாயிதா\n6 . அல் அன்ஆம்\n7 . அல் அஃராப்\n8 . அல் அன்ஃபால்\n13 . அர் ரஅத்\n15 . அல் ஹிஜ்ர்\n17 . பனூ இஸ்ராயீல்\n18 . அல் கஹஃப்\n21 . அல் அன்பியா\n22 . அல் ஹஜ்\n23 . அல் மூமினூன்\n25 . அல் ஃபுர்கான்\n28 . அல் கஸஸ்\n29 . அல் அன்கபூத்\n33 . அல் அஹ்ஸாப்\n37 . அஸ் ஸாஃப்பாத்\n40 . காஃபிர் அல்லது மூமின்\n40 . காஃபிர் அல்லது மூமின் quran/1/040.ogg\n46 . அல் அஹ்காஃப்\n48 . அல் ஃபதஹ்\n49 . அல் ஹுஜுராத்\n54 . அல் கமர்\n57 . அல் ஹதீத்\n59 . அல் ஹஷ்ர்\n60 . அல் மும்தஹினா\n62 . அல் ஜும்ஆ\n63 . அல்முனாஃபிகூன் quran/1/063.ogg\n69 . அல் ஹாக்கா\n70 . அல் மஆரிஜ்\n72 . அல் ஜின்\n73 . அல் முஸ்ஸம்மில்\n74 . அல் முத்தஸிர்\n75 . அல் கியாமா\n77 . அல் முர்ஸலாத்\n82 . அல் இன்ஃபிதார்\n83 . அல் முதஃப்பிபீன்\n83 . அல் முதஃப்பிபீன் quran/1/083.ogg\n84 . அல் இன்ஷிகாக்\n85 . அல் புரூஜ்\n87 . அல் அஃலா\n89 . அல் ஃப்ஜ்ர்\n90 . அல் பலத்\n96 . அல் அலக்\n97 . அல் கதர்\n98 . அல் பய்யினா\n99 . அஸ் ஸில்ஸால்\n100 . அல் ஆதியாத்\n101 . அல் காரிஆ\n102 . அத் தகாஸுர்\n103 . அல் அஸ்ர்\n104 . அல் ஹுமஸா\n105 . அல் ஃபீல்\n107 . அல் மாவூன்\n108 . அல் கவ்ஸர்\n109 . அல் காஃபிரூன்\n112 . அல் இக்லாஸ்\n113 . அல் ஃபலக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=315", "date_download": "2019-02-16T22:34:46Z", "digest": "sha1:DBEDVJ2XIO72IVROHBDMOCAWTCCDTWFL", "length": 12557, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nஅரசியல்வாதிகள் உள்ளுர் மீனவர்களை விற்ற��விட்டார்கள் - வடமாகாண மீனவ சங்கங்களின் சம்மேளனம்\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் நாள் தோறும் முறை...\nஆறு மாத காலப் பகுதியினுள் காவற்துறைக்கு எதிராக 625 முறைப்பாடுகள்\nவருடத்தில் நிறைவடைந்த 6 மாத காலப்பகுதியினுள் காவற்துறைக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவிற்கு 625 முறைப்பாடுகள் கிடைக்கபெற...\nமுதலமைச்சர் வேட்பாளராக கட்சி யாரைத் தீர்மானிக்கிறதோ அதற்கு நாங்கள் இணங்குவோம் - சுமந்திரன்\nவட மாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனத் தான் கூறியிருந்தது கட்சியின் தீர்மானம...\nசெம்மலை பகுதியில் விகாரை அமைப்பதற்கான நில அளவீட்டுப் பணி தடுத்து நிறுத்தப்பட்டது\nமுல்லைத்தீவு நாயாறு செம்மலை பகுதியில் விகாரை அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களத்தின் மூலம் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் ந...\nஇன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்\nபிட்டவல்கமுவ பிரதேசத்தில் இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். பஸ் ...\nபகிடிவதை குறித்து முறைப்பாடுகள் கிடைக்கவில்லை - வவுனியா வளாக முதல்வர்\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் இரண்டாம் வருட விஞ்ஞான பீட மாணவர்களால் கடந்த 21-06-2018 அன்று, க...\nஊடகவியலாளர்களை அச்சுறுத்த வேண்டாம் எம்மிடம் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் - நியூயோர்க் டைம்ஸ் ஆசிரியர்\nமுன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தொடர்பில் எமது பத்­தி­ரிகை வெளி­யிட்ட செய்தி தொடர்பில் ஏதேனும்...\nகைதடி கொங்கறீட் பாலம் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது\nஜப்பான் அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட கைதடி கொங்கறீட் பாலம் மக்கள் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. பாலத்தில் ந...\nவிஜயகலா, விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் -ரஞ்சன் ராமநாயக்க\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா உட்பட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு புன...\nபுதுக்குடியிருப்பில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞன் கைது\nபுதுக்குடியிருப்பு 2 ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் வசித்துவரும் ப���டசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உற்பட...\nநிலுவைத் தொகையை செலுத்துவதற்கு ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் இணக்கம்\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு ஶ்ரீலங்கன் விமான நிறு...\nதிருகோணமலையில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது\nதிருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பேரமடுவ காட்டுப் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 4 நபர்கள் ...\nவிஜயகலா மகேஸ்வரன் இன்று கொழும்பில் பிரதமரை சந்திக்கின்றார்\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று கொழும்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவ...\nவிஜயகலா கூறியது தவறென்றால் ஞானசார தேரர் கூறியது மட்டும் தவறில்லையா\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியது தவறு என்றால், ஞானசார தேரர் பிரபாகரன் குறித்து கூறியதும் சட்டவிரோத...\nமல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1092", "date_download": "2019-02-16T22:26:18Z", "digest": "sha1:VTRDL7APHWGX24DDES5KJCXIDJEDTDEM", "length": 7562, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n355 சட்டத் திருத்த மசோதாவை அரசாங்கமே தாக்கல் செய்யும் \nஞாயிறு 19 மார்ச் 2017 13:09:53\nஇந்நாட்டில் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தும் விவகாரம் பல்வேறு சர்ச்சைக்குள்ளாகி வரும் வேளையில், 355 சட்டத் திருத்த மசோதாவை அர சாங்கமே இப்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறி னார். இந்நாட்டிலுள்ள இதர சமயத்தினருக்கு மிரட்டல் கொடுக்கா வண்ணம் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன்ரசாக் விருப்பம் கொண்டுள்ளதாக அவர் சொன்னார். இந்நாட்டில் முஸ்லிம் சமயத்தை வளர்க்கும் அதேவேளையில், இந்நாட்டில் வாழும் இதர சமயத்தின���ின் நலனுக்குப் பாதிப்பு வராமல், தேசிய முன்ன ணியும், முன்பு நமக்கு ஜென்ம விரோதிகளாக இருந்த புதிய நண்பரும் சேர்ந்து இந்த சட்டத் திருத்தத்தை தாக்கல் செய்ய முன்வந்துள்ளதாக அவர் சொன்னார். இந்நாட்டிலுள்ள மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்துவதற்கு, நாம் சிறு கும்பல் கொண்ட நண்பர்களை இழந்தாலும் பரவாயில்லை. ஆனால், நம்முடன் தொடர்ந்து போராடுவதற்கு நமக்கு பெரிய அளவில் புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர் என்றார். இப்போது நமக்கு கிடைத்துள்ள புதிய நண்பர்கள் முன்பு நமக்கு பகைவர்களாக இருந்து வந்தனர். ஆனால், அவர்கள் மற்ற சமயத்தினரை புறந்தள்ளாமல், நம்முடன் இணைந்து அப்பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வந்துள்ளனர் என்றார். நேற்று திரெங்கானு அரங்கத்தில் கிளை அளவிலான அம்னோ கூட் டங்களைத் தொடக்கி வைக்கும் அதேவேளையில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கிய பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/12/proxima-b-chances-of-life-formation/", "date_download": "2019-02-16T22:09:00Z", "digest": "sha1:JCUZBI4JP43ORWFFSSXAJVXVMTBFHGGZ", "length": 20480, "nlines": 189, "source_domain": "parimaanam.net", "title": "Proxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா? — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் Proxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா\nProxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா\nகடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் எமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீனான Proxima Centauri விண்மீனை Proxima b எனும் கோள் சுற்றி வருவதை நாம் அறிந்துகொண்டோம். அதனைப் பற்றிய கட்டுரையை வாசிக்க ���ீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா\nவெறும் 4.2 ஒளியாண்டுகள் என்பதால், இந்தக் கோளை அவதானிப்பதும் ஆய்வு செய்வதும் பல நூறு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஏனைய புறவிண்மீன் கோள்களை ஆய்வு செய்வதை விட இலகுவானதே. Proxima b கோள் தனது தாய் விண்மீனை மிக மிக அருகில் சுற்றிவந்தாலும், தாய் விண்மீன் Proxima Centauri ஒரு சிவப்புக் குள்ளன் வகை விண்மீன் ஆகும். அப்படியென்றால் இது சூரியனை விட வெப்பநிலை குறைந்த விண்மீன் ஆகும். எனவே இந்தப் புதிய கோள் ‘Habitable zone’ எனப்படும் உயிரினம் வாழக்கூடிய வெப்பநிலையைக் கொண்ட பகுதியியினுள்ளே தான் தனது தாய்க் கோளைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.\nஆனால் புதிய கணணிக் கணிப்பீடுகள் (computer simulations) இந்தக் கோள் habitable zone இனுள் இருந்தாலும், இதன் தாய் விண்மீனில் இருந்து வெளிப்படும் அளவுக்கதிகமான புறவூதாக் கதிர்வீச்சு, இந்தக் கோளின் வளிமண்டலத்தை அழித்திருக்கும் எனக் காட்டுகிறது.\nஇந்தப் புதிய ஆய்வு Proxima b கோள் தாய் விண்மீனில் இருந்துவரும் கதிர்வீச்சுக்களை தாங்குமா என்று கண்டறியவே செய்யப்பட்டது. அதிலிருந்து கிடைத்த வெளியீடு இங்கே உயிரினங்கள் தோன்றி இருப்பதற்கான சாத்தியத்தை பலமாக குறைத்துள்ளது எனலாம்.\nபுறவிண்மீன் கோள் ஒன்றின் வளிமண்டலத்தைப் பற்றி இலகுவாக அறிவதற்கு, அந்தக் கோள் தனது தாய் விண்மீனைக் கடக்கும் போது, தாய் விண்மீனின் ஒளி, கோளின் வளிமண்டலத்தை கடந்துவரும். அப்படிக் கடந்துவரும் ஒளியை ஆய்வு செய்வதன் மூலம் குறித்த கோளின் வளிமண்டலத்தில் எப்படியான மூலக்கூறுகள் மற்றும் வாயுக்கள் காணப்படுகின்றன என்று அறிந்துகொள்ள முடியும்.\nஓவியரின் கைவண்ணத்தில் Proxima b கோள். படவுதவி: ESO/M. Kornmesser\nProxima b ஐ பொறுத்தவரை இந்தச் உத்தியைக் கையாளமுடியாது. காரணம், எமது பூமிக்கும், Proxima Centauri க்கும் இடையில் இந்தக் கோள் கடப்பதில்லை. ஆகவே இதன் வளிமண்டலக் கூறுகளை ஆய்வு செய்வது என்பது சற்றே கடினமான விடையம்தான்.\nஎனினும், Proxima Centauri போன்ற சிவப்புக் குள்ளன் வகை விண்மீன்கள் அளவுக்கதிகமான புறவூதாக் கதிர்வீச்சை வெளியிடும் அதேவேளை, சூரிய கதிர்புகளும் (solar flare) அடிக்கடி இப்படியான விண்மீன்களில் ஏற்படும். ஆபத்தான புறவூதாக் கதிர்வீச்சுக்களும், சூரிய கதிர்ப்புகளும் மிக அருகில் சுற���றிவரும் Proxima b போன்ற கோளில் மிகவும் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.\nகுறிப்பாக வளிமண்டலத்தை அழித்ததுடன் தொடர்ச்சியாக கோளின் மேற்பரப்பில் இந்தக் கதிர்வீச்சு தாக்கியிருக்கும். அதி சக்திவாய்ந்த புறவூதாக் கதிர்வீச்சு, கோளின் வளிமண்டலத்தில் இருந்த வாயுக்களை அயனாக்கியிருக்கும். இப்படியாக ஏற்றம் கொண்ட அணுக்கள், இலகுவாக கோளின் ஈர்ப்புவிசையில் இருந்து தப்பித்திருக்கும். இது ஒரு சங்கிலித் தொடரான செயற்பாடாக இடம்பெற்று மொத்த வளிமண்டலமும் கரைந்துபோக வழிவகுத்திருக்கும்.\nசூரியனில் இருந்து பூமிக்கு கிடைக்கும் கதிர்வீச்சை விட பல நூறு மடங்கு அதிகமாக அதன் தாய் விண்மீனில் இருந்து Proxima b கோள் கதிவீச்சை பெறுகிறது. இதன் காரணமாக, ஹைட்ரோஜன் போன்ற எளிதான அணுக்கள் மட்டுமின்றி, ஆக்ஸிஜன் போன்ற பாரமான அணுக்களும் வளிமண்டலத்தை விட்டு வெளியேறியிருக்கும்.\nஇந்தக் கோள் பூமிக்கும், அதன் தாய்க் கோளான Proxima Centauri க்கும் இடையில் கடப்பது இல்லை என்பதால், எவ்வளவு வளிமண்டலம் இழக்கப்பட்டுள்ளது என்று நேரடியாக அளக்க முடியாததால், கணணிக் கணிப்புகளை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் எவ்வளவு வேகமாக, எவ்வளவு வளிமண்டலம் இழக்கப்பட்டுள்ளது என்பதனைக் கணக்கிடுகின்றனர்.\nஇந்தக் கணனிக் கணிப்பீட்டில் இருந்து தெரிய வருவதாவது, பூமி இழக்கும் வளிமண்டலத்தின் அளவை விட 10,000 மடங்கு வேகமாக Proxima b தனது வளிமண்டலத்தை இழக்கிறது.\nஆனால் இது வெறும் சராசரி கணக்கீடு மட்டுமே என்பது இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவின் கருத்து.\nமேலும், குறித்த கோளின் துருவங்களின் அளவு, புற வளிமண்டலத்தின் வெப்பநிலை என்பவற்றையும் கருத்தில் கொண்டால், பூமியின் அளவுள்ள வளிமண்டலத்தை இழக்க கூடியபட்சம் இரண்டு பில்லியன் வருடங்களும், குறைந்த பட்சம் வெறும் நூறு மில்லியன் வருடங்களும் எடுக்கும் என்பது கணிப்பீட்டின் முடிவு.\nஇங்கு உயிரினங்கள் தொன்றியிருப்பதர்காக வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்று விஞ்ஞானிகள் கருதினாலும், முற்றிலுமாக அதனை ஒதுக்கி வைத்துவிடவில்லை. பாரிய எரிமலை வெடிப்பு, விண்கற்கள்/சிறுகோள்கள் மோதுகை என்பன வளிமண்டல இழப்பை நீடித்திருக்க வாய்ப்பு உண்டு. மேலும், இயற்கையின் கைவண்ணத்தில் சாத்தியப்படாதது என்று நாம் எதனை முடிவ���டுத்துவிடமுடியும்\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/feb/13/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3095044.html", "date_download": "2019-02-16T22:30:11Z", "digest": "sha1:XVTQKIJ2FSOAI6XNWNTN33TZW32IJABH", "length": 10475, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "சங்ககிரி வருவாய் கோட்டத்தில் சிறப்பு குறைதீர் முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசங்ககிரி வருவாய் கோட்டத்தில் சிறப்பு குறைதீர் முகாம்\nBy DIN | Published on : 13th February 2019 10:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசங்ககிரி வருவாய் உள்கோட்ட அளவில், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.\nசேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தி, மனுக்களைப் பெற்று அங்கேயே தீர்வு காணுவது என்ற அடிப்படையில், 2-ஆவது முறையாக சங்ககிரி வருவாய் கோட்ட அளவில் சிறப்பு முகாம் நடைபெற்றது.\nசேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமை வகித்து, வருவாய்த் துறையின் சார்பில் 56 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, 31 பேருக்கு நத்தம் பட்டா, விதவைச் சான்று 3 பேருக்கும், மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு உதவித்தொகை உள்ளிட்ட 167 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 24 லட்சத்து 44 ஆயிரத்து 228 மதிப்பீட்டில் வழங்கினார்.\nபின்னர் அவரிடம் சங்ககிரி, எடப்பாடி வட்டப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, கல்விக கடன் உதவி உள்ளிட்டவை கோரி 365 மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்ற அவர், அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கினார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ருக்மணி, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் (பொ) ஜி.வேடியப்பன், வட்டாட்சியர்கள் சங்ககிரி சி.ரவிச்சந்திரன், எடப்பாடி கேசவன், சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் கோவிந்தராஜ், மண்டல துணை வட்டாட்சியர் சிவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nகாவிரி குடிநீர் விநியோகிக்கக் கோரி மனு\nசங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட முனியப்பம்பாளையம், உதயம் காலனி பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக மாதம் ஒரு முறை மட்டுமே காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, 15 நாள்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில்\nஇதேபோல், சங்ககிரி தாமஸ் காலனி, நாகிசெட்டிப்பட்டி, பாரதி நகர், சங்ககிரி நகர், கஸ்தூரிபட்டி, சங்ககிரி ஆர்.எஸ். உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி குடிநீர் 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே வருவதாக பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nஇம்மனுக்களை பெற்ற ஆட்சியர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர்களுக்கு இப்பிரச்னை குறித்து உடனடிநடவடிக்கை எடுத்து அறிக்கை தர உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-16T22:46:45Z", "digest": "sha1:EOBPQRFS2VFPMAPUHK6WMRHOJUX5BTME", "length": 3217, "nlines": 39, "source_domain": "www.tamilminutes.com", "title": "தேர்தல் Archives | Tamil Minutes", "raw_content": "\nதனித்து போட்டி என தனித்தனியே அறிவித்த ஓபிஎஸ்-தமிழிசை\nகாங்கிரஸ் கட்சியிடம் தேர்தலில் போட்டியிட அனுமதி கேட்ட பிரபல நடிகை\nநாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மகன் போட்டியா\nராகுல்காந்தியை பாராட்டிய நடிகர் பிரகாஷ்ராஜ்\nபுதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்: பாஜக தோல்வி குறித்து கமல்\n44 வீரர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் உதவி வழங்குகிறார் அமிதாப்\nஇறந்த ராணுவ வீரர் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவாக்\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nகுர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்\nஹனிமூன் படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116679-hindu-religious-and-charitable-endowments-department-sealed-shops-in-srirangam.html", "date_download": "2019-02-16T21:36:51Z", "digest": "sha1:5Q43K52BTKDGGR7JHIBA5PWVE3I7276A", "length": 21602, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "ஶ்ரீரங்கம் கோயிலில் உள்ள 53 கடைகளுக்கு சீல்! - அறநிலையத்துறை அதிரடி | Hindu Religious and Charitable Endowments Department sealed shops in srirangam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:35 (17/02/2018)\nஶ்ரீரங்கம் கோயிலில் உள்ள 53 கடைகளுக்கு சீல்\nதிருச்சி மாவட்டக் கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற இந்து அறநிலையத்துறை நோட்டீஸ் வழங்கியதை அடுத்து, கடைகளுக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2-ம் தேதி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தை அடுத்து, கோயிலுக்குள் உள்ள கடைகளை அகற்றும் பணி தொடர்ந்தது. கோயிலில் உள்ள வீரவசந்தராய மண்டபத்தில், தீ விபத்து ஏற்பட்டு அந்த மண்டபத்தின் மேற்கூரை மற்றும் பசுபதீஸ்வரர் சந்நிதியின் மேற்கூரைகள் இடிந்துவிழுந்தன. அதோடு, கோயிலுக்குள் இருந்த 36 கடைகள் எரிந்து சாம்பலாகின.\nமேலும் கோயில்களுக்குள் வைக்கப்பட்டுள்ள கடைகள் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, கோயிலுக்குள் இருக்கும் கடைகளை உடனே அகற்ற உத்தரவிட்டது. அதையடுத்து, விபத்து நடந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. தற்போது, அதற்கான பணிகள் தொடர்கின்றன.\nஇந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஶ்ரீரங்கம், சமயபுரம், திருப்பட்டூர், மலைக்கோட்டை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் விதிகளை மீறி கடைகள் உள்ளன. இதற்கிடையே, மதுரையில் நடந்ததுபோன்ற அசம்பாவிதம், வேறு எந்தக் கோயிலிலும் நடந்துவிடாமல் இருக்க திருச்சி ஶ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருப்பட்டூர் உள்ளிட்ட பிரபல கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற அறநிலையத்துறை கெடு விதித்தது.\nஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் 21 கோபுரங்கள், பதினாறு கால் மண்டபம் மற்றும் நான்கு கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 20 கடைகளின் உரிமையாளர்களுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு, 'ஓரிரு தினங்களுக்குள் கடைகளை அகற்றிட வேண்டும். இல்லாவிட்டால், அறநிலையத்துறையே கடைகளை அகற்றும்' என இந்து அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதேபோல மலைக்கோட்டையில் உள்ள 50 கடைகளின் உரிமையாளர்களுக்கும், சமயபுரத்தை அடுத்த திருப்பட்டூர் பிரம்மா கோயிலில் உள்ள கடைகளின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று இரவு (16-02-2018), திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் உள்ளேயும் வெளியேயும் உள்ள 53 கடைகளை அகற்ற உத்தரவிட்டிருந்ததை அடுத்து, அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வாங்கியும், உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட கடைகளுக்கும், முன்னதாகவே அகற்றப்பட்ட கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட நோட்டீஸில், இந்த இடம் திருக்கோயில் பராமரிப்பில் உள்ளது என வாசகம் அடங்கியுள்ளது. இதேபோல திருச்சியில் உள்ள மற்ற கோயில்களிலும் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.\n``அற நிலையத் துறையிடமிருந்து கோயிலைப் பறிப்பது தீ எரிவதை விட அபாயகரமான அரசியல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்��ள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2014/06/blog-post_17.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=DAILY-1095343200000&toggleopen=DAILY-1402927200000", "date_download": "2019-02-16T21:40:10Z", "digest": "sha1:6GQTST6KSTZK6EZJGBSRF64SCM5BAVDJ", "length": 14125, "nlines": 336, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: கேட்டிருந்தால் பதில் என்னவாயிருந்திருக்கக் கூடும்?", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nகேட்டிருந்தால் பதில் என்னவாயிருந்திருக்கக் கூடும்\nவீட்டிற்கும் அலுவலகத்திற்கும் (எடுக்கிற வழியைப் பொறுத்து) 17-19கிமீ தூரம்தான். ஆனால் போக எடுக்கிற நேரமோ 25-60 நிமிசம் வரை வரும் - புறப்படும் நேரத்தைப் பொறுத்தது (கூடவே சமிக்ஞை விளக்குகளையும்) . காலையிலே 7.20க்கு முன்னரே வெளிக்கிட்டால் நேரத்தையும் எரிபொருளையும் வீணாக்காமல் அரை மணித்தியாலத்துக்குள் வேலைக்குப் போய் விடலாம். இதில் வாகனம் பறக்கும் வகையைச் சாரும். 7.20-7.45 என்றால் 40 நிமிடம். நடப்பன. அதுக்குப் பிறகென்றால் ஊர்வன தான். அதுவும் நத்தை வென்றுவிடும். எப்பிடியென்றாலும் ஏபிசி செவ்வியல் பண்பலை (நன்றி பிரபா) தான் கூட வருவது. அலட்டலில்லாது விளம்பரங்களில்லாது இசை மட்டுமே. எமா எயர்ஸ் தான் நிகழ்ச்சித் தொகுப்பாளர். பின்னேரம் வீடு வரும் போது ஜுலியா லெஸ்டர் வானலை வழியே கூட வருவா.\nஇப்படி இசை பொழிய, காட்சிகள் கண் நிறைக்க வாகனத்தோட சேர்ந்து மனதில் சில எண்ணங்களும் ஓடிக் கொண்டிருக்கும். அப்பிடி இன்றைக்கு உறைச்சதுதான் பதிவுக்குக் காரணம்.\nமற்ற மதங்களில் திருமணச் சடங்குகள் பற்றித் தெரியவில்லை. இந்து முறைப்படி திருமணம் நடக்கையில் ஒருவேளை பெற்றோரில் ஒருவரே மணமக்களுக்கு (பிரிந்தோ இறந்தோ திருமணத்திற்குச் சமுகமளிக்க முடியா நிலையிலோ) இருக்கும் பட்சத்தில் ஏன் வேறொரு தம்பதியரை 'கன்னிகாதானம்' செய்யவோ 'தானத்தை'ப் பெறவோ ஒழுங்கு செய்ய வேண்டி வருகிறது பிள்ளையை வளர்த்த அம்மா/அப்பா தனியாளாய் இந்தச் சடங்கினைச் செய்தால் என்ன பிள்ளையை வளர்த்த அம்மா/அப்பா தனியாளாய் இந்தச் சடங்கினைச் செய்தால் என்ன ஏன் செய்வதில்லை அல்லது செய்ய அனுமதிக்கப்படுவதில்லை\nஅப்பா இல்லாத காரணத்தால் எனது திருமணத்தில் அண்ணா/அண்ணி செய்தனர். அவர்கள் செய்ததில் ஒரு குறையுமேயில்லை. நான் அவரிடம் நேரடியாகவோ அல்லது அம்மாவிடமோ (சரியாக யாரிடமென நினைவில்லை) அண்ணா செய்வது விருப்பம் என்று சொன்ன ஞாபகம். நான் அம்மாவைக் கேட்கவே இல்லை. கேட்கத் தோன்றவே இல்லை. அதுதான் குறுகுறுக்கிறது. பெரியவர்களும் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகமே. விதவை, அதனால் திருமணச் சடங்கில் பங்கு பெறுவதற்கில்லை என்று நடைமுறை வாழ்க்கையில் நூற்றாண்டுக் காலமாய் கற்பிக்கப்பட்டு விட்டது. அதுவே இயல்பாகத் தோன்றியிருக்கிறது. அதனாலேயே நான் கேட்கவில்லை. அம்மாவைச் செய்யச் சொல்லி (குறைந்த பட்சம் கேட்டாவது) இருந்திருக்கலாமே என்று இப்ப தோன்றுகிறது. அப்ப சிந்திக்கவே இல்லை. அம்மா சடங்குகளில் கலந்து கொண்டதாய் நினைத்துப் பார்க்க, ஏன் அம்மாவும் எம்மியும் சேர்ந்து திருமணச் சடங்குகளைச் செய்திருந்தால் என்று நினைக்க நல்லாய்த் தான் இருக்கிறது.\nகேட்டிருந்தாலும் அம்மா ஒத்துக் கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே எனத் தோன்றுகிறது. ஆனாலும் அம்மாவின் மறுப்பு காலங்காலமாக விதவைகளின் மீது சுமத்தப்பட்ட புறக்கணிப்பில் வேரூன்றியதாய் ஊரையும் அதன் பேச்சையும் குறித்துத் தேவையேயற்ற யோசனையில் முளைவிட்டதாய்த்தான் இருந்திருக்கும். அப்படி இல்லாமல், எங்கேயாவது யாராவது ஒரு அம்மாவோ ஒரு அப்பாவோ தனியாளாய் இருந்தாலும் பிள்ளையின் திருமணச் சடங்குகளினை நிறைவேற்றினால் எத்தனை பொருத்தமாய் அழகானதாய் இருக்கும். நடந்திருக்கிறது/நடக்கிறது/நடக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன்.\nநேர அட்டவணையைக் காலம் போட, அதற்கேற்ப வாழ்க்கை பாடத்தை நடத்துகிறது.\nகேட்டிருந்தால் பதில் என்னவாயிருந்திருக்கக் கூடும்\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:12:44Z", "digest": "sha1:RSWHGQO2KEHYYLP7ZEGUGKJHEYIGIEMP", "length": 5152, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "அச்சுறுத்தும் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக���குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nகடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் -அஸ்டிராய்ட் -பூமிக்கு நெருக் கமாக வந்து பூமியை எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றது. அப்போது அது பூமியிலிருந்து சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் ......[Read More…]\nAugust,5,11, —\t—\tஅச்சுறுத்தும், அஸ்டிராய்ட்கள், நீளம், பூமியின் மீது, பூமியை, மோதலாம், விண்கற்கள், விண்கல்லின்\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-02-16T21:36:46Z", "digest": "sha1:WV6463W5VBW6KPOD5ETH66Q72NBILUBZ", "length": 6284, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "அதிகாரத்தை |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nடைம்ஸ் இதழ் அவப்பெயர் பெற்ற தலைவர்களில் ராஜாவுக்கு இரண்டாமிடம்\nஅமெரிக்காவின், \"டைம்ஸ்-இதழ் வெளியிட்டிருக்கும் , அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கலின் பட்டியலில், முன்னாள் மத்திய-அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது . டைம்ஸ் இதழின் இந்தபட்டியலில்,முதல் இடத்தில் இருப்பவர் டேனியல் எல்ஸ்பெர்க். ......[Read More…]\nMay,20,11, —\t—\tஅதிகாரத்தை, இதழ், இரண்டாம் இடம், டைம்ஸ், தலைவர்கலின், மத்திய அமைச்சர், ராஜாவுக்கு\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறி��ுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nஹர்திக்படேலுக்கும், மத்திய அரசுக்கும் ...\nஇரண்டுகப்பல்கள் மோதி விபத்துக்குள்ளா� ...\nமத்திய அமைச்சர்களின் செயல் பாடுகளை பி� ...\nடெசோ மாநாட்டில் ஈழம் எனும் சொல்லையே ப ...\nதயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியில� ...\nமத்திய அமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம� ...\nமு.க.அழகிரியின் தயா திருமண மண்டபத்தின் ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/good/", "date_download": "2019-02-16T21:21:19Z", "digest": "sha1:ITAU5DDGTT6ZRZFVWA4Z2ECWFNO62FYE", "length": 4846, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "good |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி வகைக்கு ஒருதோலா சேர்த்து, பன்னீர்விட்டு அரைத்து குன்றி மணி அளவு மாத்திரைகளாக செய்துகொண்டு, ஒரு நாளைக்கு ஒரு வேளை ஒரு ......[Read More…]\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nஒ��ு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gold-21-06-1628854.htm", "date_download": "2019-02-16T21:59:38Z", "digest": "sha1:QKA5ATOW5MG6AQKAKNDQXBGY4NB7SBRT", "length": 7245, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "திரைப்பட - தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தில் 20 லட்சம் மோசடி! - Gold - தொலைக்காட்சி | Tamilstar.com |", "raw_content": "\nதிரைப்பட - தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தில் 20 லட்சம் மோசடி\nதென்னிந்திய திரைப்பட-தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க அலுவலகம் சென்னை தியாகராயநகரில் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் செயலாளர் ஜாக்குவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில்,\n‘‘தங்களது சங்கத்தில் ரூ.60 லட்சம் பண மோசடி நடந்துள்ளது என்றும், அலுவலக மேலாளராக பணியாற்றும் அமுதா (வயது 45) என்பவர் இந்த பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார் என்றும், அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.\nஇந்த புகார் மனு மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ரூ.20 லட்சம் அளவில் மோசடி நடந்திருப்பது உறுதிபட தெரியவந்தது.\nஇதன்பேரில் நேற்று அதிகாலை அமுதாவை மாம்பலம் போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். நேற்று மாலை வரை விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் அமுதா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டார்.\n▪ சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்\n▪ பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை\n▪ பிரமாண்டமாக நடந்து முடிந்த 74-வது கோல்டன் க்ளோப் விருது விழா- வெற்றியாளர்கள் பட்டியல் இதோ\n▪ அனுஷ்காவுக்காக உருவாக்கப்பட்ட ஒரிஜினல் தங்க கிரீடம்..\n▪ \\'லைப் ஆப் பை\\' படத்துக்கு கோல்டன் குளோப் விருது\n▪ 50 பவுன் நகை நடிகை ரம்யாகிருஸ்னனின் வீட்டில் திருட்டு - வேலைக்காரி கைது\n▪ லண்டனில் நடிகை ஹேம மாலினிக்கு சர்வதேச ஆளுமை விருது\n▪ 6 கிராம்மி விருதுகள் பெற்ற இசை உலகின் தங்க பெண் ஒய்ட்னி ஹாஸ்டன் மரணம்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kaththi-ar-murugadoss-27-06-1520682.htm", "date_download": "2019-02-16T22:31:25Z", "digest": "sha1:OYDIALHSTS73QQOHSRC6C2ZV6WDP4CZV", "length": 8119, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "பிலிம்ஃபேர் - தனுஷ், மாளவிகாவுக்கு விருது: கத்தி சிறந்த படம்! - Kaththiar Murugadossvijay - கத்தி | Tamilstar.com |", "raw_content": "\nபிலிம்ஃபேர் - தனுஷ், மாளவிகாவுக்கு விருது: கத்தி சிறந்த படம்\n62வது பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று இரவு நடந்தது. இதில் சிறந்த நடிகராக தனுஷ் (வேலையில்லா பட்டதாரி), சிறந்த நடிகை மாளவிகா (குக்கூ) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.\nசிறந்த திரைப்படமாக விஜய் நடித்த கத்தி படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் சிறந்த இயக்குனருக்கான விருது வெற்றார். கார்த்தி மெட்ராஸ் படத்தில் நடித்தத்காக சிறந்த நடிகருக்கான விமர்சகர் (கிரிட்டிக் அவார்ட்) விருதினை பெற்றார்.\nசிறந்த துணை நடிகராக பாபி சிம்ஹா (ஜிகிர்தண்டா), சிறந்த துணை நடிகையாக ரித்விகா (மெட்ராஸ்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nசிறந்த இசை அமைப்பாளர் அனிருத் (வேலையில்லா பட்டதாரி) சிறந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார் (சைவம்), சிறந்த பாடகர் பிரதீப் குமார் (ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா&மெட்ராஸ்), சிறந்த புதுமுக நடிகை கேத்ரின் தெரசா (மெட்ராஸ்).\nசிறந்த புதுமுக நடிகர் துல்கர் சல்மான் (வாய்மூடி பேசவும்) சிறந்த நடன இயக்குனர் ஷோபி (கத்தி) ஆகியோரும் விருது பெற்றனர். இயக்குனர் ஐ.வி.சசிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கக்பட்டது.\nஇந்த விருது பட்டியலில் வசந்தபாலன் இயக்கிய காவியத் தலைவன் பத்து விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒ���ு விருது கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.\n▪ நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா\n▪ விஜய்-முருகதாஸ் மோதல் உறுதி\n▪ விஜய், முருகதாஸ் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா\n▪ விஜய், முருகதாஸ் 3வது கூட்டணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\n▪ மூன்றாவது முறை என்னவாக இருக்கும்- விஜய் ரசிகர்கள் ஆவல்\n▪ முருகதாஸின் பர்ஸ்ட் சாய்ஸே விஜய் தானாம்- ஏன் நடக்கவில்லை\n▪ கத்தியின் போது மட்டுமில்லை, இனிமே இப்படித்தான், முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு\n▪ ஏ.ஆர்.முருகதாஸுக்கு போட்டி போட்டு வாழ்த்து கூறிய அஜித்,விஜய் ரசிகர்கள்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/recruitment-news/page/3/", "date_download": "2019-02-16T22:08:47Z", "digest": "sha1:VD7WEDUDTJRBVMELZJJWBF3OM4QTIHY4", "length": 10931, "nlines": 109, "source_domain": "dinasuvadu.com", "title": "வேலை வாய்ப்பு செய்திகள் Archives | Page 3 of 4 | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome வணிகம் வேலை வாய்ப்பு செய்திகள் Page 3\nஇன்று குரூப் 4 தேர்வு 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்\nவேலை வாய்ப்பு செய்திகள் Dinesh - February 11, 2018\nஇன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் 6,962 மையங்களில் நடக்கிறது. இதில், 20 லட்சத்து 69 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், குரூப் 4...\nபெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு …\nவேலை வாய்ப்பு செய்திகள் Dinesh - February 10, 2018\nமத்திய அரசு ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பதில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ராணுவத்தின் பொறியியல், கல்விப் பிரிவுகளில் ஆள்சேர்ப்பதில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த...\nஇந்தியா முழுவதும் லட்சகணக்கில் காவலர்கள் படையில் காலி பணியிடங்கள்\nவேலை வாய்ப்பு செய்திகள் Dinesh - February 8, 2018\nமாநிலங்களவையில் மத்திய அரசு, நாட்டில் காவலர்கள் படையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் அளித்த பதிலில், 19 லட்சத்து 89...\nஇதோ விண்ணப்பிக்க கடைசி தேதி ….\nவேலை வாய்ப்பு செய்திகள் Dinesh - February 5, 2018\nரயில்வ தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்வே உதவி ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாள்கள் என பல்வேறு பிரிவுகளில் 26,000 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பத்தாம் வகுப்பு, ஐடி, பொறியியல்,...\nதமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழகத்தில் (TNOU) 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…\nவேலை வாய்ப்பு செய்திகள் Jith - January 21, 2018\nதமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழகத்தில் (TNOU) 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வேலை வகை: அரசு வேலை மேலும் தெரிந்து கொள்ள : https://goo.gl/j1kWwt சம்பளம்: ரூ .67,000 / - பெயர் பெயர்: பதிவாளர் மற்றும் நூலகர் வேலை இடம்:...\nஎஸ்.பி.ஐ. வங்கியில் 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…\nவேலை வாய்ப்பு செய்திகள் Jith - January 21, 2018\nஎஸ்.பி.ஐ. வங்கியில் 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வேலை வகை: வங்கி வேலை மேலும் விவரங்களுக்கு : https://goo.gl/zfUtcz மொத்த காலியிடங்கள்: 8472 வேலை இடம்: இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். வேலையின் பெயர்: ஜூனியர் அசோசியேட்ஸ் கடைசி தேதி: 10.02.2018\nமாற்றுதிறனாளிகளுக்கு விளக்கிய அரசு பயிற்சி – தமிழக அரசு ஆணை\nவேலை வாய்ப்பு செய்திகள் Jith - January 20, 2018\nஅரசுப் பணிக்கான அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பார்வை, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்கள் அடிப்படை பயிற்சி பெற வேண்டாம். பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில்...\nதமிழக அரசு 6140 காவலர் பணிகள் காலி….\nவேலை வாய்ப்பு செய்திகள் Dinesh - January 8, 2018\n 1. காவல்துறை - இரண்டாம் ���ிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை) மொத்த இடங்கள்: 5538 இடங்கள். ஆண்கள் (பொது)-3877, பெண்கள்-1661. 2. சிறைத்துறை - இரண்டாம் நிலை சிறைக்காவலர் மொத்த இடங்கள்: 365 இடங்கள். ஆண்கள்-319, பெண்கள்-46. 3. தீயணைப்பு மற்றும்...\nஆவின் பால் நிறுவனத்தில் காலி பணியிடங்கள் \nவேலை வாய்ப்பு செய்திகள் Dinesh - January 6, 2018\nபாதுகாப்பு துறையில் 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…\nவேலை வாய்ப்பு செய்திகள் Jith - January 5, 2018\nஇந்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாதுகாப்பு துறையில் 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு : வேலை வகை: மத்திய அரசு வேலை மேலும் விவரங்களுக்கு அறிய : https://goo.gl/kVA4Uh மொத்த இடங்கள்: 1109 வேலை இடம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/give-this-one-fruits-your-kids-healthy-life-018292.html", "date_download": "2019-02-16T22:21:05Z", "digest": "sha1:IOURAEUYMYFVGACG547IPFRSF4WCC5QR", "length": 21241, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரே பழத்தில் இத்தனை நன்மைகள் என்றால் நீங்க இத சாப்பிடாமா இருப்பீங்களா? என்ன? | give this one fruits to your kids for healthy life - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஒரே பழத்தில் இத்தனை நன்மைகள் என்றால் நீங்க இத சாப்பிடாமா இருப்பீங்களா\nகுழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டியது மிகவும் அவசியம். என்ன தான் வாங்கி கொடுத்தாலும் இந்த க��ழந்தைகள் சாப்பாட்டு விஷயத்தில் அடம் பிடிக்கிறார்களே என்று நினைத்து வருந்தும் பெற்றோரா நீங்கள் குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பது என்பது ஒரு சாதாரணமான விஷயம் தான்...\nஅதே சமயம் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாத ஒரு பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகளின் ஆரோக்கியமும் ஊட்டச்சத்து தேவைகளும் புர்த்தியடைய வேண்டும் என்றால் நீங்கள் குழந்தைகளுக்கு தினமும் ஒரு பழத்தை சாப்பிட வேண்டிய பழக்கத்தை கற்றுக் கொடுங்கள்...\nஅப்படி உங்களது குழந்தைகளுக்கு என்ன பழம் கொடுக்கலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா நிறைய ஆரோக்கிய நலன்களை தன்னுள் அடக்கியது தான் மாதுளை..\nஇந்த மாதுளையை தினமும் உங்களது குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அவர்கள் எண்ணிலடங்காத ஆரோக்கிய நன்மைகளை பெறுகின்றனர். மேலும் இதனை குழந்தைகள் மட்டுமில்லாமல் நீங்களும் சாப்பிடலாம். இந்த பகுதியில் மாதுளையின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமாதுளை செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும். எனவே உங்கள் குழந்தைக்கு ஏதேனும் செரிமான பிரச்சனை இருப்பின், இப்பழத்தை கொடுங்கள் விரைவில் குணமாகும்.\nகுழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் அதிகம் இருக்கும். இப்படி வயிற்றில் புழுக்கள் அதிகம் இருந்தால், அவர்கள் உட்கொள்ளும் உணவுகளை புழுக்கள் உறிஞ்சிவிடும். ஆனால் மாதுளை ஜூஸை அடிக்கடி கொடுப்பதன் மூலம், குடல் புழுக்களை அழித்து வெளியேற்றலாம்.\nமாதுளை ஜூஸ் காய்ச்சலைக் குணப்படுத்த உதவும். மேலும் இதில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. குறிப்பாக இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்றவை வருவதைத் தடுக்கும்.\nமாதுளை குழந்தைகளின் பற்களில் உள்ள பிரச்சனைகளைப் போக்க உதவும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-வைரஸ் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் தான் காரணம்.\nமாதுளையில் பாக்டீரியா, நுண்ணுயிரிகள் மற்றும் அழற்சிகளை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது. ஆகவே இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம், அவர்களது உடலானது நோய்க்கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படும்.\nஉடலில் நைட்ரிக் ஆக்சைட் (Nitric Oxide) என்னும் தனிமம் குறையும்போது, மனஅழுத்தம் ஏற்படும். மாதுளை, நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மைகொண்டது. இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும்.\nஉடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.\nமாதுளையில் உள்ள `எல்லஜிக் அமிலம்' (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.\nமாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதாலும், அதன் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை, காயங்களின் மீது தடவுவதாலும் காயம் விரைவில் குணமாகும். அத்துடன் தழும்புகளும் மறையும்.\nமாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.\nதினமும் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.\nமுதுமையை தள்ளிப்போடும் பெரும்பாலான `ஆன்டி ஏஜிங்' சீரம் மாதுளம்பழத்தின் கொட்டைகளில் இருந்துதான் தயாராகிறது. பழமாகச் சாப்பிடும்போது அதைவிட அதிகப் பலன்கள் கிடைக்கும்.\nஅயல்நாடுகளில், பிறந்த குழந்தையின் மூளையில் எந்தப் பாதிப்பும் வராமல் தடுப்பதற்கு மாதுளை சிரப்பைத்தான் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும்.\nமாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.\nதிருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.\nமெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும்; எலும்புகள் வலுப்பெற உதவும்.\nரத்த அழுத்தம் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாதுளம்பழச் சாற்றை அருந்தினால், ரத்த அழுத்தம் குறையும்.\nசமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த மாதுளம்பழத்தை உண்பதால், ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிகின்றன என்பதை நிரூபித்திருக்கிறார்கள் ஆய்வாளார்கள்.\nதினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை பருகிவந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNov 24, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபொண்ணுங்க இந்த கலர் நெயில் பாலிஷ் போட்டா என்ன அர்த்தம் தெரியுமா\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/desert-medicine-research-centre-recruitment/", "date_download": "2019-02-16T21:08:32Z", "digest": "sha1:3JECUBEGE2EGKTOJPJEB7CCHYIXO4U62", "length": 5406, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "பாலைவன மருத்துவம் ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / பாலைவன மருத்துவம் ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு\nபாலைவன மருத்துவம் ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு\nடி.ஆர்.ஆர்.சி., டி.ஆர்.ஆர்.சி., பல்வேறு டி.ஓ.ஓ., கிளார்க் இடுகைகள் www.dmrcjodhpur.nic.in\n10th-12th, கிளார்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், பாலைவன மருத்துவம் ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு, ���ட்டம், ஐடிஐ-டிப்ளமோ, ஜெய்ப்பூர், ராஜஸ்தான்\nஇன்றைய வேலை இடுகையிடுவது - பணியாளர்களைத் தேடுங்கள் DMRC >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா பாலைவன மருத்துவம் ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு XMX invites ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/01/blog-post_18.html", "date_download": "2019-02-16T22:36:03Z", "digest": "sha1:MO65R3RJOPX5CGQVCEH3WODQVRA2CU4K", "length": 22286, "nlines": 77, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஊடக மாபியாவின் எழுச்சி! - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அரங்கம் , என்.சரவணன் , கட்டுரை , பட்டறிவு » ஊடக மாபியாவின் எழுச்சி\nஇன்று மக்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்தும் பெருவாரியான ஊடகங்கள் அரசியல் வாதிகளினாலும், கார்ப்பரேட் நிறுவனங்களாலுமே வழிநடத்துப்படுகின்றன. இலங்கையின் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு சமகால ஊடக போக்கில் இந்த நிலை உச்சத்தை அடைந்திருக்கிறது என்றே கூற வேண்டியிருக்கிறது.\nசமீபகாலமாக இலங்கையின் பிரபலமான ஊடகங்களின் பக்க சார்பை தெளிவாக இனங்கான முடிகிறது. அரசியல் குழப்ப நிலைகளின் போது உண்மையை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்குப் பதிலாக பொய்களைப் பரப்புவதிலும், தமது நலன்களுக்கு நெருக்கமான அரசியல்வாதிகளின் புனைவுகளுக்கு அதி முக்கியத்துவம் கொடுப்பதும் நிகழ்ந்து வருகிறது. சிவில் அமைப்புகள் இது ஒரு பாரதூரமான நிலைமை என்று கண்டிப்பதுடன் இப்படியான நிறுவனங்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடவும் தொடங்கிவிட்டன. குறிப்பாக மகாராஜா நிறுவனம், தெரண, ஹிரு போன்ற நிறுவனங்களுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை காண முடிகிறது.\n77% சிந்தனையை கட்டுபடுத்துவது யார்\nபாரிஸ் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் RSF என்ற எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு (Reporters Without Borders – RSF) இலங்கையின் ஊடகத்துறையை கட்டுப்படுத்துபவர்கள் பற்றிய முக்கியமானதொரு ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.\nஅந்த அறிக்கையின்படி இலங்கையின் மூன்று குடும்பங்களும் அரசும் சேர்ந்து இலங்கையின் 77% வீதமான தொலைகாட்சி பார்வையாளர்களின் (audience) சிந்தனையைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்று கருத்து வெளியிட்டிருக்கிறது. இந்த நிலைமை ஒரு அபாய சமிக்ஞை என்று தெரிவித்திருக்கிறது.\nராஜமகேந்திரன் குடும்பத்துக்கு சொந்தமான கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்துக்கு சொந்தமான சிரச, சக்தி, டீவி1 ஆகிய ஊடகங்கள் மாத்திரம் 22.22 % வீதமான பார்வையாளர்களிடம் சென்றடைகின்றன.\nதிலித் ஜெயவீர, வருணி அமுனுகம (சரத் அமுனுகமவின் மகள்) பவர் ஹவுஸ் என்கிற நிருவனத்துக்கூடாக நடத்திவரும் தெரண ஊடக நிறுவனம் 19.8 % வீதமான பார்வையாளர்களிம் சென்றடைகின்றன.\nமரண தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கும் மகிந்த தரப்பு அரசியல்வாதியான துமிந்த சில்வாவின் சகோதரன் ரைனோர் சில்வாவுக்கு சொந்தமான ஹிரு நிறுவனம் 18.1.% வீதமான பார்வையாளர்களிடம் சென்றடைகின்றது.\nஅரச கட்டுப்பாடு ஊடகங்கள் 16.9% வீதத்தினரிடம் சென்றடைகிறது.\nமக்களின் சிந்தனையை தீர்மானிப்பதில் ஊடகங்களின் பெரும்பங்கை அறிந்த அரசியல் தலைவர்கள் பலர் ஒன்றில் தமக்கான ஊடகங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். அல்லது அப்பேர்பட்ட ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துமளவுக்கு அங்கே தமது ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் பிரயோகிக்கிறார்கள். அதிகாரம், பணம் என்பன இதற்காக போதிய அளவு பயன்படுத்தப்படுகிறது.\nஅதுபோலவே 74% வீதமான வானொலி கேட்டுனர்களையும் இவர்கள் தான் கட்டுப்படுத்துகிறார்கள் என்று RSF நிறுவனம் மேற்படி அறிக்கையில் விபரித்துள்ளது.\nஅதுபோல நான்கு நிறுவனங்களே 75.45 % வீதமான சிங்கள அச்சு ஊடக வாசகர்களிடம் சென்றடைகின்றன. விஜய, உப்பாலி, சிலோன் நியுஸ்பேப்பர் மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனங்கள் ஆகியனவே அவை.\nதமிழ் பத்திரிகைகளின் விற்பனையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை 2017, 2018 ஆகிய கடந்த இறுதி ஆண்டுகளில் வெளியான இலங்கையின் மத்திய வங்கியின் பொருளாதார – சமூக ஆய்வறிக்கை (Central Bank’s Economic & Social Statistics 2017, 2018) உறுதி செய்திருக்கிறது. ��ந்த இரண்டும் அதற்கு முந்திய 9 ஆண்டுகால நிலவரத்தை ஆய்வு செய்திருக்கின்றன.\nஅதன்படி சிங்கள – ஆங்கிலப் பத்திரிகைளுக்கு நேராத கதி தமிழ் அச்சு ஊடகங்களுக்கு நேர்ந்திருப்பதை காண முடிகிறது. அட்டவணையைப் பார்க்க.\nதினசரி பத்திரிகைகள் 2014 இல் 62,625 இருந்தது 2015ஆக ஆகும்போது 75,906 அதிகரித்தபோதும், 2016 இல் 60,969 ஆகக் குறைந்ந்து 2017இல் 60,249 வீழ்ச்சியடைந்திருப்பதையும் உறுதிப்படுத்துகின்றன. அதாவது 2014ஆம் ஆண்டை விட வீழ்ச்சியடைந்திருப்பதைக் காட்டுகிறது. (எண்ணிக்கைகளை ஆயிரங்களால் ‘000 பெருக்கவேண்டும்)\nஅதுவே வாராந்தப் பத்திரிகைகள் 2014 இல் 20,335 இருந்தது 2015ஆக ஆகும்போது 21,653 அதிகரித்தபோதும், 2016 இல் 19,324 ஆகக் குறைந்ந்து 2017இல் 60,249 ஆக சாற்றி சிறிய வளர்ச்சியை மட்டுமே காட்டுகின்றது. ஏனைய மொழி ஊடகங்களோடு ஒப்பிடுகையில் இது பாரதூரமானது. (எண்ணிக்கைகளை ஆயிரங்களால் ‘000 பெருக்கவேண்டும்)\nஅதன்படி சிங்கள – ஆங்கிலப் பத்திரிகைளுக்கு நேராத கதி தமிழ் அச்சு ஊடகங்களுக்கு நேர்ந்திருப்பதை காண முடிகிறது. அதனை எளிமையாக விளங்கிக்கொள்வதற்காக அந்த அட்டவணையையும் அதைக் கொண்டு நான் தயாரித்த வரைபடத்தையும் இங்கு இணைத்திருக்கிறேன்.\nஇந்த நிலைமைக்கான காரணத்தை பல கோணங்களில் இருந்து காணலாம் குறிகாட்டியாக, வாசிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, இலத்திரனியல் சாதனங்களின் மீதான நுகர்வின் அதிகரிப்பு, இலங்கையில் தமிழ் அரசியல் சமூக விடயங்களை அறிதலில் ஏற்பட்டிருக்கக் கூடிய சலிப்பு, வாசகர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தோல்வியடைந்திருக்கும் ஊடகப் போக்கு போன்ற இன்னோரன்ன காரணங்களை அடுக்கிக்கொண்டு செல்லலாம்.\nஆனால் அதேவேளை இத்தனையையும் மீறி புதிய பத்திரிகைகளைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் நடக்காமலில்லை. புதிய பிராந்திய பத்திரிகைகளின் வருகையையும் கவனத்திற்கொள்ளவேண்டியுள்ளன. இந்தப் பத்திரிகைளின் வரவு என்பது ஏற்கெனவே இருக்கும் பத்திரிகைகளின் மீதான கொள்கை ரீதியான போட்டியல்ல. சந்தையை மையப் படுத்தியோ அரசியல் நோக்கங்களுக்காகவோ புதிதாக வெளிவரத்தொடங்கும் இப்பத்திரிகைகள் சந்தையில் வியாபார ரீதியில் நின்று பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கை எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.\nஏற்கெனவே வியாபார ரீதியில் பத்திரிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக அந்நிறுவனங்களில் ஆட்குறைப்பையும், ஊழியர்களின் மீதான வேலைப்பழு அதிகரிப்பையும், பக்க குறைப்புகளையும் செய்து தான் சமீப காலமாக சமாளித்து வருகின்றன. இந்த மாற்றங்களை செய்யும் போது தரத்தைப் பேணுவதில் பெரும் சிக்கலை எதிர்கொள்வதையும் காண முடிகிறது. சில பத்திரிகைகள் மூடிவிட்டு போய்விட்டன. சில பத்திரிகைகள் வேறு வர்த்தகர்களுக்கு விற்றுவிட்டு கிடைத்தது போதும் இத்தோடு தொலைந்தது என்று ஓடிவிட்டன.\nஅரச விளம்பரங்களை ஏற்கெனவே பல பத்திரிகைகள் குத்தகைக்கு எடுத்துவிட்டன. இன்னும் தனியார் விளம்பரங்களும் கூட தற்போதைய உள்நாட்டுப் பொருளாதாரச் சூழலின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டே இருக்கின்றன. ஏற்கெனவே பல பத்திரிகைகள் தனியார் விளம்பரங்களைப் பெறுவதில் போட்டாபோட்டியை எதிர்கொண்டிருக்கின்றன.\nஇலங்கையில் தமிழ் ஊடகங்களின் வீழ்ச்சிக் காலம் ஆரம்பமாகிவிட்டது. வீழ்ச்சி என்பது விற்பனை, விநியோகத்தில் மாத்திரமல்ல தரத்திலும் தான். இத்தனையையும் மீறி புதுப்புதுப் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன என்கிற செய்திகள் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.\nவேறு போட்டியாளர்களை உள்ளே நுழைய விட்டுவிடக்கூடாது என்பதற்காக தாமே அந்த இடத்தில் இன்னொரு நிறுவனத்தை நடத்துவது முதலாளித்து நாடுகளில் உள்ள கார்பரெட் மூலதனங்களின் வியாபார உத்தி மேற்கு நாடுகளில் பிரபல்யம். ஏராளமான உதாரணங்களை இதற்கு காண்பிக்கலாம். அதே போக்கை இலங்கையில் கடைப்பிடிக்கும் தமிழ் ஊடக நிறுவனங்களும் உள்ளன. இவை ஊடகத்துறைக்கும், வாசகத்தனத்துக்கும், கருத்துருவாக்கச் செயற்பாட்டுக்கும் மிகப் பெரும் ஆபத்தே.\nபெரிய கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களின் கருப்புப்பணத்தை வெள்ளையாகுவதற்காக ஊடக நிறுவனங்களை வைத்து இயக்குகின்றன. கூடவே தமது அரசியல் தலையீட்டை செய்வதனூடாக தமது வியாபார நடவடிக்கைகளின் மீதான அரச சலுகைகளைப் பெறுவதற்கு பயன்படுத்துகின்றன.\nதுரதிர்ஷ்டவசமாக இப்படியான நிறுவனங்களின் ஏகபோகத்தை தகர்த்து ஊடகத் தரத்தைக் காக்கவேண்டும் என்று கிளம்பியவர்களும் கூட சற்றும் அந்த ஏகபோகத்துக்கு சவாலாக நெருங்கவும் முடியவில்லை. ஆனால் அதற்கான இடைவெளி இருக்கவே செய்கிறது. மத்திய வங்கியின் அறிக்கை வெளியிட்டுள்ள முக்கிய தரவுகளை சகல ஊடகங்களும் கவனத்தில் எடுக்க வேண்டும்.\nஇலங்கையில் தமிழ் ஊடகங்களின் தரமான இருப்புக்கு புதிய திசைவழியையும், தந்திரோபாயத்தையும் வேலைத்திட்டத்தையும் வகுக்க வேண்டியிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.\nகூடவே அரசியல் சக்திகளை சார்ந்து அராஜகத் தன்மையுடன் எழுச்சியடையும் ஊடகப் போக்கும் ஊடக அறத்தின் எதிர்காலத்தை எச்சரித்து நிற்கின்றன.\nLabels: அரங்கம், என்.சரவணன், கட்டுரை, பட்டறிவு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட் - என்.சரவணன்\nதோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலே...\nவாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர்\n1870 இல் தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் குடும்பங்கள் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டாமா\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்\nபண்டைய சிங்கள சாதியமைப்பில் தீண்டாமை எப்படி இயங்கியது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் கட்டுரை இது. சாதியம் என்பது சிங்கள சமூகத்தில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/", "date_download": "2019-02-16T22:46:18Z", "digest": "sha1:GCEYQVYNQ3DE5W2QFADL5XD7JTZMXQY4", "length": 3888, "nlines": 45, "source_domain": "www.tamilminutes.com", "title": "பாஜக Archives | Tamil Minutes", "raw_content": "\nதினகரன் கட்சியில் இணைந்த பாஜக பெண் பிரபலம்\nமக்களவை தேர்தலில் மோடி தமிழகத்தில் போட்டியா\nவெள்ளையர்களை துரத்திய காங்கிரஸ் மோடியை துரத்தாதா\nமக்களவை தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு\nநீட் தேர்வு முடிவுகள் குறித்து ஹெச்.ராஜா கருத்து\nஎன்னை கட்சி அலுவலகத்தில் நுழைய் விடமாட்றாங்க: எஸ்.வி.சேகர்\nபாஜகவில் திடீரென இணைந்த விஜய் பட நடிகை\nஅமித்ஷாவின் பாதுகாப்பிற்காக விண்ணில் பறந்த டிரோன்கள்\nவெற்றி பெறுவது கடினம் என்பதால் கூட்டணி கட்சிகளின் புதிய வியூகம்\nசென்னை வரும் பாஜக பிரமுகர்\n44 வீரர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் உதவி வழங்குகிறார் அமிதாப்\nஇறந்த ராணுவ வீரர் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவாக்\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரி���ுமா\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nகுர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்\nஹனிமூன் படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/oviya-video-after-bigg-boss/", "date_download": "2019-02-16T21:55:41Z", "digest": "sha1:37PI7LXTGUFQYKQIYSERXFKKYCEHOJLG", "length": 10109, "nlines": 160, "source_domain": "4tamilcinema.com", "title": "ரசிகர்களுக்கு ஓவியா -வின் வீடியோ வேண்டுகோள்", "raw_content": "\nரசிகர்களுக்கு ஓவியா -வின் வீடியோ வேண்டுகோள்\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்��ிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nரசிகர்களுக்கு ஓவியா -வின் வீடியோ வேண்டுகோள்\nஇம்சை அரசன் 24ம் புலிகேசி – மோஷன் போஸ்டர்\nமெர்சல் – நீதானே…பாடல் டீசர்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nடிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் என்ஜிகே.\nபிஎன்பி சினிமாஸ் தயாரிப்பில், தினேஷ் பாபு இயக்கத்தில், ஹரி பிரசாத் இசையைமப்பில், அக்ஷய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் கிரிஷ்ணம்.\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nபிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் தேவ் படத்தின் டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=317", "date_download": "2019-02-16T21:48:43Z", "digest": "sha1:IQZTCCTLMSLVQZJEVOPPXRAHMBTS4CRB", "length": 12372, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nகல்வி நடவடிக்கையை செயலிழக்கச் செய்வதை கடுமையாக எதிர்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு\nபாடசாலைக் கல்வி நடவடிக்கையைச் செயலிழக்கச் செய்வதற்கு எதிர்வரும் 4 ஆம் திகதி முன்னெடுக்கப்படப் போகும் நடவடிக்கையை கல்வி அமை...\nகல்வித் துறைசார்ந்த சகல தொழிற்சங்கங்களின் போராட்டம் 4ம் திகதி\nஎதிர்வரும் 4 ஆம் திகதி திட்டமிட்டபடி கல்வித் துறைசார்ந்த சகல தொழிற்சங்கங்களின் ஊழியர்களும் எந்தவிதமான நிபந்தனைகளும் ...\nகோட்டாபயவிற்கு காலம் கனிந்துள்ளது என்கின்றார் ஜி.எல்.பீரிஸ்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்வதற்கான தருணம் வந்துள்ளதாக...\nசீனாவிடம் பணம் பெறவில்லை என்பதை மஹிந்த சத்தியக் கடதாசி ஊடாக அறிவிப்பாரா\nசீன நிறுவனத்திடமிருந்து 7.6 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சத்தியக் கடதாசி...\n2 .18 கிராம் ஹெரோயினை வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை\n2 .18 கிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம...\nமரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய பெண் கைது\nமரண அச்சுறுத்தல் விடுத்து 100,000 ரூபா கப்பம் பெறுவதற்கு முயற்சித்த பெண் ஒருவர் அம்பலாங்கொட, பலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்...\nஎதிர்க்கட்சி தலைமையைக் கோரி ஒன்றிணைந்த எதிரணி கடிதம் கையளிக்க தீர்மானம்\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டிருக்கின்ற தமது குழுவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கவேண்டுமெனக் க...\nஅமைச்சர்கள் திலக் மாறப்பன மற்றும் வஜிர அபேவர்த்தன ஆகியோர் கிளிநொச்சியில்\nஅமைச்சர்களான திலக் மாறப்பன மற்றும் வஜிர அபேவர்த்தன ஆகியோர் கிளிநொச்சியில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த கலந்து...\nஅநுராதபுரம் வங்கியொன்றில் பணம், நகை கொள்ளை\nஅநுராதபுரம், தலாவ நகரில் உள்ள அரச வங்கியொன்றிற்குள் நுழைந்த குழுவினரால் அங்கிருந்த 78 மில்லியன் பெறுமதியான நகைகள...\nபொலிஸ் அதிகாரம் தரப்பட்டால் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் - விக்னேஸ்வரன்\nபோர் முடிந்து அடுத்த மாதம் 10 வருடங்கள் ஆகப் போகின்றது. இன்னமும் எம்மைப் போர்க்கால மக்களாகப் பார்த்து இராணுவ கண்காணிப்பை ம...\nவாழைச்சேனையில் முன்னாள் போராளி சாகும் வரையிலான உண்ணாவிரதம்\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் முன்னாள் போராளியான முனிதாஸ சிறிகாந் என்பவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று கா...\nவடக்கு கிழக்கில் விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும் - விஜயகலா மகேஸ்வரன்\nஇன்றைய நிலையில் விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எமது முக்கிய நோக்கம் என சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயக...\nஜனாதிபதி மக்கள் சேவையின் தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று யாழ்ப்பாணத்தில்\nஜனாதிபதி மக்கள் சேவையின், யாழ் மாவட்டத்திற்கான எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்...\nமாகாண சபைகளுக்கான தேர்தல் தாமதிக்கப்படக் கூடாது - சுமந்திரன்\nபதவிக்காலம் முடிந்துள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதிய தேர்தல் சீர்...\nயாழ்ப்பாணத்தில் தொடரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தன் கொதிப்பு\n“யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று கொடூரச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. போர் இடம்பெற்ற காலத்திலும் எமது இனம் ப...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1094", "date_download": "2019-02-16T21:37:55Z", "digest": "sha1:DEO5RNKO5U2UGNSW66P4JQG74HLSJCN2", "length": 7107, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிரபாகரனை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார் ராஜீவ்\nஞாயிறு 19 மார்ச் 2017 14:54:42\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொலை செய்யுமாறு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உத்தரவிட்டிருந்தார் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரபாகரன் இந்தியா சென்று சமாதான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டு, போரில் ஈடுபடவதில்லை என உறுதியிருந்தார். எனினும், இந்த உத்தரவா தத்தை மீறி சீனன்குடா பகுதியில் சிங்கள முஸ்லிம் மக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தி��துடன், பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் தாக்கியிருந்தனர். இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக பிரபாகரன் மீதான நம்பிக்கை இழந்துவிட்டதாக ராஜீவ் காந்தி கூறியிருந்தார். அப்போது கொழும்பில் இந்திய தூதரகத்தில் கடமையாற்றிய ஜே.என். டிக்சித்தை அழைத்து, “பிரபரகரன் நம்பிக்கையில்லை, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு கட்டளை அதி காரிக்கு அறிவிக்கவும்” என ராஜீவ் இரகசிய பணிப்புரை விடுத்திருந்தார். இது குறித்து மேஜர் ஜெனரல் கிரான் கிங்கிற்கு அறிவிக்கப்பட்ட போது, இந்திய படையினர் பின்னால் சுட மாட்டார்கள், ராஜீவின் உத்தரவை ஏற்க முடி யாது என கிரான் கூறியிருந்தார். இதனால் பிரபாகரனை கொலை செய்யுமாறு ராஜீவ் காந்தி பிறப்பித்த உத்தரவு அமுல்படுத்தப்படவில்லை என கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.\nஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரகசிய சந்திப்பு\nஇவர்களை இயக்குவது யார் என்றெல்லாம்\nசவாலை எதிர்கொண்டு பொருளாதாரத்தை காப்பாற்றுவோம்\nகளுத்துறை நகர் சுற்றுலா தலமாக அபிவிருத்தி\nநாடாளுமன்ற மிளகாய்தூள் தாக்குதல் தொடர்பில் இடம்பெற்ற முக்கிய திருப்பம்\nமகிந்த அணியின் இரண்டு உறுப்பினர்கள்\nஅதிபர் தேர்தலுக்கு தயாராகும் கோத்தாபாய\nஅதிபர் சிறிசேனா அடுத்த அதிபர் தேர்தலில்\nஇலங்கை விமான நிலையத்தை நிர்வகிக்கும் இந்தியா\nவிமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-16T22:12:31Z", "digest": "sha1:EC4P3FU32MX23KIL3JM5GODH5SNZJVW2", "length": 9492, "nlines": 167, "source_domain": "parimaanam.net", "title": "விண்மீன்கள் Archives — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவிண்வெளியில் ஒரு ஓநாய்க் கூட்டம்\nசுப்பர்நோவாவிற்கு முன்வரும் ஒளி வளையம்\nமோதும் விண்மீன்கள் வெளியேற்றும் கதிரியக்க கழிவுகள்\nபாரிய விண்மீன்களைச் சுற்றி அதிகளவான வாயுக்கள் ஏன்\nகுள்ள நரியும் பாரிய விண்மீன்களும்\nஒன்றையொன்றை நெருக்கும் இரட்டை விண்மீன்கள்\nபிரபஞ்சத்தின் முதல் விண்மீன்கள்: ஹபிளின் கண்டுபிடிப்பு\n12பக்கம் 1 இன் 2\nமிகச் சக்த���வாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/keyboards/apple+keyboards-price-list.html", "date_download": "2019-02-16T22:07:41Z", "digest": "sha1:QYOEMLIFJRUTOXA6P7HVNSQED2BQAGRP", "length": 16671, "nlines": 306, "source_domain": "www.pricedekho.com", "title": "ஆப்பிள் கெய்போர்ட்ஸ் விலை 17 Feb 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஆப்பிள் கெய்போர்ட்ஸ் India விலை\nIndia2019 உள்ள ஆப்பிள் கெய்போர்ட்ஸ்\nகாண்க மேம��படுத்தப்பட்டது ஆப்பிள் கெய்போர்ட்ஸ் விலை India உள்ள 17 February 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 4 மொத்தம் ஆப்பிள் கெய்போர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஆப்பிள் ம்ப௧௧௦ல்ல B உசுப்பி 2 0 கெய்போர்ட்ஸ் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Ebay, Naaptol, Amazon, Snapdeal போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஆப்பிள் கெய்போர்ட்ஸ்\nவிலை ஆப்பிள் கெய்போர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஆப்பிள் 9 7 இன்ச் ஐபாட் ப்ரோ ஸ்மார்ட் ம்ம௨ல்௨ஸ்ம் A ப்ளூடூத் டேப்லெட் கெய்போர் Rs. 13,900 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஆப்பிள் ம்ப௧௧௦ல்ல B உசுப்பி 2 0 கெய்போர்ட்ஸ் Rs.4,999 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபாபாவே ரஸ் 2 5000\nஆப்பிள் ம்ப௧௧௦ல்ல B உசுப்பி 2 0 கெய்போர்ட்ஸ்\nஆப்பிள் 9 7 இன்ச் ஐபாட் ப்ரோ ஸ்மார்ட் ம்ம௨ல்௨ஸ்ம் A ப்ளூடூத் டேப்லெட் கெய்போர்\nஆப்பிள் ம்ல௨௨ஹன் A மாஜிக் ப்ளூடூத் லேப்டாப் கேய்போஅர்து\nஆப்பிள் 12 9 இன்ச் ஐபாட் ப்ரோ ஸ்மார்ட் மஜய்ர௨ஸ்ம் A ப்ளூடூத் டேப்லெட் கெய்போ\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/12/23-12-09.html", "date_download": "2019-02-16T21:31:27Z", "digest": "sha1:U3B5IJLTNV5LPEADNNFR52PB3UMWZEAA", "length": 6258, "nlines": 104, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வ���யில்: தேசிய பங்குச்சந்தை 23-12-09", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகளில் ஒரு கலவையான போக்குகள் தென்படுகிறது, இதன் எதிரொலியாக நமது சந்தைகளிலும் volatile நிலை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது, பொதுவில் 4970 to 4998 - 5001 என்ற புள்ளிகள் முக்கியமானதாக இருக்கும்…\nNifty Spot ஐ பொறுத்தவரை இன்று 4971 என்ற புள்ளியை கீழே நழுவ விடாமல் இருந்தால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் ஏற்படும், மேலும் 4998 to 5001 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், ஒரு வேலை இந்த புள்ளிகளை மேலே கடந்து செல்லும் வாய்ப்புகள் ஏற்படுமாயின் அடுத்து ஒரு 50 புள்ளிகளை பெறுவதற்காக கொஞ்சம் வேகமான உயர்வுகள் 5050 to 5055 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது,\nமேலும் 5100 என்ற புள்ளிகள் வரை பெரிய தடைகள் ஏதும் இருப்பது போல தெரிய வில்லை, அதே நேரம் 4983 என்ற புள்ளியை கீழே நழுவவிட்டால் அடுத்து வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும் வாய்ப்புகள் ஏற்படும், மேலும் தொடர்ந்து இறங்கும் சந்தைக்கு தடையாக 4926 என்ற புள்ளி செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது, இந்த புள்ளிக்கும் கீழ் பலமான வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படலாம்,,,\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதேசிய பங்கு சந்தை 31-12-09\nகாஞ்சி வகுப்பை முடித்து தற்பொழுது தான் வந்து சேர்...\nதேசிய பங்கு சந்தை 22-12-09\nதேசிய பங்கு சந்தை 14 - 12 - 09\nகாஞ்சீபுரத்தில் Technical Analysis வகுப்புக்கள்\nதேசிய பங்கு சந்தை 11-12-09\nதேசிய பங்கு சந்தை 10-12-09\nதேசிய பங்கு சந்தை 07-12-09\nChart data கிடைப்பதில் ஏற்ப்பட்ட தொழில்நுட்ப கோளாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1158961.html", "date_download": "2019-02-16T21:18:54Z", "digest": "sha1:7VA7HTQ63YZ45RQCFCWWTFLDBLMN7TP6", "length": 11271, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "கலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் போக்குவரத்துக்கு தடை..!! – Athirady News ;", "raw_content": "\nகலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் போக்குவரத்துக்கு தடை..\nகலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் போக்குவரத்துக்கு தடை..\nகலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் புத்தளம் – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட��டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் தெரிவிக்கின்றனர்.\nஎளுவன்குளம் சப்பத்து பாலத்திற்கு மேலாக 2 ½ அடி உயரத்தில் நீர் செல்வதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கு பாரிய தடை ஏற்பட்டுள்ளது.\nஎனவே புத்தளம் – மன்னார் வீதியில் பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகிளிநொச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்..\n“புலிகளின் சீருடைக்கு அஞ்சலி” தொடர்பில் பொலிஸார் விசாரணை.. பின்னணியில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களா\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17354-Maangalya-sutram-amp-the-thaali?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b&p=26071", "date_download": "2019-02-16T21:30:12Z", "digest": "sha1:3S63DDSB4NWSMSL3L3NSVH5HYUXG3UKE", "length": 7194, "nlines": 213, "source_domain": "www.brahminsnet.com", "title": "Maangalya sutram & the thaali", "raw_content": "\nபெண்ணுக்கு மார்பு குழியில் ஒரு நரம்பு முடிச்சு இருக்கிறது இது ஆணுக்கு இல்லை... இந்த நரம்பு முடிச்சு மூளையில் பேசல் ரீஜன் பகுதியோடு தொடர்பு ஏற்படுத்தும் வேலை செய்யும்... இது பெண்ணுக்கு இரண்டு நரம்புகள் கொண்ட பாதையாகவும், ஆணுக்கு ஒரு நரம்பு கொண்ட பாதையாகவும் இருக்கிறது... இதனால் ஆணை விட பெண்ணுக்கு அதிக நியாபக சக்தியை உண்டாக்குகிறது.....\nஇந்த அதிக நியாபக சக்தியால் ஆணை விட பெண்ணுக்கு சில குழப்பங்களையும் கொடுக்கிறது... ஒரு பெண் ஒரு விசயத்தில் ஒரு முடிவு எடுத்துட்டு பின் அதனால் குழப்பம் அடைவதற்குக்கு இதுதான் காரணம்.....\nஇதை கண்டறிந்த ஒரு ஞானி ராஜராஜ சோழன் இடம் சொல்ல அதற்கு மருந்து கண்டு பிடிக்க முடிவு செய்து அதன் படி ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு அதன்படி தங்கத்திற்கு இருக்கும் மருத்துவ குணத்தை கண்டறிந்து, அந்த தங்கம் பெண்ணுடைய மார்பு குழியில் எப்போதும் உரச உரச பெண்ணிற்கு நன்மை தரும் என்று இந்த \"தாலி\" முறைய கொண்டு வந்தாங்க. அது சரியாக மார்புகுழி இடத்தில் வரவேண்டும் என்று மூன்று முடிச்சு போட்டால் மார்பு குழியில் வரும் என்று ஒரு கணக்கு போட்டார்கள். இந்த \"தாலி\" முறையைத்தான் இப்போது வரை நாம் பயன்படுத்துவது நடை முறையில் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6071", "date_download": "2019-02-16T22:45:31Z", "digest": "sha1:IWPEKPS57ERF6GKV7TB76PUJC3ILKMFM", "length": 5754, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "மலாய் பர்ஃபி | malai burfi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபட���்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இனிப்பு வகைகள்\nபால் - 1½ லிட்டர்,\nசர்க்கரை - 200 கிராம்,\nபாதாம், பிஸ்தா - தலா 3,\nஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,\nஎலுமிச்சைச்சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்,\nநெய் - 50 மி.லி.\n300 மி.லி. பாலைத் தனியே எடுத்து வைத்து, மீதியுள்ள பாலை நன்கு காய்ச்சி எலுமிச்சைச்சாறு ஊற்றி பாலை திரிய வைக்கவும். சுத்தமான மஸ்லின் அல்லது வெள்ளைத் துணியில் திரிந்த பாலைச் சேர்த்து பிழிந்து, மீண்டும் சிறிது தண்ணீரில் 2, 3 முறை புளிப்பு வாடை போக பனீரை வீணாக்காமல் அலசி எடுக்கவும். அகலமான பாத்திரத்தில் 300 மி.லி. பாலை கொதிக்க வைத்து பனீர், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி, பாதாம், முந்திரி, பிஸ்தாவை கேரட் துருவியில் துருவி அலங்கரிக்கவும். ஆறியதும் விருப்பமான வடிவத்தில் வெட்டி பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11354", "date_download": "2019-02-16T22:32:40Z", "digest": "sha1:3JUVKWUG2GHEAF4RTZIXG4JMIZS6N733", "length": 8284, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Sri Kandha Puranam - ஸ்ரீ கந்தபுராணம் » Buy tamil book Sri Kandha Puranam online", "raw_content": "\nஸ்ரீ கந்தபுராணம் - Sri Kandha Puranam\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : நாகர்கோவில் கிருஷ்ணன் (Nagercoil Krishnan)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nபரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் அருள் பெற்ற நாயன்மார்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஸ்ரீ கந்தபுராணம், நாகர்கோவில் கிருஷ்ணன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நாகர்கோவில் கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசைவம் வளர்த்த திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் கதைகள் - Saivam Valartha Thirunavukarasar Thirugnyanasambandar Kathaigal\nபன்னிரு ஆழ்வார்கள் விஜயம் - Panniru Aazhwargal Vijayam\nஅருள்மிகு தெய்வத் திருமணங்கள் - Arulmigu Deiva Thirumanangal\nபித்தா பிறைசூடி பெருமானே (சிவபுராண மகிமை)\nஸ்ரீ சிவ மஹா பிரதோஷம் மகிமையும் . பூஜையும்\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை\nஆண்டாள் பிள்ளைத் தமிழ் - Aandal Pillai Thamizh\nசீரடி சாய்பாபா 108 நாமாவளி போற்றிகள்\nதிருமுறையில் திருமுருகன் - Thirumuraiyil Thirumurugan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபன்னிரு திருமுறைகள் ஓர் அறிமுக கையேடு - Panniru Thirumuraigal\nசிந்திக்க சிரிக்க முல்லாவின் கதைகள் - Sindhikka sirikka mullaavin kathaikal\nஆவிகளின் அதிசய புகைப்படங்களும் விளக்கங்களும் - Aavigalin Adhisaya Pugaipadangalum Vilakkangalum\nஅரவிந்த் ஹெர்பல் சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும் - Aravindh Herbal Siththa Maruthuva Mooligaigalum Payangalum\nஸ்ரீ பரமாச்சார்யரின் இந்துமத விளக்கங்கள் ஏன் எதற்கு\nசிவபுராணம் உரைநடை வடிவச் சுருக்கம் - Siva Puranam\nபன்னிரு திருமுறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பெற்ற 220 பாராயணப் பாடல்கள்\nமுதல் உதவி தெரிந்துகொள்ளுங்கள் - Mudhal Udhavi Therinthu Kollungal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-03-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-02-16T22:37:46Z", "digest": "sha1:Q2DPTVLDM3EPJ335B5Z2RGLMBOUGBBLI", "length": 6949, "nlines": 108, "source_domain": "www.qurankalvi.com", "title": "வகுப்பு 03 : அரபி மொழி பயிற்சி வகுப்பு – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nவகுப்பு 03 : அரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\nஆசிரியர்: மவ்லவி. அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி\nஅரபி மொழி பயிற்சி வகுப்பு\t2018-02-13\nTags அரபி மொழி பயிற்சி வகுப்பு\nPrevious உண்மை���ான காதல் உன் மனைவியை நேசிப்பதே – Part 1[The true love is to love your wife\nNext உண்மையான காதல் உன் மனைவியை நேசிப்பதே – Part 2[The true love is to love your wife\nஇன்று ஓரு தகவல் 33: உளமார ஏற்றுக்கொள்ளுதல் (லா இலாஹ இல்லல்லாஹ் – நிபந்தனை-3) மௌலவி அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-vedalam-13-10-1523187.htm", "date_download": "2019-02-16T22:02:26Z", "digest": "sha1:NWY5V5L7ZMJVIBO5ATD2ABRSVV2XVHTU", "length": 6150, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "கொலவெறி அனி பிறந்தநாளில் வெளி வரும் அஜித் பட பாடல்! - AjithvedalamAnirudh - அனிருத் | Tamilstar.com |", "raw_content": "\nகொலவெறி அனி பிறந்தநாளில் வெளி வரும் அஜித் பட பாடல்\n‘வேதாளம்’ படத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.\nசமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், டீசர் பல்வேறு சாதனைகளையும் முறியடித்து வருகிறது.\nஇதனால், இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதன்படி, இப்படத்தின் பாடல்களை வரும் அக்டோபர் 16-ந் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஅக்டோபர் 16-ந் தேதி இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினத்திலேயே படத்தின் பாடல்களை வெ��ியிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். லட்சுமிமேனன், அஸ்வின் கக்குமனு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அஜித் இப்படத்தில் டான் மற்றும் கால் டாக்சி டிரைவர் என இரு வேறு கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்படுகிறது. வரும் தீபாவளிக்கு படம் வெளியாகிறது.\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/26/86311.html", "date_download": "2019-02-16T22:45:42Z", "digest": "sha1:RIRKNORW2KIXV262FX26D7NLF5F3NKFJ", "length": 18875, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nதிருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா\nதிங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018 தூத்துக்குடி\nதிருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழாவின் 7&ம் திருநாளான நேற்று சுவாமி சண்முகர், சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார்.\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழாவின் 7&ம் திருநாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மண���க்கு விஸ்வரூப தீபாரானையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவைக்கு பின், சுவாமி சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கும் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 9.05 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார். பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி&தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுவாமி பின்புறம் சிவாம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார். சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி இருந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி&தெய்வானை அம்பாளுடன் 8 வீதிகளிலும் உலா வந்தார். காவல் துணை கண்காணிப்பாளர் தீபு தலைமையில் காவல் ஆய்வாளர்கள் ரகுராஜன், ஷீஜாராணி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.சுவாமி வீதி உலாவின் போது கோவில் இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ராமசாமி, அலுவலக யக்ஞ நாராயணன், உள்துறை கண்காணிப்பாளர் ராஜ்மோகன், மணியம் ரமேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்க��� மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வ��ரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n2பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/cags-report-on-rafale-without-price-information-to-be-tabled-in-house/articleshow/67950956.cms", "date_download": "2019-02-16T22:20:45Z", "digest": "sha1:HR5G3DOTIHIZMQKGKSUWZRMYHN7YXP5X", "length": 26334, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "Rafale deal: cags report on rafale without price information to be tabled in house - ரபேல் தொடா்பான சிஏஜி அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nரபேல் தொடா்பான சிஏஜி அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்\nரபேல் ஒப்பந்தம் தொடா்பாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாாி தணிக்கை செய்த அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில், இதில் விலை தொடா்பான விவரங்கள் இடம்பெறாது என்று கூறப்படுகிறது.\nரபேல் ஒப்பந்தம் தொடா்பாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாாி தணிக்கை செய்��� அறிக்கையை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.\nபிரான்சில் செயல்பட்டு வரும் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 126 ரபேல் போா் விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்களை வாங்குவதற்கு பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்ட முடிவில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், இதன் மூலம் அரசு கருவூலத்திற்கு இழப்பு நேரிட்டதாகவும் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நாடாளுமன்ற விவாதங்கள், கட்சி பொதுக் கூட்டங்கள என தொடா்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மத்திய அரசும் ரபேல் போா் விமான ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தொிவித்து வருகிறது.\nஇதனிடையே இந்த ஒப்பந்தம் குறித்து மத்திய கணக்கு தணிக்கை அதிகாாி ராஜீவ் மகரிஷி தணிக்கை செய்தாா். அவா் தணிக்கை செய்த அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடா் புதன்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.\nஇன்று தாக்கல் செய்யப்படும் அறிக்கையில், நாட்டின் பாதுகாப்பு கருதி விலை தொடா்பான தகவல்கள் வெளியிடப்படாது என்று எதிா்பாா்க்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nTerror Attack in J&K: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தா...\nPulwama Attack: காஷ்மீர் தாக்குதலில் தமிழக வீரர் ச...\nஒரு லட்சம் கட்டுங்க; போய் மூலையில் நில்லுங்க - நாக...\nதெருவில் உண்டு, உறங்கிய முதல்வர்; டெல்லி புறப்பட்ட...\nதமிழ்நாடுதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின்\nதமிழ்நாடுசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\n நீ புகுந்தது கொல்லைபுறத்தில்: வைரமுத்து\nசினிமா செய்திகள்ரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்புல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nசமூகம்ஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டிய மாணவன்\nகிரிக்கெட்SA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nமற்ற விளையாட்டுகள்விளையாட்டுத் துறையில் வரைமுறைகளை மாற்றி அமைக்க புதிய கமிட்டி\nரபேல் தொடா்பான சிஏஜி அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்...\nடிமிக்கி கொடுக்கும் ட்விட்டர் சிஇஓ 15 நாட்கள் கெடு விதித்த நாடா...\nAkash Ambani Marriage: ஆகாஷ் அம்பானியின் திருமண தேதி மற்றும் நிக...\nAkash Ambani: மீண்டும் அம்பானி குடும்பத்தில் திருமண கோலாகலம்\nராகுல் - பிரியங்காவின் அரசியல்: ஒரே கட்சியின் இரு துருவங்கள்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-16T21:44:20Z", "digest": "sha1:6CAXYJHLYPBTWON6MQ2ZAR3JDARU54S4", "length": 24169, "nlines": 245, "source_domain": "tamil.samayam.com", "title": "மாணவர்கள்: Latest மாணவர்கள் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nரஜினிக்கு கபாலி போஸ்டர் மா...\nவர்மா படத்தின் புதிய ஹீரோய...\nதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் ...\nஅ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்ட...\nஅதிகாரிகளை பந்தாடிய தமிழக ...\nநீா் நிலைகளை பராமரிக்கத் த...\nSA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்...\nWide balls: அடேய் எவ்வளவு ...\nUsain Bolt: மின்னல் வீரன் ...\nகாதலர்கள் பார்க்கவேண்டிய எவர்கிரீன் காதல...\nஉங்கள் திருமண வாழ்க்கை எப்...\nஉலகின் சிறந்த டாய்லெட் பேப்பராக மாறிய பா...\nபிஎஸ்எஃப் வீரர் மகனுக்கு ர...\n\"கல்யாண வயசு தான் வந்துடுச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை; இன்...\nபுல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவி...\nஇந்திய குடிமகனின் குறைந்தபட்ச ஊதியம் 375 ர...\nநீா் நிலைகளை பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக...\nமதுரையில் 400 ஆண்டுகள் பழமையான மீன்பிடித் ...\nடிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nSuriya NGK: அரசியல் நான் கத்துக்க..\nஅலாவுதீனின் அற்புத கேமரா படத்தின்..\nதல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ம..\nஇந்தியா சினிமாவில் முதல் முறையாக ..\nவெளியானது தேவ் பட ‘அணங்கே சிணுங்க..\nபுல்வாமா தாக்குதல்: வேலூர் அரக்கோணத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ���ஞ்சலி\nஅரக்கோணம் தனியார் பள்ளியில் ரோபோடிக்ஸ் கண்காட்சி மற்றும் ரோபோ லேப் துவக்கம்\nபுல்வாமா தக்குதலை தொடந்து நாடு முழுவதும் பாதுகாப்பு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை\nகாஷ்மீர் புல்வாமா தக்குதலை தொடர்ந்து, நாட்டின் இதர மாநிலங்களை பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப் படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇளைஞர்களிடம் நல்ல உணவு பழக்கத்தை ஏற்படுத்த புதிய முயற்சி\nமதுரை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை, இளைஞர்கள் மத்தியில் நல்ல உணவுப் பழக்கத்தை உருவாக்க புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது.\nபுல்வாமாவில் உயிர்நீத்த வீரர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி\nமது அருந்தியவர்களை அடையாளம் காட்டும் ஹெல்மெட்: கேரள மாணவர்கள் அசத்தல்\nகேரளாவை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர்கள் மது அருந்தியவர்களை அடையாளம் காட்டும் ஹெல்மெட்டை கண்டுபிடித்துள்ளனர். மேலும் வாகனம் ஓட்டுநருக்கு விபத்து ஏற்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செய்தி அனுப்பும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.\nMurali Vijay: எப்பவுமே ஒரே ‘தல’... அது தோனி தான்...: இந்தியாவுக்கு தான் உலகக்கோப்பை: முரளி விஜய்\nஇம்முறை இந்திய அணி தான் உலக கோப்பை வெல்லும் என இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இன்று சர்வதேச கலாச்சார விளையாட்டு திருவிழா துவங்கியது.\nமாணவியிடம் தவறாக பேசிய உதவி பேராசிரியர் பணி நீக்கம்\nகோவையில், கல்லூரி மாணவியிடம் தவறான முறையில் பேசிய உதவி பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nCBSE 10th 12th Exam 2019: சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்\nசிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளது. 12.5 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.\nAnna University UG, PG Results 2018: இளங்கலை, முதுகலை செமஸ்டர்-1 தேர்வு முடிவுகள் வெளியானது\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர்-1 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனை பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.\nசென்னை ஐஐடி கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்., ஒருவருக்கு கத்திக்குத்து\nசென்னையில் ஐஐடி-யில் மாணவர்கள் இருவர் மோதிக் கொண்டதில் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை ஐஐடி கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்., ஒருவருக்கு கத்திக்குத்து\nசென்னையில் ஐஐடி-யில் மாணவர்கள் இருவர் மோதிக் கொண்டதில் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தேர்வுக் கட்டணம் உயர்வு\nசென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 30 முதல் 50 சதவிகிதம் கூடுதலாக தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இது ஏப்ரல் மாதம் முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nபள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெருஞ்சிலம்பு அரசு தொடக்க பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கல்வி சீர்வரிசை வழங்கி சிறப்பித்தனர். அரசு ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்த்து சிறப்பாக சேவை செய்ய பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.\nபள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெருஞ்சிலம்பு அரசு தொடக்க பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கல்வி சீர்வரிசை வழங்கி சிறப்பித்தனர். அரசு ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்த்து சிறப்பாக சேவை செய்ய பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.\nபள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெருஞ்சிலம்பு அரசு தொடக்க பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கல்வி சீர்வரிசை வழங்கி சிறப்பித்தனர். அரசு ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்த்து சிறப்பாக சேவை செய்ய பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.\nபள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்\nஅரசுப் பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க இடைவேளை\nஒவ்வொரு இடைவேளையின் போதும் வாட்டர் பெல் அடிக்கும். அப்போதெல்லாம் அனைவரும் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது இந்தப் பள்ளியில் நடைமுறையில் இருக்கிறது.\nPUBG: பப்ஜி மோகத்தில் மனைவியே ��ேண்டாம் என 4 மாத கர்ப்பிணியை தவிக்க விட்டு சென்ற கணவன்..\nபப்ஜி விளையாட்டின் மீது உள்ள மோகத்தில் தனது 4 மாத கர்ப்பிணி மனைவியை வேண்டாம் என உதறி தள்ளி விட்டு வீட்டை விட்டு சென்ற கணவன் 1 மாதமாகியும் வீடு திரும்ப வில்லை என மனைவி கதறி அழுது வருகிறார். தனது கணவனை கண்டு பிடித்து தரக்கோரி சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.\nWorld Record: 100 கிடாரில் ஒரு உலக சாதனை; தேசிய கீதத்திற்கு பெருமை சேர்ந்த பள்ளி மாணவர்கள்\nபள்ளி மாணவர்கள் கிடாரில் தேசிய கீதம் வாசித்து உலக சாதனை படைத்த விஷயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவியில் தனியார் பள்ளி மாணவர்கள், இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.\nசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\nபுல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nநீண்ட வரிசையில் நின்று வீர மரணம் அடைந்த வீரர்களின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\nஅ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறாது – சுப்பிரமணியன் சுவாமி\nபுல்வாமா தாக்குதல்: அரக்கோணத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஇந்தியாவுக்கு புதிய ஆபத்து: உள்நாட்டில் தயாராகும் தற்கொலைப்படை தீவிரவாதிகள்\nஅரக்கோணம் தனியார் பள்ளியில் ரோபோடிக்ஸ் கண்காட்சி மற்றும் ரோபோ லேப் துவக்கம்\nஅடுச்சு தூக்குங்க.. இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு\nபுல்வாமா தக்குதலை தொடந்து நாடு முழுவதும் பாதுகாப்பு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை\nடென்சனை மறந்து கொஞ்சம் நேரம் சிரிச்சிட்டு போங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/feb/12/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%826-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0-3094329.html", "date_download": "2019-02-16T21:48:16Z", "digest": "sha1:5D3J3YR6PRDKHOQHU6NYCYNPYEHQI3TT", "length": 11098, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அறிவிப்பு: காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிர- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nமக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அறிவிப்பு: காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி\nBy DIN | Published on : 12th February 2019 09:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக மயிலாடுதுறையில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:\nதமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்க உள்ளோம். திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வது, விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வாகாது என்று கூறினார். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் விவசாயிகள் பிரச்னையைத் தீர்க்க அவர் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை.\nவிவசாயிகளின் பிரச்னைகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி மட்டுமே தீர்வு. ஆனால், நரேந்திர மோடி விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யாததோடு, அதுகுறித்து குறை கூறுகிறார். அவரிடம் விவசாயிகளின் நலனுக்கான மாற்றுத்திட்டம் எதுவும் கிடையாது.\nதமிழகத்தில் அதிமுக அரசு தேர்தலைக் கவனத்தில் கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கியது. அதேபோல், பாஜகவும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டே விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ரூ.6 ஆயிரம் கொடுப்பதால் விவசாயிகளின் பிரச்னை தீர்ந்துவிடாது.\nபாஜக தமிழகத்தில் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறது. ஆனால், கூட்டணியில் யாரும் சேரவில்லை என்பதால் பிரதமர் விரக்தியில் இருக்கிறார். திமுகவுக்கு எதிராக கமலஹாசன் கருத்து தெரிவித்திருப்பது மதச்சார்பின்மைக்கு எதிராக அவர் பேசியுள்ளதைக் காட்டுகிறது. அனைத்து கட்சிகளிலும் உட்கட்சி பூசல் உள்ளது. அதேபோல���, காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல்களை சரிசெய்து விடுவோம் என்றார் கே.எஸ். அழகிரி.\nமுன்னதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக மயிலாடுதுறை வந்த அவருக்கு, ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகை வடக்கு மாவட்டத் தலைவர் ராஜகுமார், நகரத் தலைவர் ராமானுஜம், மாவட்ட முன்னாள் தலைவர் பண்ணை சொக்கலிங்கம், நகர முன்னாள் தலைவர் செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கே.எஸ். அழகிரிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஇதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை காந்தி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்துக்குச் சென்ற அவர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-news/tejas-train-service-between-chennai-to-madurai/", "date_download": "2019-02-16T22:01:34Z", "digest": "sha1:Y3VJTXDJSL5L2NJ3DO4EWUWNBUQL3M2N", "length": 7690, "nlines": 106, "source_domain": "www.tamil32.com", "title": "தமிழகத்தில் தேஜஸ் ரயில் சேவை தொடங்குகிறது", "raw_content": "\nHomeTamil Nadu Newsதமிழகத்தில் தேஜஸ் ரயில் சேவை தொடங்குகிறது\nதமிழகத்தில் தேஜஸ் ரயில் சேவை தொடங்குகிறது\nபிப்ரவரி 19-ஆம் தேதி முதல் தமிழகத்தில் தேஜஸ் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை ICF நிறுவனம் தயாரித்துள்ள அதிவேக தேஜஸ் ரயில் சென்னை முதல் மதுரை வரை முதல் கட்டமாக இயக்கப்படுகிறது. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில் 6 1/2 மணி நேரத்தில் சென்னையிலிருந்து மதுரை சென்றடையும். இதில் விமானத்தில் உள்ள அனைத்து வகையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Sports/i-like-Sydney-cricket-ground", "date_download": "2019-02-16T21:21:30Z", "digest": "sha1:K7KG3RWXJO4JKCWJEPN5J4ORG4IBSEC5", "length": 3592, "nlines": 49, "source_domain": "old.veeramunai.com", "title": "சிட்னி மைதானம் எனக்கு பிடித்த மைதானம் - சச்சின் - www.veeramunai.com", "raw_content": "\nசிட்னி மைதானம் எனக்கு பிடித்த மைதானம் - சச்சின்\nஇந்தியாவுக்கு வெளியில் தனக்குப் பிடித்த மைதானம் அவுஸ்திரேலியாவின் சிட்னிதான் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.இந்திய-அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3 முதல் 7 வரை நடைபெறுகிறது. இதற்காக சிட்னி வந்துள்ள அவர் மேலும் கூறியது:\nசிட்னி மிக அற்புதமான மைதானம். சிறந்த இடம். இங்குள்ள சூழல்களை நான் பெரிதும் விரும்புகிறேன். நான் மிகவும் சிறப்பாக விளையாடியதாக உணரும் மைதானங்களில் சிட்னியும் ஒன்று என்றார்.\nசச்சின் தனது 22 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 59 மைதானங்களில் விளையாடியிருந்தாலும், சிட்னியே தனக்குப் பிடித்தமான மைதானம் என்று கூறியுள்ளார்.\nஇங்கு அவர் 4 டெஸ்ட் போட்டிகளில் விள���யாடியுள்ளார். இதில் ஓர் இரட்டைச் சதமும், இரண்டு சதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/13490", "date_download": "2019-02-16T21:51:02Z", "digest": "sha1:SOAWUGB222GX42RQCAOGRNO7S6M23KWJ", "length": 10591, "nlines": 92, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் கோர்ட்டு உத்தரவிட்டதா\nகாங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.423 கோடி லஞ்சம் கொடுத்ததாக தகவல் வெளியானது.\nஇதைத்தொடர்ந்து அப்போது ராணுவ மந்திரியாக இருந்த ஏ.கே.அந்தோணி இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தின. விசாரணையில் ஊழல் நடந்து இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தத்தை கடந்த 2014–ம் ஆண்டில் இந்திய அரசு ரத்து செய்தது.\nஇந்த விவகாரத்தில் 3 இடைத்தரகர்கள் லஞ்சம் பெற்றது தெரிய வந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் என்பவர் மட்டும் ரூ.225 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் அவரை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை நாடின. பின்னர் அவர் துபாயில் கைது செய்யப்பட்டார்.\nஇதைத்தொடர்ந்து, விசாரணைக்காக கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை தங்களிடம் ஒப்படைக்குமாறு துபாய் அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக அங்குள்ள கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த துபாய் கோர்ட்டு கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.\nஇதுபற்றி டெல்லியில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்திடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்ட போது, இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு துபாய் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதன் மூலம் இந்த வழக்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்றார்.\nஅத்துடன் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக குறிப்பிடும் வகையில், இந்த முன்னேற்றம் சில தலைவர்களிடம் ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதை தன்னால் உணர முடிகிறது என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.\nஆனால் இந்த பிரச்சினையில் பின்னர் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும், அதுபற்றி கருத்து மட்டுமே துபாய் கோர்ட்டு தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.\nஅதாவது, இங்கிலாந்தைச் சேர்ந்த இடைத்தரகரான கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை மூன்றாவது நாட்டுக்கு (இந்தியா) நாடு நடத்தும் பிரச்சினை பற்றி ஐக்கிய அரபு அமீரகம் கருத்து கேட்டு இருந்ததாகவும், அதற்கு அவரை நாடு கடத்துவது பற்றி துபாய் கோர்ட்டு உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை, கருத்து மட்டுமே தெரிவித்து உள்ளது என்று பதில் அளித்து இருப்பதாகவும் துபாய் அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.\nஇதுகுறித்து டெல்லியில் மத்திய அரசு அதிகாரிகளிடம் நிருபர்கள் கருத்து கேட்டதற்கு, ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை என்றனர்.\nஅத்துடன், இந்த விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரித்து தகவல் தெரிவிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்தை வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?tag=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-02-16T21:43:14Z", "digest": "sha1:U4Q3NKSNOREDXF2ZLLDAAL5VG7ZCZWKX", "length": 11861, "nlines": 115, "source_domain": "www.anegun.com", "title": "நடிகர் திலீப் – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேச���் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > நடிகர் திலீப்\nகேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அதன் பிறகு அங்கமாலி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 25-ந்தேதி வரை நீதிமன்ற காவலில்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டு���்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envicool.net/ta/", "date_download": "2019-02-16T22:49:49Z", "digest": "sha1:JRIPFPDPEA3VEEGX3M7XXJRHC6UOCF2R", "length": 5750, "nlines": 165, "source_domain": "www.envicool.net", "title": "ரோ கூலிங், துல்லிய ஏர் கண்டிஷனர், இலவச கூலிங், சக்தி சேமிப்பு கூலிங் - Envicool", "raw_content": "\nஎங்கள் activax evergy சேமிக்கிறது\nஷென்ழேன் Envicool தொழில்நுட்ப கோ, Ltd., 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, தரவு மையம் வெப்பநிலை கட்டுப்பாடு தீர்வுகள் மற்றும் பொருட்கள் ஒரு முழு அளவிலான வழங்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R & D) உற்பத்தி, சூழல் கட்டுப்பாடு உபகரணங்கள் சந்தைப்படுத்தல் சிறந்து விளங்குகின்ற ஒரு ஹைடெக் நிறுவனம் ஆகும் , தொலைத்தொடர்பு அமைச்சரவை, தொலைத்தொடர்பு தள, தொழில் ஆட்டோமேஷன், சக்தி சேமிப்பு, போக்குவரத்து மற்றும் பல.\nசக்தி மற்றும் எரிசக்திக்காகவும் குளிர்ச்சி\nESS ஆகியவற்றைப் கதவை / சுவரில் மாட்ட\nESS ஆக���யவற்றைப் மாடி நின்று\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலை பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nடிசி ஊர் குளிரூட்டும் வெளிப்புற அமைச்சரவை இயக்கப்படுகிறது ...\nEnvicool \"ஷென்ழேன் டாப் என்றும் பெயரிடப்பட்டது ...\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=715", "date_download": "2019-02-16T21:45:06Z", "digest": "sha1:A4MNTLBXC7AV7YPPYVSGJSEXPUUHLOMM", "length": 11736, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nஐ.ம.சு.முன்னணியின் 9 பங்காளிக் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகத் தீர்மானம்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 9 பங்காளிக் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின...\nமதவாச்சி- தலைமன்னார் ரயில் பாதையின் போக்குவரத்து இடைநிறுத்தப்படுகின்றது\nதிருத்த நடவடிக்கைகள் காரணமாக வடக்கு ரயில் பாதை நாளை (17) முதல் இடைநிறுத்தப்படவுள்ளது. இதன்படி, மதவாச்சி- தல...\nசட்ட விரோதமாக மீன் பிடித்த ஆறு பேர் கைது\nசட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்பிடிய, கிளிநொச்சி மற்றும் நெடுந்...\nமுஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்து விட்டது - பசீர் சேகுதாவூத்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை ஒன்றிணைக்க பௌத்த மகாநாயக்கர்கள் முயற்சி செய்யு...\nதிருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்காக பாரிய திட்டம்\nதிருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நிதியுதவியில் பாரிய நகர அபிவிருத...\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை எட்டு மடங்காக அதிகரிப்பு\nடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை எட்டு மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேருவளை ...\nமலையக மக்களை இழிவாகப் பேசவில்லை - சிறிதரன் மறுப்பு\nமலையக மக்களை பிரதேச ரீதியாக ஒடுக்கும் வகையில் பேசியது நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைத் துறப்பேன் என&nbs...\nபுதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் இணக்கப்பாடு\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது அதிகாரப் பகிர்வு, பௌத்த மதத்துக்கு முதன்மை வழங்குதல் என்பன தொடர்பில் தற்பொழுது...\nலலித் ஜயசிங்கவிற்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nமாணவி வித்யாவின் கொலை வழக்கில் சந்தேக நபருக்கு உதவிய குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிக...\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவிய காவல்துறை அதிகாரி கைது\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ்குமாரின் தப்பித்தல் முயற்சிக்கு உதவிய குற்றச...\nபிரதேசவாதத்தை கண்டித்து சந்திரகுமார் அறிக்கை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் பிரதேசவாத கருத்துக்களை கண்டித்து முன்னாள் நாடாளுமன்ற...\nசம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்குமிடையில் முக்கிய பேச்சுவார்த்தை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே பேச்சுவ...\nநெடுந்தீவு குதிரைகளை பாதுகாக்க விசேட குழு\nநெடுந்தீவு குதிரைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு வட மாகாண முதலமைச்சர...\nஇந்திய மீனவர்களின் 42 படகுகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை\nஇந்திய மீனவர்களின் 42 படகுகளை விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி...\nயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு, நால்வர் படுகாயம்\nயாழ். ஈச்சமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் நால்வர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kapaadapuram.com/issue2/?p=1349", "date_download": "2019-02-16T21:40:16Z", "digest": "sha1:DDXODYXHMF5HATUR4GGVC56OGUGEAHMW", "length": 5387, "nlines": 81, "source_domain": "www.kapaadapuram.com", "title": "ஜான் சுந்தர் | Kapaadapuram", "raw_content": "\nஇசைஞனின் கவி அல்லது கவிஞனின் இசை\nஇதுகாறும் மதுப்புட்டியை ஸோகரஸந்ததும்பும் வயலினென்றே நினைத்திருக்க\nபி ரி ஜ்ஜு பூட்டிதா இருக்ங்..\nவாசக்கதவுக்கு ஜங்கிலியோட ஒரு பூட்டுங்..\nநெலவாசப்படிக்கி இரும் பட்டா போட்ட பூட்டுங்..\nதெனத்தந்தி வந்தாலுமு தந்தியே வந்தாலுமு\nஉள் வாசல பூட்னப்பறந்தா வெளிய வருவாருங்..\nபூட்ன வூட்டுள்றதான் பிலிமிக்கா இருக்ங்..\nபக்கத்தாடி பில்டிங் வேல நடக்குதுங்..\nஆளுக அதையு இதையு பேசற ���த்தமு\nமேஸ்திரி சத்தம் போட்ரதுமு நல்லா கேக்குங்..\nஒருநா ரெண்டு பேரூ வெளிய போறப்ப\nபூட்ன கையோட சாவிய அந்தக்காகட்ட குடுத்ட்டு\nஅட இங்கியு ஒன்ன மாட்ரா திருவாத்தானு\nபக்கத்தூட்டு மேஸ்திரி கத்தவுஞ்செரியா இருந்துச்சுங்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/02/96736.html", "date_download": "2019-02-16T22:36:44Z", "digest": "sha1:CPVI7NIO67VWEFNFQGLIOXCQNHOVZUM2", "length": 17114, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "நாகாலாந்து வெள்ள பாதிப்புகள் குறித்து மாநில முதல்வருடன் பிரதமர் ஆலோசனை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nநாகாலாந்து வெள்ள பாதிப்புகள் குறித்து மாநில முதல்வருடன் பிரதமர் ஆலோசனை\nஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018 இந்தியா\nகொஹிமா, நாகாலாந்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.\nநாகாலாந்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.\nஇந்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 12 பேர் உயிரிழந்தனர். மேலும் ரூ. 800 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நெய்ப்யூ ரியோ தெரிவித்தார். மேலும் முதல்கட்ட நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தார்.\nஇந்நிலையில், நாகாலாந்து முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அங்கு ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அம்மாநில மக்களுக்காக கடவுளிடம் பிரார்த்திப்பதாகவும், அவர்களுடன் துணை நிற்பதாகவும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\n���ெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n2வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/scr-recruitment-2018-4103-trade-posts-apply-now/", "date_download": "2019-02-16T21:13:25Z", "digest": "sha1:KFXGPQPDK6V4POUX4Z3MXKH4HFO6XQSU", "length": 13204, "nlines": 144, "source_domain": "ta.gvtjob.com", "title": "SCR பணியமர்த்தல் 2018 - வர்த்தக வர்த்தக இடுகைகள் - இப்பொழுது விண்ணப்பிக்கவும்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / 10th-12th / SCR ஆட்சேர்ப்பு 2018 - XXX வர்த்தக இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nSCR ஆட்சேர்ப்பு 2018 - XXX வர்த்தக இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nஇன்றைய வேலை இடுவது - பணியாளர்களைக் கண்டறியவும்\nSCR லிமிடெட் 2018: தென் மத்திய ரயில்வே (எஸ்.ஆர்.ஆர்) தனது ஆண்டு விளம்பரம் மூலம் ஒரு வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வணிகப் பதவிகளின் பதவிகளுக்கான காலியிடங்களை பூர்த்தி செய்ய திறமையான மற்றும் திறமையான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Www.scr.indianrailways.gov.in.\nவிமான வாய்ப்புகள் 2019 - 12, டிப்ளமோ அல்லது பட்டதாரிகளுக்கு - நிச்சயமாக ஆன்லைன் விண்ணப்பிக்க\n10 V / X வென், க்ளெட்ச் பெட்டி கென்னிங்ஸ்\n• ஏர் இந்தியா • பெரிய பஜார்\n• ரிலையன்ஸ் • அசோக் லேலண்ட்\n• வடிவமைப்பாளரை மீண்டும் தொடங்குங்கள் • படிப்புகள் 12 பாஸ்\n• வீட்டில் இருந்து வேலை • இலவச வேலை எச்சரிக்கை (Freejobalert)\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை மாதம் 9 ம் திகதி அல்லது அதற்கு முன் எந்த விண்ணப்பமும் பொழுதுபோக்கு செய்யப்படாது. ஆட்சேர்ப்புத் தகுதி பற்றிய மேலும் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலை அறிவிப்பு விளக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் கவனமாக தகவல் மூலம் செல்ல பரிந்துரைக்கப்படுகிறது.\nHRDC ஆட்சேர்ப்பு அறிவிப்பு :\nஅமைப்பு பெயர் தெற்கு மத்திய ரயில்வே (SCR)\nவிண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை மாதம் 9 ம் தேதி\nநிறுவனத்தின் பெயர்: தெற்கு மத்திய ரயில்வே (SCR)\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை மாதம் 9 ம் தேதி\nவீட்டு வேலை, ஆன்லைன் பகுதி நேர வேலைகள்\nகல்வி தகுதி: ஒரு நபருக்கு 10 / 12 பாஸ்போஸ் மற்றும் ஐ.டி.ஐ. மெக்கானிக் (R & AC) வர்த்தக பாஸ் அங்கீகாரம் பெற்ற குழு அல்லது பல்கலைக் கழகத்துடன் அறிவிக்கப்படும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி.\nதேர்வு நடைமுறை: மெரிட் லிஸ்டில் மட்டுமே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nசம்பள உயர்வு: தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் ஒரு மாதத்திற்கு கவர்ச்சிகரமான ஊதிய தொகுப்பு வழங்கப்படும்.\nவிண்ணப்�� கட்டணம்: விண்ணப்ப கட்டணம் பொது / OBC விண்ணப்பதாரர்கள்: Rs.100 / -, அனைத்து பிற விண்ணப்பதாரர்களும் (எஸ்டி / எஸ்சி / எக்ஸ் / எல் / பி.டபிள்யூடி): NIL\nவயது அடிப்படை: மாநில அரசின் விதிமுறைகளின் விதிமுறைகளின் படி, மற்ற பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nSCR ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க வழிமுறைகள் :\nஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள மாணவர்களுக்கு SCR அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும், தனிப்பட்ட, கல்வி மற்றும் பணி அனுபவத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.\nபுகைப்படம், கல்வி மற்றும் அனுபவம் ஆவணங்கள் பதிவேற்றப்படும்.\nபூர்த்தி செய்யப்பட்ட படிவத்தின் நகல், இறுதி சமர்ப்பிப்புக்குப் பிறகு எடுக்கப்படலாம்.\nமுகவரி :- \"துணை தலைமை அலுவலர் அதிகாரி, 1 மாடி, சி-பிளாக், ரயில் நீலம், செகந்திராபாத்- 500 025,\".\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: இங்கே கிளிக் செய்யவும்\nஇந்தியாவில் உள்ள சமீபத்திய அரசாங்க வேலைகள் - வேலைவாய்ப்பு வேலை தேடுங்கள்\n10000 மற்றும் 10 பாஸிற்கான வேலைகள்\nபட்டதாரி 20000 + வேலைகள்s\n3500 + வங்கி வேலை வாய்ப்புகள்\n5000 + ரயில்வே வேலை வாய்ப்புகள்\n1000 + போதனை வேலைகள்\nX + + கணினி ஆபரேட்டர் & டேட்டா என்ட்ரி வேலைகள்\n26,000 + போலீஸ் வேலை வாய்ப்புகள்\n40,000 + பாதுகாப்பு வேலைகள்\n7000 + எஸ்எஸ்சி வேலைகள்\n8000 + பிஎஸ்சி வேலைகள்\nவேலை வாய்ப்புகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில்\nஜி.வி.டி.ஜோபி டெலிராம் குழுவில் சேரவும்\nவிமான வாய்ப்புகள் 2019 - 12, டிப்ளமோ அல்லது பட்டதாரிகளுக்கு - நிச்சயமாக ஆன்லைன் விண்ணப்பிக்க\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ajith-agarkar-dhoni-controversy/", "date_download": "2019-02-16T22:51:15Z", "digest": "sha1:QG3QHND2WOGDQCKQWCZ6JNKTWWDLYE2A", "length": 19341, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ajith agarkar, dhoni controversy - அஜித் அகர்கருக்கு தோனி மீது அப்படி என்னதான் வெறுப்பு?", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஅஜித் அகர்கருக்கு தோனி மீது அப்படி என்னதான் வெறுப்பு\nஇந்திய அணி அட்லீஸ்ட் அரையிறுதிக்காவது முன்னேற வேண்டும் என்றால், பண்ட் போன்ற பயமில்லாத அதிரடி பேட்ஸ்மேன் தேவை\nஅப்படின்னு நாம் கேள்வி கேட்கவில்லை… ரசிகர்கள் சமூக தளங்களில் இப்படி கேள்விக் கேட்டு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம், தோனி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கரின் சொன்ன சமீபத்திய கருத்துகளே.\nதற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்றது.\nஅடுத்து இரண்டாவது டெஸ்ட் மேட்சை தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன.\nஇதுகுறித்து பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள அஜித் அகர்கர், “இந்த ஒருநாள் தொடரில் தோனிக்கு பதில் ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணி களம் இறக்க வேண்டும். தோனியால் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகையால், இந்தத் தொடரில் அவர் ஆடாததால், அவருக்கு எந்த இழப்பும் வரப் போவதில்லை” என்று தெரிவித்து இருக்கிறார்.\nஇதுதான் ரசிகர்களின் கோப விவாதத்திற்கு காரணம்.\nஅகர்கர் சொன்னதில் என்ன தவறு\nதோனி மீது விமர்சனம் வைப்பது அகர்கருக்கு இது ஒன்றும் புதிதல்ல.. 3 ஆண்டுகளுக்கு முன்பு, தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த போது, தோனியின் பேட்டிங் குறித்து அகர்கர் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த முன்னாள் இந்திய கோச் கேரி கிறிஸ்டன், “தோனிக்கு மாற்றாக ஏதேனும் ஒரு வீரரை இந்திய அணி வைத்துள்ளதா அவரை ரீபிளேஸ் செய்யும் வீரர் ஒருவரை கண்டறிந்து அதற்கு பிறகு தோனியை விமர்சிக்கலாம்” என பதிலடி கொடுத்திருந்தார்.\nஅதன்பிறகு, கடந்தாண்டு இந்தியாவில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20யின் போது, தோனியால் அணியை வெற்றிப் பெற வைக்க முடியவில்லை. அப்போதும் கருத்து தெரிவித்த அகர்கர், “டி20 போட்டியில் இந்தியாவுக்கு மாற்று விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் தேவை. ஒருநாள் போட்டிக்கு தோனி ஆடுவது ஓகே. ஒரு கேப்டனாக தோனி அணியில் இருக்கலாம். ஆனால், பேட்ஸ்மேனாக அவர் இல்லையென்றால், இந்திய அணி அவரை பெரிதாக மிஸ் செய்யாது” என்றார்.\nஇதற்கும் ரசிகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ‘நீங்கள் இந்திய அணிக்கு என்ன செய்தீர்கள்’ என்ற ரீதியில் ரசிகர்கள் அவரது கருத்தை வசைபாடினர். இப்போது மீண்டும் அப்படி சிக்கியிருக்கிறார் அகர்கர்.\nஅகர்கள் சொன்னதில் ஏதும் தவறு உள்ளதா என்று ஆராய்ந்தால், இல்லை என்று ஓப்பனாகவே சொல்லலாம்.\nஇப்போது இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிய பலம் வாய்ந்த அணி என்று சொல்ல முடியாது. ஆகையால், தோனிக்கு இந்தத் தொடரில் பெரிய வேலை இருக்க வாய்ப்பில்லை. தவிர, தொடர் இந்தியாவில் நடக்கிறது. ஸோ, பேட்டிங்கில் இந்தியா சோடை போவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. ஆகையால், தோனிக்கு ஓய்வு அளித்துவிட்டு ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு அளிப்பதால், அகர்கர் சொல்வது போல் தோனிக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.\nஎப்படியும் தோனி, ரிஷப் என்ற இவ்விரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறுவார்கள். தினேஷ் கார்த்திக்கிற்கும் வாய்ப்பு கிடைக்கும்.\nஆனால், இளங்கன்று பயமறியாது என்பது போல தற்போது பேட்டிங்கில் அதிரடியாக ‘சீறும்’ ரிஷப் பண்ட்டிற்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில், உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. அங்கே, இந்திய அணி அட்லீஸ்ட் அரையிறுதிக்காவது முன்னேற வேண்டும் என்றால், பண்ட் போன்ற பயமில்லாத அதிரடி பேட்ஸ்மேன் தேவை.\nதோனிக்கு மாற்றாக உலகக் கோப்பை பென்ச்சில் பண்ட் உட்கார்ந்தால், அது இந்திய அணிக்கு தான் நல்லது. இன்னும் சொல்லப்போனால், தோனி விக்கெட் கீப்பராக இருப்பதால், ரிஷப் பண்ட்டை உலகக் கோப்பையில் ஒரு பேட்ஸ்மேனாக கூட இறக்கலாம்.\nஎனவே, வெஸ்ட் இண்டீஸ் போன்ற தொடர்களில் பண்ட்டிற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து, சர்வதேச அனுபவ���்தை அவருக்கு மேலும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. மென்ட்டலாக அப்போதுதான் அவர் ஒரு ஷேப்பிற்கு வருவார்.\nதோனியிடம் அந்த சர்வதேச அனுபவம் கொட்டிக் கிடக்கிறது. அதற்காகத் தான் அவருக்கு இப்போதும் முதல் மரியாதை. அதில் சந்தேகமேயில்லை.\nஇதனால், தோனி குறித்த அஜித் அகர்கரின் சமீபத்திய கருத்தை விமர்சிக்க எந்த முகாந்திரமும் இருப்பதாக தோன்றவில்லை.\nகாலில் விழுந்த ரசிகர்… தேசியக் கொடியை ஏந்திய தோனி\n தோனியை நெகிழ வைத்த அந்த தருணம்… ஹேப்பி பர்த்டே ஜிவா\nஎட்டு ஆண்டுகளில் இல்லாத மெகா சொதப்பல் டி20 வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய தோல்வி\nநியூசிலாந்துக்கு திருப்பித் தர வேண்டிய நேரம் இது – கோலி இல்லாமல் சாதிப்பாரா ரோஹித்\n‘தோனி ஸ்டெம்புக்கு பின்னால் நின்றால் எல்லை தாண்டாதே’ – ரசிகர்களின் இதயத்தை வென்ற ஐசிசி ட்வீட்\nஇறுதிக் கட்டத்தில் மேட்சை மாற்றிய ரன் அவுட் தோனியிடம் ஏமாந்த நீஷம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து மோசமான தோல்வி: 4-1 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\n10 வருடங்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை வென்ற இந்தியா\nகடைசி கட்டத்தில் காட்டு காட்டிய பிரேஸ்வெல் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nநியூட்ரினோ திட்டத்தை மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதிக்கக் கூடாது\nதொழிலதிபர் ரன்வீர் ஷா தோழர் வீட்டில் 2வது நாள் சோதனை… தோண்டத் தோண்ட வெளிவரும் சிலைகள்\nஆசிய கோப்பை கிரிக்கெட்: 7-வது முறையாக இந்தியா சாம்பியன், டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டி\nIND vs BAN Final Match: கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி. மஹ்மதுல்லா வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் இந்தியா லெக் பைஸ் மூலம் ஒரு ரன் எடுத்து வென்றது. இதன் மூலம், 7வது முறையாக இந்தியா ஆசிய கோப்பையை வென்றுள்ளது.\nIndia vs Bangladesh Asia Cup Final Live Streaming: இந்தியா-வங்கதேசம் இன்று இறுதிப் போட்டி, இணையதளத்தில் பார்ப்பது எப்படி\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார��த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/06/muslim.html", "date_download": "2019-02-16T21:21:38Z", "digest": "sha1:4LSK2BFI2JHIJCRW7US7O7TF7FF6JOOE", "length": 14902, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேனி: மழை வேண்டி 3 நாள் உண்ணா நோன்பு இருக்கும் முஸ்லீம்கள் | Muslims observing Nonbu for rain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n6 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதேனி: மழை வேண்டி 3 நாள் உண்ணா நோன்பு இருக்கும் முஸ்லீம்கள்\nமழை பெய்ய வேண்டும் என்பதற்காக 35 ஆண்டுகளுக்குப் பின்னர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் 3 நாட்களுக்கு உண்ணா நோன்பு இருப்பதோடு நில்லாமல் 2,000 பேருக்கு அன்னதானமும் செய்து வருகின்றனர்.\nஇந்த ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டதால் தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சி தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.\nமழை வேண்டி பல இடங்களில் கழுதைக்குத் திருமணம், கருடனுக்கு இறுதிச் சடங்கு உள்ளிட்ட பல சம்பிரதாய நிகழ்ச்சிகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் மழை பெய்ய வேண்டி மூன்று நாட்களுக்கு உண்ணா நோன்பு இருந்து வருகின்றனர்.\nமேலும் இதையொட்டி அவர்கள் சுமார் 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கியும் வருகின்றனர்.\nதேனி மாவட்டத்தில் உள்ள சுமார் 50,000 ஏக்கர் விளைநிலங்கள் இந்த ஆண்டு மழை பெய்து விட்டதால் கருகிப் போய் விட்டன. இதையடுத்து தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nமேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ள பகுதியில் இந்த உண்ணா நோன்பையும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் மேற்கொண்டுள்ள முஸ்லீம்கள் இவ்வாறு செய்தால் நன்றாக மழை பெய்யும் என்று தீவிரமாக நம்புகின்றனர்.\nகடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போல் உண்ணா நோன்பு இருந்ததாகவும் அப்போது நன்றாக மழை பெய்ததாகவும் அதே போல் இப்போதும் மழை பெய்யும் என்றும் ஒரு முஸ்லீம் மிகவும் நம்பிக்கையுடன் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் தேனி செய்திகள்View All\nகேட்பாரற்று கிடக்குது கிராமங்கள்.. ஜெயிலுக்கு போக போறார் எடப்பாடி.. ஸ்டாலின் ஆவேசம்\nதேனியைக் குறி வைக்கும் இரு வாரிசுகள்.. ஈபிஎஸ் டிக் அடிக்கப் போவது யாருக்கு\nஅட தேவுடா.. இந்த அநியாயத்தை கேட்டீங்களா.. இதுக்காகவா மனைவியை வீட்டை விட்டு துரத்துவது\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு... நெற்பயிர்கள் கருகும் அபாயம்... விவசாயிகள் கலக்கம்\nஆண்டிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலின்.. கிராம சபை கூட்டத்தில் சுறுசுறு.. மக்கள் வரவேற்பு\nபொங்கலோ பொங்கல்... இது நட்புப்பொங்கல் - தேனியில் சுவாரஸ்ய பொங்கல் கொண்டாட்டம்\nதென்மாவட்ட மக்களின் குலசாமியான பென்னிகுவிக் - பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்\nஅடுத்த பகீரை கிளப்பிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nசெந்தில் பாலாஜி மட்டுமல்ல இன்னும் 4 பேர் அதிமுகவில் சேர தூதுவிட்டனர்- ஓபிஎஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/indian-raliways-2835-apprentices-training/", "date_download": "2019-02-16T21:21:19Z", "digest": "sha1:SVRWWPS5LC3OERY3IHCJC2YLPDX7A3R3", "length": 14370, "nlines": 148, "source_domain": "exammaster.co.in", "title": "இந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் .\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரெயில்வே. தற்போது ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தென்கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் 1785 பேரும், தென்கிழக்கு மத்திய மண்டலத்தில் 1050 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தவிர மத்திய மண்டலத்தில் அப்ரண்டிஸ் அல்லாத அலுவலக பணிகளுக்கும் 275 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்னையை தலைமையிடமா��க் கொண்ட தெற்கு மண்டலத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டின்படி 20 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவை பற்றிய விவரங்களை அறிவோம்… தென்கிழக்கு மண்டலத்தில் உள்ள 1785 பணியிடங்களில் காரக்பூர் பணிமனைக்கு 360 பேரும், கேரேஜ் பிரிவில் 121 பேரும், என்ஜினீயரிங் ஒர்க்‌ஷாப் பிரிவில் 100 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிக்னல் டெலிகாம் ஒர்க்‌ஷாப், டிராக் மெஷின், டீசல் லோகோ ஷெட், எலக்ட்ரிக் லோகோ ஷெட், கேரேஜ் வேகன் டெப்போ, டி.இ.இ., எஸ்.எஸ்.இ. போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு 1-1-2018 தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படு கிறது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். 2-1-2018-ந் தேதி வரை இதற்கான விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இது பற்றிய விவரங்களை www.ser.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். தென்கிழக்கு மத்திய மண்டலத்தில் பிலாஸ்பூர் பிராந்தியத்தில் 432 பேரும், நாக்பூர் பிராந்தியத்தில் 313 பேரும், ராய்ப்பூர் பகுதியில் 305 பேரும் பயிற்சிப் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள். மெக்கானிக், ஸ்டெனோகிராபர், எலக்ட்ரீசியன், வயர்மேன், ஷீட் மெட்டல் ஒர்க்கர், வெல்டர், பிளம்பர், மாசன், பெயிண்டர், கார்பெண்டர், பிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், சர்வேயர் உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. 10,12-ம் வகுப்பு படித்து, பணியிடங்கள் சார்ந்த பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.secr.indianrailways.gov.in என்ற இணையதளம் வழியாக விரிவான விவரங்களைப் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 27-12-2017-ந் தேதியாகும். அப்ரண்டிஸ் பயிற்சி அல்லாமல் மும்பையை தலைமை இடமாக கொண்ட மத்திய ரெயில்வே மண்டலத்தில் அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. ஜூனியர் கிளார்க், டைப்பிஸ்ட் பணிக்கு 150 பேரும், கூட்ஸ் கார்டு பணிக்கு 125 பேரும், தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜூனியர் கிளார்க் மற்றும் டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு 42 வயதுக்கு உட்பட்டவர���கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 படித்திருப்பதுடன், குறிப்பிட்ட வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி அடிப்படையிலான தேர்வு, தட்டச்சு திறன் சோதனை, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 30-12-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல் கூட்ஸ் கார்டு பணிக்கு பட்டப்படிப்பு படித்த, 42 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இவர்கள் www.rrccr.com என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களைப் பார்த்துவிட்டு 30-12-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதேபோல தெற்கு ரெயில்வேயில் விளையாட்டு ஒதுக்கீட்டின் அடிப்படையில் 20 பேருக்கு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு படித்து, விளையாட்டில் சாதித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரெயில்வே பணியைப் பெறலாம். இது பற்றிய விவரங்களை www.rrcmas.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 18-12-2017-ந் தேதி கடைசி நாளாகும்.\nNewer Postசிலவரிச் செய்திகள் – 3\nOlder Postநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaivalthukal.blogspot.com/2010/01/pongal-kavithaigal.html", "date_download": "2019-02-16T21:27:57Z", "digest": "sha1:Y7R4C4JRSOKZXFI7IBJT5W6HGQNIWQQR", "length": 4058, "nlines": 60, "source_domain": "kavithaivalthukal.blogspot.com", "title": "வாழ்த்து கவிதைகள்: பொங்கல் நல்வாழ்த்துக்கள்!", "raw_content": "\nதாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும்.\nமாண்ட வீரர் கனவு பலிக்கும்,\nமகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.\nLabels: பொங்கல் திருநாள் வாழ்த்து கவிதைகள்\nஉங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்\nBUY TAMIL BOOKS - தமிழ் புத்தகம் வாங்க\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (11)\nஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள் (6)\nஎன் காதலியின் பிறந்தநாள் (10)\nகாதலர் தின வாழ்த்து கவிதைகள் (6)\nதிருமண [கல்யாண] வாழ்த்து கவிதை (17)\nதிருமண வாழ்த்து கவிதைகள் (18)\nதீபாவளி நல் வாழ்த்து கவிதைகள் (2)\nநண்பர்கள் தின வாழ்த்து கவிதை (2)\nநண்பனின் காதல் கல்யாண வாழ்த்து கவிதைகள் (1)\nபிறந்த நாள் கவிதைகள் (24)\nபிறந்த நாள் வாழ்த்து (20)\nபொங்கல் திருநாள் வாழ்த்து கவிதைகள் (25)\nமே தின வாழ்த்து கவிதைகள் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1097", "date_download": "2019-02-16T21:17:32Z", "digest": "sha1:EFTZ3O66DVSKJM4I333VCXHSBGLX43BB", "length": 6244, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவெள்ளத்தால் மூழ்கிய மாநகர பகுதிகள்\nதிங்கள் 20 மார்ச் 2017 13:26:51\nகிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நேற்று பிற்பகல் பெய்த கடுமையான மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.இந்திய வணிகர்களின் வர்த்தகப் பகுதியான லெபோ அம்பாங்கில் வெள்ளம் ஏற்பட்டு கடைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஜாலான் துன் பேராவில் உள்ள மெக்டோனல்ட் கிடங்கில் ஏழு அடிகள் வரை வெள்ளம் உயர்ந்தது. நேற்றிரவு 7 மணி வரை தீயணைப்பு மீட்புப் படை யினர் கால்வாய்களை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஜாலான் மிலாயு சந்தை, மஸ்ஜித் ஜாமெக் எல்.ஆர்.டி., விஸ்மா யாக்கின், செயிண்ட் மேரி தேவாலயம், தாமான் ஈபு கோத்தா ஆகிய இடங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. அதே சமயம், புக்கிட் அந்தாரா பங்சா குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. எனினும், உயிருடற் சேதங்கள் ஏற்படவி ல்லை. கிள்ளான ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததால் பல இடங்கள் மோசமாக பாதிக்கப்பட்டதாக தீயணைப்பு இலாகா அதிகாரி சம்சோல் மாரிப் கூறினார்.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjU5Nzc4MzA0.htm", "date_download": "2019-02-16T21:43:45Z", "digest": "sha1:WJKJ7BEVH6CUKCIKVC6NOF23EZDIVSLT", "length": 26285, "nlines": 188, "source_domain": "www.paristamil.com", "title": "அனைவரும் கவனமாக இந்த கட்டுரையை படிக்கவும்.- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முத��ில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஅனைவரும் கவனமாக இந்த கட்டுரையை படிக்கவும்.\nநமது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்.... கவனமாக இருக்கவும்\nநீங்கள் பன்னாட்டு விமானத்தில் பயணம் செய்பவராக இருந்தால் பன்னாட்டு விமான நிலைய குடிபுகல்அதிகாரி (IMMIGRATION OFFICER) /சுங்க அதிகாரி (CUSTOMS OFFICER) /காவல்துறை அதிகாரி (POLICE OFFICER) மற்றும் விமான நிலைய ஊழியர் (AIRPORT STAFF) யாரிடம் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) கொடுத்தாலும் மிக கவனமாக இருக்கவும் ஏனென்றால் இந்த ஊழியர்கள் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) மிகச் சுலபமாக திருத்தி உங்களை இதன் மூலம் அலைக்கழித்து பணம் பறிக்கும் வழியை கையாளுகின்றனர் இது அனைத்து பன்னாட்டு விமான நிலையத்திலும் கூட்டு சதியாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.\nவிமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு (DEPATURE) நேரத்தில், பயணி குடிபுகல் (IMMIGRATION OFFICER) அதிகாரியை கவனிக்காமல் இருக்கும் தருணத்தில் வெளியேற்றம் (EXIT) முத்திரை பதித்து இலாவகமாக உங்களது கடவுச்சீட்டின் ஒரு பக்கத்தை கிழித்து விட்டு அனுப்பிவிடுகின்றார். மேலும் பயணி குடிபுகல்/குடியேற்றல் மேசையைவிட்டு அகன்றதும் தனது கணினிமூலம் பயணியின் முழு விவரத்துடன் புகார் தெரிவித்து விடுகின்றார், இப்பொழுது இந்தியாவின் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் குடிபுகல்/குடியேற்றல் அலுவலர் கணினியில் பயணிகளின் கடவுச்சீட்டின் என்னை தட்டினால��� பயணிகளின் முழு விவரப் பட்டியல் கிடைக்கும் அதில் சிகப்பு கொடி அடையாளமிட்டு மிளிரும். இதுபோன்று பயணிகளிடம் பணம் பறிக்கும் உத்தியை கையாளுகின்றனர்.\nஅந்த பயணி மீண்டும் வருகைத் தரும்போது விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.\nஅந்த பயணி வெளிநாட்டில் எத்தனை ஆண்டு வேலைசெய்தார், அவரது வருமானம், அவர் செய்யும் வேலை போன்றவைகள் விசாரிக்கப்படும், இதில் சட்டம் பேசும் அப்பாவிகள் , இந்தியாவில் உண்மையான நீதி கிடைக்கும் என நம்பும் அப்பாவிகள் நிலைதான் பரிதாபம் அவரின் எதிர்காலம் பாழ்படுத்தப்படும். இதற்காக அவரிடம் குடிபுகல் அதிகாரிகளும், காவலர்களும் பேரம் பேசி பணத்தை கறந்துவிடுவார்கள்.\nதயவு செய்து அனைவருக்கும் அறிவுறுத்துவது என்னவென்றால், நீங்கள் உங்களது கடவுச்சீட்டை விமான நிலைய குடிபுகல்/ சுங்கம் மேசையில் உள்ள அலுவலரிடம் கொடுக்கும்போது மிகவும் விழிப்புடன் இருங்கள், உங்களது பார்வையை திசைத்திருப்பும் நோக்கத்தில் அந்த அலுவலர் நடந்து கொண்டாலும் உங்களது பார்வையை தவறவிடாதீர்கள்.\nமேலும் இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளிடம் தெரிவியுங்கள். இதுபோன்று இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 20 - 30 சம்பவங்கள் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று, சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியா ஜித்தா (சவுதி அராம்கோ) வில் வேலைபார்க்கக் கூடிய ஹைதராபாத் சகோ. ஆரிபுதீன் தனது குடும்பம்பத்தினர் ஆறு உறுப்பினர்களுடன் அமெரிக்கா செல்ல விசா கிடைத்து நமது நாட்டின் ஹைதராபாத் வழியாக செல்ல எண்ணி ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்து, ஒருமாத காலம் தங்கிவிட்டு மீண்டும் ஹைதராபாத் விமான நிலையம் வழியாக அமேரிக்கா சென்றிருக்கின்றார். அவர் அமெரிக்காவை அடைந்து குடிபுகல் செய்யும்போது அவர் மனைவியின் கடவுச்சீட்டில் அமெரிக்காவிற்கான விசா பக்கம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கிருந்து அவர்கள் அனைவரும் திருப்பிவிடப்பட்டனர். அவர்கள் மும்பை வந்தடைந்தவுடன் மும்பை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர், கடந்த இரண்டு மாதகாலமாக கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும், குடிபுகல் அலுவலகத்திற்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர். நினைத���துப்பார்க்கவே ஆச்சரியமாக இருக்கின்றது எவ்வாறெல்லாம் குடிபுகல் அதிகாரிகள் பணம் பறிப்பதற்காக தன தாய்நாட்டு மக்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றார்கள் என்பது.\nபாம்பே மற்றும் ஹைதராபாத் பன்னாட்டு விமான நிலையத்தின் மூலம் பயணிக்கும் அனைத்து பயணிகளும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு மாதமும் ௨௦-௩௦ இதுபோன்ற பாஸ்போர்ட்டின் நடு பக்கங்கள் கிழிக்கப்படும் நிகழ்வுகள் மேற்கூறிய விமான நிலையங்களில் நடைபெறுவதாகவும், இதில் சிலருக்கு இந்த சம்பவம் யாரால், எப்பொழுது நடைபெற்றது என்பதே கூட தெரிவதில்லை. இதுபோன்ற அசம்பாவிதங்களில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்துபாருங்கள், நமது நாட்டின் காவல்நிளையங்களும், வழக்கடுமன்றங்களும் நம்மை அலைகளிப்பர்கள் என்பதை. இதுபோன்ற சம்பவங்கள் இரண்டு மூன்று வருடங்களாகவே அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது. யார் இதுபோன்ற கடவுச்சீட்டு வைத்திருக்கின்றார்களோ அவர்கள் விமான நிலையத்தை அடைந்தவுடன் அவர்களிடம் விசாரணை என்னும் ரீதியில் அவர்களை அளயவிடுகின்றனர், இதுபோன்ற சம்பவங்களை செய்வது சில குடிபுகல் அதிகாரிகள்தான் என்பதும் தெரியவந்துள்ளது.\nஆகையால் நாம் அனைவரும் மிகவும் கவனமாக நமது கடவுச்சீட்டை சரிபார்த்துவிட்டு குடிபுகல் மேசையிலிருந்து அகலவேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இந்த செய்தியை நாம் அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும்.......\nஎந்த நாட்டில் வேண்டும் என்றாலும் இப்படி நடக்கலாம் என்பதனால் பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களுக்கு இதைத் ஒரு எச்சரிக்கை தகவலாக தருகின்றோம்.\nபூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபுரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nபுரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல் போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்கள\nஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nஆவணியில் பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள். பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதி\nஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு இவர்கள்\nவைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nவைகாசியில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காலம்தான் இவர்களுக்கு மறதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள்\nசித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nசித்திரை மாதம் தமிழ் புத்தாண்டின் தொடக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு மகிழ்வுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்கள\n« முன்னய பக்கம்123456789...4647அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/03/96822.html", "date_download": "2019-02-16T22:43:11Z", "digest": "sha1:XFKG3SZZATNQBRLRD4PME6YINBPLWZLZ", "length": 21013, "nlines": 203, "source_domain": "www.thinaboomi.com", "title": "புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nபுதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை\nதிங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018 தமிழகம்\nசென்னை,சென்னையில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.82.24க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதினந்தோறும்... சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எரிபொருள் விலையை தினந்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கடந்த மே மாதத்தில் அதன் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது.\nபுதிய உச்சம்... கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால், தேர்தலுக்கு பின் ஒரே நாளில் 4 ரூபாய் உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. இதையடுத்து அனைத்து தப்பில் இருந்தும் எழுந்த கன்டனங்களை அடுத்து பைசா கணக்���ில் தினமும் உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல் விலை தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.\nவிலை கூடியது...இதுதொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடி வரும் எதிர்க்கட்சிகள், பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகின்றன. இந்த நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.81.92க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.74.77க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்று முன்தினம் விலையை விட 32 பைசா உயர்ந்து ரூ. ரூ.82.24க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 42 பைசா உயர்ந்து ரூ.75.19க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு மக்கள், வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமைச்சர் விளக்கம்...விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவிக்கையில், பெட்ரோல், டீசல் விலை குறித்து காங்கிரஸ் பொய் சொல்லி வருவதாகவும், எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு மத்திய அரசு காரணம் அல்ல. எண்ணெய் உற்பத்தி நாடுகளும், சர்வதேச பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுமே அதற்கு முக்கிய காரணம். இறக்குமதி செய்பவர் விலையை நிர்ணயிக்க முடியாது.\nதற்காலிகம்தான்...ஈரான், வெனிசூலா போன்ற நாடுகள் பல்வேறு நெருக்கடியில் உள்ளன. அங்கு எண்ணெய் உற்பத்தி மிகக் குறைவாக உள்ளது. இதைத் தவிர, எண்ணெய் வளமிக்க மற்ற நாடுகளிலும் போதிய உற்பத்தி இல்லை.நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப் போவதாக அந்த நாடுகள் தெரிவித்திருந்தன. ஆனால், அந்த இலக்கு இதுவரை எட்டப்படவில்லை.அதுமட்டுமன்றி அமெரிக்க டாலருக்கு நிகரான பிற நாட்டு செலாவணிகளின் மதிப்பு சரிந்து வருகிறது.\nஇந்தக் காரணங்களால்தான் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இது தற்காலிகமான ஒன்றுதான் என்று தெரிவித்த அமைச்சர், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு Petrol diesel price hike\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற ��ுதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n2பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/bharathi-krishnakumar-kidding-abdul-kalam/", "date_download": "2019-02-16T22:38:01Z", "digest": "sha1:GNAANFYCUDLEL4KS4XPEMOH2EOYADWK3", "length": 13283, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கமல்ஹாசனுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி! வைரலாகும் வீடியோ! - Bharathi Krishnakumar kidding Abdul Kalam", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nகமல்ஹாசனுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி\nஅப்துல்கல��ம் பற்றி கிண்டலும் கேலியுமாக பேசியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது\nநடிகர் கமல்ஹாசன் கடந்த 21ம் தேதி, ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார், அன்று முதல் ‘நம்மவர்’ என்று கமல் அழைக்கப்பட்டு வருகிறார்.\nராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட கமல், பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார்.\nஅன்று இரவு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில், தனது கட்சியின் கொடியை ஏற்றி, ‘மக்கள் நீதி மய்யம்’ என்று கட்சியின் பெயரையும் அறிவித்தார். அதே பொதுக் கூட்டத்தில், கமல்ஹாசன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். இதில், பாரதி கிருஷ்ணகுமார் என்பவரும் ஒருவர். இவருக்கு தமிழ் ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகங்கள் உண்டு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராகவும் இவர் அங்கம் வகிக்கிறார்.\nஇந்த நிலையில், பாரதி கிருஷ்ணகுமார் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் பற்றி கிண்டலும் கேலியுமாக பேசியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 53 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், அவர் அப்துல் கலாமை சரமாரியாக கிண்டல் செய்து பேசியுள்ளார்.\n@ikamalhaasan க்கு அடுத்தபடியாக மக்கள் மய்யம் கட்சியில் பொறுப்பில் இருக்கும் பாரதி கிருஷ்ணகுமார் என்பவர் அப்துல் கலாமைப் பற்றி கேவலமாகப் பேசியிருக்கும் விடியோவை பாருங்கள்@HRajaBJP @sumanthraman @SuryahSG @srsekharbjp pic.twitter.com/YtjWw8JZA4\nதனது அரசியல் பயணத்தையே அப்துல் கலாம் வீட்டில் இருந்து தொடங்கிய கமல்ஹாசனின் கட்சியில் முக்கிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள பாரதி கிருஷ்ணகுமார் பேசியிருக்கும் வீடியோ தான் இப்போது வைரல்.\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\n21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை சிவச்சந்திரன், சுப்ரமணியன் உடல் நல்லடக்கம்\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nநடிகை ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை ஏன் தேசியக் கொடியின் மரியாதை போய்விட்டதா\nகார்த்தி சிதம்பரத்திற்கு ஒரு நாள் சிபிஐ காவல் : டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nபுல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\nசொந்தங்களை இறந்த உறவினர்களுடன் நாம் துணை நிற்க வேண்டிய தருணம் இது\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\n’முதன் முறையாக ஆரத் தழுவுவதற்கும், மேல் வந்து விழுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இங்கு தான் உணர்ந்தேன்’\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இ��ு வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/27/parithi.html", "date_download": "2019-02-16T22:03:25Z", "digest": "sha1:GNJ4KZ5DTQYTASHIRGZML6A5IEYXFSJE", "length": 11353, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறைக்குள் பரிதி உண்ணாவிரதம் | parithi is on fast in jail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nவேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி சிறைக்குள் உண்ணாவிரதம்இருக்கிறார்.\nஎழும்பூர் தொகுதி அதிமுக ஆதரவு வேட்பாளர் ஜான் பாண்டியனுடைய ஆதரவாளர்கள் மீது தாக்குதல்நடத்தியதாக பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nதன்னை ஜாமீனில் விடக் கோரி, பரிதி தாக்கல் செய்த மனுவையடுத்து, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால்அரசின் சார்பில் அப்பீல் செய்யப்பட்டு, ஜாமீனுக்குத் தடை வாங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பரிதி மீண்டும்சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்தச் சூழ்நிலையில் தன்னை சட்டவிரோதமாகக் கைது செய்ததைக் கண்டித்து, காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை பரிதி தொடங்கியுள்ளதாக வேலூர் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/100235-rbi-introduces-rs200-denomination-banknote.html?artfrm=read_please", "date_download": "2019-02-16T22:13:04Z", "digest": "sha1:P5ZSNLRSTZNWIWHTUSPHJVPOOK5KEPTR", "length": 17596, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "நாளை வெளியாகிறது புதிய 200 ரூபாய் நோட்டு! | RBI Introduces Rs.200 denomination banknote", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:29 (24/08/2017)\nநாளை வெளியாகிறது புதிய 200 ரூபாய் நோட்டு\nபுதிய 200 ரூபாய் நோட்டுகள், நாளை முதல் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாமானியர்களின் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு,புதிய 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பின்போது, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், புதிய 2,000 ரூபாய் நோட்டுகளுக்கான சில்லறை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்க 1,000 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, புதிய 200 ரூபாய் நோட்டு என்கிற ரீதியில் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் உலா வந்தது. இந்த நிலையில், புதிய 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதை அரசாணைமூலம் மத்திய அரசு நேற்று உறுதிப்படுத்தியது. இந்த நிலையில், பிரகாசமான மஞ்சள் நிறத்தில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் வெளியாகும் இந்த 200 ரூபாய் நோட்டில், சாஞ்சி ஸ்தூபி இடம்பெற்றுள்ளது.\n200 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி RBI 200 Note Demonetisation\nட்விட்டரில் பத்தாவது பிறந்தநாள் கொண்டாடும் ஹேஷ்டேக் #Hashtag10\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/122590-a-village-in-taiwan-has-more-number-of-cats-than-population.html?artfrm=read_please", "date_download": "2019-02-16T21:17:19Z", "digest": "sha1:TIDANDLIIV3VIGWZJNRYHYO55CZZWKSP", "length": 24786, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "சர்வம் பூனை மயம்... இந்தக் கிராமத்தில் மக்கள் தொகையைவிட பூனைகள் தொகை அதிகம்! | A Village in Taiwan has more number of cats than population", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:11 (18/04/2018)\nசர்வம் பூனை மயம்... இந்தக் கிராமத்தில் மக்கள் தொகையைவிட பூனைகள் தொகை அதிகம்\nஎல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. 1990களில் ஹூடாங் கிராமத்தின் வீழ்ச்சி தொடங்கியது. அங்கிருந்த மொத்த நிலக்கரி சுரங்கங்களும் மூடப்பட்டன. பிழைப்புக்காக மக்கள் ஊரை காலி செய்து வெளியேறத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் ஆறாயிரமாக இருந்த மக���கள் தொகை 100ஆக குறைந்து போனது.\nஇது தான் இந்த கிராமத்தோட \"கொக்கரக்கோ\" விடியல் டோன்.\nஇந்தக் கிராமத்துல எங்க நின்னாலும், உட்கார்ந்தாலும், நடந்தாலும், ஓடினாலும் நீங்க பூனைகளைக் கண்டிப்பா பார்க்கலாம். இந்தக் கிராமத்துல மனிதர்களைவிடவும், பூனைகளோட எண்ணிக்கை தான் அதிகம். அதனாலேயே, இந்தக் கிராமத்துக்கு \"பூனை கிராமம்\" என்ற செல்லப்பெயர் உண்டு.\nதைவான் நாட்டோட வடக்குப் பகுதியிலிருக்கும் அழகான மலை கிராமம் \" ஹூடாங்\" (Houtong). கீலுங் ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிறது இந்தக் கிராமம். \"ஹூடாங்\" என்பதற்கு சீன மொழியில \"குரங்குகளின் குகை\" என்று அர்த்தம். இந்த மலைப்பகுதியில, பல வருடங்களுக்கு முன்னாடி ஒரு குகையில நிறைய குரங்குகள் வசித்ததா வரலாறு சொல்லுது. அதன் காரணமாகத் தான், இந்த ஊருக்கு \"ஹூடாங்\" என்ற பெயர் வந்திருக்கு. குரங்கு கொடுத்த பெயர் மறைஞ்சு இன்னிக்கு பூனைகள் இந்த ஊருக்கு ஒரு புது பெயரையும், ஊர் மக்களுக்கு ஒரு புது வாழ்க்கையையும் அமைச்சுக் கொடுத்திருக்கு.\n1920கள்ல ஜப்பானின் ஆதிக்க ஆட்சியில சிக்கியிருந்தது தைவான். அப்போதைய ஜப்பான் அரசாங்கம் இந்த மலைப்பகுதியில, நிலக்கரி அதிகம் இருப்பதைக் கண்டுபிடித்தது. சில ஆண்டுகளிலேயே, பல சுரங்கங்களை அமைத்தது. அது அந்தப் பகுதி மக்களின் வாழ்வையே மாற்றியமைத்தது. பல வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. கிராமம் விரிவடைந்தது. ஒரு கட்டத்தில் 900த்திற்கும் அதிகமான வீடுகள் என வளர்ந்து மொத்த மக்கள் தொகை 6,000 என்ற நிலையை எட்டியது.\nஎல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. 1990களில் ஹூடாங் கிராமத்தின் வீழ்ச்சி தொடங்கியது. அங்கிருந்த மொத்த நிலக்கரி சுரங்கங்களும் மூடப்பட்டன. பிழைப்புக்காக மக்கள் ஊரை காலி செய்து வெளியேறத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் ஆறாயிரமாக இருந்த மக்கள் தொகை 100ஆக குறைந்து போனது. ஊரே சூன்யம் வைத்தது போல் ஆகிவிட்டது. சுரங்கங்கள் மூடப்பட்டு ஆள் அரவமற்று கிடந்தன. ஊர் காலியான சமயத்தில், பூனைகளின் வருகை அதிகமாகத் தொடங்கின. ஒரு கட்டத்தில் பூனைகளின் எண்ணிக்கை 200யைக் கடந்தது. அதாவது, அந்தக் கிராமத்தில் இருந்த மனிதர்களின் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தன.\n2008யில் பெக்கி செயின் (Peggy Chein) என்ற பெண், இந்தக் கிராமம் குறித்தும், கிராமத்தில் நிறைந்திருக்கும் பூனைகள் குறி���்தும் பல போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வந்தார். அது இந்தக் கிராமத்தை பிரபலபடுத்தியது. ஒரு கட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரத் தொடங்கினர். கடந்த வருடம் 10 லட்சம் பேர் வரை வருகை தந்துள்ளனர்.\nஊரைச் சுற்றி சாதாரணமாக நடந்தாலே பல இடங்களிலும் பூனைகளைப் பார்க்க முடியும். இதில் பெரும்பாலும் வளர்ப்புப் பூனைகளாக இருந்தாலும் கூட, சில காட்டுப் பூனைகளும் இருக்கின்றன. இருந்தும் அவை மனிதர்களிடத்தில் இருக்க, பழக்கம் கொண்டவையாகவே இருக்கின்றன. இதுவரை பூனைகள் இங்கு யாரையும் கடித்ததாக எந்த பதிவுகளும் இல்லை. இருந்தும், தன்னார்வ குழுவினர் இங்கிருக்கும் அனைத்து பூனைகளுக்கும் தடுப்பூசிகளைப் போட்டுள்ளனர்.\n\"சர்வம் பூனை மயம்\" என்ற நிலையில் தான் இந்தக் கிராமம் இயங்குகிறது. சுற்றுலா வரும் பயணிகளைக் குறிவைத்து பூனைப்படம் போட்டு நோட்டுகள், காபி மக்குகள், மொபைல் போன் கவர்கள், ஃப்ரிட்ஜ் மேக்னட்கள், கேக்குகள் போன்றவை வியாபாரம் செய்யப்படுகின்றன. சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பழைய சுரங்கங்களை மியூசியமாக மாற்றியுள்ளது அரசு.\nதங்களை முன்வைத்து இவ்வளவு பெரிய வியாபாரம் நடக்கிறது என்பதைப் பற்றி எந்தக் கவலையுமில்லாமல் ஹூடாங் கிராமத்தை வலம் வந்துக் கொண்டிருக்கின்றன பூனைகள்.\n``உண்மைதான்... லாக்அவுட் செஞ்சாலும் இந்த வழிகளில் கண்காணிக்கிறோம்” - ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபயணங்கள் போதை தான்...சொர்க்கத்தின் பாதை தான்...சாலைகள் அழகு தான் என்றென்றுமே\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n``தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/104125-sasikala-expected-to-get-parole-very-soon.html", "date_download": "2019-02-16T21:14:26Z", "digest": "sha1:DH72TV7CNNO5UJKT7GRHJLBCUHAKSNKL", "length": 18585, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "சசிகலாவுக்கு நாளை பரோல் கிடைக்க வாய்ப்பு..! | Sasikala expected to get parole very soon", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:21 (05/10/2017)\nசசிகலாவுக்கு நாளை பரோல் கிடைக்க வாய்ப்பு..\nசொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, பரோல் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் நாளை அவருக்கு பரோல் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது.\nசசிகலா கணவர் நடராசன் உடல்நிலை பாதிப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதையடுத்து தற்போது அவருக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நடராசனைப் பார்ப்பதற்காக 15 நாள் பரோல் கோரி விண்ணப்பித்திருந்தார் சசிகலா. முதலில் தாக்கல் செய்த பரோல் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிறைக் கண்காணிப்பாளரிடம் பரோல் கோரி விண்ணப்பித்திருந்தார் சசிகலா\nஇந்நிலையில், கர்நாடகா சிறைத்துறை சில ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காகத் த���ிழகக் காவல்துறைக்கு அனுப்பி வைத்தது. இன்று அந்த ஆவணங்கள் சென்னையில் சரிபார்க்கப்பட்ட பிறகு, கர்நாடகச் சிறைத்துறைக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கிடையில் டி.டி.வி.தினகரன், இன்று திடீரென்று பெங்களூரு புறப்பட்டார். பெங்களூரு சென்று அங்கு சிறைத்துறை அதிகாரிகளிடம் சசிகலா சென்னையில் தங்கும் இடம் பற்றி ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது. இதனால் நாளை சசிகலாவுக்கு பரோல் வழங்கப்படலாம் எனச் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பெங்குளூரு மாவட்ட அ.தி.மு.க அம்மா அணியின் மாநிலச் செயலாளர் புகழேந்தி, 'சசிகலாவிற்கு பரோல் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. எனவே, சசிகலாவுக்கு நாளை பரோல் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று விடுமுறை என்பதால் பரிசீலிக்கப்பட்டு நாளை சசிகலாவிற்கு பரோல் கிடைக்கும்' என்று கூறியுள்ளார்.\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார் பிரிட்டன் எழுத்தாளர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2005_05_02_archive.html", "date_download": "2019-02-16T22:10:57Z", "digest": "sha1:T5XKSK6W3KJPACGPG22BS73NFNX3BRHC", "length": 22522, "nlines": 336, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 02 May 2005", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nஇங்கே SBS என்று ஒரு தொ.கா.நிலையமொன்றுண்டு. அதிலே பல உலகத் திரைப்படங்கள் ஒளிபரப்படுவது வழக்கம். இந்தியப் படங்களாக நான் அதில் பார்த்தவை: டெரரிஸ்ட், தில்வாலே துல்கானியா லே ஜாயேங்கே<--இதை the braveheart takes away the girl என்பது போல மொழி பெயர்த்திருந்தார்கள்.), Sandstorm, மற்றது மாயா. சாண்ட்ஸ்டோர்மும் மாயாவும் எனக்குள்\nஏற்படுத்திய உணர்வுகளை மற்ற இரண்டும் ஏற்படுத்தவில்லை. டெரரிஸ்ட் படம், சில விடயங்களைக் காட்டிய விதம்(portray பண்ணிய விதம்) ஒரு விளங்கிக் கொள்ளாத / புரிந்து கொள்ளாத தன்மையைக் காட்டியது என்றே நான் நினைத்தேன்.\nமணற்புயல் - வெள்ளி இரவு 12 - 1 மணியளவில் திரையிட்டார்கள் (அந்த நேரம் எதுக்கு முழிச்சிருந்து தொ.கா பார்த்தேன் என்றெல்லாம் கேட்கக் கூடாது) நடித்தவர்களில் நந்திதா தாஸை மட்டுமே அடையாளம் கண்டு கொண்டேன். படத்தில் அவவினது கதாபாத்திரத்துக்குப் பெயர் சன்வரி தேவி. கதையின் பின்புலம் ராஜஸ்தான். மட்பாண்டங்கள் செய்து விற்று பிழைப்பை நடத்தும் கீழ்ச் சாதிப் பெண்ணாக நந்திதா தாஸ். பிழை செய்தால் தட்டிக் கேட்கும் பெண். இவளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அரசாங்கத்தால் நடத்தப்படும் \" ஸதின்\" அமைப்பில் சேர அழைக்கிறார் ஒரு பெண்மணி. முதலில் இல்லையென்றாலும் பிறகு (ஷ்ரேயா நித்திரை கொண்டுவிட்டபடியால் ஏன் என்று தெரியவில்லை) போய் அதில் சேருகிறாள். இவ்வமைப்பு பெண்களுக்கானது. சிறு வயதுத் திருமணங்களை எதிர்ப்பது. ஊரில் ஒரு \"உயர்\"சாதியினரது சின்ன மகளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. வைபவத்தின் போது போலீசார் வந்து அத்திருமணத்தை நிறுத்தி விடுகின்றனர். ஆனாலும் கையூட்டு வாங்கிக் கொண்டு திருமணம் நடத்தும் பெரியவர்களைக் கைது செய்யாமல் விடும் போலிஸ் அதிகாரி, தனக்குத் தகவல் வந்தது ஊருக்குள்ளிருந்து தான் என்று கிடைத்த கையூட்டுக்கு நன்றிக்கடன் செலுத்துகிறார். ஆரம்பிக்கிறது கஷ்டகாலம் சன்வரி தேவிக்கு. தொல்லை மேல் தொல்லை கொடுத்தும் அசையாமல் நிற்கும் அவளைப் பார்த்து ஊர்ப்பெரியவர்களுக்கு ஆத்திரம். சரியான பாடம் புகட்ட வேண்டும், அப்பத்தான் இவளது கொட்டம் அடங்கும் என்று சொல்லி, ஊர்த்தலைவர் உட்பட 5 பேர் சேர்ந்து அவளது கணவனுக்கு முன்னாலேயே அவளுடன் வன்புணர்கிறார்கள். இவர்கள் மீது வழக்குத் தொடர்கிறாள் ச.தேவி. அவளைக் காக்க இயலாமற் போனதை எண்ணிக் குமுறும் கணவனது நடிப்பு தத்ரூபம். படம் பார்க்கையில் ஆத்திரமும், கையாலகாத்தனமும் நம்மையும் தாக்குகின்றன. முறைப்பாடு செய்யக் காவல் நிலையத்திற்குச் செல்லும் சன்வரி தேவி தம்பதியை , கையூட்டுப் பெற்ற அதே அதிகாரி, மருத்துவச் சான்றிதழ் பெற்று வரும்படி சொல்லி திருப்பி அனுப்பி விடுகின்றான்.ஸதின் அமைப்பில் சேர்ந்ததாலேயே சன்வரி தேவிக்கு இத்தனை பிரச்சனைகளும் என்று உணர்ந்த அவ்வமைப்பின் அதிகாரி (ச.தேவியை சேர அழைத்த அதே பெண்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவுகிறா. இவர்களது வழக்கு, தத்தம் அரசியல் ஆதாயத்துக்காகப் பலரால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது & வழக்கு எவ்வாறு சாட்சியங்களும், அதிகாரிகளும் விலைக்கு வாங்கப்படுவதால் அலைக்கழிக்கப்படுகிறது என்பதே மீதிக் கதை.\nசாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளைப் பார்க்கப் பார்க்க இரத்தம் கொதிக்கிறது. ஆனாலும் என்ன நடந்தாலும் அயராது போராடும் சன்வரி தேவியும் உறுதுணையாக நிற்கும் கணவனும் மனதில் நிற்கிறார்கள்.\n(இயக்குநனர் திக்விஜய் சிங்கின் முதல் படம்) மாயாவின் கதைக்களமோ வேறு. ஒரு சின்னப்பெண். தாய் தந்தையரை விட்டு, உறவினர் வீட்டில் வளர்கிறாள். அவ்வுறவினரின் மகனும் இவளும் நல்ல நண்பர்கள். அந்த உறவினரது வீடு முழுக்க பல்லிகள். பல்லியை இந்தப்படத்தில் ஏதோ ஒரு குறியீடாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். என் மரமண்டைக்கு எது என்னவென்று எட்டவில்லை :o(\nஒரு நாள் இவள் பெரிய பெண்' ஆகி விடுகிறாள். மாயாவை அவளது ஊருக்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செகிறார்கள். இவ்வளவு நாளும் சுதந்திரமாக விட்டவர்கள் கொஞ்சம் கட்டுப்பாடுகள் போடுகிறார்கள் என்று மாயாவுக்கும் உறவினச் சிறுவன் சஞ்சய்க்கும் பிடிக்கவில்லை. முன்பு மாதிரி விளையாடப் போக முடியாதே தாய் தந்தையரிடம் அழைத்துச் செல்லப்படும் மாயாவுக்கு அவளது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளக்குவார் யாருமில்லை. மாறாக அவள் தன் வயதுக்குரிய விடயங்களில் ஈடுபடும்போது, இட��நிறுத்தப்பட்டு 'நீ இப்போது ஒரு பெரிய/வளர்ந்த பெண்' என மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறாள். ஊரிலுள்ளவர்களுக்குச் சொல்லி ஒரு பெரிய விருந்தும் விழாவும் என வீட்டவர் அவளைத் தயார்ப்படுத்துகின்றனர். என்ன விருந்து என்ன விழாவென்று எம்மையும் எதிர்பார்க்க வைக்கிறது. விருந்து நாளும் வருகிறது. அழகாக அலங்கரித்த மாயாவை கோயிலுக்கு அழைதுச் செல்கிறார்கள். பூசையோ, ஏதோ நடைபெற்ற பின் அவளை கதவுகள் கொண்டதொரு மண்டபத்துக்குள் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறதென்று அறியாது விட்டாலும், தான் போகவில்லையென மறுக்கும் மாயா வலுக்கட்டாயமாக அவ்வறைக்குள் அனுப்பப்படுகிறாள். சஞ்சய் அது பிடிக்காமல் அவளை மீட்கும் நோக்கில் கதவை நோக்கி ஓடுகையில், அவனது பெற்றோரால் இழுத்து நிற்பாட்டப்படுகிறான். அங்கே அந்தப் பூட்டிய மண்டபத்துள் அழும் மாயாவும், அவளைக் காக்க இயலாமல் நாமும். அறை/மண்டபத்தின் நடுவே ஒரு மேடை. பலிபீடம் என்பது பொருத்தமாயிருக்கும். அப்பீடத்தின் விளிம்பிலிருந்து 10 வயத்துக்குரிய முழங்கால் கீழே தொங்க, மாயா அணிந்திருந்த சேலையைக் காணோம். அந்தக் கால்களுக்கு நடுவே தலைமைப் பூசாரி. அவளது கால் துடிப்பதுவும், பூசாரியின் புணர்வுச் செயற்பாட்டின் காலசைவும் காட்டப்படுகிறது. மாயாவின் அலறலில் திடுக்கிடும் சஞ்சய். ஏதோ கெட்டது தான் நடக்கிறது என அவன் உணர்கிறான். வரிசையாய் எல்லாப் பூசாரிகளும் மாயாவை 'ஆசீர்வதித்த' பின்பு, துவண்டுபோய் நடக்கமுடியாம்ல் வெளியே வரும் மாயா. இந்த விருந்தும் பூசையும் இதற்குத்தானாம். சஞ்சய்யின் சினேகிதன், அவனது சகோதரிக்கும் பூசாரி கெடுதல் செய்து விட்டதால் அவர் மேல் கோபமுடையவனாக இருக்கிறான். அவனும் சஞ்சயும் சேர்ந்து பூசாரி வீட்டிற்குள் இறைச்சியை எறிகிறார்கள்.அவர்களுடன் கூடவே எனக்கும் ஒரு அற்ப சந்தோசம்.\nபருவமெய்தும் பெண்களை பூசாரிகள் புணர்வதால் அப்பெண்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் என நம்பும் ஒரு சமுதாயம். இத்தனைக்கும் படத்திலே மாயாவின் பெற்றோர் படிப்பறிவற்றவர்கள் அல்லர். இதுவும் சன்வரிதேவியினதைப் போன்றே ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவியது. இந்த வழக்கம் இந்திய அரசினால் தடை செய்யப்பட்டாலும், இன்னும், வருடத்திற்கு கிட்டத்தட்ட 5000 சிறுமிகள் இக்கொடுமைக்கு (அவர்களது பெற்றோராலேயே) உட்படுத்தப்படுகிறார்கள் என்று ஒரு அதிர்ச்சியான புள்ளிவிவரத்தையும் இயக்குனர் தருகிறார். எனக்கு விளங்கவில்லை, ஒரு தாயானவள் தான் இப்படியான ஒரு கொடுமைக்குட்படுத்தப்பட்டதை, தனக்கு எவ்வளவு கஷ்டமாயிருந்ததென்பதை மற்ந்து விடுவாளா மகளுக்கு அந்தக்கஷ்டம் வேண்டாமே என்று நினைக்க மாட்டாளா மகளுக்கு அந்தக்கஷ்டம் வேண்டாமே என்று நினைக்க மாட்டாளா அறிவில்லையா இவர்களுக்கு இவ்வழக்கம் இன்னும் தொடர்கின்றமைக்கு யார் காரணம்\nபடம் பார்க்கும் போது எவ்வளவு ஆத்திரமாகவிருந்ததோ, அதை விட இன்னும் பல மடங்கு எழுதுகையில்.\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/13492", "date_download": "2019-02-16T22:07:47Z", "digest": "sha1:LKTV77BUZ7BJPEAKJUW7PT2A753PUZ6I", "length": 9985, "nlines": 92, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\n‘முத்தலாக்’ அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nமுஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை உடனடியாக விவாகரத்து செய்ய வகை செய்யும் ‘முத்தலாக்’ நடைமுறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முத்தலாக் நடைமுறை சட்டவிரோதம் என கடந்த ஆண்டு தீர்ப்பளித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் உரிய சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கும் அறிவுறுத்தியது.\nஇதைத்தொடர்ந்து ‘முத்தலாக்’ நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு சட்டம் இயற்றியது. அதன்படி, முத்தலாக் நடைமுறையை பின்பற்றுவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர் (கணவன்) ஜாமீனில் வெளிவர முடியாது என்பது போன்ற விதிமுறைகள் அதில் சேர்க்கப்பட்டு இருந்தன.\nஇந்த சட்டம் தவறாக பயன்படுத்த வழிவகுக்கும் என்ற அச்சம் ஏற்பட்டதை தொடர்ந்து, ‘வழ��்கு விசாரணை தொடங்குமுன் குற்றவாளிகள் கோர்ட்டை அணுகி ஜாமீன் பெறலாம்’ என்பது உள்ளிட்ட வழிமுறைகள் சேர்க்கப்பட்டன. எனினும் ஜாமீன் வழங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட மனைவியின் கருத்தை கேட்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுத்தலாக் நடைமுறைக்கு எதிரான இந்த சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாததால், அங்கு இந்த மசோதா கிடப்பில் உள்ளது. அடுத்த கூட்டத்தொடரில் இதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.\nஇந்தநிலையில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வருகிறது. முத்தலாக் மசோதாவில் அடங்கியுள்ள அம்சங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டு உள்ள இந்த சட்டத்துக்கு, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇந்த தகவலை மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முத்தலாக் நடைமுறை சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்த பிறகும் கூட, இந்த நடைமுறை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவசர சட்டம் கொண்டு வரவேண்டிய தேவை ஏற்பட்டதாக அவர் கூறினார்.\nஇந்த விவகாரத்தில் சோனியா காந்தி அமைதியாக இருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய ரவிசங்கர் பிரசாத், இதில் அரசியலுக்கு இடமில்லை எனவும், பாலின கண்ணியம் காப்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். முத்தலாக் மசோதா அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேறுவதற்கு சோனியா, மாயாவதி, மம்தா பானர்ஜி ஆகியோர் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஇந்த அவசர சட்டத்தின்படி, முத்தலாக் நடைமுறையில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட பெண், தனது பிழைப்புக்கான வழிகேட்டு கோர்ட்டை அணுக முடியும். அத்துடன் தனது குழந்தைகளை கூடவே வைத்திருக்கும் உரிமையையும் கோர்ட்டு மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுத்தலாக் நடைமுறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான இஸ்ரத் ஜகான், அவசர சட்டம் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவை வரவேற்றுள��ளார். முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நடைமுறையில் இது ஒரு மைல்கல் என அவர் கூறி இருக்கிறார்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-02-16T22:17:48Z", "digest": "sha1:Q3FVQBTVYDXPH65HH7DXS27JLMOMVGAT", "length": 3150, "nlines": 59, "source_domain": "vallalar.net", "title": "ஆனந்த", "raw_content": "\nஆனந்த மான அமுதனடி - பர\nதானந்த மில்லாச் சதுரனடி - சிவ\nஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்\nஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே\nவானந்த முதல்எல்லா அந்தமுங்கண் டறிந்தோர்\nமதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே\nஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும்\nஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய்\nநானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும்\nநல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே\nஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே\nஅருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந்த ததுதான்\nகானந்த மதத்தாலே காரமறை படுமோ\nகடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ\nஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ\nஉணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ\nநானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ\nநல்லதிரு உளம்எதுவோ வல்லதறிந் திலனே\nஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது\nஅடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது\nஈனந்த மாயை இருள்வினை சோர்ந்தது\nஎன்னருட் சோதிஎன் உள்ளத்தில் ஆர்ந்தது அற்புதம்\nஆனந்த நாடகம் கண்டோ மே - பர\nமானந்த போனகம் கொண்டோ மே\nஆனந்த நாதன்என்று ஊதூது சங்கே\nஅருளுடை அப்பன்என்று ஊதூது சங்கே\nதானந்தம் இல்லான்என்று ஊதூது சங்கே\nதத்துவச் சோதிஎன்று ஊதூது சங்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=22&start=100", "date_download": "2019-02-16T22:24:19Z", "digest": "sha1:DSDYOANU3RAQDEJYBHSGI2N2S6WOUIKN", "length": 12638, "nlines": 304, "source_domain": "www.padugai.com", "title": "ஆன்மிகப் படுகை - Page 5 - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் ஆன்மிகப் படுகை\nபக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.\nசெலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள\nPosted in சக்தி இணை மருத்துவம்\nby ஆதித்தன் » Mon Nov 26, 2018 1:42 pm » in சக்தி இணை மருத்துவம்\nஜீவகாந்த சக���தி என்றால் என்ன\nதோன்றுகின்ற பரமாணுக்கள் எங்கு எவ்வாறு அழிகின்றன\nதங்களைப் போல் உயர் நிலைப் பேற்றை அடையலாம் என்று கூறுகிறீர்கள் அது எவ்வாறு சாத்தியம்\nவிண்துகள்களின் சுழற்சியால் ஒரு விரிவலை தோன்றுகிறது என்கிறீர்கள்.அவ்வலைகள் எங்கே எவ்வாறு முடிகின்றன என்பதை விளக்கமுடியுமா\nஎலெக்ட்ரோன், புரோட்டான் நியூட்ரான் இந்த மூன்றில் எதை “வேதான்” என்று அழைக்கிறோம்\nஇறைவெளியின் இறுக்கத்தால் இப்பொழுதும் வேதான்கள் தோன்றி பரிணாமம் நடந்து கொண்டேயுள்ளதா\nவேதான் துகள்” எனும் பரமாணுவின் தன்மைகள் யாவை\nமைய ஈர்ப்பு சக்தி (Gravitational Force) பற்றி தங்கள் கருத்தென்ன\nபஞ்சபூத நவகிரக தவம் செய்வது எப்படி. ( நவகிரகங்களின் காந்த அலைகளிலிருந்து நம்மைநாமே காத்துக்கொள்ள பஞ்ச பூத நவகிரக தவம்)\nசுத்தவெளி என்பது அமைதி நிலையில் உள்ளதா\nஐந்தறிவு வரை உள்ள ஜீவன்கள் ஒன்றை யொன்று கொன்று தின்கிறது. அதற்கு பாவ, புண்ணியம் இல்லை என்கிறீர்கள்.\nஆஸ்திகம் – நாஸ்திகம் என்பதை விளக்கவும்\nமனிதனுக்கு உணவு ஏன் தேவை\nஇந்திரிய சக்தியை வீணாக்காமல், மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை மேலெழுப்பி அமிர்தம் உண்பது எக்காலம்\n குழந்தை இல்லாதவர்களுக்கு முக்தி விரைவில் கிடைக்கும் என்கிறார்களே, உண்மையா\nஇரவு 12.00 மணியிலிருந்து 3.௦௦ மணி வரை தவம் செய்யக்கூடாது என்று கூறுகிறார்களே\nவியத்தகு எண் பூஜ்யம்\" (zero) (பூஜ்யமும் - பூஜ்யரும்) :\nஈரேழுலகம்' என்று சொல்லியுள்ளார்களே, அதைப் பற்றித் தங்கள் கருத்தென்ன\nஒன்பது மைய தவத்தில் எல்லா மையங்களிலும் உயிர்ச் சுழற்சியை உணர முடியுமா\nகருவுற்ற தாய்மார்கள் சீவகாந்த பெருக்கப் பயிற்சி செய்யலாமா அதனால் தீமை விளையுமா( தீப பயிற்சி, கண்ணாடி பயிற்சி )\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTAzMTc1NTU5Ng==.htm", "date_download": "2019-02-16T21:15:24Z", "digest": "sha1:LKGGEGVP74V6RNEPLBDPHK3SOZHIJANN", "length": 18097, "nlines": 187, "source_domain": "www.paristamil.com", "title": "ஈஃபிள் கோபுரத்துடன் 'செல்ஃபி' எடுக்க சிறந்த ஐந்து இடங்கள்!! - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஈஃபிள் கோபுரத்துடன் 'செல்ஃபி' எடுக்க சிறந்த ஐந்து இடங்கள்\nரைட்... இன்று ஒரு அட்டகாசமான பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. பரிஸ் என்றதும் உங்களுக்கு முதலில் ஞாபகம் வருவது ஈஃபிள் கோபுரம் தானே நீங்கள் பரிசில் வசித்தாலு சரி.. இல்லை பிரான்சின் வேறு பகுதிகளிலோ, ஐரோப்பாவிலோ... உலகில் எங்கோ.. நீங்கள் ஈஃபிள் கோபுரத்துடன் 'செல்ஃபி' எடுக்க ஆசைப்பட்டால்... இந்த பதிவை Bookmark செய்து வைத்துக்கொள்ளுங்கள்..\n01) ஈஃபிள் கோபுரத்துடன் 'செல்ஃபி' எடுக்க முதலில் நாம் பரிந்துரைப்பது 'TROCADÉRO GARDENS' ஆகும். ஈஃபிள் கோபுரத்தினை அனேகம் பேர் இங்கிருந்து தான் புகைப்படம் எடுப்பார்கள். இது ஒரு 'ஸ்டாண்டர்ட்' வியூ\nஈஃபிள் கோபுரத்தினை நேராக புகைப்படம் எடுக்க மிகச்சிறந்த இடமும் இது தான். அதிகாலையோ, சூரியன் சுட்டெரிக்கும் மதிய வேளையிலோ... எப்போதும் 'பரவசம்' தான் இங்கு சூரிய வெளிச்சத்தில் எடுக்கப்படும் புகைப்படமும், செல்ஃபியும் எப்போதும் கொள்ளை அழகுதான்.\nமுக்கியமாக கவனிக்கவும், இப்பகுதி எப்போதும் மிக பிஸியான பகுதி. கன்னாபின்னாவென கூட்டம் தெறிக்கும். உங்கள் 'ப்ளானை' காலையிலேயே வைத்துவிடுங்கள்.\nதவிர, இன்ஸ்டகிராம் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்படும் ஈஃபிள் கோபுரத்தின் புகைப்படங்களில் 80 வீதமானவை இங்கிருந்து தான் எடுக்கப்படுகின்றன.\n'செல்ஃபி' எடுக்க இது ஒரு 'யாருமறியா' இடம். இங்கிருந்து ரகசியமாய் எட்டிப்பார்ப்பது போல் ஈஃபிள் கோபுரத்தினை நீங்கள் பார்க்கலாம். அதற்கு இங்கிருக்கும் பதினெட்டு சொச்சம் படிகளில் ஏறவேண்டும் நீங்கள்... அவ்வளவுதான். குறிப்பாக இரவில் புகைப்படம் எடுக்க மிக அருமையான இடம். உங்கள் மீது வெளிச்சமும், இருட்டு பின்னணியில் மிளிரும் ஈஃபிளும் என நீங்கள் ஒரு செல்ஃபி எடுத்தால்... திருஷ்ட்டி சுத்தி போடவேண்டும் ஐய்யா..\nமீதி மூன்று இடங்களையும் நாளைக்கு சொல்கிறோம். காத்திருங்கள்..\nஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஎதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்\nவருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்த\nஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்\nஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவ\nGrand Rex - சில அடடா தகவல்கள்\nஉங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.\nஇந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்\nமெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போ\nபிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவ\n« முன்னய பக்கம்123456789...120121அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/author/hari/", "date_download": "2019-02-16T22:05:11Z", "digest": "sha1:EJGFKNAJHDH7WP6KVZDHC5YDOGKZT3EQ", "length": 5166, "nlines": 108, "source_domain": "dinasuvadu.com", "title": "Hari, Author at Dinasuvadu Tamil", "raw_content": "\nஸ்மார்ட் போனில் சிக்கி தவிக்கும் உங்களை காக்கும் புதிய ஆப்ஸ்..\nஊருக்குள்ள இந்த புது கூகுள் ஆப்ஸை பற்றி தான் ஒரே பேச்சாம்..\nஇனி சாதி, மதம் எனக்கு கிடையாது- நிம்மதி பெருமூச்சு விடும் சாமானிய பெண்ணின்...\nஇனி பாஸ்வர்ட் எளிமையாக வைத்தால் அதற்கும் தண்டனைதான்\nஎப்பவும் சந்தோஷமாக இருக்க இந்த ஒரு வலைத்தளம் போதும்\nஅடிக்கடி பயன்படுத்தும் இந்த O.K. என்கிற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் என்னனு தெரியுமா\nகடத்தல்காரர்களிடம் இருந்து உங்களை காக்கும் புதுவித ஆப்ஸ் வந்துள்ளது\nரோபோ வரைந்த ஓவியம் கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது\nசட்டென்று வேலை கிடைக்க இந்த தளத்தை பயன்படுத்தி ரெஸ்யூம��� தயார் செய்தால் போதும்\nஇரயில்ல போற எல்லாருக்குமே வாட்ஸாப் மூலமாக ஒரு நல்ல செய்தி காத்திட்டு இருக்கு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-state/maharashtra/jalna/", "date_download": "2019-02-16T22:29:53Z", "digest": "sha1:J3THHND24JKCKX2HG7WATEZREZN6XKLX", "length": 6711, "nlines": 93, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஜல்னா வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / மாநில ல் வேலைகள் / மகாராஷ்டிரா / ஜல்னா\nஎம்எஸ்ஆர்.டி.சி ஆட்சேர்ப்பு - 4416 டிரைவர் நடத்துனர் இடுகைகள்\n10th-12th, அகோலா, அவுரங்காபாத், Buldhana, துலே, இயக்கி, ஜல்கான், ஜல்னா, MSRTC ஆட்சேர்ப்பு, நாசிக், பர்பானி, சோலாப்பூர், யாவத்மால்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் MSRTC பணியமர்த்தல் கண்டறிய - மஹாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகம் (ST) ...\nUMED MSRLM ஜல்னா ஆட்சேர்ப்பு\nB.Sc, பட்டம், ஜல்னா, மகாராஷ்டிரா, எம்பிஏ, முதுகலை பட்டப்படிப்பு, எம்.எம்.ஆர்.எம்.எம்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய UMED MSRLM Jalna Recruitment >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் UMED மகாராஷ்டிரா மாநில கிராமப்புற ...\nமகா விஸ்டிஎஃப் ஆட்சேர்ப்பு - நிர்வாகிகள் - www.vstf.erecruitment.co.in\nதுலே, நிறைவேற்று, கட்சிரோலி, பட்டம், Hingoli, ஐடிஐ-டிப்ளமோ, ஜல்னா, லத்தூர், மகா VSTF ஆட்சேர்ப்பு, மகாராஷ்டிரா, நாக்பூர், நந்தீத்-Waghala , நாசிக், உஸ்மனாபாத், பர்பானி, முதுகலை பட்டப்படிப்பு, சோலாப்பூர், வாஷிம்.குற்ற\nஇன்றைய வேலை இடுவது - ஊழியர்கள் VSTF பணியமர்த்தல் கண்டுபிடி 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள் மகா VSTF வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இது ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் ம���ுத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/11/blog-post_25.html", "date_download": "2019-02-16T22:37:41Z", "digest": "sha1:P7UC7HQIMEGFZFGN3LR7RRHYREG5MHNL", "length": 34837, "nlines": 84, "source_domain": "www.namathumalayagam.com", "title": "எனது இலக்கியத்தை அரசியலே வழிநடத்தியது - ஜீவா சதாசிவம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , பேட்டி » எனது இலக்கியத்தை அரசியலே வழிநடத்தியது - ஜீவா சதாசிவம்\nஎனது இலக்கியத்தை அரசியலே வழிநடத்தியது - ஜீவா சதாசிவம்\nஇலங்கை அரசாங்கத்தின் அதியுயர் விருதான\nசாஹித்ய ரத்னா விருதை பெறுகின்றார்\nஇலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உயரிய தேசிய விருதான ''சாஹித்ய ரத்னா'' விருது நீர்வை பொன்னையனுக்கு கிடைத்ததல்ல. இது எங்களது முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்கும் எனது கொள்கைக்கும் கிடைத்த விருது. நான் அரசியலில் இருந்து இலக்கியத்துக்கு வந்துள்ளேன. இலக்கியத்தில் இருந்து அரசியலுக்கு வரவில்லை. எனது அரசியல்பயணம் 1947 இல் ஆரம்பமானது. இலக்கியப்பயணம் 1957 இல் ஆரம்பித்தது... என்று பேசத் தொடங்குகிறார் மூத்த முற்போக்கு எழுத்தாளர் 'சாஹித்ய ரத்னா' நீர்வை, பொன்னையன்...\nஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான நீர்வை பேனாவை ஆயுதமாகக் கொண்ட ஒரு சமூக போராளி. தொழிலாளர் வர்க்கத்துக்காகவே பேனாவை எடுத்த இவர் அவர்களது உரிமைகள், போராட்ட விடயங்கள் தொடர்பில் தனது எழுத்து ஆளுமையினூடாக சமூகத்துக்கு வெளிகொணர்ந்துள்ளார்.\nமுற்போக்கு எழுத்துலகில் இன்று ஆறு தசாப்தங்களை எட்டியுள்ள நீர்வை இன்றும் எழுத்துத் துறையில் தன்னன ஈடுபடுத்தி வருகின்றார். அத்துடன் இலங்கை முற்போக்குக் கலை, இலக்கிய மன்றத்தின் ஊடாக இலக்கிய கூட்டங்கள், நினைவுப்பேருரைகள், நூல்வெளியீடுகள் என்பவற்றை முன்நின்று நடத்தி வருகின்றார்.\nஅண்மையில், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உயரிய தேசிய விருதான ''சாஹித்ய ரத்னா'' விருதைப் பெற்றுக்கொண்ட நீர்வை பொன்னையனை சந்திப்பதற்கு அவரது வீட்டுக்கு சென்றேன். 87ஆவது வயதைக் கொண்டுள்ள இவரது பணிவான தன்மை, பணிவான பேச்சு அவர் தான் கடந்து வந்த பாதையில் சந்தித்த இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்ட போது மெய்சிலிர்த்தது. தான் ஒரு பட்டதாரியாக இருந்தாலும் தான் சார்ந்த சமூகத்துக்காக எவ்வாறு கொள்கைபிடிப்புடன் வாழ்ந்து வந்தார் என்பது ஆச்சரியமிக்கதாக இருந்தது.\nஇதன்போது அவர் பகிர்ந்து கொண்ட விடயங்கள் எமது வாசகர்களுக்காக...\nஅரசியல் துறையில் ஏழு தசாப்தங்கள் எழுத்துத்துறையில் ஆறு தசாப்தங்கள். இவ்வாறு தசாப்தங்களை கண்டுள்ள நீங்கள் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் 'சாஹித்ய ரத்னா' விருதை பெற்றுள்ளீர்கள். இதனை எவ்வாறு உணர்கின்றீர்கள் உங்கள் துறைசார் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ள முடியுமா\nநான் சார்ந்த இலக்கிய அமைப்புக்கும் என்னுடைய கோட்பாட்டுக்கும் கிடைத்த விருதாகவே இந்த 'சாஹித்யரத்னா' விருதை கருதுகின்றேன். இவ்விருதை பெற்றதில் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.\nஅரசியல் களத்திலிருந்து சிலர் எழுத்துலகிற்குள் பிரவேசிக்கின்றனர். எழுத்துத் துறையிலிருந்து சிலர் அரசியல் களத்திற்குள் நுழைகின்றனர். நான் அரசியல் களத்திலிருந்து எழுத்து உலகிற்குள் பிரவேசித்தேன். என்னுடைய அரசியல் பயணம் 1947ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பமானது. இலக்கிய பயணம் 1957இல் ஆரம்பமானது. நான் பாடசாலையில் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை தனியாக இயங்கியது கிடையாது. எப்பொழுதும் கூட்டாகத்தான் இயங்கி வந்துள்ளேன். கூட்டாக இயங்கினால் தான் உருப்படியாக எதனையும் சாதிக்க முடியும் என்று அனுபவரீதியாக நான் கண்டுணர்ந்தவன். படிக்கும் பொழுது எனக்கு சிறந்த நண்பர்கள் கிடைத்தனர். எந்த வேலையானாலும் நாம் கூட்டமாகத்தான் செயற்படுவோம்.\n1957ஆம் ஆண்டே எனது முதலாவது சிறுகதை படைப்பு ஈழநாடு வாரப்பதிப்பில் வெளியானது. இந்த முதல் படைப்புக்கு நான் அந்த பத்திரிகை ஆசிரியரால் பாராட்டு பெற்றேன்.அதனை தொடர்ந்து அவரது ஊக்குவிப்பினால் தொடர்ச்சியாக எழுத்தளனானேன். கவிஞன் இ.நாகராஜன் என்ற எனது அமைப்பைச் சேர்ந்தவர் 'தமிழர்' என்ற பத்திரிகையை நடத்தினார். இது வாரப்பத்திரிகையாகும். இதில் எழுதுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுத ஆரம்பித்தேன். சுமார் 12 சிறுகதைகளை எழுதினேன.\nஎனக்கு விருப்பமான தொழில் ஆசிரியர் தொழில். ஆனால், விவசாயம் செய்வது எனது விதியானது, ஆசிரியர் தொழிலை எடுப்பதற்கு பலமுறை முயற்சித்தும் கிடைக்கவில்லை. பட்டதாரியாக இருந்தும் சில,பல காரணங்களால் எனக்கு ஆசிரியர் தொழில் கிடைக்காமலே போய்விட்டது. கல்கத்தாவில் சென்று பட்டப்படிப்பை பூர்த்தி செய்து வந்தேன். ஆனால், முயற்சித்தும் தொழில் கிடைக்கவில்லை. எனது தந்தைக்கு அது பெரும் கவலை. அதன் பின்னரே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். என்னுடைய எழுத்து அரசியலில் இருந்தே பிறக்கின்றது.\nநான் ஒரு விவசாயியின் மகன் என்ற ரீதியில் தொழிலாளர் சார் விடயங்களை எனது எழுத்தில் உள்வாங்கினேன் தொழிலாளர் சார் விடயங்களின் உணர்வுகளே தனக்கு அதிகமாக இருந்தது. அதில் முதலாவதாக எடுக்கப்பட்டது விவசாயிகளை மையப்படுத்தி எழுதப்பட்டதே 'மேடும் பள்ளமும்' எனும் சிறுகதை தொகுதி. எனது இலக்கியத்துக்கு அரசியலே தலைமை தாங்கியது.\nசமூக மாற்றத்தை அரசியல் போராட்டங்கள் மூலம்தான் ஏற்படுத்த முடியும் என்பதையும் உணர்ந்தேன். சரியான அரசியல் களத்தைத்தேடி அலைந்த எனக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் கைகொடுத்தது. நாற்பதுகளின் இறுதிக்கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தேன். நான் மாணவனாக இருந்த காலத்தில் என் பேரன்பிற்குரிய ஆசிரியர் நீர்வேலி எஸ்.கே. கந்தையா ஆங்கில இலக்கியத்திலும் மார்க்ஸிசத்திலும் எனக்கு ஆர்வத்தையூட்டி, என் அறிவு வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.\nஅதேவேளை, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த தோழர் கார்த்திகேசன் மார்க்ஸிசம் பற்றிய தெளிவை ஏற்படுத்தினார். இவ்விரு ஆசான்களது சரியான வழிகாட்டுதலும் இந்த சமூகத்தை மாற்றி அமைப்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களும் எனக்கு உறுதியான அரசியல் தளத்தை இட்டன.\nபுரட்சியின் தொட்டில் என்று கூறப்படுகின்ற கல்கத்தாவிற்கு நான் சென்ற பின் வங்காளத் தொழிலாளி வர்க்கத்தின் தீவிர போராட்டங்களிலிருந்தும் கலை , இலக்கிய இயக்கத்தின் செயற்பாடுகளிலிருந்தும் நான் பெற்ற புரட்சிகர உணர்வும் அனுபவங்களும் நான் படைப்பிலக்கிய களத்திற்குள் பிரவேசிக்க உந்துதலாயிருந்தன.\nஇக்கால கட்டத்தில்தான் நான் மார்க்ஸிம் கார்க்கி, முல்க்ராஜ், ஆனந்த், கே..ஏ. அப்பாஸ், பிரேம்சந், கிஷன்சந்தர், சரத்சந்ர சட்டர்ச்சி, மாணிக் பந்தோபாந்யாய, தரசங்கர் பாணார்ஜி, விபூதிபூஷன் பர்ணார்ச்சுஜி ஆகியோரது படைப்புகளை ஆங்கிலத்தில் பார்த்தேன். நான் முதல் முதல் படித்த சிறுகதைத் தொகுப்பு புதுமைப் பித்தன் கதைகள், அத்துடன் சிதம்பர ரகுநாதன் தமிழில் மொழிபெயர்த்த மார்க்ஸிம் கார்க்கியின் தாய் என்ற படைப்பு தான் நான் படித்த முதல் நாவல். எனது படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பெரும் உந்துதலாக இருந்தது.\nமுற்போக்கு எழுத்தாளர் சங்கம் அதன் குறிக்கோள்கள் பற்றி ...\nஐம்பதுகளின் இறுதியில் இலங்கை எழுத்தாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பு சுவாமி விபுலானந்தர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த அமைப்பு சிறிது காலம்தான் செயற்பட்டது. இச்சங்கத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவரான டாக்டர் சரத் சந்ரா, கல்வி கற்க லண்டன் சென்றபின் இச்சங்கம் செயலிழந்தது. அறுபதுகளின் முற்பகுதியில் இச் சங்கம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற பெயருடன் புனரமைக்கப்பட்டது.\nஇலக்கியத்தை மக்கள் மயப்படுத்தல் மக்களை இலக்கிய மயப்படுத்தல், அரச, இன, மத, சாதி ஆகிய சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடுதல், தொழிலாளர், விவசாயிகள், உழைக்கும் வெகுஜனங்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டி நிலப் பிரபுத்துவத்தின் எச்ச சொச்சங்கள், அனைத்தையும் துடைத்தெறிதல், முதலாளித்துவத்துக்கும் ஏகாதிபத்தி யத்துக்கும் எதிராகப் போராடுதல், சுரண்டலும் சூறையாடலுமற்ற ஒரு சோஷலிஸ சமுதாயத்தை அமைத்தல் ஆகியவைதான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குறிக்கோள்களாகும்.\nஇலக்கிய மாநாடுகள், விழாக்கள், கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், செயலமர்வுகள் போன்ற இலக்கியச் செயற்பாடுகளை நடத்தி பல அரிய சாதனைகளைப் புரிந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு கலை இலக்கிய நிகழ்ச்சியை 2006 ஆம் ஆண்டிலிருந்து இ.மு.க.இ. மன்றம் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றது.\nஅரசியல் எல்லாவற்றிற்கும் தலைமை தாங்குகின்றது. இதற்கமைய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் பிரதிபலித்தது. இதனால் சங்கத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன. இச்சங்கத்தைப் புனரமைக்க சில மூத்த முற்போக்கு எழுத்தாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். இம்முயற்ச���கள் பலனளிக்கவில்லை. காலத்தின் தேவை கருதி சில மூத்த முற்போக்கு எழுத்தாளர்களால் இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை அமைக்கப்பட்டது.\nஇலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறைவேற்ற வேண்டிய வரலாற்றுக் கடப்பாடுகளை இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை கையேற்று நிறைவேற்றுமுகமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது.\nசிறிது காலத்தின் பின்னர் 2002 முற்பகுதியில் நண்பர் சமீமின் சர்வதேச பாடசாலையில் நாங்கள் கூடினோம். இக்கூட்டத்தில் சமீம், நான், கவிஞர் ஏ. இக்பால், களனி சஞ்சிகை ஆசிரியர் சண்முகம் சுப்பிரமணியம், சிவா சுப்பிரமணியம், கே. சோமசுந்தரம், எம். குமாரசாமி ஆகியோர் சந்தித்தோம். முஹம்மது சமீம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.\nஏற்கனவே இரண்டு தடவைகள் கூட்டம் கூட முயற்சித்து அது கைகூடாமை பற்றி நான் விளக்கினேன். பின்னர் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை இயக்குவதற்கு ஐவர் கொண்ட ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது. காலகதியில் க. சிவபுத்திரன், சுமதி குகதாசன், செல்விகள், றின்சா மொஹமட், தித்தலாவை ரிசானா, , எஸ். சதானந்தம் ஆகியோர் எம்முடன் இணைந்தனர். பின்னர் இராசரத்தினம், தர்மலிங்கம் அருளானந்தம், கருணைநாதன், ஆகியோரும் உள்வாங்கப்பட்டனர். இவர்கள் எமது பல்வேறு செயற்பாட்டுக் குழுக்களில் பொறுப்பாயிருந்து செயற்படுகின்றனர்.\nஇலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஈழத்து முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் ஒரு மைல்கல் எமது மன்றத்தின் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் கொழும்பு இல. 6, தர்மராம வீதியிலமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. எமது நிகழ்வுகள் இந்த கேட்போர் கூடத்தில் எதுவித தங்கு தடையுமின்றி நடைபெறுவதற்கு இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி செல்வி திருச்சந்திரனும், இந்நிறுவனத்தின் பணியாளர்களும் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி வருகின்றார்கள்.\nஇலக்கிய உலகில் மறக்க முடியாத விடயம்..\nஎனது முதலாவது சிறுகதைத் தொகுதி 1961 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதை தொகுதியாக அவ்வாண்டின் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிகிறேன். ஆனால், அன்றைய சாஹித்திய குழுத் தலைவரான ஒரு பேராசிரியர் 'சிறுகதை என்பது ஒரு இலக்கிய வடிவம் அல்ல அதற்குப் பரிசு கொடுக்க வேண்டியது அவசியமில்லை' எனத் தடுத்துவிட்டதாகத் தெரிகிறது. அந்த ஒரே வருடம் மட்டும் சிறுகதைக்கென சாஹித்தியப் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் சிறந்த சிறுகதைத் தொகுதியாக பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டும் பரிசு கிடைக்காமல் போய்விட்டது. இது ஆச்சரியமான செய்தி மட்டுமல்ல. பரிசளிப்புகளின் போது திறமைகளைவிட வேறு விடயங்களும் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. தனிப்பட உள்நோக்கம் கொண்ட செயற்பாடுகளுக்கும் குறைவில்லை என்று உணர்ந்தேன். நான் ஒரு போதும் பரிசுகளைத் தேடி ஓடியதில்லை. ஒரு எழுத்தாளனுக்கான அங்கீகாரம் மக்களிடம் இருந்தே வரவேண்டும்.\nஉங்களது எழுத்துக்களில் எப்படி போராட்ட வடிவங்களும் இருக்கின்றன\nஆரம்ப கல்வியைப் பிறப்பிடத்தில் கொண்ட நான் பட்டப்படிப்பை மேற்கொள்ள கல்கத்தா சென்றேன். அங்கு படிக்கும் போது மாணவர் எழுச்சிப் போராட்டங்களில் பங்கு பற்றி அடக்குமுறை எதிர்ப்பு, மக்கள் எழுச்சி, போராட்டம், போன்றவற்றில் நல்லதொரு அனுபவமும் கிடைத்தது. அத்துடன் அங்கு கற்கும் காலத்தில் ஆங்கிலம் முதல் இந்தியாவின் பல்வேறு மொழி இலக்கியங்களைப் படிக்கும் வாய்ப்பும் கிட்டியது. இவற்றை கற்பதனூடாக நவீன இலக்கியங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள வாய்ப்பாகவும் இருந்தது. இதுவே பிற்காலத்தில் எனது எழுத்தின் உயிர் ஓட்டத்துக்கும் காரணமாக அமைந்துவிட்டது.\nநீங்கள் எழுதிய சிறுகதை தொகுதிகள் பற்றி...\n'பாசம்' எனது முதல் சிறுகதை. இது 1959 இல் புனையப்பட்டது. 'மேடும் பள்ளமும்' எனது முதலாவது சிறுகதைத் தொகுதி. இத்தொகுதி 1961 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பாதை, வேட்கை ஆகிய எனது இரண்டு சிறுகதைத் தொகுதிகள் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர், உரிமையாளர், நண்பர் சிறீதர்\nவெளியிட்டுள்ளார். ஈழத்து முற்போக்குச் சிறுகதைகள் என்ற 25 கதைகள் அடங்கிய தொகுதியையும் முற்போக்கு இலக்கிய எழுச்சி நான்கு முன்னோடி எழுத்தாளர்கள் என்ற இ.மு.க. மன்றத்தின் இருநூல்களும் பூபாலசிங்கம் புத்தகசாலையின் ஆதரவுடன் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரையில் 11 நூல்களை வெளியிட்டுள்ளேன்.\nமுற்போக்கு இலக்கியத்தினுடைய போக்கு இப்போது எப்படி இருக்கின்றது\nமுற்போக்கு இலக்கியம் என்பது மக்கள் இலக்கியம். மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் என்பவற்றை பிரதிபலிப்பதாகவே முற்போக்கு இலக்கியம் இருக்கின்றது. வர்க்க அடிப்படையிலேயே இந்த இலக்கியம் அமைந்திருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் இயங்காமல் இருந்த\nஇந்த இலக்கியம் தற்போது இயங்குகின்றது. வர்க்கப்போராட்டம் இருக்கும் வரைக்கும் இந்த முற்போக்கு இலக்கியமும் இருந்துகொண்டிருக்கும்.. எமக்கு பின்னர் இப்போது தொடர்ந்து வரும்மு ற்போக்கு இலக்கிய எழுத்தாளர்கள் எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக இதனை முன்னெடுத்துச் செல்வார்கள்.\nஇன்றைய இளம் தலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்புவது\nவாசிப்பு இப்போது மிகவும் குறைந்துள்ளது. எங்களுக்கு வாசிக்காமல் இருக்க முடியாது. இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்பு குறைவு. ஒரு எழுத்தாளர் எனும் போது அவர் வாசிப்பை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். இன்றைய இளம் எழுத்தாளர்களை பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது. வாசிக்காமல் எழுதுகின்றார்கள் வெறும் கற்பனை எழுத்துக்களாகவே இருக்கின்றது. என்னிடம் பல சிறுகதைகள் திருத்துவதற்கு வரும் அதனை வாசித்து நான் கவலையடைந்திருக்கின்றேன். எழுத்து என்பது ஒரு தவம். அதனை சரியாக செய்ய வேண்டும்.\nநேர்காணல் : ஜீவா சதாசிவம்\nநன்றி வீரகேசரி - சங்கமம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட் - என்.சரவணன்\nதோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலே...\nவாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர்\n1870 இல் தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் குடும்பங்கள் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டாமா\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்\nபண்டைய சிங்கள சாதியமைப்பில் தீண்டாமை எப்படி இயங்கியது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் கட்டுரை இது. சாதியம் என்பது சிங்கள சமூகத்தில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/news/?filter_by=random_posts", "date_download": "2019-02-16T22:42:08Z", "digest": "sha1:6HNBFGBHUMG4Y565KBI3REOX2EQDKRYA", "length": 4946, "nlines": 57, "source_domain": "www.tamilminutes.com", "title": "செய்திகள் Archives | Tamil Minutes", "raw_content": "\nடெல்லி காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர்: ராகுல்காந்தி அறிவிப்பு\nதேர்வு எழுதும் மாணவிகளுக்கு தக்க சமயத்தில் உதவிய காவல்துறை அதிகாரி\nசென்னையில் போலி பல்கலைக்கழகம் நடத்திய புதுமாப்பிள்ளை கைது\nஎன்கவுண்டர் சம்பவத்திற்கு முன் இன்ஸ்பெக்டரை மிரட்டிய சகுனி கார்த்திக் ஆடியோ\nசென்னை பெண்கள் விடுதியில் தீ விபத்து: உரிமையாளர் காயம்\nநாயகியாகும் ’96’ குட்டி ஜானு\nமோட்டார் சைக்கிளை அயர்ன் வண்டியாக மாற்றிய இளைஞர்\nஜெயலலிதா மரணம்: பிரதமர் மோடியையும் விசாரிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்\nமோடிதான் ஸ்மார்ட்டாக இருக்கிறார் ஸ்மார்ட் சிட்டிகள் இல்லை- ஸ்டாலின்\nமோடி ஓய்வு பெற்றால் நானும் ஓய்வு பெறுவேன்: மத்திய அமைச்சர்\nஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பெண் தலைவர் காலமானார்\nமரணம் அடைந்த இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு ரூ.70 லட்சம் சொந்த காசை கொடுத்த போலீசார்\nமாநிலங்களவை ஸ்தம்பிக்க வைத்த அதிமுக எம்பிக்கள்\nகருணாஸ் ஜாமீனில் விடுதலை: நீதி வென்றதாக பேட்டி\n44 வீரர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் உதவி வழங்குகிறார் அமிதாப்\nஇறந்த ராணுவ வீரர் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவாக்\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nகுர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்\nஹனிமூன் படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/13493", "date_download": "2019-02-16T22:15:48Z", "digest": "sha1:XNUFFJXOMCCBPUFZ4DV32DZ5WCVWEMOW", "length": 4954, "nlines": 85, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி\nடெல்லியைச் சேர்ந்த பூஜா மகாஜன் என்பவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அங்குள்ள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு கடந���த 12-ந்தேதி விசாரணைக்கு வந்த போது, அரசின் பொருளாதார கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று ஐகோர்ட்டு கூறிவிட்டது.\nஇதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை எந்த அடிப்படையில் தினசரி மாற்றி அமைக்கப்படுகிறது என்பது பற்றிய விவரங்களை வெளியிடுமாறும், அவற்றை அத்தியாவசிய பொருட்களாக கருதி நியாயமான விலையை நிர்ணயிக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பூஜா மகாஜன் மற்றொரு மனுவை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.\nஇந்த மனு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் முடிவுகளில் கோர்ட்டு தலையிடாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2019-02-16T21:18:16Z", "digest": "sha1:4B4QTPCLMSYYJIJRAMHLPWKPLLZLBT3T", "length": 6885, "nlines": 140, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்", "raw_content": "\nஸ்கூல் பஸ்ஸில் ஏறினதும் வகுப்பு தோழிகள் எல்லோரும்\nராஜகுமாரி வந்துவிட்டாள் என்று கேலி செய்ய, வீட்டுக்கு\nவந்ததும், கோபமாகஅம்மாவிடம், ஆயிரம் பெயர்கள் இருக்க \"ராஜகுமாரி\"தான் எனக்கு வைக்க கிடைச்சுதா என்று கேட்கிறாள்,\nஎன் அண்ணன் இசக்கி, அம்மாவிடம் கேட்டதாக மணி அண்ணன்\nசொன்ன தகவல்:- அண்ணன் தம்பிக்கெல்லாம், முத்துவேல், சுப்பிரமணியன், சண்முகம், வடிவேல்முருகன் என்று முருகன் பேரா வைச்சு எனக்கு மட்டும் ஏன் இசக்கி\"ன்னு பேர் வைச்சே\nஅம்மா சொன்னாராம் - \"அப்போ நீ என் வயிற்றில் இருந்தாய். அப்பாவுடன் தேவநல்லூர் போய் விட்டு வரும்போது வழியில் பயங்கர வலி. குழந்தை நல்லபடியாக பிறக்கணும், உன் பேரை வைக்கிறேன் என்று நம்ம குலதெய்வமான இசக்கி அம்மனிடம் வேண்டிக் கொண்டே வர, கோவில் தாண்டியதும் வலி பறந்தது. அதான் உனக்கு அந்த நல்ல பெயர்.\"\n'ஆனந்தம்' படத்தில் இங்கே தவசி யாருங்க ரிஜிஸ்டர் தபால்.அவர் கையெழுத்து போடணும் என்று கேட்டு வரும் தபால்காரரிடம், விஜயகுமார்(தவசி) ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னை பேர் சொல்லிக் கூப்பிட்டது நீதான் என்று சொல்வாரே அது போல எங்க அப்பாவை \"சோமு\" என்று பெயர் சொல்ல��� கூப்பிடுபவர், தாத்தா தவிர, அப்பாவின் பள்ளித் தோழர் ஐயாக்குட்டி முதலியார் மட்டும்தான்.\nஒருநாள் போன் மணி அடிக்க இசக்கி அண்ணன் எடுத்து -ஹலோ சொல்ல, \"சோமு இருக்கானா\" என்று அவர் கேட்க, \"சோமு இருக்கானே\" என்று வேடிக்கையாக சொல்ல, அப்பாவும் அங்கே வர, பயந்து ஓடி விட்டானாம். அப்பாவுக்கு ஒரே சிரிப்பு.\nஅன்றாடம் சினிமாவிலும் டிவியிலும் நாம் பார்க்கும் நிகழ்ச்சி, நம் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டுவதாகவே அமைகிறது பாருங்கள்.\nஸ்கூல் பஸ்ஸில் ஏறினதும் வகுப்பு தோழிகள் எல்லோரும் ...\nநெல்லை ம.தி.தா இந்து கல்லூரியின் கல்வி சங்கசெயலர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/viralvideonewstamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-16T21:19:27Z", "digest": "sha1:BMIS6VGPQNMYGKEVX4I55HRB7333DV6N", "length": 30759, "nlines": 221, "source_domain": "video.tamilnews.com", "title": "விளையாட்டு Archives - TAMIL NEWS", "raw_content": "\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள 20க்கு 20 மற்றும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணியில் இருந்து அஞ்சலோ மெத்தியூஸை விலக்க ஸ்ரீலங்கா கிரிக்கட் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. angelo mathews srilanka vs england angelo mathews dropped odi cricket,tamil video updates,anjelow mathews latest ...\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nசவுத்தாம்டனில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது. டெஸ்ட் தரவரிசைப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் விளங்கிவரும் இந்திய அணி சொந்த நாட்டில் மட்டுமே சாதிப்பதாகவும் வெளிநாட்டு மண்ணில் மண்ணை கவ்வுகிறது என்ற கிரிக்கட் விமர்சகர்களின் ...\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\n(momo challenge whatsapp suicide game) குழந்தைகளின் உயிரை பறிக்கும் விளையாட்டுக்களில் ஒன்றாக கடந்த 2016ம் ஆண்டு புளுவேல் என்ற விளையாட்டு இணையத்தில் மிகவும் பிரபலம் அடைந்து வந்தது. இந்நிலையில் தற்பொழுது புதிய Momo என்ற புதிய விளையாட்டின் மூலமாக அர்ஜன்டீனாவில் ஓரு 12 வயது சிறுமி ...\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\n17 17Shares (emotional moments cricket history) கிரிக்கட் போட்டிகள் என்றாலே வீரர்கள்,மைதானம் என வெறுமனே போட்டியின் அவதானிப்பு தன்மையில் மாத்திரமே நாம் இருந்திருப்போம். ஆனால் இவற்றையெல்லாம் கடந்து சில மனிதாபிமான நிகழ்வுகளும் போட்டிகளினிடையே இடம்பெற்றுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா நம்ப முடியவில்லையென்றால் இந்த காணொளியை பாருங்கள்… Video ...\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\n(virat kohli real behavior fans) சிறந்த கிரிக்கட் வீரனாகவும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்த நல்ல மனிதனாக இருக்கிறார் இந்த ஜாம்பவான். இவர் வேறு யாருமல்ல.. இந்திய அணியின் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராட் கோஹ்லிதான். இதற்கு சான்றுதான் இந்த வீடியோ… Video ...\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\n(28 footballers look like cartoons new version) பொதுவாக உலகில் ஒருவரைப்போல 7 பேர் இருக்கிறார்கள் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த வீடியோவும் அப்படியான ஒன்றுதான். கொஞ்சம் பாருங்கள் வீடியோவை..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\n(top 10 penalty save outfield players) கால்பந்தாட்ட போட்டிகளை பொறுத்த வரையில் கோல் காப்பாளர்களின் பங்களிப்பானது அணியின் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அதுவே கோல் காப்பாளர் சிகப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்டால் அந்த அணியால் வெற்றிபெற முடியுமா என்ற கேள்விக்கு ...\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n(india vs england 3rd odi headingley highlights) இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது.இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் ...\nகுரோஷியாவின் உதவியுடன் வெற்றி வாகை சூடிக்கொண்ட பிரான்ஸ்\n(france croatia world cup final live score latest updates video) FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி முடிந்துள்ள நிலையில் இதில் பிரான்ஸ் – குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. இறுதியாக பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. ...\nஇங்கிலாந்தை இல்லாமல் செய்த குரோஷியா..\n(crotia wins england enters football worldcup finals) உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி குரோஷியா அணி இறுத���ப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் மாஸ்கோவில் நேற்று இரவு நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய ...\n1 கோல் கொடுத்த வெற்றி: மீண்டும் கிண்ணத்தை பிரான்ஸ் தோள் சுமக்குமா..\n(france vs belgium fifa world cup) ரஸ்யாவில் நடைப்பெற்று வரும் FIFA 2018 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பெல்ஜியத்துக்கு எதிராக நேற்று செய்ன்ட் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற பிரான்ஸ் ...\n மூன்றாவது போட்டியில் நடந்தது என்ன\n(3rd t20 match india vs england) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி T20 போட்டி நேற்று பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையேயும் நடந்து முடிந்த இரண்டு T20 ...\nகாலிறுதியில் கழண்டு விழுந்த பழைய கோட்டை..\n(brazil vs belgium fifa world cup russia) உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் 5 முறை கோப்பையை வென்ற பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தியது. 32 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் லீக் சுற்றுகள் முடிவில் நாக் அவுட்டில் விளையாட ...\nஇங்கிலாந்து காலிறுத்திக்குள் நுழைந்த அற்புதமான தருணம்..\nஉலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் நிலையில் 16 அணிகளின் நொக்கவுட் சுற்றுக்கான இறுதி 2 போட்டிகள் நேற்று நடைப்பெற்றன. இதில் ஸ்வீடன்-சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கணக்கில் ஸ்வீடன் அணி வெற்றியை பதிவுசெய்தது. மற்றுமொரு எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக இருந்த இங்கிலாந்து ...\nஒத்தையில நிக்கிறேன் என கெத்து காட்டிய பிரேசில்..\n(fifa world cup russia highlights 03 07) FIFA 2018 உலகக்கிண்ண தொடரானது தற்போது சூடு பிடித்திருக்கும் நிலையில் தற்போது நொக்கவுட் சுற்றில் ஆர்ஜென்டினா,போர்த்துக்கல்,ஸ்பெயின் என பிரபல அணிகள் வெளியேறிவிட்டன. இந்நிலையில் நேற்றைய பிரேசில்-மெக்ஸிகோ போட்டியானது பலரது கவனத்தையும் திருப்பியிருந்தது. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே ...\nஇங்கிலாந்தின் அதிர்ச்சி தோல்வியுடன் நேற்றைய போட்டிகள் அனைத்தும் ஒரே பார்வையில்..\n25 25Shares (FIFA world cup russia highlights 28 06) உலகக்கிண்ண கால்பந���தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் 4 போட்டிகள் நடைப்பெற்றன. இதில் செனகல்-கொலம்பிய அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கணக்கில் செனகல் அணி வெற்றியை பதிவுசெய்தது. மற்றுமொரு எதிர்பார்ப்பு மிக்க ...\nமுதல் முறையாக முதல் சுற்றிலேயே வெளியேறிய ஜேர்மனி.. நேற்றைய போட்டிகள் ஒரே பார்வையில்..\n(FIFA world cup russia highlights 27 06) உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் 4 போட்டிகள் நடைப்பெற்றன. இதில் மெக்ஸிகோ-ஸ்வீடன் அணிகள் மோதின. இதில் 3-0 என்ற கணக்கில் ஸ்வீடன் அணி இலகுவான வெற்றியை பதிவுசெய்தது. மற்றுமொரு எதிர்பார்ப்பு ...\nFIFA 2018: ஆர்ஜென்டினாவை அடித்து துவைத்த அணி எது 3 போட்டிகளும் ஒரே பார்வையில்..\n(FIFA world cup russia highlights 21-06) உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைப்பெற்றன. இதில் டென்மார்க்-அவுஸ்ரேலிய அணிகள் மோதின. இதில் 1-1 என்ற கணக்கில் போட்டி சமநிலையில் முடிவு பெற்றது. மற்றுமொரு எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக ...\nஇங்கிலாந்து இப்படித்தான் உலக சாதனை படைத்தது..\n(England smash ODI world record) அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 481 ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்து அணி ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் புதிய உலக சாதனையை படைத்திருந்தது. இந்நிலையில் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்டம் எப்படி இருந்தது தெரியுமா\nFIFA 2018: நேற்றைய போட்டிகளில் நடந்தது என்ன\n30 30Shares (FIFA world cup russia highlights) உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைப்பெற்றன. இதில் போர்த்துக்கல்-மொரொக்கோ அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கணக்கில் போர்த்துக்கல் வெற்றி பெற்றது. மற்றுமொரு போட்டி ஈரான் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கிடையில் ...\nFIFA 2018: நேற்றைய மூன்று போட்டிகளும் ஒரே பார்வையில்… (வீடியோ)\n(fifa world cup 2018 highlights) உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைப்பெற்றன. இதில் ரஷ்யா-எகிப்து அணிகள் மோதின. இதில் 3-1 என்ற கணக்கில் ரஷ்யா வெற்றி பெற்றது. மற்றுமொரு போட்டி ஜப்பான் மற்றும் கொலம்பியா அணிகளுக்கிடையில் ...\nஒலிம்பிக் போட்டியில் நடந்த மனதை நெகிழ வைக்��ும் தருணம்\n(unforgettable incident olympic games 1992) 1992ல் ஒலிப்பிக் போட்டியில் நடந்த இதயம் தொடும் நிகழ்வு இது\nஅப்பாவுக்கு தப்பாமல் பிறந்த குட்டி தோனி: என்னமா ஆட்டம் போடுது..\n(dhoni daughter ziva love csk) இந்திய அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் தோனியின் மகள் Ziva போடும் ஆட்டத்தையும் சென்னை அணிக்காக விளையாடும் தனது தந்தைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை நீங்களே பாருங்கள்… Video Source: Pitki Fun Videos web title : ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் க���ப்பற்றியது… (வீடியோ)\nகுரோஷியாவின் உதவியுடன் வெற்றி வாகை சூடிக்கொண்ட பிரான்ஸ்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=24741", "date_download": "2019-02-16T21:28:33Z", "digest": "sha1:HJ7O7KBQUJLXGW44RKRTWTA4ROS5DHZN", "length": 16685, "nlines": 142, "source_domain": "www.anegun.com", "title": "இந்திய சூப்பர் லீக் சாம்பியன் சென்னையின் எப்.சி யுடன் மிஃபா நட்புமுறை கால்பந்தாட்டம்! – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > இந்திய சூப்பர் லீக் சாம்பியன் சென்னையின் எப்.சி யுடன் மிஃபா நட்புமுறை கால்பந்தாட்டம்\nஇந்திய சூப்பர் லீக் சாம்பியன் சென்னையின் எப்.சி யுடன் மிஃபா நட்புமுறை கால்பந்தாட்டம்\nAegan செப்டம்பர் 2, 2018 செப்டம்பர் 2, 2018 3520\nஇந்திய சூப்பர் லீக் சாம்பியன் சென்னையின் எப்.சியுடன் மிஃபா அணி அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தி��் களம் காண்கிறது. இந்த ஆட்டத்தைக்காண இந்திய சமுதாய பெருமக்களோடு, இங்கு பணிபுரியும் தமிழக உடன்பிறப்புகளும் திரளாக கலந்து கொள்ளுமாறு மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் அழைப்பு கொடுத்துள்ளார்.\nஇந்த நட்புமுறை காற்பந்தாட்டம் செப்டம்பர் 4 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் கிளானாஜெயா எம்.பி.பி.ஜே திடலில் நடைபெறுகின்றது.\nஇந்த ஆட்டத்தை பொறுத்த வரையில் இரண்டு அணிகளுக்கிடையே ஒரு நல்லுறவை மேம்படுத்துவதோடு, இரண்டு நாடுகளுக்குமிடையில் காற்பந்து துறை சார்ந்த வளர்ச்சியையும் மேம்படுத்தும்.\nசென்னையின் எப்.சி அணியைப் பொறுத்தவரையில் இந்திய சூப்பர் லீக் ஆட்டத்தின் சாம்பியனாக இரண்டு முறை வெற்றி வாகை சூடியுள்ளது. அதோடு எ.எப்.சி கிண்ணப் போட்டிகளுக்கும் தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில் இந்த ஆட்டம் நமது வீரர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுக்கும் என மிஃபாவின் தலைமைப் பயிற்றுநர் கே.தேவன் கூறியுள்ளார்.\nஇந்த ஆட்டத்தைக்காண சமுதாய உணர்வோடு நம்மவர்கள் திரள வேண்டும். டிக்கெட்டின் விலை 10 வெள்ளி மட்டுமே. நம்மவர்கள் நமது அணிக்கு ஆதரவளிக்கவும், பொருளாதார ரீதியாக கைகொடுக்கவும் முன் வர வேண்டுமென அணியின் நிர்வாகி துவான் ஏ.எஸ்.பி ராஜன், செயலாளர் அன்பானந்தன் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.\nமிஃபா அணியுடன் விளையாடவிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சென்னையின் எப்.சி அணியின் தலைமைப்பயிற்றுநர் ஜான் கூறினார். ஒரு சரித்திரமிக்க நட்புமுறை ஆட்டத்தைக்காண நம்மவர்கள் திரள வேண்டும்.\nடத்தோ ஶ்ரீ ஹிஷாமுடினை விசாரிக்க தயாராகிறது எஸ்.பி.ஆர்.எம் \nஅன்வாருக்காகவே துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவெற்றியுடன் பயணத்தை தொடங்கியது அர்செனல்\nAegan செப்டம்பர் 15, 2017\nசிலாங்கூருக்கு புதிய மந்திரி பெசார் கோடி காட்டினார் அஸ்மின் அலி\nஉடைக்கப்பட்ட ஆலயத்திற்கு வெ. 1 லட்சம் மானியம்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில��, கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=27216", "date_download": "2019-02-16T21:55:58Z", "digest": "sha1:X7WOGLTMSKNT7DN3NOICL3JZX4MT4372", "length": 15543, "nlines": 141, "source_domain": "www.anegun.com", "title": "ஏலம் போன பிளேபாய் வயாகரா மோதிரம்! – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > உலகம் > ஏலம் போன பிளேபாய் வயாகரா மோதிரம்\nஏலம் போன பிளேபாய் வயாகரா மோதிரம்\nலாஸ் ஏஞ்சல்ஸ், டிச. 4-\nஉலகின் முன்னணி கவர்ச்சி பத்திரிகையான ‘பிளேபாய்’ பத்திரிகையின் நிறுவனர் ஹியூ ஹெப்னர். சொகுசான ஒரு வாழ்க்கையை நடத்தி வந்த இவர், கடந்த ஆண்டு, தனது 91-வது வயதில் மரணம் அடைந்து விட்டார்.\nஇந்த நிலையில் அவர் பயன்படுத்தி வந்த பொருட்கள், சாதனங்கள் மட்டுமல்லாது ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் ஆகியவை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஜூலியன் நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.அவற்றை அவரது ரசிகர்கள் அதிக தொகை கொடுத்து மகிழ்ச்சியுடன் வாங்கி குவித்திருக்கிறார்கள். இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ:-\nஹாலிவுட் கவர்ச்சிப்புயல் மர்லின் மன்றோவின் அட்டைப்படம் தாங்கி வெளிவந்த ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் பிரதி 31 ஆயிரத்து 250 டாலருக்கு விற்பனையானது. .\n‘வயாகரா’ மாத்திரையை மறைத்து வைத்து, தயாரிக்கப்பட்டிருந்த ஹெப்னரின் 14 காரட் தங்க மோதிரம், 22 ஆயிரத்து 400 டாலருக்கு விலை போனது.\nஹெப்னர், ‘பிளேபாய்’ பத்திரிகையின் முதல் இதழ் கட்டுரைகளை தட்டச்சு செய்வதற்கு பயன்படுத்திய தட்டச்சு எந்திரம், 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 டாலருக்கு ஏலத்தில�� விற்பனை செய்யப்பட்டது.\nஅவர் புகை பிடிக்கும் போது பயன்படுத்திய மேலாடை உள்ளிட்ட நிறைய பொருட்களை அவரது ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்திருக்கிறார்கள்.\nதளபதியின் 26 ஆண்டுக்கால திரைப்பயணம்\nசென்னையில் மீண்டும் வெள்ள எச்சரிக்கை…\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n30 நாட்களில் பதில் கிடைக்கவில்லை என்றால் பெர்சத்து கட்சியின் பதிவு ரத்தாகும்- ஆர்.ஓ.எஸ் எச்சரிக்கை \nஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பேட்மிண்டன் போட்டி: ரொக்கப்பரிசு 5000\nஎம்.ஏ.சி.சியின் புதிய தலைமையக கட்டடத்திலுள்ள வசதிகள்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884332", "date_download": "2019-02-16T22:38:16Z", "digest": "sha1:SHTQ7XMU6A2RDAYKKYPGRJCRIT7JW72S", "length": 11041, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாத்தேவர் குருபூஜை நினைவிடத்தில் அமைச்சர்கள் அஞ்சலி | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nஉசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாத்தேவர் குருபூஜை நினைவிடத்தில் அமைச்சர்கள் அஞ்சலி\nஉசிலம்பட்டி, செப். 7: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் உள்ள பி.கே.மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் 39வது குருபூஜையை முன்னிட்டு அமைச்சர்கள் முதல் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ, நீதிபதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அமமுக சார்பில்\nகொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்செல்வன், மாவட்டசெயலாளர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சேதுராமன், துரை தனராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி தாளாளர் வாலாந்தூர் பாண்டியன் ���லைமையில், கல்லூரிமுதல்வர் ஜோதிராஜன் உள்ளிட்டோர் பொங்கல் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஅகில இந்திய பார்வட்பிளாக் சார்பில் பி.வி.கதிரவன் தலைமையில், மாவட்ட செயலாளர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் ஐ.ராஜா, நகர் நிர்வாகி ஆச்சி ராஜா உள்ளிட்டோரும், பாரதிய பார்வட்பிளாக் சார்பில் கே.ஏ.முருகன்ஜி தலைமையில், தேனி மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், இளைஞரணி செயலாளர் முகுந்தன் உள்ளிட்டோரும் அஞசலி செலுத்தினர். பாப்பாபட்டி பத்துதேவர் வகையறா முன்னேற்றச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் சின்னன், பொன்வாசுதேவன், சிவப்பிரகாசம், செல்வம் மற்றும் பி.கே.எம். இளைஞர்மேம்பாட்டு அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெபமணி, தேடாமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக சார்பில் தெற்குமாவட்ட செயலாளர் கணபதி தலைமையில், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், தென் இந்திய பார்வட்பிளாக் சார்பில் நிறுவனர் திருமாறன்ஜி, மாநில செயலாளர் சங்கிலி, பாஜக சார்பில் உசிலம்பட்டி பொறுப்பாளர் தங்கராஜ் அஞ்சலி செலுத்தினர்.\nபாமக சார்பில் மாவட்ட மகளிர் இளைஞரணி ஷோபனா தலைமையிலும், அகில இந்திய பார்வட்பிளாக் சந்தானம் பிரிவு நிர்வாகிகள் இளங்கோவன், சின்னக்காமன், மூவேந்தர் முன்னேற்றக்கழகம் சார்பில் மாவட்டசெயலாளர் சுதர்பு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய பார்வட்பிளாக்(பசும்பொன்) நிறுவனர் மணிகண்டன், மாநிலத்தலைவர் நவமணி அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழக தலைவர் மூர்த்தி, மாவட்ட இளைஞரணி மாரிராஜாஅஞ்சலி செலுத்தினர்.\nஇந்திய மக்கள் பார்வட்பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் சுரேந்திரன், சமாஜ்வாடி பார்வட்பிளாக் கட்சி மாநிலபொதுச்செயலாளர் அல்லிக்கொடி, மாநிலத்துணைத்தலைவர் தஞ்சை சசிக்குமார் அஞ்சலி செலுத்தினர்.\nதமிழ்மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு பேரவை மாநிலத்தலைவர் சி.சி.சாமி, மாநில பொதுச்செயலாளர் ராஜபாண்டி, வி.கே.சி, நடராஜன் அறக்கட்டளை சார்பில் மஞ்சுகணேஷ்தேவர், டி.இ.எல்.சி, பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கிரேஸிசந்திரா, முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகி திரவியம் அஞ்சலி செலுத்தினர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆளுங்கட்சியினர் நெருக்கடியால் தள்ளிபோகும் பணியிட மா��ுதல்\nஊக்கத்தொகை திட்டத்தில் சேர்க்க கோரிக்கை\nசேடபட்டி அருகே எஸ்ஐயை கத்தியால் குத்தியவர் கைது\nசோழவந்தான் திருவேடகத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம்\nகார் டிரைவர் கொலையில் பார் மேலாளர் உள்பட 2 பேர் கைது\nதார் தட்டுப்பாட்டால் ஒட்டு வேலையை பார்க்கும் துறைகள்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885223", "date_download": "2019-02-16T22:45:56Z", "digest": "sha1:PBERVRAKWWYFGJUUV5OVTVXCJXOTPJ53", "length": 8803, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழ் இலக்கிய மன்றம் துவக்க விழா | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nதமிழ் இலக்கிய மன்றம் துவக்க விழா\nகடலூர், செப். 12: கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். தமிழ்துறை தலைவர் குமரன் வரவேற்றார். தமிழ் இலக்கிய மன்றத்தை துவக்கி வைத்து மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் சிறப்புரையாற்றினார். முன்னாள் தலைவர் அர்த்தநாரி இலக்கிய பேரூரையாற்றினார். விழாவில் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் பழனிவேலு நன்றி கூறினார்.\nவிழாக்காலம், உற்பத்தி குறைவு பூக்கள் விலை கிடுகிடு உயர்வுகடலூர், செப். 12: கடலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் பூ விற்பனையில் 200 பேர் ஈடுபட்டுள்ளனர். சில்லரை மற்றும் மொத்த விற்பனை இதில் அடங்கும். இந்நிலையில் கடலூர் பகுதியில் பூக்கள் விற்பனை ஓசூர், பெங்களூரு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வரும் பூக்கள் மற்றும் நானமேடு, உச்சிமேடு, புதூர் உள்ளிட்ட உள்ளூர் விளைச்சலில் இருந்து வரும் பூக்கள் மூலம் அமைந்துள்ளது.இந்நிலையில் உற்பத்தி குறைவு மற்றும் விழாக்காலம் துவக்கம் காரணமாக கடலூரில் பூக்கள் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதன்படி கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி தற்போது ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nமுல்லை ரூ.300ல் இருந்து 640க்கும், கனகாம்பரம் ரூ.300ல் இருந்து 600க்கும், சாமந்தி ரூ.120ல் இருந்து ரூ.240க்கும், கலர் ரோஸ் கிலோ ரூ.120ல் இருந்து ரூ.240க்கும், அரளி ரூ.20ல் இருந்து ரூ.80க்கும், கேந்தி கிலோ ரூ.20ல் இருந்து ரூ.40க்கும், கோழிக்கொண்டை ரூ.25ல் இருந்து ரூ.40க்கும் விலையேற்றம் கண்டுள்ளது.இது குறித்து பூ வியாபாரி வெங்கடேசன் கூறுகையில், கடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பூக்கள் விற்பனை நாள்தோறும் சுமார் 500 கிலோ முதல் 2 டன் வரை இருக்கும். விழாக்காலங்களில் இது உயரும். பூ விளைச்சல் உள்ள இடங்களில் தொடர் மழை காரணமாக விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்ந்துள்ளது என்றார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகண்டுகொள்ளாத அதிகாரிகள் ஜல்லிகள் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி\nமாசிமாத திருவிழாவில் பன்னிரு கருட சேவை\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435021", "date_download": "2019-02-16T22:43:06Z", "digest": "sha1:AG32NOTL257NNSYJIFVXJJ6CZGKHUOZY", "length": 14172, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் ரூ.84.05க்கு விற்பனை பெட்ரோல் ரூ.90ஐ தாண்டியது | Petrol price of Rs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nசென்னையில் ரூ.84.05க்கு விற்பனை பெட்ரோல் ரூ.90ஐ தாண்டியது\nபுதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை வழக்கம்போல் நேற்றும் அதிகரித்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.05க்கும், டீசல் ரூ.77.13க்கும் விற்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் பர்பனியில் பெட்ரோல் ரூ.90.11 ஆக உயர்ந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகிய காரணங்களை காட்டி பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த மாதத்தில் 10 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஆனால், 20 நாட்களில் மட்டும் பெட்ரோல் ரூ.2.32ம், டீசல் ரூ.2.56ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதமும் கடந்த 1ம் தேதியில் இருந்து நேற்று வரை 11 நாட்களில் பெட்ரோல் ரூ.2.47, டீசல் ரூ.2.95 உயர்ந்துள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஆனாலும், எண்ணெய் நிறுவனங்கள் எந்த விதத்திலும் சளைக்காமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காட்டும் விதமாக பெட்ரோல், டீசல் விலை நேற்றும் உயர்த்தப்பட்டது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 14 காசு உயர்த்தப்பட்டு ரூ.84.05க்கும், டீசல் 15 காசு உயர்த்தப்பட்டு ரூ.77.13க்கும் விற்பனையானது. இதுபோல், பிற நகரங்களிலும் அந்தந்த மாநில வாட் வரிகளுக்கு ஏற்ப விலை உயர்வு இருந்தது. நேற்று மும்பையில் பெட்ரோல் ரூ.88.26, டெல்லியில் ரூ.80.87, கொல்கத்தாவில் ரூ.83.75 என இருந்தது. அதிகபட்சமாக மும்பை பர்மனியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.11க்கு விற்கப்பட்டது. டீசல் டெல்லியில் ரூ.72.97, மும்பையில் ரூ.77.15, கொல்கத்தாவில் ரூ.75.82க்கு விற்பனையானது.\nஇந்தியாவிலேயே புதிய சாதனையாக மகாராஷ்டிரா மாநிலம் பர்பனியில் பெட்ரோல் நேற்று ரூ.90.11 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல டீசல் விலையும் நேற்று லிட்டருக்கு ரூ.77.92ல் இருந்து ரூ.78.06 ஆக அதிகரித்துள்ளது என பர்பனி மாவட்ட பெட்ரோல் டீலர்கள் சங்கத்தின் தலைவர் சஞ்சய் தேஷ்முக் கூறினார். பர்பனியில் கடந்த திங்கட்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.89.97 ஆகவும் டீசல் விலை ரூ.77.92 ஆகவும் இருந்தது. கடந்த 15 நாட்களாகவே விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 14 பைசாவும் டீசலுக்கு 15 பைசாவும் அதிகரித்தது. மகாராஷ்டிராவின் பிற நகரங்களான நாண்டெட்டில் பெட்ரோல் ரூ.89.93 ஆகவும் டீசல் விலை ரூ.77.90, அமராவதியில் ரூ.89.93 மற்றும் ரூ.78.84, தானேயில் ரூ.88.43 மற்றும் ரூ.77.64 என இருந்தது.\nபெட்ரோல், டீசல் விலையில் பெரும்பகுதி வரிகளாகவே உள்ளன. மத்திய அரசு கலால் வரியாக பெட்ரோலுக்கு ரூ.19.48, டீசல் ரூ.15.33 வசூலிக்கிறது. மாநில வரிகளில் அந்தமான் நிகோபாரில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 6 சதவீத வாட் வரியும், பெட்ரோலுக்கு மும்பையில் அதிகபட்ச வாட் வரியாக 39.12 சதவீதம், தெலங்கானாவில் டீசலுக்கு அதிகபட்ச வாட் வரியாக 26 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. டெல்லியில் பெட்ரோலுக்கு 27 சதவீதம், டீசலுக்கு 17.24 சதவீதம் வாட் வரி உள்ளது. தமிழகத்தில் பெட்ரோலுக்கு 32.16 சதவீதம், டீசலுக்கு 24.08 சதவீதம் வாட் வரி வசூலிக்கப்படுகிறது.\nதொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன. நேற்று மேற்கு வங்க மாநிலம் ஒரு ரூபாய் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஎனவே, வரிகளை குறைப்பதே விலை குறைப்புக்கு உடனடி தீர்வு என்ற நிலை உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருகின்றன. இது எதிர்வரும் பண்டிகை நாட்களில் மக்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவரி, கமிஷன் இல்லாமல் லிட்டர் 40 ரூபாய்தான்\nடீலர் கமிஷன், மாநில வரிகள் இல்லாமல் பெட்ரோல் விலை டெல்லியில் லிட்டருக்கு ரூ.40.45ஆகவும், டீசலுக்கு ரூ.44.28ஆகவும் உள்ளது. இத்துடன் டீலர் கமிஷனாக பெட்ரோலுக்கு ரூ.3.34, டீசலுக்கு ரூ.2.52 வழங்கப்படுகிறது. இதுதவிர மாநில அரசுகளின் வாட் வரிகள், மத்திய அரசின் கலால் வரி சேர்கின்றன. வரிகளே பெரும்பான்மை ஆக்கிரமிப்பதால்தான் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.\nஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா\nகோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு\nதங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு 224 அதிகரிப்பு: மேலும் விலை உயர வாய்ப்பு\nசூப்பர் ஜம்போ விமானம் உற்பத்தியை நிறுத்த முடிவு\nஐஎல் அண்ட் எப்எஸ்சில் முதலீடு செய்த பல ஆயிரம் கோடி ரூபாய் பிஎப் பணத்தின் கதி என்ன\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/v-10000221/", "date_download": "2019-02-16T22:21:30Z", "digest": "sha1:NBXHVJS66GQNEVDA5ZJE2HKSZ3L3WSJG", "length": 7873, "nlines": 112, "source_domain": "www.qurankalvi.com", "title": "தங்கத்திற்குறிய ஸகாத் | Zakat Rulings – Part 3 | – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nதங்கத்திற்குறிய ஸகாத் | Zakat Rulings – Part 3 |\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும்\nவழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇடம் : ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்\nQ&A qurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் ரமலான் / நோன்பு ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம்\t2018-06-08\nTags Q&A qurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் ரமலான் / நோன்பு ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம்\nPrevious 23 : இப்தார் எற்பாடுகள்\nNext ரமலான் கடைசி பத்து நாட்கள், ஸகாத் அல் ஃபித்ர் & பெருநாள் தொழுகை\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nஸீரத்துன் நபி (ﷺ) – தூகரத் மற்றும் கைபர் போர்\nஇன்ற��ய உபதேசம் – 9 | குர்ஆனை ஓதுவோம் வாருங்கள் |\nஇன்றைய உபதேசம் – 9 نَصِيْحَةُ الْيَوْمِ குர்ஆனை ஓதுவோம் வாருங்கள் மௌலவி நூஹு அல்தாஃபி Subscribe to our …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=132300", "date_download": "2019-02-16T22:01:23Z", "digest": "sha1:UPJWGKULGUZLVH5RO2V67VWJJRFA2ZHL", "length": 4247, "nlines": 72, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்\nஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்\nThusyanthan February 13, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த் தாரைத் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.\nகொழும்பு லோட்டஸ் வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்காரணமாக அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்தாகவும் எமது செய்தியாளர் கூறினார்.\nPrevious லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு\nNext இலங்கையின் பந்துவீச்சில் தென்ஆப்பிரிக்கா 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/12/97328.html", "date_download": "2019-02-16T22:54:20Z", "digest": "sha1:7YYGPGC22WVJYW3DO26UIZ5FLPS7HU5D", "length": 15725, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "காஷ்மீர், அரியானாவில் நிலநடுக்கம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nபுதன்கிழமை, 12 செப்டம்பர் 2018 இந்தியா\nஜம்மு : ஜம்மு - காஷ்மீர், அரியானா மாநிலங்களில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nமுதலில் ஜம்மு - காஷ்மீர் பகுதியில் அதிகாலை 5.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, அரியானா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜாஜர் பகுதியில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.1 புள்ளிகளாாக பதிவாகியுள்ளது. முன்னதாக, இரு தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மற்றும் டெல்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅரியானா நிலநடுக்கம் Haryana Earthquake\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n2பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/11/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:58:54Z", "digest": "sha1:FR5L2CNLHGTNBIRWZBUWEGV2JNXVULNZ", "length": 16839, "nlines": 111, "source_domain": "seithupaarungal.com", "title": "அரசின் பங்குகளை விற்கும் முடிவு கண்டிக்கத்தக்கது: ராமதாஸ் அறிக்கை – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசின் பங்குகளை விற்கும் முடிவு கண்டிக்கத்தக்கது: ராமதாஸ் அறிக்கை\nநவம்பர் 10, 2014 த டைம்ஸ் தமிழ்\nபொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும் ; வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்கும் வகையில், அவற்றில் உள்ள அரசு பங்குகளின் அளவு 52% ஆக குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். வளர்ச்சி மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுக்கு வழிவகுக்கும் இந்த நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை. என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nமேலும் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- இந்தியா அடிப்படையில் வேளாண் பொருளாதாரம் சார்ந்த நாடு ஆகும். பொருளாதார சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடையவுள்ள சூழலிலும் இந்தியாவில் விவசாயம் தான் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.\nஉற்பத்தித் துறையால் வாழ்வாதாரம் பெறும் மக்களின் எண்ணிக்கை 22 % மட்டுமே. இத்தகைய சூழலில் குறைந்த எண்ணிக்கையிலானோருக்கு வாழ்வாதாரம் அளிக்கும் உற்பத்தித் துறையை வளர்ப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலானோருக்கு வாழ்வாதாரம் தரும் வேளாண் தொழிலுக்கு அடிப்படையான நிலங்களை கையகப்படுத்தத் துடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயம் லாபம் தரும் தொழிலாக இல்லாத நிலையில், அத்துறையின் வளர்ச்சிக்கு வகை செய்வது தான் நாட்டின் வளர்ச்சிக்கும், உணவுப்பாதுகாப்புக்கும், விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கும் சரியான உத்தியாக இருக்கும். மாறாக பெரும்பான்மையினரின் வாழ்வாதாரத்தை பறித்து வளர்ச்சிக்கு வித்திட முயல்வது சரியா என ஆட்சியாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்களவைத் தேர்தலுக்காக பாரதிய ஜனதாக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,‘\n‘இந்தியப் பொருளாதாரத்தின் உந்து சக்தியாகவும், பெரும்பான்மை மக்களுக்கு வேலை அளிக்கும் தொழிலாகவும் திகழும் வேளாண்துறை வளர்ச்சிக்கும், விவசாயிகளின் வருவாய் உயர்வுக்கும் பா.ஜ.க. முன்னுரிமை அளிக்கும். நிலங்களை கையகப்படுத்துவதில் உழவர்களின் நலன் கருத்தில் கொள்ளப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஆனால், அதற்கு நேர் எதிரான வகையில் வேளாண் விளைநிலங்களையும் கையகப்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய முயல்வது விவசாயத்தை அடியோடு அழித்துவிடும். அதுமட்டுமின்றி, நிலங்களை கையகப்படுத்துவதற்கான சட்டத்தை திருத்துவதில் கருத்தொற்றுமை ஏற்படுத்த முடியாவிட்டால், தங்கள் விருப்பப்படி முடிவெடுக்கப்போவதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருப்பது மிகவும் ஆபத்தானது. விளைநிலங்களை கையகப்படுத்துவது விவசாயத்தை அழிக்கும் செயல் என்றால், அதற்காக மத்திய ஆட்சியாளர்கள் கடைபிடிக்கும் அணுகுமுறை ஜனநாயகத்தை அழிக்கும் செயல் ஆகும்.\nஇத்தகைய அணுகுமுறை நீடித்தால் அது சர்வாதிகாரத்திற்கே வழிவகுக்கும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்பதற்காக தங்களின் விருப்பத்தையெல்லாம் மக்கள் மீது திணிப்பது நல்லதல்ல. இதுபோன்ற அணுகுமுறையை ஆட்சியாளர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.\nஅதேபோல், வங்கிகளில் அரசின் பங்கை 52 விழுக்காடாக குறைக்க முயல்வதும் ஆபத்தானது தான். வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதாக மத்திய அரசு கூறினாலு���், அதனால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம். தனியாரிடமிருந்து முதலீட்டைப் பெற்று வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பதன் மூலம் அதிக அளவில் கடன் வழங்க முடியும் என்ற போதிலும், வங்கிகளின் நிர்வாகம் கிட்டத்தட்ட தனியாரின் கைகளுக்குச் சென்று விடும். அவ்வாறு சென்றால், தனியார் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் வாரி வழங்கப்படும். ஏழை மக்களுக்கு கடன் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விடும். பெருநிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்கள் திரும்பச் செலுத்தப்படும் என்பதற்கு உத்தரவாதமில்லை என்பதால் வங்கிகள் நலிவடையும்.\nஆக்சிஸ் என்ற தனியார் வங்கியின் முன்னாள் தலைவரான பி.ஜே. நாயக் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் தான் இம்மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது. இந்த பரிந்துரைகள் அனைத்தும் தனியாருக்கு சாதகமானவை ஆகும். இவை செயல்படுத்தப்பட்டால், 1969ஆம் ஆண்டில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் அனைத்து நோக்கங்களும் சிதைத்துவிடும். 2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இந்தியாவில் பொருளாதாரம் மிகவும் வலிமையாக இருந்ததற்குக் காரணமே பொதுத்துறை வங்கிகள் தான். அதை சிதைப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் மத்திய ஆட்சியாளர்கள் மேற்கொள்ளக்கூடாது.\nஅனைவருக்கும் பயனளிக்கும் வளர்ச்சியை ஏற்படுத்துவதே மத்திய ஆட்சியாளர்களின் பணியாக இருக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளில் தான் மத்திய ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டுமே தவிர இந்திய பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மேற்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, பா.ஜ.க., பா.ம.க நிறுவனர் ராமதாஸ், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious post2ஜி வழக்கு: இறுதி வாதம் டிச.19-க்கு ஒத்திவைத்தது சிபிஐ நீதிமன்றம்\nNext postமாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை : முழு பட்டியல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெ���்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-02-16T21:41:09Z", "digest": "sha1:YX4MPYHUDKNFPPQNVMNVCQQM2IOCI6ZM", "length": 4442, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இரட்டைக்கிளவி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இரட்டைக்கிளவி யின் அர்த்தம்\nஓர் இணையாக வழங்கிவருவதும் பிரித்தால் பொருள் தராததுமான (ஒலிக்குறிப்பு போன்ற) சொல்.\n‘‘கலகலவென்று சிரித்தாள்’ என்ற வாக்கியத்தில் உள்ள ‘கலகல’ என்பதும் ‘சட்டை தொளதொளவென்று இருக்கிறது’ என்பதில் ‘தொளதொள’ என்பதும் இரட்டைக்கிளவிகள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-4/", "date_download": "2019-02-16T21:20:37Z", "digest": "sha1:LPBAMN7332R7M3ZSEXO6EPGEE6C4ZSNK", "length": 10148, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அடையாள ...", "raw_content": "\nமுகப்பு News Local News சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அடையாள பணிப் புறக்கணிப்பு\nசைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அடையாள பணிப் புறக்கணிப்பு\nமாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அந்த சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.\nஆசிரியர்கள் சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் பணிப் புறக்கணிப்புக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கமைய, நாளை காலை 8 மணிமுதல் இந்த அடையாள பணிப் புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட உள்ளதாக பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசைட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து 5ஆம் திகதி பாரிய வேலைநிறுத்தப் போராட்டம்\nபிரபல ஹிந்தி நடிகை URVASHI RAUTELA இவ்வளவு அழகா\nநீண்ட இடைவேளைக்கு பிறகு நிவ் லுக் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நிவேதா- புகைப்படங்கள் உள்ளே\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nநடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/fighter+watches-price-list.html", "date_download": "2019-02-16T21:58:17Z", "digest": "sha1:O5FPKFJOHBK3INMV7STBROF45UVHT35G", "length": 25307, "nlines": 584, "source_domain": "www.pricedekho.com", "title": "எயிட்ர் வாட்ச்ஸ் விலை 17 Feb 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப��பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஎயிட்ர் வாட்ச்ஸ் India விலை\nIndia2019 உள்ள எயிட்ர் வாட்ச்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது எயிட்ர் வாட்ச்ஸ் விலை India உள்ள 17 February 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 105 மொத்தம் எயிட்ர் வாட்ச்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு டிமெஸ் ஸ்ர௧௭௫ பழசக் அனலாக் போர்மல் வாட்ச் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Indiatimes, Shopclues, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் எயிட்ர் வாட்ச்ஸ்\nவிலை எயிட்ர் வாட்ச்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு போஸ்சில் Q மார்ஷல் டௌகிசுகிறீன் பிரவுன் லெதர் ஸ்மார்ட்வேட்ச் Rs. 21,995 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய லூம் லே௦௫ ப்ரோபிஸியோனல் பிலால் பழசக் லெதர் அனலாக் வாட்ச் போர் மென் பாய்ஸ் Rs.128 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. டைடன் Watches Price List, பாஸ்ட்ரக் Watches Price List, டாமி கிளிபிகேர் Watches Price List, மாக்ஸிம் Watches Price List, சொனாட்டா Watches Price List\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nபாபாவே ரஸ் 5000 20 000\nடிமெஸ் ஸ்ர௧௭௫ பழசக் அனலாக் போர்மல் வாட்ச்\n- வாட்ச் டிஸ்பிலே Analog\n- கேஸ் ஷபே Round\nலூம் லே௦௫ ப்ரோபிஸியோனல் பிலால் பழசக் லெதர் அனலாக் வாட்ச் போர் மென் பாய்ஸ்\n- வாட்ச் டிஸ்பிலே Round\n- ஸ்ட்ராப் கலர் Black\n- ஸ்ட்ராப் மேட்டரில் Leather\nலூம் லே௦௭ பாத்தேன் ஸ் டே ஸ்பெஷல் ப்ளூ ஜீன்ஸ் லெதர் அனலாக் வாட்ச் போர் மென் பாய்ஸ்\n- வாட்ச் டிஸ்பிலே No\n- கேஸ் ஷபே Round\n- ஸ்ட்ராப் கலர் Blue\nஒற்று ப்ளூ லெதர் அனலாக் வாட்ச்\n- வாட்ச் டிஸ்பிலே No\n- கேஸ் ஷபே Round\n- ஸ்ட்ராப் கலர் Blue\nஎயிட்ர் பிக்ஹ் 306 அனலாக் வாட்ச் போர் மென்\n- கேஸ் ஷபே Buckle\n- ஸ்ட்ராப் மேட்டரில் Metal Strap\nஎயிட்ர் பிக்ஹ் 050 அனலாக் வாட்ச் போர் மென்\nஎயிட்ர் பிக்ஹ் 072 அனலாக் வாட்ச் போர் மென்\nஎயிட்ர் பிக்ஹ் 809 அனலாக் வாட்ச் போர் கொப்பிலே\n- கேஸ் ஷபே Buckle\nஎயிட்ர் பிக்ஹ் 323 அனலாக் வாட்ச் போர் மென்\n- கேஸ் ஷபே Buckle\n- ஸ்ட்ராப் மேட்டரில் Genuine Leather Strap\nஎயிட்ர் பிக்ஹ் 202 அனலாக் வாட்ச் போர் மென்\nஎயிட்ர் பிக்ஹ் 616 அனலாக் வாட்ச் போர் மென்\nஎயிட்ர் பிக்ஹ் 039 அனலாக் வாட்ச் போர் வோமேன்\nஎயிட்ர் பிக்ஹ் 610 அனலாக் வாட்ச் போர் மென்\nஎயிட்ர் பிக்ஹ் 808 அனலாக் வாட்ச் போர் கொப்பிலே\nஎயிட்ர் பிஸி௭௦௧ அனலாக் வாட்ச் போர் மென்\nஎயிட்ர் பிக்ஹ் 219 அனலாக் வாட்ச் போர் மென்\nஎயிட்ர் பிக்ஹ் 064 டிஜிட்டல் வாட்ச் போர் பாய்ஸ்\n- வாட்ச் மொவேமென்ட் Digital\nஎயிட்ர் பிக்ஹ் 825 அனலாக் வாட்ச் போர் கொப்பிலே\nஎயிட்ர் பழசக் டயல் ரவுண்டு டிஜிட்டல் வாட்ச்\n- வாட்ச் டிஸ்பிலே Round\n- ஸ்ட்ராப் மேட்டரில் Plastic\nஎயிட்ர் பிக்ஹ் 065 டிஜிட்டல் வாட்ச் போர் பாய்ஸ்\n- வாட்ச் மொவேமென்ட் digital\nஎயிட்ர் பிக்ஹ் 030 அனலாக் வாட்ச் போர் மென்\nஎயிட்ர் பிக்ஹ் 613 அனலாக் வாட்ச் போர் மென்\nஎயிட்ர் நியூ ஸ்டைலிஷ் காசுல கொப்பிலே காம்போ 728 626 வ்ரிஸ்ட் அனலாக் வாட்ச் போர் மென் வோமேன்\nஎயிட்ர் பிக்ஹ் 320 அனலாக் வாட்ச் போர் வோமேன்\n- கேஸ் ஷபே Buckle\n- ஸ்ட்ராப் மேட்டரில் Metal Strap\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/207600", "date_download": "2019-02-16T22:14:05Z", "digest": "sha1:X2BYUIXNIM2G7LIWDCAJQVWDPNDE7KO7", "length": 23238, "nlines": 102, "source_domain": "kathiravan.com", "title": "கொடூறமான செக்ஸ் இச்சைகள் கொண்ட 5 வகை மனிதர்கள்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகொடூறமான செக்ஸ் இச்சைகள் கொண்ட 5 வகை மனிதர்கள்\nபிறப்பு : - இறப்பு :\nகொடூறமான செக்ஸ் இச்சைகள் கொண்ட 5 வகை மனிதர்கள்\nஉலகத்தில் மனிதர்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கும். இதில் சிலருக்கு நல்லது என்று தெரியும், சிலருக்கு தீமை என்று தெரியும்.\nஆனால் ஒட்டுமொத்த மனித இனமும் சில செயல்களை ஒரே பார்வையில்தான் காணும். தவறு என்று அதை வகைப்பிரித்து வைத்திருப்பார்கள்.\nஉதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகளாகும்.\nஅதிலும் மனிதனின் தீரா ஆசைகளுள் ஒன்று பாலியல் உறவு ஆகும். இதில் ஒவ்வொருவருக்கு ஒரு விதமான ஆசைகள் என்று இருக்கும்.\nசெக்ஸ் உறவில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என சிலவற்றை மக்கள் வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.\nஇந்த ஆசைகளும் மீறி சிலர் இருக்கின்றனர். அவர்கள் 5 வகை செக்ஸ் ஆசைகள் கொணட மனிதர்களாக செயல்பட்டு வருகின்றனர்.\nசில சமயங்களில் நாமே பேசியிருப்போம், எப்படி இந்த பொண்ணு அவன போய் காதலிக்குது. வேற நல்ல பையனே கிடைக்கலயா என்று. இந்த ஹைப்ரிஸ்டோஃபில்லா என்பது இதுக்கும் மேல லெவல்.\nஅதாவது, கிரிமினல் குற்றங்களில் ஈடுப்பட்ட நபர்களை விரும்பும் பெண்களை ஹைப்ரிஸ்டோஃபில்லா என்று குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக இவர்களுக்கு மீடியாக்கள் வரை பிரபலமாக பேசப்பட்ட கிரிமினல்கள் என்றால் கொள்ளை ஆசையாம்.\nஒரு சில ஆண்கள் விதைப்பை மூலமாக சுகம் காண விரும்புவர். அதாவது தங்களின் மனைவியை விதைப்பையில் உதைக்க சொல்லி இன்பம் காண்கிறார்கள்.\nசிலர் உதைப்பது, அதன் மீது கை வைத்து கசக்குவது, காயப்படுத்த சொல்வது என துணையை கட்டாயப்படுத��துவார்கள். ஆனால், இது வலி மிகுந்தவையாக இருக்கும் என்பதை அவர்கள் உணரமாட்டார்களா\nமாதவிடாய் நாட்களில், ரத்தப் போக்கு இருக்கும் போது உடலுறவில் ஈடுபட முயல்வது இந்த ஜென்மங்களின் வேலையாகும்.\nமாதவிடாய் ரத்தத்தை முகர்வது, அதனை ருசிப்பது போன்ற அருவருவத்தக்க செயல்களில் ஈடுபடுவார்களாம்.\nஜெர்மனியில் அர்மின் மெய்வீஸ் எனும் கணினி ரிப்பேர் செய்யும் நபராக இருந்தார். இவர் உலகளவில் ஒரு காரியத்திற்காக பிரபலம் ஆனார்.\nஇணையம் மூலமாக தன்னார்வமாக வரும் நபர்களை இவர் கொலை செய்து அவர்களை சாப்பிடுவார்.\nஅர்மின் அவரது உடலில் இருந்த சதைகளை சாப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை வந்த நபரும், இவரும் சேர்ந்த அந்நபரின் ஆணுறுப்பை சாப்பிட்டதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅக்ரோடோமோஃபில்லா என்பது கைகால் ஊனமுற்ற நபர்களுடன் உறவுக் கொள்ள கருதுபவர்கள். ஆம் இரக்கம் வந்து திருமணம் செய்துக் கொள்பவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள் என்றாலும்.\nமறுபுறம் அவர்களுடன் உறவில் இணைய இப்படி ஒரு விசித்திர ஆசைகள் குணம் கொண்டவர்களும் இருக்கின்றனர்.\nPrevious: குழந்தை பெற்றுக்கொள்ள முடியலையா வேறு பெண்ணை தேர்ந்தெடுக்கலாம்\nNext: பெண்கள் உறவு கொள்வதை விட எந்த விசயத்தில் அதிகம் உச்சம் அடைகின்றனர் தெரியுமா\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒ���ு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட ம���்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளு��ன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236112", "date_download": "2019-02-16T21:17:05Z", "digest": "sha1:PMREVWONAJIONY3GEI4VLUJO5EF4PN27", "length": 20402, "nlines": 89, "source_domain": "kathiravan.com", "title": "இளைஞர்களுக்கே வவுனியா நகரசபை தலைவர் பதவி- சிவசக்தி ஆனந்தன் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஇளைஞர்களுக்கே வவுனியா நகரசபை தலைவர் பதவி- சிவசக்தி ஆனந்தன்\nபிறப்பு : - இறப்பு :\nஇளைஞர்களுக்கே வவுனியா நகரசபை தலைவர் பதவி- சிவசக்தி ஆனந்தன்\nஇளைஞர்களுக்கே வவுனியா நகரசபை தலைவர் பதவி- சிவசக்தி ஆனந்தன் எம்.பி\nவவுனியா நகரசபையினை தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு கைப்பற்றியதும் இளைஞர்களுக்கே நகரசபை தலைவர் பதவியை வழங்குவோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.\nவவுனியா நகரசபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் குடியிருப்பு வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் இ. கௌதமனை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,\n70 வயதை கடந்த வயோதிபர்களுக்கு நகரசபை தலைவர் பதவியை வழங்க நாம் தயார் இல்லை. சிலர் அவ்வாறானவர்களு;கே தலைவர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர்.\nவவுனியா நகரமானது புதிய சிந்தனையுடன் உருவாக்கம் பெற வேண்டும். இளைஞர்களே சிறந்த சிந்தனையாளர்களாகவும் புத்துருவாக்கம் மிக்கவர்களாகவும் உள்ள நிலையில் அவர்களின் கைகளில் நகர அபிவிருத்தியை ஒப்படைப்பதே சிறந்தது.\nமக்களின் கருத்தறிந்து செயற்படக்கூடியவர்களை நகரசபைக்கு அனுப்ப வேண்டும்.\nவெறுமனே அமைப்புகளில் இருந்தார்கள் என்ற செ���்வாக்கினால் நகரசபைக்கு உறுப்பினர்களை அனுப்பி விட்டு மக்கள் அவர்களை தேடித்திரிய முடியாது.\nஎனவே மக்கள் இலகுவாக சென்று தமது பிரச்சனைகள் தொடுர்பாக எடுத்துக்கூறக்கூடிய அதனை செவிமடுக்க கூடிய ஆணவம் அற்றவர்களை வாக்களார்கள் தேட வேண்டும். அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் மாத்திரமே அனைத்து உள்ளுராட்சி மன்றத்திலும் உள்ளார்கள் என தெரிவித்தார்.\nPrevious: 2020 வரை அரசாங்கத்தில் அமைச்சராக நானே இருப்பேன்: திகா\nNext: உணவு விடுதிகளில் சோதனை நடவடிக்கைகள்\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று ���ென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம���பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2015/09/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1306850400000&toggleopen=DAILY-1442844000000", "date_download": "2019-02-16T22:17:16Z", "digest": "sha1:RZLHFN2UX3CLPDJDDLK5SDIMSHKFZJRM", "length": 11215, "nlines": 333, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: இவரும் அவரும்", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nஅவரைப் பார்த்தபடியே நின்றிருந்தார். கொண்டாட்டத்துக்கு வந்த இடத்தில் அவரைக் காணக்கூடும் என்பதே இவருக்குத் தோன்றியிருக்கவில்லை. கடைசியாகக் கண்டு சில ஆண்டுகள் ஆகியிருந்தன. தன்னில் வரும் மாற்றம் பற்றி அறியாதவராய் நாட்களை இவரைக் கொண்டு நிரப்பி வழியனுப்புபவராய் முன்னர் அவர் இருந்தார். என்ன நடக்கிறது என்று அவர் உணர்ந்த போது இவர் வெகு தூரம் போய்விட்டிருந்தார்.\nசிறுவனோடு விளையாடிக் கொண்டிருந்தவரைக் கலைத்தது முன் வந்து நின்ற உருவம். நிமிர்ந்து பார்த்தார். இவர் அவரைக் கண்ட முதல் நாளில் முகம் நிறைத்திருந்த அதே சிரிப்பு கணத்தில் விரிந்தது . ஆச்சரியத்தின் சாயம் பூசிய முகம். இறுக்கக் கட்டிக் கொண்டார். அவர் சமநிலை கலைந்தது போல இவர் மெல்ல உணர்ந்தார். தன்னால் அவர் மனம் அலைவுறுவது தெரிந்து தான் விலத்தி இருந்தார். ஆனால் சில நாட்கள் படுத்தி எடுக்கும். ஒருவரை இந்தளவுக்குத் தன்னால் அலைக்கவும் மனம் உழலவும் செய்ய முயும் என்பதே பெரிய போதையாக இருக்கும். பூனை எலியைச் சீண்டுவது போல, தூண்டில் போட்டு மீனைப் பிடிப்பது போல, வறண்ட மண் நோக்கி விழும் சில துளி மழை போல வருத்துவார். இவருக்குப் போதையை ஏற்றும் வகையிலேயே இவருக்கான அவரது இயல்பான பதிலோ நடவடிக்கையோ இருக்கும். இவரை என்றும் நோகாத அவரை அப்போது சற்றே வெறுக்கவும் செய்வார். பிறகு பாவமாயிருக்கும். வருத்தாமல் விலத்தி இருப்பார், நெடுநாட்களுக்குப் பிறகு திரும்பவும் போதை தேவைப்படும் வரை .\nபரஸ்பரம் விசாரித்துக் கொண்டார்கள். அவரோ இறக்க முடியாதவற்றைச் சுமந்தபடி இருந்தார். இவருக்குத் தாளாத ஆச்சரியம் இப்படியும் ஒருவரால் இருக்க முடியுமா, தொடர்ந்து சுமக்க முடியுமா, எதற்காக என்றெல்லாம் மருகினார். தொடர்ந்து எழுந்த படியிருந்த கேள்விகள் இவரில் இடப்பற்றாக்குறையால் திணறிக் கொண்டிருந்தன. அவரவர் திக்கில் திரும்பி நடந்த போது, தான் அறிந்தே விரும்பித் தோற்கும் ஒரே இடத்தை மீண்டும் உறுதி செய்தவராக அவர் புன்னகைத்தார். இறக்கி விட முடியாக் கேள்விகள் இவரில் கனக்கத் தொடங்கியிருந்தன.\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/05/may-june-2006.html", "date_download": "2019-02-16T22:15:22Z", "digest": "sha1:FG3PCSCX4QIW3PPZNYHZPO5FDUT7M3IY", "length": 15174, "nlines": 239, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: தேன்கூடு - தமிழோவியம் போட்டி அறிவிப்பு (May-June 2006)", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nதேன்கூடு - தமிழோவியம் போட்டி அறிவிப்பு (May-June 2...\nReservation குறித்து மூன்று கேள்விகள் (30 May06)\nReservation குறித்து மூன்று கேள்விகள்\nமே 21, 1991 - இறுதிப்பாகம்\nஹய்யா, என் பேரு மதுமிதா புத்தகத்துல வரப்போவுதே (24...\nதேர்தல் 2060 - சிறுகதை\nஎன்ன சொல்லப்போகிறது தேர்தல் முடிவுகள்\nதேர் நிலைக்கு வரட்டும் (07May06)\nமு க ஸ்டாலின் அதிமுகவில் இணைந்தார் (06May06)\nநானும் கவிப்பகைவனும் மற்றும் முத்துவின் நாயும்\nகுழப்பமும் உரத்த சிந்தனையும் -1 (01 May 06)\nதேன்கூடு - தமிழோவியம் போட்டி அறிவிப்பு (May-June 2006)\nதேன்கூடு - தமிழோவியம் நடத்திய ஏப்ரல்-மே மாதத்திய போட்டி - தேர்தல் 2060 -இல் நான் பரிசு பெற்றதைப் பற்றி ஏற்கனவே தேவையான அளவுக்கும் மேலேயே பெருமை அடித்துக்கொண்டு விட்டேன்.\nமழை விட்டாலும் தூவானம் விடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது இந்தப் போட்டியின் பரிசுகள் தரும் உரிமைகள். என் \"அடங்குடா மவனே\"வுக்குக் கொடுத்த விடுமுறையை அதிகப்படுத்திவிடுமோ என அஞ்சும் அளவுக்கு:-))\nமே-ஜூன் மாதத்திய போட்டிக்கான தலைப்பை அறிவிக்கும் வாய்ப்பை எனக்கு அளித்திருக்கிறார்கள், அதற்கு முதற்கண் நன்றி.\nஎன்ன தலைப்பு வைக்கலாம் எனச் சிந்திக்கும்போது, தேன்கூடு - தமிழோவியத்தின் முந்தைய போட்டியின் தலைப்பு எப்படி இருந்ததோ, அவர்கள் விதிமுறைகள் என்ன சொல்லியனவோ அவற்றை ஒரு வரைமுறையாகக் கொண்டேன்.\n1. தலைப்பு கவரும் விதமாய் இருக்க வேண்டும்;\n2. புதுமையாக இருக்க வேண்டும்\n3. பல விதமான படைப்புத் திறமைகளையும் - கதை என்றோ, கவிதை என்றோ சுருக்காமல், கட்டுரை, கவிதை, கதை, புகைப்படம், ஆய்வுக்கட்டுரை, கருத்துக்கள் என்று படைப்பிலக்கியத்தின் அத்தனை கூறுகளுக்கும் வாய்ப்பளிக்கும் விதமாய் இருக்க வேண்டும்.\nமேலும், அதிகப் படைப்புகள் வர வழி செய்யும் விதமாயும் இருக்க வேண்டும். குறைந்த படைப்புகளே வரும் பட்சத்தில், பினாத்தல் போன்ற படைப்புகள் எல்லாம் வெற்றி பெற்றுவிடுகின்றன:-))\nவெவ்வேறு சூழல்களில், நாடுகள���ல், பணிகளில் இருந்தாலும் நாம் அனைவரும் தினமும் சந்திக்கும், பாதிப்புக்குள்ளாகும், நம் பார்வைகளையும் குணநலன்களையும் புரட்டிப்போடும் ஒரே பொது நிகழ்வு - மாறுதல்.\nஅதிலும் எல்லாரும் சந்தித்திருக்கக்கூடிய முக்கியமான மாறுதல், விடலைப்பருவம் விடைபெறும் தருணங்கள்.\nஇத்தருணங்கள் நம் சிந்தனாமுறைகளை, அணுகுமுறைகளை, கொள்கைகளைப் புரட்டிப்போட்டு விடுகின்றன. எதற்கும் கவலைப்பட்டிராமல் இருந்த இளைஞன் / இளைஞி, பொறுப்பேற்று, குடும்பத்தின் கொள்கைகளை வகுக்கத் தயாராகும் மாற்றம், வெளிப்பார்வைக்குச் சாதாரணமான நிகழ்வாக இருந்தாலும், தனிப்பட்ட நபரின் சரித்திரத்தில் மிக முக்கியமான தருணம்.\nஇத்தருணம் வலியால் ஏற்பட்டிருக்கலாம், சந்தர்ப்பங்களால் ஏற்பட்டிருக்கலாம், கலவரங்களால் ஏற்பட்டிருக்கலாம், அறிவுரைகளால் ஏற்பட்டிருக்கலாம், காதலால் ஏற்பட்டிருக்கலாம் - இது ஒரு Personal நிகழ்வு.\nஎனவே, நான் தேர்வு செய்திருக்கும் தலைப்பு:\nஇந்தத் தருணத்தை, படைப்பாக்கி (கட்டுரை, கவிதை, கதை, புகைப்படம், ஆய்வுக்கட்டுரை, கருத்துக்கள் - எப்படி வேண்டுமானாலும்), பதிவாக்கி, தேன்கூட்டில் சமர்ப்பியுங்கள். - இங்கே சுட்டி\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - ஜூன் 20\nஜூன் 21 - 25 வரை வாக்கெடுப்பௌ நடைபெற்று, முடிவுகள் ஜூன் 26 அறிவிக்கப்படும்.\nமேலதிக விவரங்களுக்கு இங்கே சுட்டவும்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nமிகவும் வித்தியாசமான தலைப்பு. இது ஒரு சுவாரஸியமான போட்டியாக இருக்கும். ந்ன்றி.\nஇப்போதான் நம்ம தெக்கிக்காட்டான் - 'எனது வளர்சிதை மாற்றத்தினை...' என்று எழுதியதற்கு 'ஏங்க தெகா. நல்லாத்தானே இருந்தீங்க. இப்போ என்ன திடீர்ன்னு சமக்கால நவீனத்துவத்தோட எழுதறீங்ககொஞ்சம் தமிழில் எழுதுங்க சாமி.' ன்னு பின்னோட்டம் போட்டுட்டு வரேன். இப்போ நீங்க.\n என்னா ப்ரைஸ் குடுத்தாங்கன்னு சொல்லவே இல்லயே..\nதமிழோவியத்துல உங்க போட்டோ பாத்தேன். ப்ளாக்ல அந்த போட்டோஷாப் இமேஜ் ஏமாத்திடுச்சி.\nஇலவசக்கொத்தனார், வருகைக்கு நன்றி. கருத்துக்கு:-(( ஏன்யா ஆரம்பிக்கும்போது அபசகுனமா\nபிரபு ராஜா - அது நான் இல்லீங்கோ வேற யாரோ படிக்கிற புள்ள வேற யாரோ படிக்கிற புள்ள (+2 மானில முதல் மாணவன்)\nஎன்னோட எழுத்துகள் என்ன அவ்வளவு இளமையாவா இருக்கு\nநான் என் பாட்டுக்கு எழுதிக்கிட்டு இ��ுப்பேன். போட்டிக்கெல்லாம் எழுத மாட்டேன். ஆமாம். ஏம்பா சும்மா வற்புறுத்துறீங்க. என்னால முடியாதுன்னா முடியாது. அவ்வளவு தான்.\nவேற ஒன்னும் இல்லை சுரேஷ். உங்களுக்கெல்லாம் முதல் பரிசு குடுத்துட்டாங்களேன்னு கொஞ்சம் மன வருத்தம். அவ்வளவு தான். - இப்படி சொல்வேன்னு நினைச்சீங்களா அதெல்லாம் இல்லைங்க. தலைப்பு நல்லா இருக்கு. கொத்தனார் ஏதாவது சொல்லிக்கிட்டு இருப்பார். கண்டுக்காதீங்க. வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/13494", "date_download": "2019-02-16T22:24:04Z", "digest": "sha1:3G2H5OK4WCFXXMZUZVD5Y244XMSGTA2K", "length": 6158, "nlines": 87, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nசர்வதேச அளவில் மாநாட்டு அரங்கம்: பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்\nடெல்லியின் துவாரகா பகுதியில் சுமார் 221.37 ஏக்கர் நிலத்தில் ரூ.25,703 கோடி மதிப்பில் அந்த அரங்கத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (ஐஐசிசி) என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,\nஐஐசிசி அரங்கம் என்பது அளவிலும், தரத்திலும் உலகில் தலைசிறந்து விளங்கும் அரங்குகள் அல்லது மையங்களோடு போட்டியை ஏற்படுத்துவதாக அமையும். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான நிகழ்ச்சிகள், ஆலோசனைக் கூட்டங்கள், கண்காட்சிகள், வர்த்தக மாநாடுகள் போன்றவற்றை அந்த அரங்கில் நடத்த முடியும்.நாட்டிலேயே மிகப் பெரிய உள்மாநாட்டு அரங்காகவும், உலகிலேயே 10-ஆவது பெரிய அரங்கமாகவும் ஐஐசிசி திகழும்.\nஇந்தத் திட்டத்தின் மூலமாக 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐஐசிசி அரங்கில் நட்சத்திர விடுதிகள், உயர் அதிகாரமுடைய அலுவலகங்கள், திறந்தவெளி கண்காட்சி மையம், வாடிக்கையாளர் சேவை பகுதிகள் ஆகிய உள்வளாக வர்த்தக இடங்களும் அமைந்திருக்கும்.\nஇங்கு அமையும் மாநாட்டு அரங்கில் ஒரே சமயத்தில் 11,000 பேர் அமர முடியும். ஐந்து கண்காட்சி அரங்குகள், ஒரு கிலோமீட்டர் தொலைவிலான நுழைவு வாயில் ஆகியவை இடம்பெறும்.2019 டிசம்பர் மாதம் மற்றும் 2024 டிசம்பர் ம��தம் என இரு தவணைகளாக இந்த திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-02-16T21:34:25Z", "digest": "sha1:PG4WAC73VZN66C3GIVJG66ZPR63TPYLK", "length": 12843, "nlines": 69, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "செய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க… | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nசெய்தி துறைக்கு..ஊழல் துறை..மோசடி துறை…புரோக்கர் துறை என பல பெயர்கள் கிடைத்துள்ளது.. அதனால் செய்தித்துறைக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடலாம்..\nதிருவல்லிக்கேணி அஞ்சல் நிலையம் எதிரே சத்யா DTP உள்ளது. அங்குதான் ஊடக அங்கீகார அட்டை விலைக்கு வாங்கி தரப்படுகிறது. சத்யா DTP நிலையத்தில் சித்திக் பாய் ஆல் இன் ஆல்..\nபாரத அன்னை புரட்சித் தலைவி என்ற நாளிதழ் அதிமுக தலைமை கழகத்தில் போட்டோகிராபராக இருக்கும் சுரேஷ் நடத்துகிறார். தற்போது சுரேஷ் அதிகமாக அதிமுக தலைமை கழகத்திற்கு வருவதில்லை, தன்னுடைய உதவியாளர் கம் சப் –எடிட்டர் சந்திரசேகர்தான் போட்டோ எடுத்து வருகிறார்.\nபாரத அன்னை புரட்சித் தலைவி நாளிதழுக்கு 2017லிருந்து ஊடகம் அங்கீகார அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டு நான்கு பேருக்கு ஊடகம் அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாரத அன்னை புரட்சித் தலைவி நாளிதழில் வருவதில்லை..\nசுரேஷ், டாக்டர் புரட்சித் தலைவி என்ற மாதமிருமுறை பத்திரிகை ஆர்.என்.ஐ டைட்டில் வாங்கி உள்ளார். ஆனால் பத்திரிகை வருவதில்லை.. மூன்று பிரஸ் பாஸ் கொடுக்கப்பட்டு வருகிறது.\nவிற்பனைக்கு மட்டுமல்ல, பி.ஆர்.ஒ அலுவலகத்துக்கு கூட வராத பாரத அன்னை புரட்சித் தலைவி நாளிதழ், டாக்டர் புரட்சித் தலைவி மாதமிருமுறை இதழுக்கும் தமிழக அரசின் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது..\nபுரட்சித் தலைவி நமது அம்மா நாளிதழின் ஊடகம் அங்கீகார அட்டை செய்தி வெளியானதும், தலைமைச் செயலகத்தின் பி.ஆர்.ஒ அலுவலகத்தில் விவாதம் நடந்தது..பி.ஆர்.ஒ சார்.. உண்மையான அடையாள அட்டைதான்.. ஆதாரம் வெளியிடவா…\nசெய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர் பி.சங்கர் ஐ.ஏ.எஸ் அய்யா என்னதான் செய்கிறார்….நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்… தொடரும்…\nஇந்த பதிவு தொடர்பாக ஆதரவாகவும், எதிர்த்தும் பல கருத்துக்கள் வெளியாகியது. 2013ல் ஆர்.என்.ஐ பெற்ற நாளிதழ் 2014 வரை ஊடகம் அங்கீகார அட்டை வாங்கவில்லை..வெளிவராத பாரத அன்னை புரட்சித் தலைவி நாளிதழ் 2.2.19 தேதியிட்ட பி.டி.எப் வெளியாகி உள்ளது..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க… 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nதிண்டுக்கல்…அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைச்சர் சீனிவாசன் ஒட்டம்.பொறியாளர் பாண்டியராஜன் மகிழ்ச்சி\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nபிற செய்திகள்\tFeb 3, 2019\nதிண்டுக்கல்…அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைச்சர் சீனிவாசன் ஒட்டம்.பொறியாளர் பாண்டியராஜன் மகிழ்ச்ச��\nதமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது.…\nபிற செய்திகள்\tJan 30, 2019\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ உதவியாளர் அம்பிகா வேல்மணி கைது… குடியரசு தினத்தில் பிராந்தி விற்பனை…\nதமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையை சீரழித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அரசியல் உதவியாளர் கம் வலது கரம்,…\nபிற செய்திகள்\tJan 26, 2019\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகம் – வட்டாட்சியர்கள் வில்சன் – ஸ்ரீதர் கூட்டணியின் 10,000 போலி பட்டா மேளா… 9630 இலவச பட்டாவில் 3000 பட்டா போலி..\nதிருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சி பகுதிக்கு மட்டும் தனி வட்டாட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. வட்டாட்சியராக விஜயலட்சுமி இருந்த வரையில் கொடுக்கப்பட்ட…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-02-16T21:30:09Z", "digest": "sha1:TONF26KPHRVNWT2C32Z6JWBDHYW53K6Q", "length": 12843, "nlines": 68, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- யார் இந்த PAUL.. | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பல��ான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- யார் இந்த PAUL..\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, பாதிக்கப்பட்ட கிராம மக்களின் 100 வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மக்கள் மன நிலையை மாற்ற ஸ்டெர்லைட் நிர்வாகம் PAUL என்பவரை நியமித்தது. PAUL திருநெல்வேலியில் அலுவலகம் வைத்துக்கொண்டு, விற்பனைக்கு வராத இரண்டு நாளிதழ்களில், ஸ்டெர்லைட் ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள கிராமங்களில் இலவசமாக கொடுப்பது, ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வால்போஸ்டர் ஒட்டுவது போன்ற பணிகளை செய்து வருகிறார்.\nஸ்டெர்லைட் பி.ஆர்.ஒ இசக்கியப்பன், ஸ்ரீதர்(ஒய்வு பெற்ற டி.எஸ்.பி மகன்) இருவரையும் இயக்குவது ஆலோசகர் PAUL .\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தருண் அகர்வால் தலைமையில் வந்த ஆய்வுக்குழுவிடம், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சிலரை அழைத்து வந்து மனு கொடுக்க வைத்தது ஆலோசகர் PAUL தான்.ஸ்டெலைட் விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமே PAUL, இசக்கியப்பன், ஸ்ரீதர் மூவர் சொல்வதைதான் கேட்கிறது.\nதருண் அகர்வால் ஆய்வுக்குழுவிடம் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மனு கொடுத்த மக்களை காவல்துறை வேனில் ஏற்றி கொண்டு போய், மூவர் அணி சொல்லும் இடங்களில் இறக்கிவிட்டார்கள்..\nஅதே போல் தமிழக அரசின் கொள்கை முடிவான ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று ஆய்வுக்குழுவிடம் மனு கொடுத்த மக்களையும், காவல்துறை வேனில் பாதுகாப்பாக ஏன் அழைத்து செல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது..\nPAUL வி.வி மினரல்ஸ் வைகுண்டராசனுக்கு ஆலோசகராக பணியாற்றினார். வைகுண்டராசனின் NEWS -7 சேனலுக்கு, ஊழியர்களை தேர்வு செய்தவரே PAUL தான். ஆனால் தற்போது வைகுண்டராசனுடன் PAULக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பிரபலமான கிறிஸ்துவ மதப்பிரச்சாரம் செய்யும் பிரமுகருக்கும் தொடர்பு இருக்கிறது என்பது மத்திய அரசுக்கும் தெரியும். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் விவகாரத்தில் வெளிநாட்டிலிருந்து நிதி வந்த விவகாரத்தில் கிறிஸ்துவ மதப்பிரச்சாரம் செய்யும் பிரமுகரை PAUL காப்பாற்றி வருகிறார். ஒரு பக்கம் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் ஆலோசகராக செயல்படுகிறார்.. மறு பக்கம் ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கான பின்னனியில் இருந்தவர்களை காப்பாற்றுகிறார் PAUL..\nஇந்த PAUL நம்பி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள், தமிழகத்தில் சர்வே எடுக்கும் பணி கொடுத்திருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது..\nகும்முடிபூண்டி தொகுதி- விஜயகுமார் எம்.எல்.ஏ- அலுவலகமா\nஇலங்கை அகதிகள் உதவித் தொகை -தமிழக அரசு அதிகாரிகள் அலட்சியம்-மத்திய அரசு மறுப்பு\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nமக்கள்செய்திமையம் ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் செய்திமையம்.காம் இணையதளத்திலும் பல ஆயிரம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கி, சீரழிந்துவிட்டது. வழக்கம் போல் ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” யா என்ற…\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nதமிழகம் முழுவதும் நகராட்சிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பெயரில் மாதா, மாதம் இலட்சக்கணக்கில் போலி பில் போடப்படுகிறது. டெங்கு காய்ச்சல்…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்���ித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1892", "date_download": "2019-02-16T22:24:42Z", "digest": "sha1:7MUPTWNUY37IFF6TY5HUFNIGBF3DZJLG", "length": 7401, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தால் கெடாவில் தைப்பூச விடுமுறை\nசுங்கைப்பட்டாணி நாட்டின் 14 வது பொதுத்தேர்த லில் கெடா மாநிலம் தேசிய முன்னணி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால் கெடா மாநிலத்திற்கு தைப்பூச பொது விடுமுறை நிச்சயம் என்று கெடாமாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமாட் பாஷா கூறினார்.தேர்தலுக்காக இதை கூறவில்லை. தேசியமுன்னணி வெற்றி பெற்றால் நிச்சயமாக கெடா மாநிலத்திற்கு பொது விடுமுறை வழங்கப்படும் என்று அவர் சொன்னார். இது தேர்தல் காலமாக இருப் பதால் பலர் வந்து இந்தியர்களை சந்திப்பர். அப்போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்குவர். அதனை இந்தியர்கள் நம்பக் கூடாது என்று மந்திரி புசார் இந்தியர்களை கேட்டுக் கொண்டார். தேசிய முன்னணி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும் கூட்டணி கட்சி. மக்க ளுக்கு முன்னுரிமை என்ற கோட் பாட்டை கடைபிடித்துவரும் கட்சி தேசிய முன்னணி கட்சி என்று அவர் இங்கு கூறினார். கெடா மாநில ம.இ.கா. ஏற்பாடு செய்திருந்த ஒற்றுமை பண்பாட்டு விழாவை தொடக்கி வைத்து பேசிய போது மந்திரி புசார் இதனை அறிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விழாக்கால விடுமுறை கெடா மாநில தைப்பூச விழாவிற்கு வழங்கப்பட்டது. இந்த விடு முறையை ஏற்கெனவே சுங்கைப் பட்டாணி தைப்பூச விழாவிற்கு வருகை தந்தபோது பிரதமர் கெடா மாநில தைப்பூசத்திற்கு பொது விடுமுறைவழங்கப்படும் என்று அறிவித்தார். இம்முறை வழங்கப்படும் விடுமுறை அரசாங்க பொது விடுமுறை என்று அவர் தெளிவு படுத்தினார். இந்தியர்களின் கோரிக்கைகள் நியாயமான கோரிக் கைகளாகும். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பல சாதனைகளை படைக்கலாம் என்றார் அவர்.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2783", "date_download": "2019-02-16T21:38:25Z", "digest": "sha1:VDSE7ZSKIYVVHJQB6EDQM6LGZUZ6N5JA", "length": 7663, "nlines": 90, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவறட்சியால் இலங்கையின் விவசாய உற்பத்தி 50% வீழ்ச்சி: சிறிசேன\nவெள்ளி 06 அக்டோபர் 2017 18:51:40\nஇலங்கையில் கடந்த கால வறட்சி காரணமாக பல குளங்களில் நீர் வற்றிப் போன நிலையில் விவசாய உற்பத்தியில் 50% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅனுராதபுரம் மாவட்டம் கெக்கிறாவ பிரதேசத்தில் இன்ற வெள்ளிக்கிழமை \" தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரம்\" வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n\"கால நிலை மாற்றத்தினால் சிக்கலுக்கு உட்பட்டுள்ள உணவு உற்பத்திற்கு புத்துயிர் கொடுத்து அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு, பேதங்களை மறந்து அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,\" என்று தனது உரையில் அவர் கேட்டுக் கொண்டார்.\n2018ஆம் ஆண்டை தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்துவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருக்கின்றார்.\"அந்த அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்தி உபகரணங்களுக்கு அடுத்த ஆண்டு வரவு - செலவு திட்டத்தில் வரி விலக்கு அளிக்கப்படும்,\" என்றும் அவர் கூறினார்.\nகைவிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் மீண்டும் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும். தனியாருக்குரிய விவசாய காணிகளில் உரிமையாளரால் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படாத நிலையில், அக்காணியில் வேறொருவர் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.அதில் காணி உரிமை தொடர்பாக எந்த மாற்றமும் இராது. இதற்கேற்ப சட்ட ஏற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வரு கின்றது. \" என்றும் குறிப்பிட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.\nஐ.தே.க நாடாளு��ன்ற உறுப்பினர்கள் ரகசிய சந்திப்பு\nஇவர்களை இயக்குவது யார் என்றெல்லாம்\nசவாலை எதிர்கொண்டு பொருளாதாரத்தை காப்பாற்றுவோம்\nகளுத்துறை நகர் சுற்றுலா தலமாக அபிவிருத்தி\nநாடாளுமன்ற மிளகாய்தூள் தாக்குதல் தொடர்பில் இடம்பெற்ற முக்கிய திருப்பம்\nமகிந்த அணியின் இரண்டு உறுப்பினர்கள்\nஅதிபர் தேர்தலுக்கு தயாராகும் கோத்தாபாய\nஅதிபர் சிறிசேனா அடுத்த அதிபர் தேர்தலில்\nஇலங்கை விமான நிலையத்தை நிர்வகிக்கும் இந்தியா\nவிமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3674", "date_download": "2019-02-16T21:15:42Z", "digest": "sha1:CNCNSBPJOKCPBQLTUF7KCZ5ZSPXR6MSO", "length": 5247, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநாடு நன்றாகஉள்ளது. மலேசியர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். கவலைப்படாதீர்கள்\nநாடு நன்றாக இருப்பதால், மலேசியர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறினார். எதிர்க்கட்சியினர் கூறுவதைப் போல், மலேசியா ஒரு தோல்வியடைந்த அல்லது திவாலான நாடாக இருந்தால், நம் வேட்பாளர்கள் ஒதுக்கீ டுகள் கேட்க முடியும் என நீங்கள் நினைக் கிறீர்களா என்று நஜீப் மே 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோலசிலாங்கூரில் உள்ள புஞ்சாக் அலாம் தேசிய பள்ளியில் உரையாற்றுகையில் வினவினார்.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/paandi-muni-movie-news/", "date_download": "2019-02-16T21:50:59Z", "digest": "sha1:ZW46G3BLKIU3YTU7B2GVED5DGO3VMKCI", "length": 20660, "nlines": 194, "source_domain": "4tamilcinema.com", "title": "‘பாண்டிமுனி’ படப்பிடிப்பில் பரபரப்பு - 4 Tamil Cinema", "raw_content": "\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nதனுஷ் நடித்த ‘‘துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், 3” ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரித்து வரும் படமான ‘பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடை பெற்றது.\nஇந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப், ‘அகோரி’ வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றி பின்னர் அறிவிக்க உள்ளனர்.\nபல வெற்றிப் படங்களை இயக்கிய கஸ்தூரி ராஜா இப்படத்தை இயக்கி வருகிற��ர்.\nதற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பு பற்றி அவர் கூறியதாவது,\n“பயங்கரமான ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப் பகுதி அரண்மனையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.\nபடப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது ஆச்சரியமான ஒரு சம்பவம் நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப் பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி என்கிற கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 700 வருஷமாகிறது என்று சிலர் சொல்கிறார்கள், சிலர் ஆயிரம் வருஷமாகிறது என்கிறார்கள். அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். அது குகைக் கோயில் மாதிரியான இடம். அங்கே நாங்கள் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தோம்.\nஅங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது, செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள். நாங்கள் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தோம். மறு நாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்தச் சென்றோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே மேகாலி சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெலவெலத்துப் போய் விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. அந்த அனுபவம் ஆச்சர்யமாக இருந்தது.\nகுறிஞ்சிப்பூவை பார்ப்பதே அபூர்வம். நாங்கள் படப்பிடிப்பை நடத்திய இடத்தை சுற்றிலும் குறிஞ்சி பூ கண்கொள்ளா காட்சி. அதையும் எங்கள் காமிராவுக்குள் பதுக்கிக் கொண்டோம். அதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது.\nபனகுடி சோலையில் அந்த குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்கவில்லை என்பது அதிசயமான ஒன்று. கோயிலைச் சுற்றி உள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம் கோயில் மேல் பறக்காதது ஏன் என்பது தான் ஆச்சரியமானது.\nஆசிப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி,யாஷிகா ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மூன்று பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப் அகோரி கெட்டப்பில் இணைய உள்ளார்,” என்றார் கஸ்தூரிராஜா.\nஇப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, மது அம்பாட் இசையமைக்கிறார்.\nகுணச்சித்திர வேடங்களில் நடிக்க விரும்பும் லதா ராவ்\n60 வயது மாநிறம், பெருமை கொள்ளும் படைப்பு\nபிரம்மாண்ட அரங்கில் படமான ‘பாண்டிம���னி’\nஜாக்கி ஷெராப் நடிக்கும் ‘பாண்டி முனி’\nஎனக்குக் கிடைத்த கடவுள் ராஜ்கிரண் – கஸ்தூரிராஜா\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழிலதிபருமான விசாகன் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது.\nதமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் அவர்களது திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.\nதிருமணத்திற்குப் பின் சௌந்தர்யா, விசாகன் தம்பதியினர் தேனிலவுக்காக வடக்கு ஐரோப்பாவில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்துக்குச் சென்றுள்ளனர்.\nஇது பற்றிய தகவலை சௌந்தர்யா புகைப்படங்களுடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nவிஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ராவுத்தர் மூவீஸ்.\nவிஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தருக்குச் சொந்தமான நிறுவனம் அது.\nஅந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் படத்தை தயாரித்து வருகிறது.\nஇப்ராகிம் ராவுத்தரின் மகன் முகம்மது அபுபக்கர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார்.\nகதாநாயகனாக ஆரி நடிக்க, கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்கிறார்.\nஇப்படத்தின் முதல் பார்வையை நடிகர் விஷ்ணு விஷால் இன்று வெளியிட்டார்.\nஇப்படம் விரைவில் வெளியாக உள்ளது.\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.\nஇந்த நிறுவனம் தற்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்கள்.\nஇதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இன்று துவங்கி உள்ளார்கள்.\nஇதன் துவக்க விழா இன்று எளிமையாக ஒரு கோயிலில் நடை பெற்றது.\nமற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.\nஎழில் அவருடைய பாணியிலான காமெட�� படமாகத்தான் இந்தப் படத்தை இயக்க உள்ளாராம்.\nமார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2008/02/blog-post_08.html", "date_download": "2019-02-16T21:09:56Z", "digest": "sha1:ZEP6W77TCKBPJCI3EDJZN6Q4BK3ZMHCQ", "length": 7189, "nlines": 168, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: செல் போனில் இனி விளம்பரமா?", "raw_content": "\nசெல் போனில் இனி விளம்பரமா\nசெல் போனில் விளம்பரம் செய்தால் என்ன என்று செல் தயாரிப்பாளர்கள் யோசனை செய்கிறார்களாம். போன் என்பதே அவசரமாக செய்தி பரிமாற்றத்திற்காக கண்டுபிடிக்கப் பட்டது.\nடெக்னாலஜி வளர்ச்சி வரவேற்கத் தக்கதுதான்.\nசெல் போனில் காமிரா, இன்டர்னெட், என்று எல்லாம் வந்து விட்டது. எல்லாம் தவறான வழிகளிலும் பயன் படுகிறது. செல்களின் விலையும் 1000 ரூபாயிலிருந்து கன்னா பின்னா என்று கூடுகிறது.\nசிம் கார்டுகள் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு என்று அதிகக் கட்டணங்கள் ஆகிறது.\nவிளம்பரத்திலேயே அதிக வசூலாகுமே. அதனால் இனி காலுக்கு ப்ரீ என்பார்களா\n....மாதிரி செல்போனில் டிவி நிகழ்ச்சிகளை விட்டுவிடீர்களே\nஒரு நாட்டுக்குள்ளேயே ரோமிங் என்று சொ��்லி பணம் பிடுங்குகிறார்கள். இதிலே இலவசமாவது ஒன்றாவது\nபெங்களூரிலிருந்து ஓசுர் ஆனது 40 கிலோமீட்டர் தொலைவுதான். ஆனால் இதற்கிடையே கூட வேற்று மாநிலம் ஆகிய காரணத்தால் - தொலைத்தொடர்பு கொள்வதற்கு ரோமிங் ஆகிவிடுகிறது. பணம் கறக்கிறார்கள்.\nஇன்று எல்லாமே விளம்பரம் என்றாகி விட்டது. பத்திரிகைக் காரர்களுக்குக் கொண்டாட்டம்.\nசெல் போன் தான் பாக்கி என்று நினைத்தேன்.\nஇப்பவே அலைவரிசை கிடைக்காம 10 தடவ ரீடயல் பண்ண வேண்டியது இருக்குது இதுல இலவசம்ன அம்பேல்தான்\nசெல் போனில் இனி விளம்பரமா\n344/365 - என்ன மார்க்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/rambhala/", "date_download": "2019-02-16T22:28:03Z", "digest": "sha1:VD7YSRRXLJLZCLB3FR76RDKJS6JB7Q7Y", "length": 2966, "nlines": 47, "source_domain": "www.behindframes.com", "title": "Rambhala Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17424-%E0%A4%97%E0%A5%8B%E0%A4%A6%E0%A4%BE-%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%A4%E0%A5%81%E0%A4%A4%E0%A4%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-28-29-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b", "date_download": "2019-02-16T22:03:15Z", "digest": "sha1:3X4FMFFSGSDA23GYVMXL5C34KX2RZGOV", "length": 9670, "nlines": 262, "source_domain": "www.brahminsnet.com", "title": "गोदा स्तुति: கோதா ஸ்துதி : 28 / 29 . ஆண்டாள் , நம் உள&#", "raw_content": "\nग��दा स्तुति: கோதா ஸ்துதி : 28 / 29 . ஆண்டாள் , நம் உள&#\nगोदा स्तुति: கோதா ஸ்துதி : 28 / 29 . ஆண்டாள் , நம் உள&#\nஆண்டாள் , நம் உள்ளத்தில் , எப்போதும் இருப்பாளாக \nசத - மக - மணி , நீலா , சாரு , கால்ஹார , ஹஸ்தா ,\nஸ்தன , பர , நமித - அங்கீ , ஸாந்த்ர , வாத்ஸல்ய , ஸிந்து : |\nஅளக , விநிஹிதாபி: , ஸ்ரக்பி: , ஆக்ருஷ்ட , நாதா\n ஹ்ருதி , கோதா , விஷ்ணு - சித்தாத்மஜா , ந: ||\nशत मख मणि ....... இந்த்ர நீல மணிபோல் ,\nकल्हार ............... செங்கழுநீர்ப்பூவை ,\nहस्ता .................. திருக் கையில் , தரிப்பவளும் ;\nஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :\n* பெரியாழ்வாருக்குப் புதல்வியாக , அவதரித்த கோதைப்பிராட்டி ,\n. இந்த்ர நீல ரத்நம் போல. , நீல நிறத்துடன் , விளங்குபவள் ;\n. தன் திருக் கையில் , அழகிய செங்கழுநீர் மலரை ஏந்தி , நிற்கிறாள் ;\n. கொங்கைகளின் சுமையால் , அவளது திருமேனி , சிறிது குனிந்திருக்கிறது ;\n. அவள் , நம் போன்ற அடியார்களின் குற்றம் பார்க்காது , அன்பு காட்டுபவள் ;\n. தன் கூந்தலில் சூடிய , திரு மாலைகளைக் களைந்து , எம்பெருமானுக்கு அளித்து , அவனைத் தன் வசமாக்கிக் கொண்டவள்.\n* இத்தகைய கோதைப் பிராட்டி , நம், உள்ளத்தில் , என்றென்றும் , இருப்பாளாக \n(அடுத்த சுலோகத்தில் பல ச்ருதியுடன் , கோதா ஸ்துதி முற்றும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1299", "date_download": "2019-02-16T22:09:28Z", "digest": "sha1:2U7H23UC7YVEHUXSQEO2UWGAZ47P6P4K", "length": 6242, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nஞாயிறு 17, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nயூபிஎஸ்ஆர் தேர்வில் 8 ஏ, 7 ஏ பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா \nவியாழன் 06 ஏப்ரல் 2017 14:32:22\n2016ஆம் ஆண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் 8 ஏ, 7 ஏ பெற்ற கெடா - பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி மாணவர் களுக்கான பாராட்டு விழா 29-4-2017 அன்று பினாங்கு கொம்தார் கட்டடத்தில் ஆடிட்டோரியம் ஏ, லெவல் 5, நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு பினாங்கு என்ட்ரிகோஸ் நிறுவன ஆதரவில் நடைபெறும். காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் கெடாவிலும் பினாங்கிலும் 2016ஆம் ஆண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் 8ஏ, 7ஏ பெற்ற மாணவர்கள் அனை வரும் கலந்து கொள்ளலாம். நிகழ்ச்சிக்கு வரும் மாண வர்கள் தேர்வு சான்றிதழை உடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோருடன் காலை 10.00 மணிக்குள் கொம்தார் கட்டடத்தி���்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர். நிகழ்வுக்கு மலேசிய நண்பனின் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாபி ஜமான் தலைமை ஏற்பார். எண்ட்ரிகோஸ் உரிமையாளர் எஸ்.கே.சுந்தரம் சிறப்புரை யாற்றுவார். மேலும் விவரமறிய: மலேசிய நண்பன் அலுவல கத்துடன் 03-62515981 கு.ச.இராமசாமியுடன் தொடர்பு கொள்ளலாம்.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-ODAwOTUzNDc2.htm", "date_download": "2019-02-16T21:12:08Z", "digest": "sha1:HSO6MJVIUEOKU3PMNUFBD7JNKCZYQFSC", "length": 17263, "nlines": 186, "source_domain": "www.paristamil.com", "title": "பெண்களை அதிகம் விரும்பும் மீன்கள்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nபெண்களை அதிகம் விரும்பும் மீன்கள்\nதன் இனம் சார்ந்த பெண்களை அதிகம் விரும்பும் மீனினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபெண் மீன்கள் குழுவாக அதிகமாக இடங்களில் வசிப்பதற்கு அதிகம் விரும்பும் மீன் வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மீன் இந்தியப் பெருங்கடல், கிழக்கு ஆப்பிரிக்க பெருங்கடல், மேற்கத்திய பசிபிக் ���ெருங்கடல் மற்றும் ஜப்பான் போன்ற கடலில் வசிக்கும் Blue Lined Surgeonfish என்ற மீன் வகைகளாகும்.\nஇந்த வகை மீன்கள் Blue Banded Surgeonfish, Clown Surgeonfish, Striped Surgeonfish, Zebra Surgeonfish எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த மீன் 38 சென்டிமீட்டர் அளவை கொண்டுள்ளது.\nபகல் நேரங்கள் ஆழமற்ற நீரில் வாழும் இந்த மீன்கள் இரவு நேரத்தில் ஆள்கடலில் பயணிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. ஆழமற்ற பாறைகள் மற்றும் பவள பாறை பகுதிகளில் வளரும் தாவரங்களை விசேட உணவாக இந்த மீன்கள் எடுத்துக் கொள்ளும்.\nஎனைய Surgeonfishயை விடவும் இது மிகவும் வித்தியாசமான தன்மையை கொண்டுள்ளது. ஒரே உணவை பெற்றுக்கொள்ளும் ஏனைய மீன்களை தாக்குவதற்கு இந்த மீன் நடவடிக்கை மேற்கொள்ளும். இதன் போது அதன் உடலின் நிரம் மாற்றமடையும்.\nஇந்த மீன் வகை ஒரு குழுவாகவே செயற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅதிகமான இந்த வகை ஆண் மீன்கள் பெண்களின் அருகில் வசிப்பதற்கே அதிகம் விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகணினி விளையாட்டு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி ஆய்வு அறிக்கை\nவன்முறைக் காட்சிகளைக் கொண்ட கணினி விளையாட்டுகளை விளையாடுவதால் வன்முறையான பழக்க வழக்கங்கள் ஏற்படக்கூடும் என்ற பரவலான நம்பிக்கையை\nகுடும்ப வன்முறையைக் கண்டறிய உதவும் கதிரியக்க மருத்துவர்கள்\nகதிரியக்க மருத்துவர்கள் (radiologists) குடும்ப வன்முறையைக் கண்டறிய உதவக்கூடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நோயா\nமின்யாவில் புதிய எகிப்திய மம்மி கல்லறைகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தியத் தொல்பொருள் ஆய்வாளர்கள் 50 மம்மி எனும் பதப்படுத்தப்பட்ட சடலங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் 12 சிறுவர்களுடையது.\nமது நச்சால் மரணமடைய இருந்தவரை மதுவால் காப்பாற்றிய அதிசயம்\nமது நச்சால் மரணமடைய இருந்த ஆடவரை மதுவாலேயே காப்பாற்றியுள்ளனர் வியட்நாமிய மருத்துவர்கள். நுயென் வான் நாட் (Nguyen Van Nhat) எனும்\nபசுமையான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்கச் சுலபமான ஐந்து வழிகள்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பசுமையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது கடினம் எனத் தோன்றலாம். ஆனால், அதற்கான ஐந்து சுலபமான வழி\n« முன்னய பக்கம்123456789...6263அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/morning-vs-evening-showers-discuss-023452.html", "date_download": "2019-02-16T21:18:56Z", "digest": "sha1:IEJK5XT7SZ4ZDREGT3UXZGGLMHB6CAUQ", "length": 17427, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "காலையில் குளிப்பது நல்லதா? இரவில் குளிப்பது நல்லதா?... இத படிங்க... அப்புறம் குளிங்க... | Morning vs. Evening Showers: Discuss - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\n... இத படிங்க... அப்புறம் குளிங்க...\nசில பேருக்கு காலையில் எழுந்ததும் பல் துலக்கி குளித்து விட்டு செல்லும் பழக்கம் மட்டும் இருக்கும். சில பேர்கள் மாலையில் குளிப்பதை வழக்கமாக வைத்து இருப்பார்கள். சில பேர்களுக்கு இரவில் வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் குளிக்கும் பழக்கம் இருக்கும். இப்படி ஒவ்வொருவரும் சற்று வித்தியாசமான பழக்க வழக்கங்களை தினசரி மேற்கொண்டு வருகிறோம்.\nஇப்படி காலையில் மாலையில் குளிப்பது நமக்கு என்ன நன்மைகளை தருகிறது. எந்த நேரத்தில் குளிப்பது மிகச் சிறந்தது போன்ற தகவல்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநிறைய பேர்கள் காலையில் குளிப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். மாலையில் குளிப்பதால் இரவு நேரத்தில் நன்றாக தூக்கம் வரும்.\n\"தூக்க கண்ணோட்டத்தின் வகையில் பார்த்தால் காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது நல்லது. இது உடலுக்கு ஒரு வித புந்துணர்வை கொடுக்கிறது என்று ந்தேகம் இல்லை\" என்று பில் ஃபிஷ் என்ற தூக்க விஞ்ஞான பயிற்சியாளர் டக்.காம் என்ற இணையதளத்தில் கூறுகிறார்.\nMOST READ: தலையில் வருவதுபோல் தாடியிலும் பேன் வருமா இரண்டு பேன்களும் ஒன்றா\nஇந்த ஆராய்ச்சி படி பார்த்தால் இரவில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உங்கள் உடல் வெப்ப நிலையை ஓரளவு சீராக்கி நல்ல நிம்மதியான தூக்கத்தை தரும். எனவே தூங்குவதற்கு ஒரு 30 நிமிடங்கள் முன்னாடி வெதுவெதுப்பான நீரில் சின்ன குளியல் போட்டு செல்லலாம்.\n\"இன்ஸோமினியா போன்ற தொந்தரவு உடையவர்கள் படுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி குளிக்க செல்லலாம். இது என் உடல் வெப்பநிலையை சீராக்கி நல்ல உறக்கத்தை தருகிறது என்கிறார்.\nமறுபுறம் காலையில் எழுந்ததும் குளிப்பது மிகவும் நல்லது. காரணம் நீர் நமது உடலுக்கு நல்ல புத்துணர்வை கொடுத்து நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வைக்கிறது என்று மனநல மருத்துவர் டாக்டர் டாமியன் ஜேக்கப் செட்லெர் மின்னஞ்சல் வழியாக தன் கருத்துக்களை தெரிவிக்கிறார்.\nதீர்வு: உங்கள் தூக்க பிரச்சினைக்கு இரவு நேர குளியல் என்பது மிகச் சிறந்தது. காலையில் சுறுசுறுப்பாக செயல்பட நீங்கள் காலை குளியலையும் எடுத்து கொள்ளலாம்.\nசரும நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் காலையில் குளிப்பதற்கும் மாலையில் குளிப்பதற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்கிறார்கள். இந்த குளியல்களால் சருமத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆனால் நீங்கள் வெதுவெதுப்பான நீரில் குளிக்கும் போது ஆழ்ந்த உறக்கம் ஏற்பட உதவுகிறது. இந்த நல்ல தூக்கம் உங்கள் சருமத்திற்கு நல்லது.\nMOST READ: மாதவிலக்கு நிக்காம உதிரப்போக்கு அதிகமா வந்துகிட்டே இருக்கா அப்படி எத்தனை நாள் வரலாம்\nசிலர் நாள் முழுவதும் வேலை பார்த்த களைப்பு, சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்க வேண்டும். அப்படியே படுக்கைக்கு செல்வதை அசெளகரியமாக உணர்கிறார்கள். இதனால் படுக்கைக்கு முன் குளிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.\nகாலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்து விட்டு வியர்வை நீங்க குளிப்பது நல்லது. இது நமக்கு நாள் முழுவதும் ஒரு செளகரியத்தை ஏற்படுத்தும்.\nதீர்வு: மாலை நேர குளியல் ஆஸ்துமா மற்றும் அழற்சி உடையவர்களுக்கு மற்ற படி எப்பொழுது வேண்டும் என்றாலும் குளித்து கொள்ளலாம்.\nஉங்கள் கூந்தலின் தன்மையை பொருத்து கூட நீங்கள் குளியலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். எண்ணெய் பசை உடைய கூந்தல் உடையவர்களுக்கு காலை குளியல் மேற்கொள்ளலாம். இது உங்கள் கூந்தலை களையிழக்காமல் வைத்திருக்க உதவும்.\nமற்றபடி அடர்ந்த கூந்தலுக்கு நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் குளித்து கொள்ளலாம். இரவு நேர குளியலுக்கு பிறகு கூந்தலை உலர வைக்கும் கருவிகளை பயன்படுத்துவதை தவிருங்கள். வாரத்திற்கு ஒரு தடவைக்கு மேல் சாம்பு பயன்படுத்தாதீர்கள்.\nMOST READ: வெள்ளை, பிரௌன், பச்சை முட்டைகளில் உள்ள வித்தியாசம் என்ன\nநீங்கள் இரவு நேர குளியலுக்கு பிறகு உங்கள் கூந்தலை நன்றாக காய வையுங்கள். இல்லையென்றால் இது மைக்ரோபஸ்களை உண்டாக்கி பொடுகுத் தொல்லையை ஏற்படுத்தி விடும்.\nதீர்வு: எனவே உங்களுக்கு எண்ணெய் பசை கூந்தல் இருந்தால் காலையில் குளிப்பது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNov 15, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்...எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்...\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2185141", "date_download": "2019-02-16T22:48:22Z", "digest": "sha1:WJQEQUE6LPLUWNJMOU6EK37UKPEJ72KV", "length": 19277, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "பா.ஜ.,வினரை விரட்டியடித்த குமரி எஸ்.ஐ.,க்கு சன்மானம்| Dinamalar", "raw_content": "\nமூன்று வங்கிகளுக்கு ரூ.3.5 கோடி அபராதம்\nசவுதி இளவரசர் தலிபான்கள் சந்திப்பு\nமுடிவுக்கு வந்தது குஜ்ஜார் போராட்டம்\nராணுவ கிராமமாக மாறிய பள்ளக்காபட்டி\nதர்மபுரி : துப்பாக்கிசூடு நடத்தி ரூ.1.30 லட்சம் கொள்ளை\nவீர மரணமடைந்தவர்களின் குழந்தைகள் கல்வி செலவை நான் ...\nமேக் இன் இந்தியா திட்டம் மோடி பரிசீலிக்க வேண்டும்: ...\nபாக்கில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 ... 3\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் 1\nஉயிர் தியாகம் செய்த வீரர்கள் குடும்பங்களுக்குரூ.5 ... 10\nபா.ஜ.,வினரை விரட்டியடித்த குமரி எஸ்.ஐ.,க்கு சன்மானம்\nநாகர்கோவில்:கேரள அரசு பஸ்சை தாக்க முயன்ற, பா.ஜ.,வினரை எச்சரித்து, பஸ்சை காப்பாற்றிய களியக்காவிளை, எஸ்.ஐ., மோகன் அய்யருக்கு, பாராட்டுகள் குவிகின்றன.\nசபரிமலை அய்யப்பன் கோவிலில், 1-ம் தேதி நள்ளிரவில், இரண்டு பெண்கள் தரிசனம் செய்தனர்.இதைக் கண்டித்து, 2ம் தேதி, அம்மாநிலத்தில், பா.ஜ.,வினர் போராட்டங்களில் இறங்கினர். 2ம் தேதி, கேரள எல்லையான, குமரி மாவட்டம், களியக்காவிளையில், 150க்கும் மேற்பட்ட, பா.ஜ.,வினர் திரண்டனர்.\nஅங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட களியக்காவிளை, எஸ்.ஐ., மோகன் அய்யர், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கலைந்து செல்லுமாறு கூறினார். சிறிது நேரத்தில், போராட்டக்காரர்கள்கலைந்து சென்றனர்.அவர்களில் ஒரு சிலர், அந்த வழியாக வந்த கேரள அரசு பஸ்சை தடுத்து, பஸ் டிரைவர், பயணியரை கீழே இறங்கி சொல்லி, தாக்க முயன்றனர். இதை பார்த்த, எஸ்.ஐ., மோகன் அய்யர், சிங்கம் சூர்யா ஸ்டைலில், 'தைரியமான ஆம்பளையா இருந்தா, பஸ்சை தொட்டுப் பாருங்க' என, ஆக்ரோஷமாக மிரட்டினார்.\nவெலவெலத்து போன, பா.ஜ.,வினர் பஸ்சை விடுவித்து, கலைந்து சென்றனர். இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின. கேரள அரசு பஸ்சை காப்பாற்றிய, எஸ்.ஐ., மோகன் அய்யரை, கேரள அரசுப் போக்குவரத்துக் கழக எம்.டி., டோமின் ஜெ தச்சங்கரி போனில் பாராட்டி, 1,000 ரூபாய் ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்குவதாக கூறினார்.\nஎஸ்.ஐ., மோகன் அய்யர்கூறுகையில், ''பல மூத்த அதிகாரிகள், இதை விட துணிச்சலான செயல் களை செய்துள்ளனர். ''இது என் கடமை. வீடியோவை பதிவு செய்தது யார் என தெரியாது. இது போன்ற நிலைமையை சமாளிக்க, அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதே சிறந்த வழி. இதற்காக, வேறு இடத்துக்கு மாறுதல் செய்யப்பட்டாலும் கவலை இல்லை,'' என்றார்.மோகன் அய்யர், 2011ல், எஸ்.ஐ., பணியில் சேர்ந்தார். இதுவரை, எட்டு முறை பணியிட மாறுதலுக்கு ஆளானவர்.\nநாயை கொலை செய்து 78 சவரன் நகை கொள்ளை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n2011 முதல் 2018 வரை 7 ஆண்டுகள், 8 பணியிட மாற்றங்கள் . நேர்ம்மையான அதிகாரி போல் தெரிகிறது . பிழைக்க தெரியாத மனுஷன்\nஅது பாஜக ஆட்கள் என்று எப்படி தெரியும்...சும்மானாச்சுக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ���ற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாயை கொலை செய்து 78 சவரன் நகை கொள்ளை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/feb/13/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3094960.html", "date_download": "2019-02-16T22:05:28Z", "digest": "sha1:5PCCVFKGPJFEPB2UTO4D6HCBIEDBWJD3", "length": 6850, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மன அழுத்த மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nமன அழுத்த மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி\nBy DIN | Published on : 13th February 2019 09:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதுறையூர்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மன அழுத்த மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nதிருச்சி காவேரி மகளிர் கல்லூரி முதுகலை சமூகப்பணி மற்றும் ஆய்வுத் துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி உதவித் தலைமையாசிரியை எம்.மாலதி தலைமை வகித்தார். கல்லூரி உதவிப் பேராசிரியை வித்யா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். அவர் தனது உரையில், தேவைகள் அதிகம் உள்ள மனிதர்கள் மன அழுத்தத்தில் இருப்பார்கள். மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.\nநிறைவில், சமூக பணித்துறை மாணவி ஜே. நிர்மலாதேவி நன்றி கூறினார். ஏராளமான மாணவிகள் நிகழ்ச்சியில்பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/09/blog-post_19.html", "date_download": "2019-02-16T22:37:58Z", "digest": "sha1:CXXAD2M5HVC2PBU2D7WYPI5XVXJIJDBS", "length": 12229, "nlines": 50, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கௌரவமான வாழ்வும் மலையக அதிகார சபையும்! - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , தொழிலாளர் » கௌரவம���ன வாழ்வும் மலையக அதிகார சபையும்\nகௌரவமான வாழ்வும் மலையக அதிகார சபையும்\nபெருந்தோட்டப்பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளதானது ஒரு வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. அதே வேளை, பெருந்தோட்ட பிரதேச மக்களின் அபிவி ருத்திக்கு கடந்த 30 வருடங்களாக தடையாக இருந்த 1987 ஆம் ஆண்டின் 33 ஆவது இலக்க ஷரத்தும் (பிரதேச சபை சட்டமூலம்) திருத்தப்பட்டிருக் கின்றமையானது, இத்தனை காலமும் தேர்தல்களில் பங்களிப்புச் செய்து அதன் மூலம் பயன் எதையும் பெறாது இருந்த மக்களுக்குக் கிடைத்த வெற்றியா கவும் கருதலாம். இந்நாட்டில் உழைக்கும் வர்க்கமாக குடியேறி இருநூறு வருடங்களைப் பூர்த்தி செய்யவிருக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து வரும் மலையக பெருந்தோட்டச் சமூகத்தின் ஆறாவது தலைமுறையினருக்கே இந்த வரப்பிரசாதம் கிடைத்திருக்கின்றது.\nபெருந்தோட்ட மக்களின் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தவே பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக இச்சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் பங்கு கொண்டு பேசிய உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தி ருந்தார். கடந்த காலங்களில் பெருந்தோட்டப்பகுதி களின் உட்கட்டமைப்பில் எந்தவித தாக்கத்தையும் செலுத்த முடியாதவாறு பிரதேச சபை சட்டமூலம் ஒரு தடையாகவே இருந்த வந்தது. பிரதேச சபை தேர்தல்களில் வாக்களித்து தமது பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்தாலும் கூட அப்பிரதிநிதிகளால் பெருந்தோட்ட பிரதேச மக்களுக்கு குடிநீர்க்குழாய் வசதி ஒன்றைக் கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமையே இருந்தது.\nஅதேவேளை இதற்கு அப்பாற்பட்டு மலையக மக்களுக்கான வீடமைப்பு உட்பட ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் பெருந் தோட்ட மனித வள நிதியம் மட்டுமே முனைப்பு காட்டியது. ஆனால் காணிகளை பெற்றுக்கொள்ளும் அதிகாரம் இதற்கு இருக்கவில்லை. தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் மலையகப் அதிகார சபையின் மூலம் மத்திய அரசாங்கத்திலிருந்து ஒதுக்கப்படும் அனைத்து வளங்களும் நேரடியாக பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது, மலையக அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்ட மூல திருத்தம் பற்றிய விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்ற���யிருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மலையக பிரதிநிதிகள் மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள இவை வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால், இவ்விவாதத்தில் உரையாற்றிய மலையகத்தைச் சாராத பிரதிநிதிகளில் குறிப்பாக, மக்கள் விடுதலை முன்னணியின் விஜித ஹேரத் இம்மக்களின் வாழ்வாதார பிரச்சினையான ஊதியம் பற்றி பேசியிருந்தமை முக்கிய விடயம்.\nபெருந்தோட்ட பிரதேச வாழ்விடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளின் மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டும் அவர்கள் கௌரவமான வாழ்க்கை நிலைக்கு வந்து விடப்போவதில்லை என்பதாக அவரது உரை அமைந்திருந்தது. அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 32 ஆயிரமாக இருக்க தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளம் வெறும் 500 ரூபா வாகவே இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் கடந்த 19 வருடங்களில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் 300 ரூபாவால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ள தாக புள்ளி விபரங்களை முன்வைத்திருந்தார்.\nஇதை ஏனைய மலையக பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோடு இனி அடுத்த தேர்தல்கள் வரை மலையக அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்டத்திருத்தம் பற்றியே பேசிக் கொண்டிராமல், தொழிலாளர்களின் ஊதியம் பற்றியும் பாராளுமன்றில் விவாதம் நடத்தி அதற்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள வழிசமைக்க வேண்டும். தொழிலாளர்களின் உண்மையான கெளரவம் அவர்களின் வருமானத்திலேயே தங்கியுள்ளது என்பதை அரசாங்கத்துக்கு உணர்த்தல் அவசியம். எவ்வித கெளரவமும் பாராது இந்நாட்டின் உயர்விற்காய் தமது வாழ்க்கையை அர்ப்பணித்து வரும் இம்மக்களுக்கு இத்தனை காலம் கடந்தும் சில நல்ல விடயங்கள் இடம்பெறுவதை வரவேற்கத்தான் வேண்டும். அதே போன்று அவர்களின் ஊதிய விடயத்திலும் பிரதிநிதிகள் தமது அக்கறையை செலுத்துவார்கள் என்று நம்புவோமாக\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட் - என்.சரவணன்\nதோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலே...\nவாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர்\n1870 இல் தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் குடும்பங்கள் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டாமா\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்\nபண்டைய சிங்கள சாதியமைப்பில் தீண்டாமை எப்படி இயங்கியது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் கட்டுரை இது. சாதியம் என்பது சிங்கள சமூகத்தில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscayakudi.com/tnpsc-current-affairs-online-exam-14-12-2017/", "date_download": "2019-02-16T22:47:08Z", "digest": "sha1:VLRXN7JHLGCWGPAH6RH5C5S5JDRDXKLM", "length": 5426, "nlines": 122, "source_domain": "www.tnpscayakudi.com", "title": "TNPSC CURRENT AFFAIRS ONLINE EXAM 14.12.2017 - TNPSC Ayakudi", "raw_content": "\nஇந்திய கடற்படையில் முதல் விமானியாக நியமிக்கப்பட்ட பெண் சுபாங்கி ஸ்வரூப் எந்த மாநிலத்தை சார்ந்தவர் \nமாற்று திறனாளிகளுக்கான உலக அழகி போட்டி 2017 பட்டம் பெற்றவர் \nகேட்டலோனியா மாகாணம் எந்த நாட்டில் உள்ளது \nதிருநங்கைகளுக்கான ஓய்வூதியம் ரூ 1௦௦௦ மாதம் மாதம் வழங்கப்படும் என அறிவித்த மாநிலம் \nமத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வு பெரும் வயது \nஇந்தியாவின் முதல் விலங்குகள் சட்டமையம் அமைய உள்ள இடம் \nஇந்தியாவின் சிறுநீரகவியலின் தந்தை எனப்பட்டவர் \nசென்னை உயர்நிதிமன்றம் திறக்கபட்டு எத்தனை ஆண்டுகளாகின்றன \nசாலைகளின் அடர்த்தி அதிகம் காணப்படும் இந்திய மாநிலம் \nஉலக பசி குறியீடென் 2016 இந்தியா எந்த இடத்தில் உள்ளது \nஏப்ரல் 2017இல் மத்திய அரசால் ராஜீவ்ராய் பட்நாகர் என்பவரை எதன் தலைவராக நியமித்தது \nஅ தேசிய பேரிடர் மீட்பு குழு\nஆ மத்திய இரும்பு காவல்படை\nஇ இந்திய திபத்திய எல்லை படை\n2017ல் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்பட விருதை பெற்ற படம் \nஅ லா லா லேன்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/songs?limit=25&start=200", "date_download": "2019-02-16T22:14:29Z", "digest": "sha1:QPUE4MV2M4BQZIH4DMZRDMRMN47SUPAT", "length": 5553, "nlines": 127, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nஇதயம் கவர்ந்த சின்னக்குயில் சித்ரா பாடல்கள் | Chitra Melody Songs| Tamil Songs ...\nஆசை நூறு வகை இசைஞானி இசையில் மலேசியா வாசுதேவன் பாடிய அடுத்தவாரிசு பட ...\nKJ.Yesudas Susila Songs மெல்லிசை என்றால் ஞாபகம் வருவது சுசீலா, யேசுதாஸ்.அவர்கள் பாடிய ...\nkalaiyil Kannadasan Songs காலையில் கேட்க சில இனிமையான கண்ணதாசன் ...\nகாதலின் தீபம் ஒன்று இசைஞானி இசையில் SPB பாடிய தம்பிக்கு எந்த ஊரு ...\nஅதிகாலையில் அனுராதா ஸ்ரீராமின் நெஞ்சம் நிறைந்த மெல்லிசை ...\nKannadasan 100 thathuvam கண்ணதாசன் கவிதை ��ூரிகை தீட்டித்தந்த உணர்ச்சிமயமான 100 தத்துவ ...\nIlaiyaraja Chitra Love Songs | சித்ராவின் இனிய காதல் பாடல்கள் இசைஞானியின் மெல்லிசையில் ...\nKannadasan Hits கல்தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய தமிழ்,கண்ணதாசன் கவிதையால் ...\nKannadasan Hits உனக்கும் கீழே உள்ளவர் கோடி என்று தன்னம்பிக்கை தந்த கண்ணதாசனின் ...\nIlaiyaraja Rare Flower SONGS இளையராஜாவின் அரிய பூ பாடல்கள் ...\nJanaki Songs மச்சான பாத்தீங்களா பாடலில் லலிலாலிலாலோ என தொடங்கிய Sஜானகி தந்த ...\nகானா ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்த தேவாவின் கானா கலக்கல் ...\nMSV இசையில் கண்ணதாசன் பாடலில் சிவாஜி தத்துவ பாடல்கள் | MSV Kannadasan Sivaji Thathuva ...\nPB Srinivas Susila Songs Pசுசிலா,PBஸ்ரீனிவாஸுடன் பாடிய அத்தனை பாடல்களும் ...\nMGR 100 Love Songs | MGR நூற்றாண்டு விழாவில் ரசிகர்களுக்கு எம்ஜிஆரின் 100 கலர் காதல் ...\n1982 Ilaiyaraja Love Songs 1982 ஆண்டு இசைஞானி இசையமைத்த காதல் ...\n1992 ilaiyaraja love songs 1992 ஆண்டு இசைஞானி இசையமைத்த காதல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148295.html", "date_download": "2019-02-16T21:16:55Z", "digest": "sha1:SRY7TIWPTVKBNZFWFG7UXS7EMF62HMUJ", "length": 12656, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சுற்றுலா சென்றபோது மீன் பிரியாணி சாப்பிட்ட சென்னை மாணவி உயிரிழப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nசுற்றுலா சென்றபோது மீன் பிரியாணி சாப்பிட்ட சென்னை மாணவி உயிரிழப்பு..\nசுற்றுலா சென்றபோது மீன் பிரியாணி சாப்பிட்ட சென்னை மாணவி உயிரிழப்பு..\nசென்னையை சேர்ந்தவர் அமல்வர்மா. இவரது மனைவி உஷாதேவி. இவர்களது மகள் அனாமிகா (வயது 17). பிளஸ்-1 மாணவி. இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னையில் இருந்து குடிபெயர்ந்து எர்ணாகுளத்திற்கு வந்தனர்.\nநேற்று 3 பேரும் எர்ணாகுளத்திற்கு சுற்றுலா சென்றனர். சுற்றுலா முடித்த பின்னர் அங்குள்ள பிரபல ஓட்டலில் செம்மீன் பிரியாணி சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவிக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.\nஅதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அனாமிகா பரிதாபமாக இறந்தார்.\nஇது குறித்து கொச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிஜூ கூறும்போது, மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் செம்மீன் பிரியாணி சாப்பிட்டதால் ஏற்பட்ட அலர்ச்சியால் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.\nசிலருக்கு இங்குள்ள முட்டை, பால், மீன் மற்றும் கறிகளால் அலர்ச்சி ஏற்படும��� ஓரிரு நாளில் சரியாகி விடும். ஆனால் அனாமிகா சாப்பிட்ட செம்மீன் பிரியாணியில் இருந்த செம்மீன் வி‌ஷத்தன்மை வாய்ந்ததாக இருக்கலாம் என்று கூறினார்.\nஇ-சிகரெட்டை தடை செய்ய பரிசீலனை – டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்..\nஎனது நற்பெயருக்கு சில இணையத்தளங்கள் களங்கம் ஏற்படுத்தியுள்ளது வவுனியா நகரசபை உறுப்பினர்..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nக��ுங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179183.html", "date_download": "2019-02-16T21:26:35Z", "digest": "sha1:7YFIFIHGQUN3RIXVBEPW7M6U72WVFVCM", "length": 12649, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "713 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\n713 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது..\n713 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது..\nஹட்டன் நகரில் 713 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் இன்று (13) அதிகாலை, ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ஜெமில் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் வந்த நபர் ஒருவரை சோதனை செய்த போது குறித்த நபரிடமிருந்து ஆறு சிறிய பக்கெட் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஹெரோயினை மிகவும் சூட்சமமான முறையில் உடம்பில் மறைத்து வைத்து கொண்டு சென்ற போது, ஹட்டன் மல்லியப்பு சந்தியில் மேற்படி பேருந்தினை சோதனையிட்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த ஹெரோயின் பக்கெட்டுக்கள் கொட்டகலை பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.\nசந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் ஹெரோயின் பக்கெட்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் இன்று (13) ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nயானை முத்துக்கள் 13 உடன் மூவர் கைது..\nமரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு மல்கம் ரஞ்சித் ஆதரவு..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள��க்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=132303", "date_download": "2019-02-16T21:23:52Z", "digest": "sha1:4COCLSQOY7PGUT2NWJSNTZDLWETWIUDR", "length": 6471, "nlines": 76, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "இலங்கையின் பந்துவீச்சில் தென்ஆப்பிரிக்கா 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / இலங்கையின் பந்துவீச்சில் ���ென்ஆப்பிரிக்கா 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது\nஇலங்கையின் பந்துவீச்சில் தென்ஆப்பிரிக்கா 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது\nThusyanthan February 13, 2019\tஇன்றைய செய்திகள், செய்திகள், விளையாட்டு செய்திகள்\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது.\nமுதல் டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.\nஅதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் மார்கிராம், டீன் எல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டீன் எல்கர் ஓட்டங்களள் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.\nஅடுத்து வந்த அம்லா 3 ஓட்டங்களில் வெளியேறினார். மார்கிராம் 11 ஓட்டங்களில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 17 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு பவுமா உடன் தலைவர் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.\nஇருந்தாலும் டு பிளிசிஸ் 35 ஓட்டங்களிலும் பவுமா 47 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். கடைநிலை வீரர்களை வைத்துக் கொண்டு டி காக் 80 ஓட்டங்கள் சேர்க்க தென்ஆப்பிரிக்கா 59.4 ஓவரில் 235 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.\nஇலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டும், ரஜித 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இதுவரையில் 1 விக்கெட் இழப்பிற்கு 49 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nPrevious ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்\nNext ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற அதிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/10/08/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-02-16T21:30:15Z", "digest": "sha1:6N63FZW4WK2D5P26Z66OWCUAAYWMG6HU", "length": 15385, "nlines": 115, "source_domain": "seithupaarungal.com", "title": "இயற்பியலுக்கான நோபல் அறிவிப்பு: மூன்று ஜப்பானியர் பகிர்கின்றனர் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇயற்பியலுக்கான நோபல் அறிவிப்பு: மூன்று ஜப்பானியர் பகிர்கின்றனர்\nஒக்ரோபர் 8, 2014 ஒக்ரோபர் 8, 2014 த டைம்ஸ் தமிழ்\nஉலக வெப்பமயமாதலைத் தூண்டாத அளவுக்குக் குறைந்த அளவில் கரியமில வாயுவை வெளியிடும�� எல்.ஈ.டி. விளக்குகளை உருவாக்கிய சாதனைக்காக, ஜப்பானைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த இசாமு அகசாகி, ஹிரோஷி அமனோ, சுஜி நகமுரா ஆகிய ஆய்வாளர்கள் இந்தப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்தது. பரிசுத் தொகையான 11 லட்சம் டாலர்கள் அவர்கள் மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.\nபுதிய ஆற்றல் வாய்ந்த, சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான ஒளியை வழங்கக்கூடிய நீல வண்ண ஒளியை உமிழும் எல்.ஈ.டி. விளக்குகளை இந்த மூன்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிப்புகளின் வரலாற்றில் இது மாபெரும் புரட்சியாகும். 20ஆம் நூற்றாண்டு காலத்தை தாமஸ் ஆல்வா எடிசன் வடிவமைத்த ஒளி விளக்குகள் ஒளிர்வித்தன; 21ஆம் நூற்றாண்டை இந்த எல்.ஈ.டி. விளக்குகள் ஒளிர்விக்க உள்ளன.\n1990களின் துவக்கக் காலகட்டத்தில் குறைந்த மின் கடத்திகளைப் பயன்படுத்தி பிரகாசமான நீல வண்ண ஒளிக்கற்றைகளை இந்த மூன்று விஞ்ஞானிகளும் உருவாக்கியபோது, ஒளியூட்டும் தொழில்நுட்பத்தின் அடிப்படை தத்துவத்திலேயே முக்கிய பரிணாம வளர்ச்சியைத் தோற்றுவித்தது. விளக்குகளில் நெடுங்காலமாக சிவப்பு, பச்சை டயோடுகள் பயன்படுத்தப்பட்டதால் வெண்மை நிற வெளிச்சத்தை ஏற்படுத்த முடியாமல் இருந்த நிலையை, அவர்களது நீல வண்ண ஒளிக்கற்றைகள் மாற்றின. 30 ஆண்டுகால கடும் முயற்சிக்குப் பின் நீல வண்ணம் மிளிரும் டயோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வகை எல்.ஈ.டி. விளக்குகள் நீண்டகாலம் உழைக்கக் கூடியவையும், பழைய ஒளிவிளக்குகளைக் காட்டிலும் கூடுதல் ஆற்றல் படைத்தவையும் ஆகும். குறைந்த மின் சக்தியில் வெண்ணிற ஒளியைப் பாய்ச்சக்கூடிய எல்.ஈ.டி. விளக்குகள் சூரிய வெப்ப ஆற்றலால் இயங்கும் தன்மை படைத்தவை. இதனால், உலக அளவில் மின் கம்பிகள் அமைக்க முடியாத தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 150 கோடி மக்களுக்கு வரப்பிரசாதமாக அவை விளங்கும் என்று நோபல் பரிசு தேர்வுக் குழு குறிப்பிட்டுள்ளது.\nஜப்பானின் ஹமாமாட்சூ நகரில் 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பிறந்தவர் ஹிரோஷி அமானோ, 1983-இல் மின்னணுப் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். 1988-இல் நகோயா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஜப்பானின் மெய்ஜோ, நகோயா பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். குறைமின் கடத்திகள், சூரிய ஒளி சேமிப்புக் கலன்கள், ஒளி உமிழும் டயோடுகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் நிபுணத்துவம் பெற்றவர். மின்னணுவியல் ஆராய்ச்சிகளில் அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளின் முக்கிய விருதுகளைப் பெற்றவர்.\nஅமெரிக்கவாழ் ஜப்பானியரான சுஜி நகமுரா(60) ஜப்பானின் இகாடா நகரில் 1954ஆம் ஆண்டு மே 22-இல் பிறந்தார். டோகுஷிமா பல்கலைக்கழகத்தில் பொறியியில் பட்டப்படிப்பை முடித்தார். தற்போது, அமெரிக்காவின் சான்டா பார்பரா நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். நீல வண்ணம் உமிழும் டயோடு கண்டுபிடிப்பில் முக்கியப் பங்களிப்பைத் தந்தவர். அமெரிக்காவின் பெருமைக்குரிய பெஞ்சமின் பிராங்க்ளின் விருது உள்பட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றவர்.\nஜப்பானின் காகோஷிமா நகரில் 1929ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி பிறந்தவர் இசமு அகசாகி (85), அந்நாட்டின் பிரபல மெய்ஜோ, நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆவார். 1952-இல் கியோடோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். 1964-இல் மின்னணுப் பொறியியல் ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டத்தை நகோயா பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது. 1989ஆம் ஆண்டில் காலியம் நைட்ரைடு வேதிப் பொருளைப் பயன்படுத்தி நீல வண்ணம் உமிழும் எல்.ஈ.டி. விளக்கைக் கண்டுபிடித்ததன்மூலம் பிரபலம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, பெருமைக்குரிய கியோடோ விருது, சர்வதேச மின் மற்றும் மின்னணுப் பொறியியல் தொழில்நுட்பத்துக்கான எடிசன் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றவர்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அறிவியல் தொழிற்நுட்பம், இசாமு அகசாகி, இயற்பிலுக்கான நோபல், எல்.ஈ.டி. விளக்கு கண்டுபிடிப்பு, சுஜி நகமுரா, தாமஸ் ஆல்வா எடிசன், நோபல் விருது 2014, ஹிரோஷி அமனோ\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postவழக்கை இழுத்தடித்த ஜெயலலிதா, ஜாமின் பெற அவசரம் காட்டுவது ஏன்\nNext postநோக்கிய தொழிற்சாலையை மூடும் முடிவு: கேள்விக்குறியாகும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/srilanka-news/page/1842", "date_download": "2019-02-16T21:11:44Z", "digest": "sha1:FUPI44PWWB6WXBO7QFOWV4KYNOU35HOC", "length": 19012, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "இலங்கைச் செய்திகள் Archives - Page 1842 of 1858 - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஇன்று முதல் யாழ். – கொழும்பு இடையிலான புதிய கடுகதி இரயில் சேவை ஆரம்பம்\nயாழ். – கொழும்பு இடையிலான புதிய கடுகதி ரயில் சேவையொன்று இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம்- கொழும்பு இடையே நாளாந்தம் 5 ரயில் சேவைகள் இடம்பெற்று ...\nவடமராட்சியின் பருத்தித்துறைப்பகுதியில் பனங்கொட்டைகளை நாட்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் முயற்சி படுதோல்வியடைந்துள்ளது. அவர் சார்ந்த கட்சியின் ஆதரவின்மையே இத்தோல்விக்கு காரணமெனத்தெரிவிக்கப்படுகின்றது. எல்லா ஊடகங்களும் ...\n இலங்கை செல்லமாட்டோ​ம்: விக்கியின் அழைப்பை ஏற்க மறுக்கும் இலங்கைத்தமி​ழர்கள்\n‘தமிழகத்தில் நிம்மதியாக, பாதுகாப்பாக உள்ளோம்; இலங்கை சென்றால், எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது; அங்கு செல்ல விரும்பவும் இல்லை; இந்திய குடி உரிமை கிடைத்தால் போதும்’ என, ...\nஜாதிக ஹெல உறுமயவின் கூட்டத்தில் மங்கள சமரவீர கலந்துகொண்டுள்ளார். ஜேவீபீ யின் தலைவர்கள், சரத் பொன்சேகா, உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் அரசாங்க பக்கம் ...\nயாழை அதிர வைத்த மாணவன் கொலையில் 10ஆவது சந்தேகநபருக்கும் சிறையில்\nபொன் அணிகளின் போர் துடுப்பாட்ட போட்டியின்போது, அமலன் என்ற மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 10ஆவது சந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...\nமகளிர் விடுதிக்குள் நள்ளிரவில் புகுந்த மாணவர்கள்\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதிக்குள் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் அத்துமீறி நுழைந்த மாணவர்கள் நான்கு பேர் இடை நிறுத்தப்பட்டுள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதி அமைச்சர் எஸ்.பி. ...\nமஹிந்தரின் பிறந்த நாளுக்கு வவுனியா தெற்கு கல்விப் பணிமனையில் நிதி வசூல்\nஎதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களிடம் நிதி திரட்டப்படுவதாக அவர்களில் ...\nயாழ் – கொழும்புக்கு மேலதிக ரயில்கள் தபால் ரயில் மாத வருமானம் ரூ.17 மில்லியன்\nயாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில், இன்று வெள்ளிக்கிழமை (14) முதல் மேலதிக ரயில் சேவை நடத்தப்படும் என்று யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் வியாழக்கிழமை (13) தெரிவித்தார். ...\nபாப்பரசரின் இலங்கை விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயார்\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பரிசுத்த பாப்பரசர் இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைவார். அவர் திறந்த வாகனத்தில் ...\nபாலச்சந்திரனை சுட்டுக் கொன்ற விடயத்தில் புதிய சாட்சி\nகோத்தபாய ராஜபக்‌ச, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...\nவெள்ளாங்குளத்தில் நேற்றிரவு முன்னாள் போராளி சுட்டுக்கொலை\nமன்னார் வெள்ளாங்குளம் சேவலங்கா பகுதியில் இன்று இரவு 8.30 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் நகுலேஸ்வரன் வயது 34 என்பவரே உயிரிழந்தவராவார். ...\nசென்னையில் விக்கியின் இடக்கு முடக்கான பேச்சுகள்\nவடக்கில் தமிழர் காணிகளை இராணுவம் பிடித்து வைத்திருக்கிறது அதிகாரம் அற்ற மாகாணசபை இந்தியாவில் உள்ள ஈழ ஏதிலிகள் நாடு திரும்பவேண்டும் வடக்கு முதல் அமைச்��ரின் இடக்கு முடக்கான ...\nஅனந்தியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த கொடூர தோற்றம் கொண்ட மர்ம நபர்கள் \nகொழும்பில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த மர்ம நபர்கள் இருவர், தன்னை செவ்வாய்க்கிழமையன்று (11) பின்தொடர்ந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். இது தொடர்பில் ...\nசுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு ; 17 வரை ஒத்திவைக்கப்பட்டது\nசுன்னாகம் பகுதி நிலத்தடி நீரில், கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக பொதுமக்கள் தாக்கல் செய்த வழக்கை, எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மல்லாகம் நீதவான் சி.சதீஸ்தரன் ...\nமகிந்த உயர்நீதிமன்றத்தை அலரி மாளிகைக்கே கொண்டு வந்துள்ளார்; சரத் என் சில்வா\n200 வருடங்களுக்கு பின் மகிந்த ராஜபக்ஷ தற்போது உயர்நீதிமன்றத்தை அலரி மாளிகைக்கே கொண்டு வந்துள்ளார் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். மகிந்த ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதை���்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28705", "date_download": "2019-02-16T21:33:02Z", "digest": "sha1:ZK3CMZ7QXW6HLEFZIRZJ4SBBWZAEEV6V", "length": 16795, "nlines": 141, "source_domain": "www.anegun.com", "title": "பிரீமியர் லீக் – மீண்டும் வெற்றி பாதையில் செல்சி ; 2 ஆவது இடத்துக்கு முன்னேறியது டோட்டேன்ஹம் ! – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > விளையாட்டு > பிரீமியர் லீக் – மீண்டும் வெற்றி பாதையில் செல்சி ; 2 ஆவது இடத்துக்கு முன்னேறியது டோட்டேன்ஹம் \nபிரீமியர் லீக் – மீண்டும் வெற்றி பாதையில் செல்சி ; 2 ஆவது இடத்துக்கு முன்னேறியது டோட்டேன்ஹம் \nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில், செல்சி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. சனிக்கிழமை ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி 5 – 0 என்ற கோல்களில் ஹடேர்ஸ்பீல்ட் அணியை வீழ்த்தியது.\nகடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி 0 – 4 என்ற கோல்களில் போர்னிமோத்திடம் தோல்வி கண்டது. கடந்த 20 ஆண்டுகளில் பிரீமியர் லீக் போட்டியில் செல்சி சந்தித்த மிகப் பெரிய தோல்வியாகும். இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், செல்சி மீண்டும் தனது பழைய ஆட்டத் தரத்திற்கு திரும்பியது.\nசெல்சியில் புதிதாக இணைந்திருக்கும் கன்சாலோ ஹிகுவாய்��ும், எடின் ஹசார்ட்டும், ஹடேர்ஸ்பீல்ட்டை பந்தாடினர். முதல் பாதி ஆட்டத்தில் ஹிகுவாய்ன் முதல் கோலைப் போட்ட வேளையில், எடின் ஹசார்ட் பினால்டி மூலம் இரண்டாவது கோலைப் போட்டார்.\nஇரண்டாம் பாதியில் மேலும் அதிரடியாக விளையாடிய செல்சி, கன்சாலோ ஹிகுவாய்ன், எடின் ஹசார்ட், டாவிட் லுவிஸ் மூலம் மூன்று கோல்களைப் போட்டது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு தொடர் தோல்விகளுக்கு செல்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nஇதனிடையே, வெம்பிளி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 1 – 0 என்ற கோலில் நியூகாசல் யுனைடெட்டை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர், தற்காலிகமாக இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.\nநியூகாசல் யுனைடெட் தற்காப்பு அரணை உடைப்பதில் கடும் சிரமத்தை எதிர்நோக்கிய டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் முதல் பாதி ஆட்டத்தில் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடித்து கொண்டது. எனினும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் தென் கொரிய ஆட்டக்காரர் ஹியூங் சொன் மின் போட்ட கோல் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் வெற்றியை உறுதிச் செய்தது.\nஷேரிட்டி சீல்ட் கிண்ணத்தை வென்றது ஜோகூர் டாரூல் தாசிம் \nமண்வாரி இயந்திரம் சாய்ந்ததில் ஆடவர் பலி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nயாக்கூல்ட் நிறுவனத்தின் முன்னுதாரண விளையாட்டாளர் தனபாலன்\naran செப்டம்பர் 18, 2017\nபரபரப்பான ஆட்டத்தில் பார்சிலோனா அணியை வீழ்த்தியது ரியல் மாட்ரிட்\nஇத்தாலி சிரி ஆ லீக் – டோரினோவை வீழ்த்தியது ஏ.எஸ் ரோமா\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண��டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/tholi-prema/", "date_download": "2019-02-16T21:19:00Z", "digest": "sha1:PL6CU4M4CM32X6VFC2VEYYJD3WT6BN3J", "length": 3633, "nlines": 52, "source_domain": "www.behindframes.com", "title": "Tholi Prema Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரர���ு..\nஅரசியல் பற்றி புத்தகம் எழுதும் பவர்ஸ்டார்..\nதலைப்பை படித்ததுமே குழப்பம் வந்திருக்குமே.. பவர்ஸ்டாருக்கும் அரசியலுக்கும் என்னடா சம்பந்தம் என்று. ஆனால் இது தெலுங்கு சினிமாவின் ஒரிஜினல் பவர்ஸ்டாரான பவன்...\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1125051.html", "date_download": "2019-02-16T21:16:36Z", "digest": "sha1:THFK7ZZWUAQNG22IBPLCVWBOLKKOHXBG", "length": 12778, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "10 ஆண்டுகளாக இரண்டு மகள்களை பலாத்காரம் செய்த தந்தை: சிக்கியது எப்படி…? – Athirady News ;", "raw_content": "\n10 ஆண்டுகளாக இரண்டு மகள்களை பலாத்காரம் செய்த தந்தை: சிக்கியது எப்படி…\n10 ஆண்டுகளாக இரண்டு மகள்களை பலாத்காரம் செய்த தந்தை: சிக்கியது எப்படி…\nஅமெரிக்காவில் பத்து ஆண்டுகளாக இரட்டை சகோதரிகளை சங்கிலியால் கட்டி வைத்து பலாத்காரம் செய்து வந்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nMinneapolis கவுண்டியை சேர்ந்தவர் ஜெர்ரி லீ குரி (51). இவர் தனது இரண்டு மகள்களையும் கடந்த பத்தாண்டுகளாக வீட்டின் படுக்கைறையில் சங்கிலியால் கட்டி வைத்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.\nதற்போது இரண்டு பேரும் 20-களில் உள்ள நிலையில் சமீபத்தில் இரண்டு சகோதரிகளில் ஒருவர் எப்படியோ சங்கிலியை கழட்டி கொண்டு வீட்டை விட்டு தப்பித்து சென்று பொலிசில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.\nஇதையடுத்து குறித்த வீட்டுக்கு சென்ற பொலிசார் ஜெர்ரியை கைது செய்துள்ளனர்.\nஇதையடுத்தே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் ஜெர்ரியின் மனைவிக்கும் சம்மந்தமிருக்கு���் நிலையில் அவர் குறித்த தகவல் தெரியவில்லை.\nஇதோடு இரண்டு சகோதரிகளையும் ஜெர்ரி அடித்து துன்புறுத்தியுள்ளதால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.\nமேலும், அவர்கள் வெகுகாலம் சங்கிலியால் கட்டி வைக்கபட்டிருந்தால் அவர்களால் எழுந்த நடக்க முடியவில்லை.\nஇருவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், கைது செய்யப்பட்ட ஜெர்ரியிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇனியும் தாமதிக்கக்கூடாது – முதலமைச்சர் சீ.வீ…\nஅரசியல் முதல் பயணம் – நெடுவாசல் போராட்டத்தில் குதிக்கிறார் கமல்..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“��ெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/v-1000033-2/", "date_download": "2019-02-16T21:28:25Z", "digest": "sha1:SKWQEFIRRCB63ETTYQATCT2L76DLJ56K", "length": 7293, "nlines": 109, "source_domain": "www.qurankalvi.com", "title": "வித்ருக்கு பின் தொழுகை | Ramadan Q&A | – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nவித்ருக்கு பின் தொழுகை | Ramadan Q&A |\nமௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்\nQ&A qurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரமலான் / நோன்பு\t2018-06-01\nTags Q&A qurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் ரமலான் / நோன்பு\nPrevious இஃப்தாருக்கு ஸகாத் கொடுக்கலாமா | Ramadan Q&A |\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nஸீரத்துன் நபி (ﷺ) – தூகரத் மற்றும் கைபர் போர்\nஇன்றைய உபதேசம் – 9 | குர்ஆனை ஓதுவோம் வாருங்கள் |\nஇன்றைய உபதேசம் – 9 نَصِيْحَةُ الْيَوْمِ குர்ஆனை ஓதுவோம் வாருங்கள் மௌலவி நூஹு அல்தாஃபி Subscribe to our …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=132304", "date_download": "2019-02-16T22:22:23Z", "digest": "sha1:3Q7SMDKDNTOVMXZBUG5ULGGPIERDQZT6", "length": 5575, "nlines": 76, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற அதிபர் கைது!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற அதிபர் கைது\nஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற அதிபர் கைது\nThusyanthan February 13, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nகாலி அனுலா தேவி பெண்கள் வித்தியாலயத்தின் அதிபர் இலஞ்சம் பெற்றுக்கொள்ள முற்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ள முற்பட்ட போது அவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n1 ஆம் ஆண்டிற்கு மாணவன் ஒருவரை சேர்ந்துக் கொள்வதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇரண்டு வாரங்களாக குறித்த மாணவன் பாடசாலைக்கு வருகை தந்த போது அவருடைய பெயர் வரவிடாப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் 1 இலட்சம் ரூபா கொடுக்காவிடின் மாணவனை அனைத்து செல்லுமாறு குறித்த அதிபர் தெரிவித்துள்ளார்.\nஇதனை அடுத்து குறித்த பெற்றோர் இந்த விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇன்று குறிப்பிட்ட இலஞ்சத் தொகையை அதிபர் அலுவலகத்தில் வழங்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nPrevious இலங்கையின் பந்துவீச்சில் தென்ஆப்பிரிக்கா 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது\nNext சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jilhadhikari-recruitment/", "date_download": "2019-02-16T21:38:21Z", "digest": "sha1:HK2CFAUA46NYP4ENRSXO7IUWOLRSVMFM", "length": 4900, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "Jilhadhikari பணியமர்த்தல் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம��\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / ஜில்ஹதிகாரி ஆட்சேர்ப்பு\nஜில்ஹதிகரி பால்கர் ஆட்சேர்ப்பு - www.palghar.gov.in\nபட்டம், ஜில்ஹதிகாரி ஆட்சேர்ப்பு, மகாராஷ்டிரா, Palghar\nஇன்றைய வேலை இடுகையிட - ஊழியர்களைக் கண்டறிதல் Jilhadhikari Recruitment 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்களா ஜில்லாபிகாரி பால்கார் பணிக்கு அழைப்பு\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/acctor-sathyaraj-talking-about-actors-entering-politics/", "date_download": "2019-02-16T22:47:04Z", "digest": "sha1:D3RKHF5K6EKOVK43LBQHTXJ7EKALJEWE", "length": 11592, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது”: யாரை சொல்கிறார் சத்யராஜ்?-Acctor Sathyaraj talking about actors entering politics", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n”அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது”: யாரை சொல்கிறார் சத்யராஜ்\nகமல், ரஜினி அரசியலில் இறங்கியுள்ள நிலையில், அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கும் நல்லது, அந்த நடிகர்களுக்கும் நல்லது என சத்யராஜ் தெரிவித்துள்ளார்.\nஅரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கும் நல்லது, அந்த நடிகர்களுக்கும் நல்லது என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.\nசென்னை சைதாப்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் சனிக்கிழமை சமூக நீதி பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சத்யராஜ், “ஒரு பிரபல சினிமா நடிகராகவே இருப்பதாலேயே அவர்களுக்கு எல்லாமும் தெரிந்திருக்கும் என நினைக்கக்கூடாது. அவ்வாறு, தனக்���ு எல்லாம் தெரியும் என அந்த நடிகர் நினைப்பது தவறு. நடிகர்களுக்கும் எல்லாமும் தெரியும் என மக்கள் நினைப்பது மிகப்பெரும் தவறு.”, என கூறினார்.\nமேலும், அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கும் நல்லது, அந்த நடிகர்களுக்கும் நல்லது என அவர் தெரிவித்தார்.\nரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தீவிர அரசியலில் இறங்கியிருக்கும் நிலையில், நடிகர் சத்யராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\n21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை சிவச்சந்திரன், சுப்ரமணியன் உடல் நல்லடக்கம்\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\n”மோடி கட்டப்பஞ்சாயத்து செய்தார் என நான் கூறியது உண்மையாகிவிட்டது”: ஸ்டாலின் கடும் சாடல்\nமதத்தை பெரிதாக கொள்ளாமல் சிவன் கோவிலை பாதுகாக்கும் முஸ்லிம்கள்\nவேல்முருகன் கைது : தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர் தீக்குளிப்பு\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைதை கண்டிக்கும் வகையில் அக்கட்சி தொண்டர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n சீமான் – வேல்முருகன் இடையே என்ன பிரச்னை\nபாரதிராஜா, அமீர் என சினிமாக்காரர்களை முன்னிறுத்திப் போராடுவதில் வேல்முருகனுக்கு உடன்பாடில்லை.\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology-prediction/vara-rasi-palan/weekly-horoscope-in-tamil-from-14th-january-2019-to-20th-january-2019/articleshow/67524199.cms", "date_download": "2019-02-16T21:42:44Z", "digest": "sha1:H7S5VL4HQIGKJAJRKFYIAWIHDCVMKNI7", "length": 43064, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "Intha Vaara Rasi Palan: weekly horoscope in tamil from 14th january 2019 to 20th january 2019 - Vaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - 14-01-2019 To 20-01-2019 வரை!! | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவர் 20ம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ராசிபலன் உங்களுக்காக\nமேஷ ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, உங்களுக்கு பல சௌபாக்கியங்கள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த பல நல்ல வாய்ப்புகள் வரும். உடன்பிறப்பு வகையில் ஏதாவது மனக்கவலை ஏற்பட்டு மறையும். பணம் தொடர்பாக யாருக்கும் எந்த உத்திரவாதமும் தர வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. புது வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. மனதில் விரும்பிய காரியம் அனைத்தும் நடக்கும். பூர்விக சொத்து வகையில் இருந்த வில்லங்கம் நீங்கும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். திருமண முயற்சிகள் கைகூடும். உத்யோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.\nபரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்\nரிஷப ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, உங்கள் பேச்சு திறமையால் எங்கும், எதிலும் வெற்றி பெற முடியும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மன நிறைவை பெறுவீர்கள். அடுத்தவர்களின் ஆலோசனைகளை அளவோடு எடுத்துக்கொள்ளவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. பல ஆன்மீக தலங்களுக்கு சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டும். மனைவி, மக்களுடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் ஒன்றை வாங்குவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் கவனமாக இருந்து பணிகளை விரைவாக செய்து முடிக்கவும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படும்.\nபரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும்\nமிதுன ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, சமுதாயத்திள் உள்ள முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கக் கூடும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆன்மீக காரியங்களுக்காக பணம் நிறைய செலவழிக்க வேண்டிவரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் வரும். அடுத்தவர்களின் விமர்சனத்தைப் பற்றி கவலைப்படாது மனதிற்கு சரியெனப்பட்டதை தைரியமாக செயல்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் வரும்.\nபரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்\nகடக ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, உங்கள் கஷ்டங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். கடன் பிரச்சினைக்கு ஒரு முற்று புள்ளி வைப்பீர்கள். ஏற்கனவே வாங்கிய கடனை இப்போது அடைத்து விடுவீர்கள். மற்றவர்களிடம் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிக்கவும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். உடல் நலம் சீராகும். காதல் விவகாரங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. தெய்வ பக்தி அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த மனநிம்மதி கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த பல சலுகைகள் உடனே கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஒரு சில பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிக்க முடியும்.\nபரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்\nசிம்ம ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, பண வரவு நன்றாக உள்ளது. பணத்தை சேமித்து வைப்பதில் கவனத்தை செலுத்துவீர்கள். எந்த ஒரு பிரச்சனைகளையும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம், அதுவே தானாக சரியாகிவிடும். சில சமயங்களில் யாரை நம்புவது என்ற குழப்பம் ஏற்பாடு. உடன்பிறப்பால் உற்ற நேரத்தில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். குடும்பத்துடன் குல தெய்வ கோயிலுக்கு சென்று நேர்த்தி கடனை நிறைவேற்றவும். வெளியூர் பிரயாணங்கள் அடிக்கடி செல்ல நேரிடும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.\nபரிகாரம் : சூரிய பகவானை வணங்கி வழிபடவும்\nகன்னி ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, உறவினர்களுக்குள் மனஸ்தாபம் உண்டானாலும் அதைப்பற்றிக் கவலைப்படாது செயல்படுங்கள். மற்றவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே உங்கள் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்து கொள்ள முடியும். உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் நல்ல முறையில் செயல்படும். குடும்ப பொருளாதாரம் வெகுவாக உயரும். புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள குடும்பப்பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். பொழுதுபோக்கு விஷயங்களில் மனம் ஈடுபாடு கொள்ளும். உத்யோகத்தில் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். செய்யும் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும்.\nபரிகாரம் : மகாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்\nதுலாம் ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, உங்களுக்கு ஏறு முகமாகவே உள்ளது. வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்க முடியும். குடும்ப நபர்களின் நலனில் அதிக அக்கறைகொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்���ுமையில் நல்ல பலம் ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லது. நினைத்த காரியங்களை தாமதிக்காது உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் சேரும். கடன் பிரச்னைகள் கொஞ்சம், கொஞ்சமாக குறையும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.\nபரிகாரம் : மகாலட்சுமியை வழிபடவும்\nவிருச்சிக ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, எதிர்பாராத தன வரவுக்கு நிறைய வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இது வரை இருந்து வந்த வீண் செலவுகள் படிப்படியாக குறையும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி நிம்மதி ஏற்படும். வாங்கிய பழைய கடனை சீக்கிரத்தில் அடைத்துவிட முயற்சிப்பீர்கள். நெருங்கிய உறவினர்கள் உதவிகள் அவ்வப்போது கிடைக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் கைகூடும். பயணங்களால் நிறைய அலைச்சல் இருக்கும், லேசான உடல் சோர்வு ஏற்படும், கவலை வேண்டாம். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்கள் பெருந்தன்மையை புரிந்துகொள்வர். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.\nபரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்\nதனுசு ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, நீங்கள் மனதில் பட்டதை எப்போதும் வெளிப்படையாக பேசுவீர்கள். கூடுமானவரை அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பண புழக்கம் தாராளமாக இருக்கும். மனதைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நண்பர்களால் ஒரு சில பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுப காரியம் இனிதே நடைபெறும். திருமண வாழ்க்கையில் மனநிம்மதி குறைவாக காணப்படும். கணவன் மனைவி வகையில் ஆரோக்கிய குறைவு ஏற்படும். தான தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். உத்யோகத்தில் உங்கள் ஆலோசனை வரவேற்கப்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.\nபரிகாரம் : குரு பகவானை வழிப்படவும்\nமகர ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, மனதில் குழப்பங்களும் கவலைகளும் இருந்துகொண்டே இருக்கும். முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் மிகவும் சிரமப்படுவீர்கள். ஞாபகமறதியால் நிறைய பிரச்சனைகள் வரும். நீங்கள் மிகவும் நம்பியிருந்த நண்பர் ஒருவர் உங்களுக்கு எதிராக செயல்படக்கூடும். உறவினர்களின் வருகை உற்சாகம் தரும். உணவு கட்டுப்பாடு மூலமாக மட்டுமே உடல் நலத்தை பாதுகாக்க முடியும். கடந்த சில தினங்களாக இருந்த மனக்கவலைகள் மறையும். குடும்ப வருமானம் வெளியில் சொல்லும்படி இருக்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தள்ளி போடவும்.\nபரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்\nகும்ப ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, உங்களுடைய செல்வாக்கு, திறமை, புகழ், கீர்த்தி, செயல்பாடு எல்லாம் நன்றாக அமையும். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகள் காரணமாக கணவன் மனைவி இடையே விரிசல் ஏற்படலாம். உடல் நலனில் அக்கறைகொள்வது அவசியமாகிறது. வாகன பயணத்தின்போதும் சாலையை கடக்கும் போதும் மிகவும் கவனமாக இருக்கவும். எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெற்றோர்களின் அறிவுரையை முக்கிய நேரங்களில் ஏற்றுக்கொள்ளவும். குடும்பத்தில் இக்கட்டான சூழ்நிலைகளில் விட்டுக்கொடுத்து போவது சிறப்பு. உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இழந்ததை திரும்ப பெற முடியும்.\nபரிகாரம் : ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபடவும்\nமீன ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். முக்கிய விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நீடிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். சில எதிர்பாராத சூழ்நிலை, கடன் வாங்க தூண்டும். மன நிம்மதிக்காக தினமும் தியானம் செய்யவும். உத்தியோகத்தில் மற்றவர்கள் உங்களுக்கு போட்டியாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.\nபரிகாரம் : சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபடவும்\nTamil Astrology News APP: உங்களது தின ராசி பலனை பார்த்து இனிய நாளை துவங்க சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்���டுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nவார ராசி பலன் வாசித்தவை கிரிக்கெட்\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - பிப்ரவரி 11...\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - ஜனவரி 28 மு...\nதமிழ்நாடுதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின்\nதமிழ்நாடுசிஆா்பிஎப் வீ��ா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\n நீ புகுந்தது கொல்லைபுறத்தில்: வைரமுத்து\nசினிமா செய்திகள்ரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்புல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nசமூகம்ஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டிய மாணவன்\nகிரிக்கெட்SA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nமற்ற விளையாட்டுகள்விளையாட்டுத் துறையில் வரைமுறைகளை மாற்றி அமைக்க புதிய கமிட்டி\nVaara Rasi Palan : இந்த வார ராசிபலன் - டிசம்பர் 24 - 30ம் தேதி வ...\nஇந்த வார ராசிபலன் - டிசம்பர் 17 - 23 வரை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1761027", "date_download": "2019-02-16T22:50:57Z", "digest": "sha1:Y3MAMRXNQ3VBHHXSGZMLO2UB7DMIFBDH", "length": 31940, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "வளரும்| Dinamalar", "raw_content": "\nமூன்று வங்கிகளுக்கு ரூ.3.5 கோடி அபராதம்\nசவுதி இளவரசர் தலிபான்கள் சந்திப்பு\nமுடிவுக்கு வந்தது குஜ்ஜார் போராட்டம்\nராணுவ கிராமமாக மாறிய பள்ளக்காபட்டி\nதர்மபுரி : துப்பாக்கிசூடு நடத்தி ரூ.1.30 லட்சம் கொள்ளை\nவீர மரணமடைந்தவர்களின் குழந்தைகள் கல்வி செலவை நான் ...\nமேக் இன் இந்தியா திட்டம் மோடி பரிசீலிக்க வேண்டும்: ...\nபாக்கில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 ... 3\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் 1\nஉயிர் தியாகம் செய்த வீரர்கள் குடும்பங்களுக்குரூ.5 ... 10\nஆசியாவிலேயே மிகப்பெரியது சென்ட்ரல் மெட்ரோ நிலையம் 18\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 174\nகம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ... 72\nதியாக வீரர்களின் கடைசி நிமிடங்கள்... 23\nசிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி 140\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 174\nதி.மு.க., கூட்டணியில் பா.ம.க., மற்றும் வி.சி.,களுக்கு ... 161\nசிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி 140\nசமுத்திரத்தின் அடியாழத்தில் இருந்து எழுந்து மேலேறி வந்து உதித்த ஒரு பெரும் வெண்சங்கமேபோல் வீற்றிருந்தார் ராமானுஜர்.\nமுதுமையின் தளர்ச்சி மீறிய மினுமினுப்பொன்று எப்போதும் அவரிடம் உண்டு. கொஞ்சம் ஆஜானுபாகுவான தோற்றம்தான். அமர்ந்திருக்கும்போதும் நிற்பது போலத்தான் இருக்கும். சலிப்பின்றிச் சொற்பொழிவாற்றிக்கொண்டே இருக்கும்போது சட்டென்று கண்மூடி கணப் பொழுது எதிலோ லயித்து நின்றுவிடுகிற வழக்கம் உண்டு. அப்போது முகத்தில் மெலிதாக ஒரு முறுவல் விரியும். அதுவும் கணப் பொழுதே. ஆனால் இழுத்துக் கட்டப்பட்ட கம்பியை மீட்டினால் பரவி நிறையும் நாதம் போல் அது மேலும் பல கணங்களுக்கு வெளியை நிறைத்திருக்கும்.திருவாய்மொழி காலட்சேபமென்றால் உற்சாகம் துள்ளும். ராமாயணமென்றால் பரவசத்தில் அடிக்கடிக் கண் நிறையும். சஹஸ்ரநாமம், பிரம்ம சூத்திர விளக்கங்களென்றால் வார்த்தைக்கு வார்த்தை இடைவெளிவிட்டு, நிறுத்தி நிதானமாகச் சொல்லுவார். பேசப்படுகிற விஷயம் தாண்டி யார் கவனமும் நகர்ந்து விடாதபடி ஒரு மாயத் தடுப்புச் சுவரை எழுப்பி நிறுத்தியிருப்பார். இன்று இது போதும் என்று அவரே நிறுத்திவிட்டு எழும் வரை கூட்டம் கண்ணிமைக்காது கவனித்துக் கொண்டிருக்கும்.\nஆனால் இன்று என்ன எல்லாமே விசித்திரமாக இருக்கிறதே சீடர்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு உட்கார வைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாக ஒன்றைத் தெரிவிக்கும் விதமாக அல்லவா பேசிக் கொண்டிருக்கிறார் சீடர்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு உட்கார வைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாக ஒன்றைத் தெரிவிக்கும் விதமாக அல்லவா பேசிக் கொண்டிருக்கிறார் எல்லாம் பொதுவான விஷயங்கள்தாம். எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிற விஷயங்கள்தாம்.\nஆனாலும் ஒவ்வொருவரும் அன்றைக்கு உடையவர் தமக்காக மட்டுமே பேசிக் கொண்டிருப்பது போல உணர்ந்தார்கள்.'வடுகா, மூன்று விஷயங்கள் மகா பாவம். ஒரு வைணவன் உயிருள்ளவரை செய்யக்கூடாதவை. என்னவென்று சொல்லு பார்ப்போம்'மூவாயிரம் விஷயங்கள் இருக்கின்றன. வாழ்நாள் முழுதும் அவர் எத்தனையோ தருணங்களில் எடுத்துச் சொன்னவை. வடுக நம்பிக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது, பாகவதர்களுடைய ஸ்ரீபாத தீர்த்\nதத்தை வெறும் தண்ணீர் என்று எண்ணுவதும் இழிப்பதும். பரம பாகவதர்களின் பாதம் அலம்பிச் சேகரித்த தீர்த்தத்தைக் காட்டிலும் புனிதம் வேறில்லை என்பார் ராமானுஜர். 'பாகவத அபசாரமே பெரும் பாவம்.' சட்டென்று குரல் கொடுத்தார் வேறொரு சீடர். 'சந்திக்கிற மனிதர்களின் நல்ல குணங்களை விடுத்து, குறைகளைப் பெரிது படுத்திப் பேசுவதே பாவம்' என்றார் இன்னொருவர். 'பக்தர்களைப் பழிப்போரைப் பார்ப்பதே பாவம்' என்றார் வேறொருவர்.\n'எல்லாம் சரியே. ஆனால் தலையாய பாவங்கள் மூன்று. எம்பெருமானுடைய பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்ச்சாரூபத்தைக் கல்லென நினைப்பது முதல் பெரும் பாவம். தெய்வத்தினும் மேலானவரான ஆசாரியரை சராசரி மனிதரென நினைப்பது அடுத்தது. இந்த இரண்டினும் கொடிய பாவம், ஒரு வைணவனின் ஜாதி என்னவென்று ஆராய்ச்சி செய்வது.'அன்றைக்கு முழுதும் இதே போலக் கேள்விகளாகக் கேட்டு பதில் சொல்லிக்கொண்டே இருந்தார். உரையாடல் ஒரு புள்ளியில் நகராமல் தோகை விரித்த மயிலே போல் வெளி அடைத்து முன்னேறிக் கொண்டிருந்தது. இருட்டி வெகு நேரம் வரை ராமானுஜர் நிறுத்தவேயில்லை. 'சுவாமி, தாங்கள் ஓய்வுகொள்ள வேண்டும். மிச்சத்தை நாளை வைத்துக் கொள்வோம்' என்று எம்பார் முனைந்து சபையைக் கலைத்து அனுப்பி வைக்கும்படி யானது.மறுநாள் ராமானுஜர் மீண்டும் விட்ட இடத்தில் ஆரம்பித்தார். 'மந்திரங்கள் பரிசுத்தமானவை. அவற்றின் உள்ளுறைப் பொருளாக விளங்கும் சக்தியை உணர்வது அவசியம். மந்திரங்கள் வெறும் சொற்களல்ல. நமக்கு விளங்காதவை அனைத்தும் அர்த்தமற்ற\n''இன்னொன்று மறந்து விட்டேனே. பெருமானைத் தனியே சேவிப்பதில் பிரயோஜனமே கிடையாது.\nபிராட்டியை விலக்கிவிட்டு அவனுக்கு எந்தப் பெருமையும் இல்லை.'உடையவர் அதை அடிக்கடி சொல்லுவார். வேறு எதைக் கேட்டார்களோ இல்லையோ, திருவரங்கத்துவாசிகள் அந்த ஒரு விஷயத்தில் அவர் சொன்னதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். தெற்கு நோக்கி வீற்றிருக்கும் பெருமாளைச் சேவிக்கக் கிளம்பினால் வடக்கு வாசல் தாயார் சன்னிதி வழியாகத்தான் போவார் கள். சமயத்தில் தாயாரைச் சேவித்து விட்டு அப்படியே திரும்பி வந்து விடுவதும் உண்டு. 'சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லியாகிவிட்டது. பெருமானிடம் எடுத்துச்\nசொல்லி, வேண்டியதைச் செய்து தருவது அவள் பொறுப்பு' என்று திடமாக இருந்து விடுவார்கள்.இ��ை ஒரு சீடர் குறிப்பிட, உடையவர் புன்னகை செய்தார். 'ஆம். அவள் தாய் அல்லவா நம் தேவை அவளுக்குத்தான் தெரியும். தாய் ஒப்புக்கொண்டு விட்டால், தந்தையைச் சம்மதிக்க வைப்பது பிரமாதமில்லை.'மூன்று நாள் மூச்சு விடாமல் பொழிந்து கொண்டே இருந்தார். நற்கதிக்கான வழிகள். 'ஸ்ரீபாஷ்யத்தைப் படியுங்கள். பிறருக்குச் சொல்லிக் கொடுங்கள். முடியவில் லையா நம் தேவை அவளுக்குத்தான் தெரியும். தாய் ஒப்புக்கொண்டு விட்டால், தந்தையைச் சம்மதிக்க வைப்பது பிரமாதமில்லை.'மூன்று நாள் மூச்சு விடாமல் பொழிந்து கொண்டே இருந்தார். நற்கதிக்கான வழிகள். 'ஸ்ரீபாஷ்யத்தைப் படியுங்கள். பிறருக்குச் சொல்லிக் கொடுங்கள். முடியவில் லையா பிரபந்தம் படியுங்கள். அதுவும் முடியவில்லையா பிரபந்தம் படியுங்கள். அதுவும் முடியவில்லையா திவ்யதேசங்களில் கைங்கர்யம் செய்யுங்கள். கஷ்டமா திவ்யதேசங்களில் கைங்கர்யம் செய்யுங்கள். கஷ்டமா திருநாராயணபுரத்தில் ஒரு குடிசை கட்டிக்கொண்டு வாழுங்கள். சிரமமா திருநாராயணபுரத்தில் ஒரு குடிசை கட்டிக்கொண்டு வாழுங்கள். சிரமமா யாராவது ஒரு பாகவத உத்தமரை அண்டி, அவருக்குச் சேவை செய்து வாழுங்கள். அதுவும் முடியவில்லையா யாராவது ஒரு பாகவத உத்தமரை அண்டி, அவருக்குச் சேவை செய்து வாழுங்கள். அதுவும் முடியவில்லையா மூச்சுள்ளவரை த்வய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருங்கள்.'எல்லாம் தெரிந்ததுதான். என்றும் அவர் சொல்லிக் கொண்டிருப்\nபதுதான். இன்று ஏன் இத்தனை அழுத்தம் திருத்தமாக அதுவும் திரும்பத் திரும்ப சீடர்களுக்குச் சந்தேகம் வந்தது. அது மூன்றாவது நாள். தமக்குள் கூடிப் பேசிக்கொண்டு அவரிடமே கேட்டார்கள். 'சுவாமி, இடைவெளியின்றித் தங்கள் போதனைகளைக் கேட்பது வரம்தான். ஆனால் இப்படி ஆவேசம் வந்தாற்போல் பொழிந்து கொண்டே இருக்கிறீர்களே, இது மிகுந்த குழப்பமும் கவலையும் அளிக்கிறது.''கவலை கொள்ள என்ன இருக்கிறது எனக்கு அரங்கன் ஏழு நாள் தந்தான். இன்று மூன்றாம் நாள். இன்னும் நான்கே நாள்.'துடித்துப் போனார்கள். அழுது அரற்றி, அதிர்ச்சியில் நிலைகுலைந்து, ஒடுங்கி நின்றார்கள். ஆனால் என்ன செய்ய முடியும் எனக்கு அரங்கன் ஏழு நாள் தந்தான். இன்று மூன்றாம் நாள். இன்னும் நான்கே நாள்.'துடித்துப் போனார்கள். அழுது அரற்றி, அதிர்ச்சியில் நிலைகுலைந்து, ஒடுங்க��� நின்றார்கள். ஆனால் என்ன செய்ய முடியும் இதுதான் என்றால் இதுதான். ஆறாம் நாள் காலை உடையவர் பராசர பட்டரை அழைத்தார். 'வாரும், கோயிலுக்குச் சென்று வருவோம்.'அரங்கன் திருமுன் அழைத்துச் சென்று நிறுத்தினார். 'பெருமானே இதுதான் என்றால் இதுதான். ஆறாம் நாள் காலை உடையவர் பராசர பட்டரை அழைத்தார். 'வாரும், கோயிலுக்குச் சென்று வருவோம்.'அரங்கன் திருமுன் அழைத்துச் சென்று நிறுத்தினார். 'பெருமானே கூரேசருக்குப் பிறந்து உன்னால் சுவீகரிக்கப்பட்ட பிள்ளை இவர்.\nஎனக்குப் பின் வைணவ தரிசனத்தைப் பரப்பும் பொறுப்பை இவரிடம் தருகிறேன். எனக்கு அளித்த ஒத்துழைப்பை எல்லோரும் இவருக்கும் அளிக்க வேண்டும்.'தீர்த்தம், சடாரி உள்ளிட்ட திருக்கோயில் மரியாதைகள் அதுவரை ராமானுஜருக்குத்தான் முதலில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அன்று அவர் அதைப் பராசர பட்டருக்கு வழங்க வைத்தார். வைணவ உலகுக்கு அதன் உட்பொருள் புரிந்தது. ஒரு ஞானத்தருவின் விழுதாகி, பின் விதையாக உருப்பெற்று விளைந்து நிற்கிற பேராற்றல். அதைத்தான் உடையவர் அடை யாளம் காட்டுகிறார்.ஏழாம் நாள் விடிந்தது. பெரிய நம்பியின் பாதுகைகளைத் தொட்டு வணங்கிவிட்டு ராமானுஜர் எம்பார் மடியில் தலை வைத்துப் படுத்தார். அவரது பாதங்கள் வடுக நம்பியின் மடி மீதிருந்தன.\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\n'' ஸ்ரீ மத் ராமானுஜரின் அருமையான தத்துவங்கள் மற்றும் அறிவுரை - தலையாய பாவங்கள் மூன்று. எம்பெருமானுடைய பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்ச்சாரூபத்தைக் கல்லென நினைப்பது முதல் பெரும் பாவம். தெய்வத்தினும் மேலானவரான ஆசாரியரை சராசரி மனிதரென நினைப்பது அடுத்தது. இந்த இரண்டினும் கொடிய பாவம், ஒரு வைணவனின் ஜாதி என்னவென்று ஆராய்ச்சி செய்வது.' ஸ்ரீமத் ராமானுஜர் திருவடிகள் சரணம் ''\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுக���றோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tag/2-point-0/", "date_download": "2019-02-16T21:53:24Z", "digest": "sha1:SHE33TXJRRBSCA56K2M5HSOKHRY3FQIM", "length": 12419, "nlines": 124, "source_domain": "4tamilcinema.com", "title": "2 point 0 Archives - 4tamilcinema", "raw_content": "\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n10000 தியேட்டர்களில் சீனாவில் 2.0 வெளியீடு\nஇந்தியத் திரையுலகின் பிரம்மாண்டப் படைப்பான 2.0 படம் கடந்த வியாழனன்று வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஹிந்தியில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியும் உலக அளவில் 450 கோடி ரூபாய்...\nஹாலிவுட் படங்களைப் பார்க்கும் போது, மக்களை அழிக்க நினைக்கும் வில்லன்கள் அமெரிக்க நகரங்களான நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ ஆகீயவற்றைத்தான் தாக்குவார்கள். நகரத்து மக்களைக் காப்பாற்ற வில்லன்களை எதிர்த்து சூப்பர் மேன்கள், ஸ்பைடர்மேன்கள், பேட்மேன்கள் என சூப்பர்...\nலேட்டா வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – ரஜினிகாந்த்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 2.0 படத்தின் டிரைலர் ��ெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர்,...\n2.0 டிரைலர் வெளியீடு புகைப்படங்கள்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்திருக்கும் 2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு புகைப்படங்கள்… [post_gallery]\n2.0 டீசரின் மகத்தான புதிய சாதனை\nஒரு தமிழ்த் திரைப்படத்தின் டீசர் சாதனை இந்திய அளவில் மிகப் பெரும் சாதனையாக அமைந்து வருவது தமிழ்த் திரையுலகத்திற்கான பெருமையானதொரு சாதனை. வினாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 13ம் தேதி காலை 9 மணிக்கு ‘2.0’...\n‘2.0’ ரிலீஸ் தீபாவளிக்கும் கிடையாதா \nதமிழ்த் திரையுலகில் முதல் முறையாக 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும் படம் ‘2.0’. இப்படத்தை ஏப்ரல் 27ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், திட்டமிட்டபடி கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் பணிகள் முடிவடையாததால் அந்தத் தேதியில்...\n2.0 டீசரில் மாற்றம், ஷங்கர் முடிவு\nரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘காலா, 2.0’ ஆகிய படங்களின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்பே இணையங்களில் லீக் ஆனது. அதிலும் ‘2.0’ படத்தின் டீசரை மிகப் பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதை யாரோ...\n‘2.0’ டீசர், டிரைலர் வெளியீடு தள்ளி வைப்பு \nரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஷங்கர் இயக்கும் ‘2.0’ படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் துபாயில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அடுத்ததாக இந்த மாதம் ஹைதராபாத்தில்...\n2.0 இசை வெளியீட்டுப் புகைப்படங்கள்\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaivalthukal.blogspot.com/2010/01/tamil-birthday-scraps-kavithaigal.html", "date_download": "2019-02-16T21:12:41Z", "digest": "sha1:SJBQUZLPIPQQNE2L6QBPKNKI6FFP5UN7", "length": 3625, "nlines": 55, "source_domain": "kavithaivalthukal.blogspot.com", "title": "வாழ்த்து கவிதைகள்: பிறந்தநாள் வாழ்த்து கவிதை", "raw_content": "\nதாய்மொழி கவிதையால் வாழ்த்துவது தாய் வாழ்த்துவது போலாகும்.\nLabels: பிறந்த நாள் கவிதைகள், பிறந்த நாள் வாழ்த்து\nஉங்கள் உள்ளத்தை பதிவு செய்யுங்கள்\nBUY TAMIL BOOKS - தமிழ் புத்தகம் வாங்க\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (11)\nஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள் (6)\nஎன் காதலியின் பிறந்தநாள் (10)\nகாதலர் தின வாழ்த்து கவிதைகள் (6)\nதிருமண [கல்யாண] வாழ்த்து கவிதை (17)\nதிருமண வாழ்த்து கவிதைகள் (18)\nதீபாவளி நல் வாழ்த்து கவிதைகள் (2)\nநண்பர்கள் தின வாழ்த்து கவிதை (2)\nநண்பனின் காதல் கல்யாண வாழ்த்து கவிதைகள் (1)\nபிறந்த நாள் கவிதைகள் (24)\nபிறந்த நாள் வாழ்த்து (20)\nபொங்கல் திருநாள் வாழ்த்து கவிதைகள் (25)\nமே தின வாழ்த்து கவிதைகள் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2009/10/blog-post_12.html", "date_download": "2019-02-16T21:21:58Z", "digest": "sha1:NZL35Y2WPZMTM24UR6FXUUZH3IATF4CO", "length": 18186, "nlines": 204, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: அசத்தப் போவது நானு.", "raw_content": "\nஅசத்தல் ரசிகர்களே, எல்லோருக்கும் நெல்லை சகாவின் வணக்கம்.\n100 வாரம் தாண்டி நடக்கும் இந்த நிகழ்ச்சியை கடந்த 5 மாதங்களாகத தான் பார்க்கிறேன். ஸ்டாண்ட் அப் காமெடி - மதுரை முத்து போல - பண்ண நினைக்கிறேன். போலாமா\nஇன்னிக்கி திங்கள் கிழமை, கொலம்பஸ் தினம். அமெரிக்காவில் பள்ளி விடுமுறை. சனிக்கிழமையன்றே கொலம்பஸ் பற்றி சொல்ல நினைத்த டீச்சர், க்ளாஸில் ஜானியை அழைத்து உலக வரைபடத்தில் வட அமெரிக்கா எங்கே காட்டு என்றார். கரெக்ட்னு சொல்லி, \"க்ளாஸ் காட்டு என்றார். கரெக்ட்னு சொல்லி, \"க்ளாஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்\" என கேட்க, எல்லோரும் 'ஜானி' என்றனர்.\nஇரவு படுக்குமுன், கடவுளே, நேபிள் ஐ இத்தாலியின் தலைநகராக மாற்றிவிடு என்று வேண்டினான் பையன். ஏண்டான்னு அப்பா கேட்டால், நான் டெஸ்டில் அப்படித்தான் எழுதியிருக்கிறேன் என்கிறான்.\nபள்ளி விண்ணப்பம் எழுதும் போது தாய் மொழியா தமிழ்னு எழுதுன்னார் அப்பா. அதுக்கு ஏன் தாய் மொழினு பேருன்னு பையன் கேட்டதும், ஏன்னா வீட்டில உன் அம்மாதானே பேசிக்கிட்டே இருக்கா, அதான்.\nஆபரேஷனுக்கு முன்னாடி, டாக்டர் பேஷண்ட் கிட்டே, உங்களுக்கு லோகல் அனெஸ்தீஸியா கொடுக்கப் போகிறேன் என்று சொல்ல, \"டாக்டர், இம்போர்ட்டட் அனெஸ்தீஸியா இருந்தாலும் கொடுங்க எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை\"னு சொன்னார் பேஷண்ட்.\nடாக்டரிடம், அந்த இளம் நர்ஸ் சொன்னாள், \"டாக்டர், நான் இவருக்கு எப்ப பல்ஸ் ரேட் பார்த்தாலும் ஜாஸ்தியா இருக்கு\".\n'நீ அவர் கண்ணைக் கட்டி விட்டு பல்ஸ் பார்' என்றார் டாக்டர்.\nஅந்த டாக்டருக்கும் நர்ஸ் மேல ஒரு இதுதான். அவளுக்கு ஒரு லவ் லெட்டர் எழுதினார். எப்படி \"ஐ லவ் யு சிஸ்டர்..........\"\nலாயர்கள் பற்றியும் நிறைய ஜோக்ஸ் உண்டு. வீட்டு வாசலில் ஒரு போர்டு. எங்கே ஆசை இருக்கிறதோ அங்கே வழி உண்டு. எங்கே வழியோ அங்கே சட்டம் உண்டு. எங்கே சட்டம் உண்டோ அங்கே ஓட்டை உண்டு. எங்கே ஓட்டை உண்டோ அங்கே லாயர் உண்டு. வாங்க.\nஅபியும் நானும் படத்தில் சர்தார்ஜி எப்படி உழைக்கிறார்கள், அவர்கள் பிச்சை எடுப்பதே இல்லை என்று தெரிஞ்சுக்கிட்டேன். அதனால் சர்தார்ஜி ஜோக் இனி சொல்ல மாட்டேன்.\nவேலைக்காக இன்டர்வியூ போனான் நம்மாளு. பேட்டி எடுப்பவர் அவனிடம், ஆபீஸில் சுத்தம்தான் ரொம்ப முக்கியம். நீ வரும்போது ஃப்ளோர்மேட்டில் காலை துடைத்து விட்டு தானே வந்தாய் என்று கேட்டார். அவன் நன்றாக துடைத்து தான் வந்தேன்னதும், அவர், எனக்கு பொய் சொன்னால் பிடிக்காது. வாசலில் ஃப்ளோர்மேட்டே இல்லை என்றார்.\nவீட்டிலே ஒரு நாள் சுப்பாண்டி மாதிரி ஒரு வேலையாளிடம், யாராவது வந்தால், நீங்க\nயாருன்னு கேட்டு, பணம் கேட்டு வந்தால் நான் ஊரில் இல்லைனு சொல்லிடுன்னார். கொஞ்ச நேரத்தில் ஒருவர் வந்து பெல் அடிக்கவும் சுப்பாண்டி கதவை திறந்து யார் நீங்க அவரை எதுக்காக பார்க்கணும்\nஅவர், ஒரு பில் இருக்குனு சொல்லவும், சுப்பாண்டி \"அவர் நேற்று மாலையே ஊருக்கு போயிட்டார்\"னான். வந்தவர், அந்த பில்லுக்கு பணம் தரத்தான் வந்தேன். நீ சொல்லிடு, அப்புறம் வரேன்னு கிளம்பினார். \"ஸார், ஸார், அவர் இன்று காலையே வந்து விட்டார், இருங்க கூப்பிடுறேன்\"னான் சுப்பாண்டி.\nபுதிதாக வேலையில் சேர்ந்தவன் மறுநாளே லேட்டா வரவும், மேனேஜர் அவனிடம், நீ காலை 10 மணிக்கே வந்திருக்கணும்னார்.\nஅவன் கேட��டான் \"ஏன் ஸார், என்ன நடந்தது\"\nஅமெரிக்காவிலிருந்து டில்லி வந்த சுற்றுலா பயணிகள் அழைத்துக்கொண்டு போனார் ஒரு கைடு. செங்கோட்டை பார்த்ததும், அவரிடம் இதை எத்தனை ஆண்டுகளில் கட்டினார்கள்னு கேட்டார் ஒரு பயணி. 20 ஆண்டுன்னதும் அமெரிக்காவில் இதை 5 ஆண்டுகளில் கட்டி விடுவோம் என்றார். ஆக்ராவில் தாஜ்மஹால் 10 ஆண்டுகள்னதும் நாங்கள் 2 1/2 ஆண்டுகளில் கட்டி விடுவோம்னார். இப்படி எல்லா இடங்களிலும் அவர் சொன்னதும் கைடு அவர்களை குதுப் மினார் கூட்டிச் சென்றார். பயணிகள் கேட்கும் முன் கைடு சொன்னார், \"நேற்று நான் வந்தபோது இது இங்கே இல்லையே\"\nநண்பர்கள் கூட்டத்தில் சினிமா பற்றி கேள்விகள் கேட்டார்கள். அப்பா/மகன், அக்கா/தங்கை எல்லாம் நடித்தார்கள். ஒரு அண்ணன்/தங்கை சொல்லுங்கள் என்று ஒரு கேள்வி. ஒருவன் உடனே எம்.என்.நம்பியார், எம்.என்.ராஜம் என்றான். இனிஷியல் ஒண்ணா இருக்கே அப்படிங்கிறான்.\nதினம் தங்கள் வாழ்க்கையிலேயே அசத்தும் அசத்தல் மன்னர்கள் இருக்கிறார்கள்.\nகலைஞர் முதன்முறை முதலமைச்சர் ஆன சமயம். சட்டசபை உறுப்பினர், திரு,கருத்திருமன், அவரிடம், \"நீங்கள் நாடார்களுக்கு உதவி செய்ய மாட்டீர்கள்னு சொல்றாங்களே அப்படியா\nகலைஞரின் பதில், \"என்னை நாடினோர்க்கு நான் உதவுவேன்னுதான் சொன்னேன். நாடார்க்கு உதவ மாட்டேன் என்று அர்த்தமில்லை.\"\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றபோது, என்ன சாப்பிடுகிறீர்கள், டீயா காபியா என்று கேட்டார்களாம். \"டீயே மதுரம்\" என்றாராம் கலைவாணர்.\n\"இன்னிக்கு இட்லி இல்லை. உங்களுக்கு பூரி படிக்குமா\"ன்னு நண்பர் கேட்டதும், \"ஜகந்நாதனுக்கு பூரி பிடிக்காமல் போகுமா\" என்று சொன்னாராம் கி.வா,ஜ.\nவேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு என்று கலைவாணர் பாடினார்.\nமனிதன் மட்டும் ஏன் சிரிக்கிறான் அவன் தான் அதிகம் துயரடைகிறான்.அதனால் அவன் சிரிப்பை கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று என்று யாரோ சொன்னதைப் படித்திருக்கிறேன்.\nநன்றாக சிரித்துக் கொண்டிருங்கள். நன்றி, நன்றி, நன்றி.\nஎன்னடா கார் பத்தியே எழுதுறாரே ஒரு செஞ்சுக்கு மாத்தி யோசிக்க மாட்டாரான்னு வந்தா ,\nஅதிலே பாருங்க என்ன இருந்தாலும் தொழில் பகதியை விட மாட்டீங்களே...\nகொலம்-பஸ் பத்தி எழுதி பஸ்ஸைக் கொண்டு வந்து நிறுத்திட்டீங்களே.எங்களுக்கெல்லாம்\nநல்ல சவாரி கிடைத்தது .\nஆமா டிக்கெட் பாலன்ஸ் எப்போ தருவீங்க\nகலைஞர் டிவியில் கலக்கப் போவது யாரு பாருங்க ,ரோபோ ஷங்கர் ஜோடி அசத்துவாங்க.\n[ரஜனியின் ‘லகலகலக’ ஸ்டைலில் சொல்லிக்கணும்:)\n”....இப்படித்தான் பாருங்க நேத்து ஒரு பையன் சொன்னான்,\nஅதுதான் அப்படின்னா இங்கென பாருங்க...\n...இந்த பசங்ய அடிக்கிற லூட்டி இருக்கே...\n...தெரியாத்தனமா ஒரு பயபுள்ளை கிட்டே கேட்டுட்டேன்...”\nஎன்ற கொக்கி சொருகல்கள் இருந்திருந்தால் அசத்தல், மெகா அசத்தல்தான் போங்க...\nஅடுத்த அசத்தலில் நீங்க ஒரு ஜட்ஜ்.\n சென்னை சிடி பஸ்ஸில் போனதே இல்லையா\nஇனி நீங்கதான் தொகுப்பாளினி. சரியா\nநன்றி, நன்றி, நன்றி, நன்றி\nமுக்காலே மூணு வீசம் முன்னமேயே படிக்காதது. சிரிச்சு சிரிச்சு... ஹிஹிஹி...\nகார் - ஷோ ரூமில் இல்லை, ஷோ கேஸில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=28508", "date_download": "2019-02-16T21:45:16Z", "digest": "sha1:SOSUVSPYFANKXK7SM63I2M2JJ7WDTC34", "length": 14422, "nlines": 138, "source_domain": "www.anegun.com", "title": "பூஜையுடன் துவங்கியது தளபதி 63 படப்பிடிப்பு – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > கலை உலகம் > பூஜையுடன் துவங்கியது தளபதி 63 படப்பிடிப்பு\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 படப்பிடிப்பு\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63ஆவது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது.\nபடத்தின் பூஜையில் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப��பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nவிளையாட்டு துறையை மையப்படுத்தி படம் உருவாகிறது. கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்துஜாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை கனிக்கிறார். படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஇபிஎப் இலாப ஈவு குறையுமா\nடான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் பேராளர் குழு புது டெல்லி பயணம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்களின் வருடாந்திர புட்சால் கிண்ணம் 2017\nபொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nமத்தியில் ஆட்சியை அமைக்கிறதா பக்காத்தான் ஹராப்பான்\nசிலாங்கூரில் அம்னோ இல்லாமல் அதிக வளர்ச்சி\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/category/muharram/", "date_download": "2019-02-16T22:18:00Z", "digest": "sha1:5E5ALA6DFNKIHQB7PEZVGNMVNS6GM5PV", "length": 22296, "nlines": 198, "source_domain": "www.qurankalvi.com", "title": "Muharram – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nமுஸ்லிம்கள் வெற்றியடைந்த நாட்கள் | Victorious Days of Muslims |\nரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். முஸ்லிம்கள் வெற்றியடைந்த நாட்கள் தமிழாக்கம் :- மௌலவி நூஹ் அல்தாஃபி நாள் :- 14 – 09 – 2018, வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa\nஇறைநம்பிக்கைதான் வாழ்க்கை | Faith in Allah is Life |\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 14 – 09 – 2018 தலைப்பு: இறைநம்பிக்கைதான் வாழ்க்கை வழங்குபவர் : மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa\nமுஹர்ரம் மாதமும் ஆஷுரா நோன்பும்…\nதொகுப்பு : ரஸீன் அக்பர் (மதனி) அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா. بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيْمِ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், மேலும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்;, அன்னாரின் குடும்பத்தினர்;, அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. அல்லாஹுத்தஆலா தன்திருமறையிலே பின்வருமாறு கூறுகிறான். …\nகளா நோன்பு இருக்கும் போது ஆஷூரா நோன்பு பிடிக்கலாமா\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் விஷேட உரை தேதி : 14 – 09 – 2018 தலைப்பு: களா நோன்பு இருக்கும் போது ஆஷூரா நோன்பு பிடிக்கலாமா\n01 : இஸ்லாமிய புத்தாண்டு 1440\nSeptember 14, 2018\tMuharram, மௌலவி அன்ஸர் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி 0\nஇன்று ஓரு தகவல் 01 : இஸ்லாமிய புத்தாண்டு 1440 மௌலவி அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC\nமுஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்\nSeptember 14, 2018\tMuharram, கட்டுரைகள், மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, வழிகெட்ட பிரிவுகள் 0\nS.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மனிதனின் ஆன்மீக உணர்வுகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்காக இஸ்லாம் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் மாதம், துல்ஹஜ் மாதம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். புனித மாதம்: இந்த மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகும். ‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் …\nSeptember 12, 2018\tMuharram, கட்டுரைகள், மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 0\nஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் திகழ்கின்றது. போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகவும் இது திகழ்கின்றது. ‘ஷஹ்ருல்லாஹ்’ – அல்லாஹ்வின் மாதம் என இம��மாதம் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது ஹிஜ்ரி கணிப்பீடும் தனித்துவப் போக்கும்: கி.மு., கி.பி. என உலக மக்கள் காலத்தைக் கணிக்கும் போது இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த ஹிஜ்ரத் தியாகப் பயணத்தினை மையமாகக் கொண்டு கலீபா …\nஹிஜ்ரத்தின் போது நடந்த சில சம்பவங்கள்…\nSeptember 12, 2018\tMuharram, கட்டுரைகள், மௌலவி யூனுஸ் தப்ரீஸ் 0\n_ஷெய்க் யூனுஸ் தஃப்ரிஸ் நபியவர்களும், அபூபக்கர் அவர்களும் தப்பிச் சென்று விட்டார்கள் என்ற செய்தி மக்கமா நகர் முழுவதும் பரவியவுடன் முஹம்மதையோ அல்லது அபூ பக்கரையோ, உயிருடனோ அல்லது கொலை செய்தோ இங்கு கொண்டு வந்தால் இவ்விருவரில் ஒவ்வொரு தலைக்கும் நூறு ஒட்டகங்கள் அன்பளிப்பாக வழங்கப்படும் என்ற அறிப்பு எதிரிகளால் செய்த உடன் அதற்காக மக்கள் பல பகுதிகளில் தேட ஆரம்பிக்கிறார்கள். சுராக்கா இப்னு மாலிகின் பேராசை… எப்படியாவது நபியவர்களையும், …\nமுஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் – ஒழுக்கங்கள் மற்றும் தவிர்க்கவேண்டிய அனாசாரங்கள் – சடங்குகள்\nSeptember 11, 2018\tMuharram, கட்டுரைகள், பித்அத், வழிகெட்ட பிரிவுகள் 0\nஅல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியன. அவனுடைய தூதர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தார், தோழர்கள் மீது ஸலாதும், ஸலாமும் நிலவுக நம்பிக்கையாளர்களே நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள். (இதைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (அல்குர்ஆன் 2:208) இவை அல்லாஹ்வின் சட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் …\nஆஷூரா தரும் அழகிய பண்புகள்\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ரவ்தா தஃவா மையத்தின் அணுசரணையில் ஆஷூரா விஷேட இஃப்தார் நிகழ்ச்சி வழங்குபவர் : மவ்லவி அன்ஸார் ஹூஸைன் ஃபிர்தவ்ஸி தலைப்பு: ஆஷூரா தரும் அழகிய பண்புகள் தேதி : 30 – 09 – 2017 இடம்: லூலு இஸ்திராஹா, சுலை\nவரலாற்றில் ஓர் ஏடு மூஸா (அலை)\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ரவ்தா தஃவா மையத்தின் அணுசரணையில் ஆஷூரா விஷேட இஃப்தார் நிகழ்ச்சி வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் தலைப்பு: வரலாற்றில் ஓர் ஏடு – மூஸா (அலை ) தேதி : 30 – 09 – 2017 இடம்: லூல��� இஸ்திராஹா, சுலை\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ரவ்தா தஃவா மையத்தின் அணுசரணையில் ஆஷூரா விஷேட இஃப்தார் நிகழ்ச்சி வழங்குபவர் : மௌலவி M.M.நூஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் தலைப்பு: ஆஷூராவும் ஆன்மீக கொள்கையும் தேதி : 30 – 09 – 2017 இடம்: லூலு இஸ்திராஹா, சுலை Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom\nஆஷூரா நோன்பின் மகிமை – ஜும்ஆ தமிழாக்கம்\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தலைப்பு : ஆஷூரா நோன்பின் மகிமை இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி தேதி : 29 – 09 – 2017 (வெள்ளிக்கிழமை)\nஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு\nநபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/accountant/", "date_download": "2019-02-16T21:29:17Z", "digest": "sha1:XZDKZWGHBIE64WECKJ2P25YC43VT7CTB", "length": 8634, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "கணக்க��் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nWCD ஆட்சேர்ப்பு - 349 திட்ட உதவியாளர்கள் இடுகைகள்\nகணக்காளர், உதவி, BE-B.Tech, ஆலோசகர், ஒருங்கிணைப்பாளர், பட்டம், அரியானா, ஐடிஐ-டிப்ளமோ, முதுகலை பட்டப்படிப்பு, பகுக்கப்படாதது, பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி திணைக்களம் (WCD) ஆட்சேர்ப்பு\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் WCD ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க - பெண்கள் குழந்தை மேம்பாட்டு ஆட்சேர்ப்பு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nRDD ஆட்சேர்ப்பு - பல்வேறு கணக்காளர் பதிவுகள்\nகணக்காளர், கணினி இயக்குபவர், பட்டம், பட்டம், ஜார்க்கண்ட், கிராம அபிவிருத்தி திணைக்களம் (RDD) ஆட்சேர்ப்பு\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் RDD ஆட்சேர்ப்பு - கிராம அபிவிருத்தி திணைக்களம் பல்வேறு துறை பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nஆடிஹார் யுஐடிஏஐ தேர்வு - பல்வேறு கணக்காளர் இடுகைகள்\nகணக்காளர், பட்டம், லக்னோ, செயலாளர் , சுருக்கெழுத்தாளர், இந்தியாவின் தனி அடையாள அடையாள ஆணையம் (யுஐஏஏஏ) ஆட்சேர்ப்பு, உத்தரப் பிரதேசம்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய ஆடிஹார் யுஐடிஏஐ - இந்திய தனி அடையாள அடையாள ஆணையம் (யுஐடிஏ) ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nஎன்.ஹெச்.எம். ஆட்சேர்ப்பு - X கிளார்க், கணக்கர் பதிவுகள்\n10th-12th, கணக்காளர், உதவி, கிளார்க், ஆலோசகர், பட்டம், இயக்கி, பட்டம், இமாசலப் பிரதேசம், ஐடிஐ-டிப்ளமோ, ஆய்வக உதவியாளர், மேலாளர், எம்.பி.பி.எஸ், எந்திரவியல், மருத்துவ அலுவலர், தேசிய சுகாதார மிஷன் ஆட்சேர்ப்பு, நர்ஸ், சிகிச்சையர், மேற்பார்வையாளர்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் NHM ஆட்சேர்ப்பு கண்டறிய - தேசிய சுகாதார மிஷன் ஆட்சேர்ப்பு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nஅமைச்சு நிதி நியமனம் - X கணக்கர் கணக்காளர் பதிவுகள்\nகணக்காளர், பட்டம், பட்டம், நிதி அமைச்சகம், புது தில்லி\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்களைக் கண்டறிய நிதி அமைச்சு பணியமர்த்தல் - நிதி அமைச்சகம் பணியமர்த்தல் பதவிக்கு ஊழியர்களைக் கண்டுபிடி ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐட��ஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/capgemini-recruitment/", "date_download": "2019-02-16T21:09:27Z", "digest": "sha1:AQX3FLQLG5TIS5CDXTNYAMLQGLSJ7V2C", "length": 5729, "nlines": 89, "source_domain": "ta.gvtjob.com", "title": "காப்டெமினி ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / காப்டெமினி ஆட்சேர்ப்பு\nகேப்ஜெமினி வேலை இடுவது - பல்வேறு டெவலப்பர் இடங்கள் - www.capgemini.com\nஅகில இந்திய, காப்டெமினி ஆட்சேர்ப்பு, பட்டம், தனியார் வேலை வாய்ப்புகள்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடிக்க காப்டெமினி - காப்கெமினி ஆட்சேர்ப்பு 2018 பல்வேறு ஜாவா பதவிக்கு ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nகாப்டெமினி ஆட்சேர்ப்பு பல்வேறு டெவலப்பர் இடுகைகள் www.capgemini.com\nஅகில இந்திய, காப்டெமினி ஆட்சேர்ப்பு, பட்டம்\nஇன்றைய வேலை இடுகையிடுவது - பணியாளர்களைக் கண்டறிந்து கேப்கெமினி >> நீங்கள் வேலை தேடுகிறீரா காப்டெமினி ஆட்சேர்ப்பு XMX வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/feb/13/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3094789.html", "date_download": "2019-02-16T21:59:55Z", "digest": "sha1:RRIJAHHPEI5DF42M3GKRYBAUIX6ER4A4", "length": 10085, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய அறிவியல் தின திறனறிப் போட்டி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nதேசிய அறிவியல் தின திறனறிப் போட்டி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு\nBy DIN | Published on : 13th February 2019 07:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசிய அறிவியல் தினத்தை (பிப்ரவரி 28) முன்னிட்டு நடைபெறும் திறனறிப் போட்டிகளில் பங்கேற்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஉடுமலை சுற்றுச் சூழல் சங்கம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், கலிலியோ அறிவியல் கழகம் ஆகியவற்றின் சார்பில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 23ஆம் தேதி (சனிக்கிழமை) திறனறிப் போட்டிகள் நடைபெற உள்ளன. அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்கும் பொருட்டு கீழ்காணும் போட்டிகள் நடைபெற உள்ளன.\nவிநாடி-வினா: 6, 7, 8ஆம் வகுப்புகள், 9, 10ஆ ம் வகுப்புகள், 11,12ஆ ம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக விநாடி-வினா போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு குழுவுக்கு 3 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.\nபேச்சுப் போட்டி: தலைப்பு- பள்ளித் தூய்மையில் உனது பங்கு (3, 4, 5ஆம் வகுப்புகள்), தலைப்பு-மனிதனின் சுயநலமும், வன விலங்குகளின் துயரமும் ( 6, 7, 8ஆ ம் வகுப்புகள்), தலைப்பு- உணவு நேற்று, இன்று, நாளை ( 9, 10ஆ ம் வகுப்புகள்)\nதலைப்பு- வானை அளப்போம், கடல் மீனை அளப்போம் ( 11,12ஆ ம் வகுப்புகள்).\nகட்டுரைப் போட்டி: தலைப்பு-நீர் மேலாண்மையில் உனது பங்கு ( 6, 7, 8 ஆம் வகுப்புகள்), தலைப்பு-நீ விரும்பும் தமிழக விஞ்ஞானி ( 9,10ஆம் வகுப்புகள்), தலைப்பு-20ஆம் நூற்றாண்டில் மின்னணு சாதனங்களின் இணையற்ற பங்கு ( 11,12ஆ ம் வகுப்புகள்).\nஓவியப் போட்டி: தலைப்பு- சிட்டாய் பறக்கும் சிட்டுக் குருவி ( 3, 4, 5 ஆம் வகுப்புகள்), தலைப்பு-தூய்மை இந்தியா-உனது பார்வையில் ( 6, 7, 8ஆம் வகுப்புகள்), தலைப்பு-விண்வெளி அற்புதங்கள் ( 9, 10 ஆம் வகுப்புகள்), தலைப்பு- உனக்குப் பிடித்த விஞ்ஞானி ( 11, 12ஆ ம் வகுப்புகள்).\nஅறிவியல் விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளிகளுக்கு கேடயங்களும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. போட்டிகளில் பங்கேற்க உள்ளவர்கள் 22.02.19ஆம் தேதிக்குள் கீழ்க்காணும் இ-மெயில் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.\nஇ-மெயில் முகவரி: ‌ka‌n‌n​a‌t‌n‌s‌f‌u‌d‌t@‌g‌m​a‌i‌l.​c‌o‌m கலிலியோ அறிவியல் கழகம், பி-7 வித்யாசாகர் வீதி, காந்தி நகர் (அஞ்சல்) உடுமலை வட்டம் பின்கோடு-642154.\nதொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண்கள்: 8778201926, 9942467764,\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2007/11/blog-post_17.html", "date_download": "2019-02-16T22:06:44Z", "digest": "sha1:W5MQ7G2KTT3I5DCWUXXFLHAT3UVBHTLA", "length": 37034, "nlines": 346, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: எப்பவும் நீ ராஜா!", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\n5. விளையாட்டுப் பாடம் - சைட் அடிப்பது எப்படி\nகற்றது தமிழ் - பார்த்தபிறகு எழுந்த எண்ணங்கள்\nபாடம் 4 - வேலை செய்யாதவன் தான் வீரமான வேலைக்காரன் ...\nWifeology பாடம் 3 - தயார் ஆகுங்க\nஎவ்வளவோ பண்ணிட்டோம்.. இதைப்பண்ண முடியாதா\nதீபாவளி - பரிணாம வளர்ச்சி\nபாடம் 2 - தயார் ஆகுங்க மக்களே - wifeology\nநான் படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்கு பெரும்பாலானவர்கள் உபயோகித்த உறிச்சொல், \"இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கு\" என்பதுதான். பத்திரிக்கை விமர்சனங்களில் இதே உறி, \"ஹாலிவுட் தரத்துடன் இருக்கிறது\" என்று ரிபைன் ஆகும். இப்போதெல்லாம் அப்படிச் சொல்வதை நிறுத்திவிட்டார்களா, நான் அப்படிச் சொல்பவர்களை விட்டு விலகிவிட்டேனா தெரியவில்லை, இந்த அடைமொழி காணாமல் போய்விட்டது.\nதேடி ஓடிப் போய் பார்த்த \"ஹாலிவுட் தர\" படங்கள் இப்போது வீட்டு வரவேற்பரையில் இலவசமாக விழும்போது மனதுக்குள் ஒரு வெட்கம் சூழ்ந்து கொள்கிறது. இதைப்போயா அவ்வளவு பாராட்டினோம் என்று.\nஆனால், \"உலகத்தரம்\" என்று தெரிந்திராத, கொண்டாடப்பட்டிராத ஒரு சிறுவயது ஆதர்சத்துக்கு மட்டும் இன்னும் வெட்கம் வரவில்லை. ராஜா\nலைவ் ஷோக்கள் நிறைய பார்த்ததில்லை. ஒரு முறை, சொத்தில் பாதியை அடகுவைத்து நட்சத்திரக் கலைவிழா துபாயில் நடக்கிறது என்று போனால், கண்ணுக்கெட்டாத தூரத்தில் நடிகர்கள் சொதப்பலாக ஆடிக்கொண்டிருந்தார்கள். மும்தாஜே கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் சிம்ரன் எங்கே தெரிந்திருக்கப்போகிறார் டிவி திரையில் வீட்டிலேயே பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டு பார்த்திருக்கலாமே என்ற நினைப்பு வந்ததில் பிறகு எந்தக் கலை நிகழ்ச்சி என்றாலும் \"ஆளை விடு\" தான்.\nஆனால், இளையராஜா முதல்முறையாக அமீரகம் வருகிறார், அதுவும் வீட்டிலிருந்து கல்லெறி தூரத்தில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு என்னும்போது மீண்டும் ஆசையும், மீண்டும் கலவரமும் ஒரே நேரத்தில் தோன்ற, ராஜா ரசிகன் வென்றான்.\nஆறரை என அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு ஐந்தரை மணிக்கு உள்ளே நுழைந்து இடம்பிடித்து அமர்ந்தால் (குசும்பனும் லொடுக்குவும் இன்னுமே பாஸ்ட். நாலரைக்கே உள்ளே இருந்திருக்கிறார்கள்) பொறுமையைச் சோதித்து 7 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, ஏழேகாலுக்கு பேச ஆரம்பித்த உள்ளூர் நிகழ்ச்சி அமைப்பாளர், தனக்குத் தெரிந்த மழலைத்தமிழில், மிக அதிகமாய் உணர்ச்சிவசப்பட்டு, என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறிக்கொண்டே போக (மேடையில் அவர் சொல்கிறார்: 35000 ரசிகர்கள் கூடியிருக்கும் இந்த வேளையில், அருகே ஒரு கோபக்கார ரசிகர்: தெரியுதில்ல, 35000 பேரும் உம்மேல ஏறினா சட்னிதான் மாப்பு) பொறுமையைச் சோதித்து 7 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, ஏழேகாலுக்கு பேச ஆரம்பித்த உள்ளூர் நிகழ்ச்சி அமைப்பாளர், தனக்குத் தெரிந்த மழலைத்தமிழில், மிக ��திகமாய் உணர்ச்சிவசப்பட்டு, என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறிக்கொண்டே போக (மேடையில் அவர் சொல்கிறார்: 35000 ரசிகர்கள் கூடியிருக்கும் இந்த வேளையில், அருகே ஒரு கோபக்கார ரசிகர்: தெரியுதில்ல, 35000 பேரும் உம்மேல ஏறினா சட்னிதான் மாப்பு இறங்குடா உடனே), பொறுமை எல்லைக்கு வந்தது.\nஒரு வழியாக ஏழரைக்கு ஜெயராமும் குஷ்பூவும் மேடைக்கு வந்து, ஒரு அறிமுகப் பாடலோடு இளையராஜாவை வரவேற்க, அவர் ஒரு வார்த்தையும் பேசாமல் நேரடியாக \"சிவஷக்தியாய..\" என்று ஜனனி பாடலை ஆரம்பித்ததும் தொடங்கிய இசைமழை, இடைவெளியில்லாமல் 12:30 வரை புயலாய், தென்றலாய், தேனாய்க் காதில் ரீங்கரிக்க ஆரம்பித்தது\n நிச்சயம் இளையராஜா ரசிகர்கள் யாரும் முழுத்திருப்தி அடைந்திருக்க முடியாது. வெளியே வரும்போது சங்கீத மேகம் என்னாச்சு, முத்துமணிமாலை இல்லையே, ரம்பம்பம் என்று ஆடவிடவில்லையே என்ற பல குரல்கள் ஆனால்ம், இளையராஜாவின் ஆயிரக்கணக்கான சூப்பர்ஹிட் பாடல்களில் 41 ஐத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு கஷ்டமான காரியம், ஒரு வருடத்தில் வெளியான பாடல்கள், ஒரு நடிகருக்கு / இயக்குநருக்கு / தயாரிப்பாளருக்கு அளித்த பாடல்கள் என்று வைத்தாலே சுலபமாக 50ஐத் தாண்டும்.. பொதுவான தேர்ந்தெடுப்பில் சாத்தியமே இல்லை என்பதும் புரிந்திருந்ததாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தப்பாடலும் ஹிட் ஆகாத பாடல் இல்லை என்பதாலும் வருத்தமும் இல்லை\n எப்படித்தான் இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை, 60ஐத் தாண்டியும் 20 போல குஷியும் குதூகலமுமாக, அந்திமழை மேகமாகட்டும், ராக்கம்மா கையத்தட்டுவாகட்டும், பாடலின் ஆதார சுருதி மாறாமல், குறையாமல் அதே நேரத்தில் மெருகும் ஏற்றி, கணீரெனப் பாடுகிறார் கேப் கிடைக்கும்போதெல்லாம் ராஜாவைப் புகழ்கிறார் - இது என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியிலேயே நடப்பதுதான் - எல்லா ரசிகர்களையும் மடித்து பாக்கெட்டுக்குள்ளேயே போட்டுக்கொண்டுவிட்டார் - கடைசிப்பாடல் சங்கீத ஜாதிமுல்லையைப் பாடிய போது கேப் கிடைக்கும்போதெல்லாம் ராஜாவைப் புகழ்கிறார் - இது என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியிலேயே நடப்பதுதான் - எல்லா ரசிகர்களையும் மடித்து பாக்கெட்டுக்குள்ளேயே போட்டுக்கொண்டுவிட்டார் - கடைசிப்பாடல் சங்கீத ஜாதிமுல்லையைப் பாடிய போது நினைத்தாலே சிலிர்க்க��து என்ன ரேஞ்ச்.. வார்த்தை பிசகாமல் உணர்ச்சி மாறாமல் அவ்வளவு பெரிய பாடலில் ஒரு தடங்கலும் இல்லாமல் லைவ்-ஆக\nசித்ரா, சாதனா சர்கம், ஷ்ரேயா கோஸல் - நேரடியாக வந்து ஒரு பிசிறில்லாமல் பாடிவிட்டு அடக்கமாகச் சென்றார்கள் இவர்களில் டாப், என் பார்வையில் \"காற்றில் எந்தன் கீதம்\" பாடிய ஷ்ரேயா கோஸல். மூவருக்குமே ஒரு ஒற்றுமை, தமிழ் தாய்மொழி இல்லை, லிட்டில் லிட்டில் தமில்தான் தெரியும், ஆனாலும் லைவ் நிகழ்ச்சியில் உச்சரிப்புப் பிழையில்லாமல் பாடுவது என்பது ஆச்சர்யமான விஷயம்தான்\n எவ்வளவு கண்டிப்பான இசைக்காரர் என்பது தெளிவாகத் தெரிந்தது. நிகழ்ச்சி ஆரம்பத்தில், பாடல் முடிந்தவுடன் மட்டும் கைதட்டுங்கள், விசில் ஆட்டம் போன்றவை வேண்டாம், அளவாக அனுபவியுங்கள் என்று ரசிகர்களுக்கு அளித்த கட்டளைகளை காலப் போக்கில் தளர்த்திக் கொண்டாலும், ஒரு சிறு பிழையைக் கூட பொறுக்காமல் இசையை நிறுத்தி மறுபடி பாடுங்கள் என்று கேட்டுக்கொண்டதில் அவருடைய அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிந்தது. கடைக்கோடி ரசிகனுக்கு ஒரு வார்த்தை சரியாக எடுக்கவில்லை என்று தெரியப்போகிறதா, டெம்போ விலகியது புரியப்போகிறதா இதுதான் பாட்டு, இவ்வளவுதான் முடியும் என்று விட்டுவிட்டால் கேள்வியா கேட்கப்போகிறான் இதுதான் பாட்டு, இவ்வளவுதான் முடியும் என்று விட்டுவிட்டால் கேள்வியா கேட்கப்போகிறான் ம்ஹூம்.. இசை என்பது அவருக்கு ஒரு தவம். பிசகக்கூடாது, ரெக்கார்டிங் தியேட்டராக இருந்தால் என்ன, லைவ் நிகழ்ச்சியாக இருந்தால் என்ன\nகுறைகளும் இருந்தன, இல்லாமல் இல்லை. அந்தக்குறைகளும் ராஜா குடும்பத்தில் இருந்தே வந்ததுதான் ஐரனி.. \"இது சங்கீதத் திருநாளோ\" என நன்றாகவே ஆரம்பித்த பவதாரிணி, \"மயில் போல பொண்ணு ஒண்ணு\"வில் தாளத்தை அடிக்கடி விட்டு சாரி கேட்டார். எதிர்பாராத() விருந்தினர்களான யுவன் ஷங்கர் ராஜாவும் கார்த்திக் ராஜாவும் \"ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா\"வை வார்த்தைகள் மாற்றிப்போட்டு பாட முயற்சித்து படு தோல்வி அடைந்தார்கள்) விருந்தினர்களான யுவன் ஷங்கர் ராஜாவும் கார்த்திக் ராஜாவும் \"ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா\"வை வார்த்தைகள் மாற்றிப்போட்டு பாட முயற்சித்து படு தோல்வி அடைந்தார்கள் ஒத்திகை தேவைப்பா கண்ணுகளா கட்டுத்தறியா இருந்தாலும் நேரடியா வந்து கவிபாட முடியாது.\nவார்��்தைகள் மாற்றிப்பாடிய \"சொர்க்கமே என்றாலும்\"தான் சூப்பர்ஹிட் சாதனா கூடப்பாடிய வரிகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று திருப்பிப்பாடியதாகட்டும், \"நம்ம ஊர்லே பண்ணமுடியற விஷயங்களை வெளிநாட்டுல பண்ண முடியாதுங்கறது ஒரிஜினல் பாட்டு, ஆனா நம்ம ஊர்லே இழக்கற விஷயங்களை ஞாபகப் படுத்தத்தான் வரிகளை மாற்றினேன்\" என்று ஒட்டுமொத்தமாக அத்தனை பேரையும் சிறைக்குள் தள்ளினார் ராஜா\nஆக, 5 மணிநேரம் ராயல் எண்டர்டெயின்மெண்ட்\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nவகை அனுபவம், இசை, சினிமா, விமர்சனம்\nஎன்னை வயிறு எரிஞ்சு தூங்க விடாம பண்ணிய உம்மை என்ன செஞ்சாத் தேவலாம்\nஇந்த வருட வேனிற்காலத்தில் ஒரு இசை நிகழ்ச்சிக்குச் சென்றேன்....என்னாத்த சொல்ல.\nஇது எப்போ எனக்கு அமையுமோ தெரியலை\nஇன்னும் பல விசயங்களை எதிர்பார்த்தேன்\nSPB அதில் மட்டுமா பாக்கெட்டில் போட்டுக்கிறார்\nநேற்று கலக்கப்போவது(தொலைக்காட்சியில்) யாரிலும் அப்படியே\nஅதன் வீடியோ பதிவு கூடிய சீக்கிரம் வரும்.\nஎவ்வளவு பேர் கண்ணில் நீர்\nஎனக்கு இது வரைக்கும் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கல....கிடைச்சா நழுவவிடகூடாதுன்னு உங்க பதிவ படிச்சப்ரம் தோணுது......\nபாஸ்... மொட்டை பாஸ்... என்னிக்கு பாஸ்....\nஒரு தடவையாச்சும் ராஜா இசை நிகழ்ச்சியை பாக்கனும் என்ற எண்ணம் இருக்கு பாக்கலாம் எப்பொழுது நடக்குது என்று....\nஅது போகட்டும்... மன்றம் வந்த தென்றலுக்கு பாட்டு இருந்துசாச்சா இல்லையா\nவேணாம் லிஸ்ட் போட்டா வேலைக்கு ஆவாது :)\nசூப்பர்ங்கண்ணோவ்.. இதே இதே அனுபவத்தை ரெண்டு வருடங்களுக்கு முன்னால் சென்னையில் ராஜா நேரு விளையாட்டரங்கில் நடத்தியப் போது நானும் அடைந்தேன்...அப்போ சிவமணி ட்ரம்ஸ் வாசிச்சார் அருமையான அனுபவம்.. ஆறரை மணிக் கச்சேரிக்கு ஐந்தரை மணிக்கே நானும் ஆஜராயிட்டோம்ல்ல... ராஜா ராஜா தான்ய்யா...\n அதில் எள்ளலவும் சந்தேகமில்லை. ஆனால், ஒரு சில தடங்கல்களால் சில நேரங்களில் சொதப்பியது போலிருந்து. அதில் ராஜாவை குறை சொல்ல முடியாது.\nமிக வருத்தமானது என்னவென்றால், 'ராக்கம்மா கையத்தட்டு (நான் ஆவலுடன் கேட்க இருந்த பாடல்களில் ஒன்று) அந்த Grand Opening வயலின் பின்னனி இசையை சொதப்பியது. என்ன மாதிரியான பாடலை இப்படி சொதப்பிட்டாங்களே. :(\nஅப்புறம், 'சொர்க்கமே என்றாலும்' பாடலில் கண்களில் கண்ணீர் முட்டியது என்னவோ உண்மை. நம்மூரை பிரிந்திருக்கும் வலி. அது.\nகுருவே...நான் உங்களை பார்த்தேன் (நானும் சென்ஷியும்)\nஆஹா படிக்கும் பொழுதே நன்றாக இருக்கிறதே...இந்த நிகழ்ச்சி எந்த Channel ல் வரும் என்று தெரியுமா\nஹி ஹி கொத்தனார்.. நீர் எவ்வளவோ மேட்டர்லே பந்தா விட்டீரு.. ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை :-)\nகுசும்பன், நீங்கள் எழுதினதையும் படிச்சேன். அரசியல்வாதி மீட்டிங் மாதிரி புகழ்ச்சிங்கறதெல்லாம் டூ மச்சு. இளையராஜாவைவிட ஏ ஆர் ஆர் பிடிச்ச ஆளுக்கு அப்படிதான் தோணும் :-)\nவடுவூர் குமார்.. எல்லார் கண்ணிலும்..\nவாங்க சர்வேசன், ஹி ஹி உங்களுக்கும் :-)\nராதா, தேர்ந்தெடுத்தே போனாலும், அமையறதுதான் அமையும். பாத்து போங்க :-)\nநாகை சிவா, மன்றம் வந்த தென்றலுக்கு, சீனி கம் ஆல்டர்னேட் பண்ணி பாடினாங்க எஸ்பியும் ஷ்ரேயா கோஸலும். லிஸ்ட் போட்டு முடியுமா எங்க தலைவர் பெருமை.\nதேவ், அந்த புரோகிராமை ஜெயா டீவியிலே பாத்தேன். பரமக்குடிகாரான்னு கமலை வம்பு வலிச்சாரே அந்த ப்ரோகிராம்தானே, தூள்\nலொடுக்கு, ஆமாம். ராக்கம்மா கையத்தட்டு மெகா சொதப்பல். எஸ்பி கலக்கினாலும் பின்னணி இசை, கோர்வை எல்லாமே சொதப்பல் வருத்தம்தான் இருந்தாலும் திருஷ்டியா நினைச்சு விட்டுடுவோம் :-)\nகோபி, என்னைப் பார்த்து என்ன பிரயோஜனம் network error-ஆ\nநீங்க எழுதாம இருந்தா பாடல்கள் லிஸ்ட்டை தனிப்பதிவா போட்டிருப்பேன்:-( (எழுதி வச்சிருக்கொமில்ல\nம்ம்...கொடுத்து வச்சவர் தல நீங்க... :)\nஎன் குத்தமா உன் குத்தம்மா, அம்மா சொன்னா ஆரிரரோ, என் ஆத்தா நீ, எங்கே செல்லும் இந்தப்பாதை -லாம் நேர்ல அவரோட மனதைப் பிழியும் குரல்ல பாடி கேக்கணும்னு ரொம்பபபப ஆசை.. பாடினாரா\nகப்பி பய.. உங்களுக்கும் அதே பதில்தான்: ஹி ஹி.\nராம்ஸு.. உம்ம லிஸ்டுலே எதோ உள்குத்து ஸ்மெல் பண்றேனே\nஉம்மகிட்ட குத்துவிடற அளவுக்கு நான் பெரிய ஆளா என்ன\nஹூம். என் பேவரிட் பாட்டுகளத்தான் பாடலை. போனாப்போவுது. இதெல்லாம் நேர்ல கேக்காம நீங்க தான் மிஸ் பண்ணிட்டீங்க.\nஅப்புறம் ஒரு முக்கியமான மேட்டர். எத்தன லட்சம் வயலின் சேர்ந்து மெலடிய புழிஞ்சாங்க, எத்தன ஆயிரம் பேரு தபலா தப்பட்டை தட்டினாங்கன்னு சொன்னீங்கன்னா புண்ணியமா போகும்.\n//எத்தன லட்சம் வயலின் சேர்ந்து மெலடிய புழிஞ்சாங்க, எத்தன ஆயிரம் பேரு தபலா தப்பட்டை தட்டினாங்க//\nம்ஹூம்.. ஒண்ணும் சரியில்ல.. நீ கலவரம் பண்ணன்னே வந்தி���ுக்கே..\nபினாத்தல் நல்லா அனுபவிச்சிருக்கீங்க. அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணியது கலைஞர் டி.வி. நாங்க வெயிட் பண்றோம். என்னைக்காவது தூங்கலாம்னு நினைக்கிற ஞாயிற்றுக்கிழமையில இதை ஒளிப்பரப்பு பண்ணி தூங்கவிடாம பண்ணுவாங்க. ராஜாவுக்காக அதை கூட பண்ணாட்டா எப்படி\nபினாத்தலாரே.. அப்படீன்னா அப்ப நீங்க குடியிருக்குற வீடு துபாய் கிரிக்கெட் ஸ்டேடியம் பக்கத்துல இருக்கு கரெக்ட்டா..\nதுபாய் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகில்\nஇப்படின்னு போஸ்ட் அனுப்பினா கைல சிக்கிரும்ல.. தேங்க்ஸ்..\n//ராஜாவுக்காக அதை கூட பண்ணாட்டா எப்படி\nரொம்ப ஷார்ப்பா இருக்கீங்க :-)\nதுபாய் ஸ்டேடியமா ஷார்ஜா ஸ்டேடியமா இல்லை அதுதாங்க இதுன்னு விளையாட்டா இல்லை அதுதாங்க இதுன்னு விளையாட்டா இல்லை துபாயி, சார்சா, அபிதாபி எல்லாம் ஒண்ணுதான்யான்னு ஒரு கதையா\n எப்படித்தான் இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை, 60ஐத் தாண்டியும் 20 போல குஷியும் குதூகலமுமாக, அந்திமழை மேகமாகட்டும், ராக்கம்மா கையத்தட்டுவாகட்டும், பாடலின் ஆதார சுருதி மாறாமல், குறையாமல் அதே நேரத்தில் மெருகும் ஏற்றி, கணீரெனப் பாடுகிறார் கேப் கிடைக்கும்போதெல்லாம் ராஜாவைப் புகழ்கிறார் - இது என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியிலேயே நடப்பதுதான் - எல்லா ரசிகர்களையும் மடித்து பாக்கெட்டுக்குள்ளேயே போட்டுக்கொண்டுவிட்டார் - கடைசிப்பாடல் சங்கீத ஜாதிமுல்லையைப் பாடிய போது கேப் கிடைக்கும்போதெல்லாம் ராஜாவைப் புகழ்கிறார் - இது என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியிலேயே நடப்பதுதான் - எல்லா ரசிகர்களையும் மடித்து பாக்கெட்டுக்குள்ளேயே போட்டுக்கொண்டுவிட்டார் - கடைசிப்பாடல் சங்கீத ஜாதிமுல்லையைப் பாடிய போது நினைத்தாலே சிலிர்க்குது என்ன ரேஞ்ச்.. வார்த்தை பிசகாமல் உணர்ச்சி மாறாமல் அவ்வளவு பெரிய பாடலில் ஒரு தடங்கலும் இல்லாமல் லைவ்-ஆக சான்ஸே இல்லை\nசுப்பர்ப் சார் அருமை அருமை.. ஹி.. ஹி.. ஹி...\nதுபாய் ஸ்டேடியத்துக்குத்தான் வந்து தேடிப்பாத்துட்டுப் போறாரு.. ஷார்ஜா ஸ்டேடியம் ரொம்ப தூரம் ஒண்ணும் இல்லைன்றது ஒரு பக்கம் இருக்கட்டும்.. ஆட்டோவோட வந்தா அட்ரஸ் கைலே இல்லாம இருக்கறது நல்லதுதானே\nநன்றி கோவை ரவி.. (எதிர்பார்த்தேன் உங்களை:-))\nஜானகியம்மா ஏன் இளையராஜா நிகழ்ச்சிகளுக்கு வருவதில்ல���ன்னு புரியல..எனக்கு பயங்கர வருத்தம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaarvai.com/Bus/get/13499", "date_download": "2019-02-16T21:22:40Z", "digest": "sha1:SH4CHCPHMFPX25Z3ZQGR5OOUT3KVQJQP", "length": 4634, "nlines": 84, "source_domain": "tamilpaarvai.com", "title": "இன்று : February - 16 - 2019", "raw_content": "\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுகவிழா\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால் மரநடுகை மாத ஆரம்ப நிகழ்வு\nஆசிய பெண்கள் கால்பந்து தகுதி சுற்று: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றி\n16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடக்கிறது. இதற்கான முதல் கட்ட தகுதி சுற்று போட்டி மங்கோலியாவில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.\nமுதல் ஆட்டத்தில் ஹாங்காங்கை வென்று இருந்தது. இந்திய அணி தரப்பில் அவிகா சிங் 22-வது நிமிடத்திலும், சுனிதா முன்டா 82-வது நிமிடத்திலும், ஷில்கி தேவி 88-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணிக்கு 2-வது கோல் பாகிஸ்தான் கோல்கீப்பர் ஆயிஷா மூலம் சுயகோலாக வந்தது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் மங்கோலியாவை நாளை எதிர்கொள்கிறது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-02-16T21:31:36Z", "digest": "sha1:VY7H2AQBOL5FCO6UU2G52VT7TF66PQIU", "length": 5063, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "அசீமானந்தா |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nவார இதழின் செய்திக்கு .அசீமானந்தா மறுப்பு\nஇந்தியாவில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஐதரபாத் மெக்காமசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு தெரிந்தே நடந்தது என்று சுவாமி அசீமானந்தா பேட்டியின்போது கூறினார் ......[Read More…]\nFebruary,7,14, —\t—\tஅசீமானந்தா, மறுப்பு\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவர���சைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2019-02-16T21:10:17Z", "digest": "sha1:QTOK4K3IGAOJV6GM26KG42PMURMXQUW2", "length": 7291, "nlines": 140, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: இந்த காரைப் பார்த்திருக்கிறீர்களா?", "raw_content": "\n1948ல் ஆஸ்டின் A 40 என்று ஒரு அழகிய கார் வந்தது.\n49 - 50ல் என் சித்தப்பா ஒரு புது கார் வாங்கினார். அவர் மத்தியானம் தூங்கும்போது என் கஸின் அதை எடுத்துக்கொண்டு வருவான். நாங்கள் இருவரும் டிரைவர் ரவீந்திரனுடன் ஹைகிரொளண்ட் சென்று ஓட்டிப் பழகினோம். ஊரில் அது போல வேறு யாரிடமும் இருந்ததாக நினைவில்லை.\n\"காஞ்சனா\" என்று ஒரு படம் வந்ததே அதில் ஒரு பாடல் காட்சியில் இந்த பெடல் கார் வரும். A 40 காரே குட்டி போட்டது போல அத்தனை அழகு. சித்தப்பாவும் நீண்ட நாள் தன் A40 காரை வைத்திருந்து பின் ஸ்பேர் சாமான்கள் கிடைக்காததால் விற்று விட்டார். அதன் பின் நான் அந்த காரை மறந்துவிட்டேன்.\nநேற்று தினமணி நாளிதழில் செய்தி- \"பெடல் கார்- உலகப்போருக்குப் பிறகு ஆஸ்டின் நிறுவனம் குழந்தைகளுக்காக வடிவமைத்த பெடல் கார் 'J40' தற்போது லண்டனில் உள்ள அருங்காட்சியத்தில் விற்பனைக்கு வந்துள்லது. ரூ 1.5 லட்சம் வரை இது ஏலம் போகும் என எதிபார்க்கப்படுகிறது\".\nஆர்வத்துடன் கூகிளில் ஆஸ்டின் J 40 என்று அடித்து ப்ரொளஸ் செய்தால் கிடைத்த தகவல்:\n1948 ஆஸ்டின் A 40 காரை அப்படியே ஸ்கேல் மாடலில் (நீளம் 5' 3\"; அகலம் 2' 3 1/2\" ; உயரம் 1' 10\" ) 1949 லிருந்து 1971 வரை தயாரிப்பில் இருந்ததாம். அமெரிக்கா, டென்மார்க், கனடா நாடுகளுக்கு அதிக��் ஏற்றுமதியானதாம். ஆரம்பத்தில் இதன் விலை 27 பவுண்டு.\nஇன்று ஏலத்தில் என்ன விலை போகுமோ\n நானும் இந்தக்காரில்தான் முதன் முதல் சாராள்தக்கர் காலேஜ் கிரவுண்டில் கியரில் போட்டு மெதுவாக மூவாகும் படி செய்துதருவார் அதன் ட்ரைவர் ஏறி உக்கார்ந்து ஸ்டீரிங்கை மட்டும் அசைத்து அசைத்து மைதானத்தை வலம் வருவேன். சின்னக்காவை ஹாஸ்டலிலிருந்து வீட்டுக்குக் கூட்டிப்போகப் போகும் போது. மற...க்க முடியாத சம்பசம் அது\nமேலும் 'வள்ளியின் செல்வன்' படத்தில் ஜெமினியின் குட்டிப்பையன் இதே பெடல்காரில் அமர்ந்து வருவான். ஞாபகமிருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=24747", "date_download": "2019-02-16T21:28:48Z", "digest": "sha1:JZVCUVCCNFKPU2VQ6IFOJGERJJNZ7S7E", "length": 18199, "nlines": 144, "source_domain": "www.anegun.com", "title": "அன்வாருக்காகவே துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்! – ரபிஸி ரம்லி – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > அரசியல் > அன்வாருக்காகவே துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nஅன்வாருக்காகவே துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்\nடத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராகப் பதவியேற்பதை உறுதி செய்வதற்காகவே தாம் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக கூறிய கட்சியின் உதவித் தலைவர், ரபிஸி ரம்லி சொந்த நலனுக்காக இல்லை என திட்டவட்டமாகக் கூறினார்.\nஇவ்விவகாரம் குறித்து ஒருசிலர் அதிருப்தி கொண்���ிருப்பதோடு என்னுடைய நடவடிக்கையையும் சிறுமைப்படுத்தி விடுகின்றனர்.\nஅன்வார் மிகவும் கடுமையானவர், பேராசைக் கொண்டவர், காலம் கடந்து விட்டதால் இப்போது அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்றெல்லாம் கூறுகின்றனர். இது எப்படி இருப்பினும் நாம் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.\nஅப்படி கட்சித் தயாராகவில்லை என்றால் அன்வார் நாட்டின் 8ஆவதுப் பிரதமராகுவதை ஒருசிலர் விரும்பாமல்தான் இருப்பர் என்று கட்சியின் 20 ஆண்டு சீர்திருத்த விவாதத்தில் உரையாற்றிய போது ரபிஸி குறிப்பிட்டார்.\nஇதனிடையே, நான் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது அன்வார் கடந்த 2015இல் சிறைக்குச் சென்றதிலிருந்து ஏற்பட்டப் பிளவுகளை முறியடிப்பதற்கே ஆகும் என்று ரபிஸி குறிப்பிட்டார்.\nகட்சியில் பெரிய வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதை ஒருசிலர் உணர்ந்திருக்கின்றனர். இதில் ஒருசிலர் கட்சியில் பிளவு ஏற்பட்டு பதவிக்காக சண்டையிட்டுக் கொள்வர் என்றெல்லாம் கூறுகின்றனர். இவை அனைத்தும் அன்வார் 2015ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சிறைக்குச் சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்டக் கருத்து வேறுபாடுகளின் தொடர்ச்சி ஆகும்.\nஇதற்கிடையில், பிகேஆரில் தமது தலைமையிலும் மற்றும் துணைத் தலைவர், டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமையிலும் 2 தேர்தல் முகாம்கள் உருவாகி இருப்பதாக ரபிஸி கூறினார்.\nஎனது குழுவின் முக்கிய நோக்கம் கட்சியில் ஒட்டுமொத்த மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். இதில் அஸ்மின் தரப்பை எடுத்துக் கொண்டால் இதற்கு முன் சிலாங்கூரில் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதில்தான் அவர்களின் கவனம் இருந்தது. இது அவரவரின் சொந்தக் கருத்துக்களாகும்.\nஇதில் அஸ்மினைப் பொறுத்தவரை சிலாங்கூரைத் தக்க வைத்துக் கொள்வதற்கே அவர் விரும்புகிறார். அது அவரது கடமை. மற்றபடி நான், சைபுடின் நசுதியோன், நூருல் இசா உட்பட மற்ற அனைவருக்கும் கட்சியின் மேல்மட்டக் கடப்பாடு இருப்பதால் நாடு முழுவதும் நாங்கள் அதைக் காக்க வேண்டும் என்று ரபிஸி மேலும் கூறினார்.\nஇந்திய சூப்பர் லீக் சாம்பியன் சென்னையின் எப்.சி யுடன் மிஃபா நட்புமுறை கால்பந்தாட்டம்\nடோப் ஆப்பிற்கு எஸ்எஸ்டி: அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளிய���டப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nராஜா ஒன் மேன் ஷோ சரித்திரம் படைக்கும்\nAegan செப்டம்பர் 23, 2017\nசிஐஎம்பியின் தலைவர் நாஸிர் ரசாக் பதவி விலகுகிறார்\nநஜீப்புன் பங்களா வீட்டில் எஸ்.பி.ஆர்.எம். சோதனை\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ��ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/ajay-rathinam/", "date_download": "2019-02-16T21:09:40Z", "digest": "sha1:SKDYMCB6VUL6TQPTTZYSYYAPJQB7K7Y3", "length": 2999, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "Ajay Rathinam Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/vijay-is-a-child-who-became-a-child/", "date_download": "2019-02-16T21:39:04Z", "digest": "sha1:I3HLN7AHKJZWRBUDYW5U3B2ZZ6UAEB2F", "length": 5122, "nlines": 99, "source_domain": "dinasuvadu.com", "title": "குழந்தையாக மாறிய தளபதி விஜய்....! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome சினிமா குழந்தையாக மாறிய தளபதி விஜய்….\nகுழந்தையாக மாறிய தளபதி விஜய்….\nதளபதி 63 படத்தில் தளபதி விஜய் அந்த படத்தில் குழந்தையாக மாறி நடமாடியுள்ளார்.\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அறிமுகப் பாடலில் விஜய் நடனமாடியுள்ளார்.\nஇந்த பாடலில் ’குழந்தைகளோடு குழந்தையாக மாறி அந்தப் பாடலை மிகவும் என்ஜாய் செய்து, தளபதி விஜய் நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nPrevious articleவசூல் வேட்டையில் பாகுபலியை முந்துகிறதா விஸ்வாசம்..\nNext articleஇயக்குனர் ராம்பாலா மற்றும் சந்தானத்தை பாராட்டிய பிரபல இயக்குனர்…\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் புகைப்படம்….\nU/A சான்றிதழ் பெற்ற என்னை நோக்கி பாயும் தோட்டா……\nசிவகார்த்திகேயனை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி….\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/district-co-op-bank-recruitment/", "date_download": "2019-02-16T21:08:02Z", "digest": "sha1:LWYXDXRULM5ZJPTCWHTESXSD7I7L56S3", "length": 5242, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணி வாய்ப்புகள் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / மாவட்ட கூட்டுறவு வங்கிக் கிளை\nமாவட்ட கூட்டுறவு வங்கிக் கிளை\nஔரங்காபாத் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஆட்சேர்ப்பு 2018- நிர்வாகிகள் - www.dccbaurangabad.com\nஅவுரங்காபாத், வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கிக் கிளை, நிறைவேற்று, பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, மகாராஷ்டிரா\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆட்சேர்ப்பு 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்��ள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/pro-kabaddi-league-2017-telugu-titans-beat-tamil-thalaivas/", "date_download": "2019-02-16T22:53:34Z", "digest": "sha1:6BJV4O26CL6NDECEKVVCUHPUY2QWZ2GT", "length": 12846, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புரோ கபடி லீக் 2017: \"தமிழ் தலைவாஸ்\" தோல்வி! - Pro Kabaddi league 2017: Telugu titans beat Tamil thalaivas", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nபுரோ கபடி லீக் 2017: \"தமிழ் தலைவாஸ்\" தோல்வி\nதொடக்க நாளான இன்று தெலுகு டைட்டன்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் மோதின.\nபுரோ கபடி லீக் தொடரின் ஐந்தாவது சீசனின்(2017) தொடக்க விழா இன்று (ஜூலை 28) தொடங்கியது. இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகளும் அறிமுகம் ஆகியுள்ளன.\nதொடக்க நாளான இன்று தெலுகு டைட்டன்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் மோதின. ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்அரங்கத்தில் இந்தப் போட்டி இரவு எட்டு மணிக்கு தொடங்கியது.\nஆரம்பத்தில் சரிசம புள்ளிகளுடன் இரு அணிகளும் விளையாடின. பின், தெலுகு டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ராகுல் சௌத்ரியின் விவேகமான, துடிப்பான ஆட்டத்தால், முதல் பாதியில் 18-11 என்ற கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணி முன்னிலை வகித்தது.\nதொடர்ந்து இரண்டாம் பாதியிலும் அந்த அணியின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. இறுதியில் 32-27 என்ற கணக்கில் தெலுகு அணி வெற்றிப் பெற்றது. ராகுல் சௌத்ரி மொத்தமாக 10 புள்ளிகளைக் கைப்பற்றினார். மற்றொரு நட்சத்திர வீரர் நிலேஷ் சாலுன்கே மொத்தம் 14 ரெய்டுகள் சென்று 7 புள்ளிகளை தெலுகு அணிக்காக சேர்த்தார்.\nதமிழ் தலைவாஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் அஜய் தாக்குர் 6 புள்ளிகளும், தமிழக வீரர் கே பிரபஞ்சன் 7 புள்ளிகளும் வென்றனர். மற்றொரு தம���ழக வீரர் சி அருண் 4 புள்ளிகளைக் கைப்பற்றினார்.\nஇறுதிக் கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி சற்று ஆக்ரோஷமாகவே ஆடியது. இருப்பினும், புள்ளி வித்தியாசம் மிக அதிகமாக இருந்ததால், தெலுகு டைட்டன்ஸ் அணி வெற்றியை வசப்படுத்தியது.\nஇதே மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில், 33 – 21 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பா அணியை புனேரி பால்டன் அணி வென்றது.\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\nநிலவரம் தெரியாமல் ட்வீட் செய்த விராட் கோலி\nஉலகக் கோப்பை தேர்வுக்கான அக்னிப் பரீட்சை ஆஸி.,க்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு\nஹெய்டன் எச்சரிக்கைக்குப் பிறகு பரபரப்பாகும் இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்\nகாலில் விழுந்த ரசிகர்… தேசியக் கொடியை ஏந்திய தோனி\nகடைசி ஓவரில் ஏமாந்த தினேஷ் கார்த்திக் பரபரப்பான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி\nஒருவருடம் கழித்து மீண்டும் அணிக்குத் திரும்பும் ‘பிரடேட்டர்’\nIndia vs New Zealand Live Score, 2nd T20: இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nமாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு… மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nதமிழக மீனவர்கள் 77 பேர் விடுதலை: ஓரிரு நாளில் தாயகம் வருகை\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vaiko-seeman-rift-tiruchi-airport/", "date_download": "2019-02-16T22:48:34Z", "digest": "sha1:XOXDXQXZOIYMJ5KEUEHIE5LCMHDG7BB5", "length": 14769, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திமுக, அதிமுக ஒருபோதும் இப்படி செய்யவில்லை : நாம் தமிழர் மீது வைகோ சாடல்-Vaiko-Seeman Rift, Tiruchi Airport", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nதிமுக, அதிமுக ஒருபோதும் இப்படி செய்யவில்லை : நாம் தமிழர் மீது வைகோ சாடல்\nமதிமுக.வினர்-நாம் தமிழர் கட்சியினர் இடையே திருச்சியில் நடைபெற்ற மோதல் குறித்து கருத்து தெரிவித்த வைகோ, ‘நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்புவதாக’ கூறினார்.\nமதிமுக.வினர்-நாம் தமிழர் கட்சியினர் இடையே திருச்சியில் நடைபெற்ற மோதல் குறித்து கருத்து தெரிவித்த வைகோ, ‘நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்புவதாக’ கூறினார்.\nம.தி.மு.க. – நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இடையே நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையத்தில் மோதல் மூண்டது. கட்சிக் கொடிக்கம்பங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அதில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்தனர். இந்த மோதல் குறித்து அப்போதே சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘என்ன நடந்ததுன்னு விசாரிக்கிறேன்’ என முடித்துக்கொண்டார்.\nஇந்தச் சூழலில் அரியலூர் மாவட்டம் திருமானூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘கொள்ளிடம் ஆற்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மணல் குவாரி செயல்பட்டுள்ளது. இதில், 3 அடிக்கு பதிலாக 30 அடி ஆழம் வரை மணல் எடுத்ததால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்பட்டுள்ளது.\nகொள்ளிட நீரை நம்பி கல்லணை முதல் கீழணை வரை 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் பயன்படுத்தி வருகின்றனர்.\nதிருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்கும் பகுதியின் அருகாமையில் சுடுகாடு உள்ளது. அங்கு திடீர்குப்பத்தை சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இங்கிருந்து 8 மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தினமும் 17 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. மணல் எடுக்கப்பட்டால் இவைகள் பாதிக்கப்படும்.\nஇந்த பகுதி மக்கள் மணல் குவாரி அமைக்க கூடாது என்று அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு மணல் குவாரி அமைப்பதை கைவிட வில்லை என்றால் இப்பகுதி மக்களை திரட்டி நாங்களும் சேர்ந்து பெரிய போராட்டம் நடத்துவோம்.’ இவ்வாறு வைகோ கூறினார்.\nபின்னர் நிருபர்கள் திருச்சியில் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும், ம.தி.மு.க. கட்சி தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து வைகோவிடம் கேட்டனர்.\nஅதற்கு அவர் பதிலளித்தபோது, ‘தி.மு.க., அ.தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்து வந்துள்ளேன். ஆனால் ஒரு நாளும் எனக்கு எதிராக இவ்வகையான பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து என்னைப்பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். எனினும் அதை பற்றி எனக்கு கவலையில்லை. ம.தி.மு.க. தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டும்’ என்றார்.\n‘மோடி தோற்பார் என்றால் எதற்காக மெகா கூட்டணி’ – எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி\nமோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுக… வைகோ கைது…\nதிருவாரூர் இடைத் தேர்தல்: வேட்பாளரை அறிவித்த நாம் தமிழர் கட்சி\nடென்ஷனைக் குறைக்கும்; புத்துணர்வு தரும்: கேரள ஆயுர்வேத சிகிச்சையில் வைகோ\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\n‘ஜெயலலிதா, வைகோ எனக்கு பண உதவி செய்தார்கள்’ – திரும���வளவன் ஓபன் டாக்\nவைகோ-திருமா பூசல் முற்றுகிறது: ஒரே அணியில் நீடிப்பார்களா\nதிமுக தோழமைக் கட்சிகளின் முட்டல்: வைகோ மீது பாய்ந்த ‘சிறுத்தை’\nமெரீனா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்ன நடந்ததோ அது இங்கேயும் நடக்கும் : போலீஸை எச்சரிக்கும் வைகோ\nதிருநாவுக்கரசர் இப்படி வசை பாடலாமா\nஎடியூரப்பா ராஜினாமா பற்றி ப.சிதம்பரம்: ‘பொம்மை உடைந்தது, பொம்மலாட்டக்காரர்கள் ஒளிந்து கொண்டார்கள்’\nMadurai-Chennai Tejas Express Schedule: மதுரை-சென்னையை 61/2 மணி நேரத்தில் இணைக்கும் தேஜஸ் ரயில்\nChennai-Madurai Tejas Express Special Train Time Table: மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி, நண்பகல் 12.30-க்கு மதுரையை அடைகிறது.\nபிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட காவலர்… சென்னை ஐ.ஜி அலுவலகத்தில் பரபரப்பு…\nமணிகண்டன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவ���ம், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/16/space.html", "date_download": "2019-02-16T21:36:26Z", "digest": "sha1:MWTDJTZSRYPBH52EKCIT7CUAFWVP4DLZ", "length": 12537, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இந்தியா தீவிரம் | isro planning to send man to space by 2008 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்ப இந்தியா தீவிரம்\nவரும் 2008ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பவிருக்கிறது இந்தியா.\nஇதற்கான ராக்கெட்டுக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என பெயரிடப்பட்டுள்ளது.\nமார்க்-3 ராக்கெட்டை 2007 அல்லது 2008க்குள் விண்வெளிக்கு செலுத்தி விடுவோம் என்று இந்திய விண்வெளிஆராய்ச்சி நிலைய இணை இயக்குநர் டாக்டர் எஸ்.எஸ். பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nமனிதனை விண்வெளிக்கு அனுப்பும் உடனடித் திட்டம் எதுவும் இல்லாவிட்டாலும், மனிதனையும் கொண்டுசெல்லும் வகையில்தான் மார்க்-3 தயாரிக்கப்பட உள்ளது.\nஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திறனை அதிகரித்து 4,000 கிலோ செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் வகையில்அதை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.\nகடந்த ஏப்ரலில் ஜி.எஸ்.எல்.வி. மூலம் ஏவப்பட்ட ஐ.ஆர்.எஸ்.-1 செயற்கைக் கோளின் எடை 1,540 கிலோமட்டுமே. அடுத்த ஆண்டு 2,000 கிலோ எடைகொண்ட செயற்கைக் கோள் ஏவப்பட உள்ளது.\nஜி.எஸ்.எல்.வி. தவிர, பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும் செயற்கைக் கோள்களை ஏவும் திட்டம் தொடர்ந்துசெயல்படுத்தப்படும்.\nவரும் ஆகஸ்டு மாதம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் பாயவிருக்கிறது. இந்திய செயற்கைக் கோள் தவிர,பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியின் செயற்கைக் கோள்களையும் அது விண்ணில் செலுத்தவிருக்கிறது என்றும்பாலகிருஷ்ணன் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/07/26/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-16T21:33:20Z", "digest": "sha1:353RDXLRO3L7MA6JL4FZMECQCSRP3QY3", "length": 8545, "nlines": 88, "source_domain": "tamileximclub.com", "title": "ஏற்றுமதி ஆர்டர்: கூர்க்கன், கண்வழி செடி, கார்த்திகை கிழங்கு செடி, செங்காந்தன் மலர் – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஏற்றுமதி ஆர்டர்: கூர்க்கன், கண்வழி செடி, கார்த்திகை கிழங்கு செடி, செங்காந்தன் மலர்\nசேலம், நாமக்கல், ஆத்தூர் பகுதிகளில் அறிய வகை மூலிகை ஒன்று பயிரிடபடுகிறது. அதன் பெயர் கூர்க்கன், அதற்க��கு கண்வழி செடி, கார்த்திகை கிழங்கு செடி, செங்காந்தன் மலர் என பல பெயர்கள் உண்டு.வாத நோய்கள் மற்றும் மூட்டு வழியை குணமாக்கும் மருத்துவ குணம் இதற்கு உண்டு.\nதாங்கள் உற்பத்தி செய்யும் இப்பயிர் எந்த நாட்டுக்கு போகிறது அதன் விலை என்ன என எதுவும் இந்த விவசாயிகளுக்கு தெரியாது. இந்த மூலிகை விதைகளைக் கிலோ 1000 ருபாய் மதல் 2300 ருபாய் வரை இடைதரகர்களிடம் விவசாயிகள் விற்கின்றனர். வெளிநாடுகளில் இதன் விலை ரூ.4000 க்கும் அதிகம்.\nவியாபாரிகள் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளும் இடைத்தரகர்கள் விலையை கூட்டியும் குறைத்தும் தங்கள் விருப்பபடி செய்து எப்பொழுதும் தெளிவில்லாத சந்தையை உருவாக்கி வைத்து உள்ளனர். இதனால் பாதிக்கபடுவது விவசாயிகள் தான், இந்த பிரச்சனைக்கு நாம் ஓம் முருகா குடும்பத்தில் உருவாக்கும் தொழில் கூட்டு முயற்சியின் மூலம் நல்ல தீர்வு காண வேண்டும்.\nதமிழகத்தில் கூர்க்கன் பயிரை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஒருங்கினைக்க வேண்டும். அவர்கள் விவசாயம் செய்து விளையும் சரக்கை, நாம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் நேரடி ஏற்றுமதி ஆர்டர் எடுத்து நல்ல விலையை நம் தமிழ் விவசாயிகளுக்கு பெற்று கொடுக்க வேண்டும்.\n“வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது\nநம் தமிழ் சமூகமாக இருக்க வேண்டும்”.\nPrevious சிறிய முதலீட்டால் பெரிய ஏற்றுமதி ஆர்டர்கள்\nNext 200 தமிழர்கள் இனைத்து தொழிற்சாலை, ஏற்றுமதி இறக்குமதி\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/news/page/3/", "date_download": "2019-02-16T22:44:48Z", "digest": "sha1:E6LRLS3BL4UPOTHN47LIYHRX66DLHXAV", "length": 4651, "nlines": 57, "source_domain": "www.tamilminutes.com", "title": "செய்திகள் Archives | Page 3 of 40 | Tamil Minutes", "raw_content": "\nHome செய்திகள் Page 3\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\nதினகரன் கட்சியில் இணைந்த பாஜக பெண் பிரபலம்\nதிருநள்ளாறு கோவிலில் இன்று கும்பாபிசேக விழா\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 4வது இடம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nமோடிக்கு ப சிதம்பரம் பதில்\nராமலிங்கத்தை கொலை செய்தது யார்\nராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டியா\nஇன்று திருப்பூர் வருகிறார் மோடி\nதிருமலை அருகே மண் சரிந்து ஒருவர் உயிரிழப்பு: பக்தர்கள் அதிர்ச்சி\nமோடியின் பயணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் சீனா\n44 வீரர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் உதவி வழங்குகிறார் அமிதாப்\nஇறந்த ராணுவ வீரர் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவாக்\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nகுர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்\nஹனிமூன் படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/235029", "date_download": "2019-02-16T21:49:56Z", "digest": "sha1:65NAR632EXAUXSMGPXO67LCFRF3BE47R", "length": 22989, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "புதிய பேயாக உருமாறும் பேன்சி பியர் உலகத்தை கட்டுப்படுத்த துடிக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபுதிய பேயாக உருமாறும் பேன்சி பியர் உலகத்தை கட்டுப்படுத்த துடிக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்\nபிறப்பு : - இறப்பு :\nபுதிய பேயாக உருமாறும் பேன்சி பியர் உலகத்தை கட்டுப்படுத்த துடிக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்\nரஷ்யாவில் இருக்கும் ‘பேன்சி பியர்’ என்ற ஹேக்கிங் குழு பல முக்கிய நிறுவனங்களை ஹேக் செய்து ��ருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ‘பேன்சி பியர்’ குழுவிற்கும் ரஷ்ய உளவுப்படைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nமேலும் இவர்களின் முக்கிய குறி செய்தி நிறுவனங்கள்தான் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் பல நாடுகளில் நடந்த தேர்தல்களிலும் இவர்கள் முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.\nஇவர்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்க பாதுகாப்பு துறை தொடங்கி ஜெர்மன் பாதுகாப்பு அமைப்பு வரை கஷ்டப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.\nரஷ்யாவில் ‘பேன்சி பியர்’ என்ற ஹேக்கிங் குழு ஒன்று இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டில் இருந்து இவர்கள் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள். இந்த ஹேக்கிங் குழுவை ரஷ்யாவின் உளவு அமைப்பான ‘ஜிஆர்யு’ பின்னால் இருந்து இயக்குவதாக கூறப்பட்டுள்ளது. முக்கியமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த குழு உருவாக்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டு இருக்கிறது.\nஇவர்கள் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் முக்கிய பங்கு வகித்து இருக்கிறார்கள். அதேபோல் ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடந்த தேர்தலிலும் இவர்கள் மறைமுகமாக வேலை பார்த்து இருக்கிறார்கள். இவர்களின் ஹேக்கிங் செயல்பட்டால் இந்த தேர்தல் முடிவுகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது என்று அந்த நாடுகள் தற்போது கூறியிருக்கிறது.\nஇந்த ஹேக்கிங் முறையை இவர்கள் மிகவும் திறமையாக செய்கிறார்கள். ‘பேன்சி பியர்’ பொதுவாக மக்களின் கணக்குகளை ஹேக் செய்யாது. ஆனால் பேஸ்புக்கை மொத்தமாக ஹேக் செய்யும். மேலும் பேஸ்புக்கிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும் பார்த்துக் கொள்ளும். இப்படி ஹேக் செய்து எந்த தலைவரை குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டுமோ அவர்களை குறித்து செய்திகள் பரப்பும். இதன் மூலம் பேஸ்புக்கில் அந்த தலைவருக்கு எதிரான பார்வை உருவாக்கப்படும்.\nஇவர்கள் முக்கியமாக செய்தி நிறுவனங்களையும், பத்திரிக்கையாளர்களையும் திட்டமிட்டு தாக்குகிறார்கள். அதன்படி 2014ல் இருந்து மட்டும் 200க்கும் அதிகமான பத்திரிகைகளை ஹேக் செய்து இருக்கிறார்கள். அதேபோல் பல பத்திரிக்கையாளர்களின் பேஸ்புக் பக்கத்தையும் ஹேக் செய்துள்ளனர். மேலும் அவர்கள் கணக்குளை ஹேக் செய்து அதில் இருக்கும் தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.\nPrevious: முக­மூடி அணிந்த 8 நபர்­கள் யாழ் துன்­னா­லை காட்டுப் பகுதியில் செய்த அட்டகாசம்\nNext: மாற வேண்டியது தமிழர்கள் அல்ல, சிங்கள அரசும் அரசியல் தலைவர்களுமே\nகுழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… அதிரடியாக நிறுத்தப்பட்டது வயகரா மாத்திரை ஆய்வு\nமிகப்பிரம்மாண்டமான ஏரி ஒன்று செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு (படம் இணைப்பு)\n17 வயதில் நிறுவுனர்… 21 வயதில் கோடீஸ்வரனான மாணவன்… முடிந்தால் 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்��ெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8758.15", "date_download": "2019-02-16T22:24:53Z", "digest": "sha1:6T3ANZFKCELMH4ZL3QOLBP25RWV7VCBN", "length": 20196, "nlines": 260, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canons of Tiru Navukkarasar. Canons 4,5, and 6:", "raw_content": "\nகரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும்\nபரந்த பதினெண் கணமும் பயின்றறி யாதன பாட்டும்\nஅரங்கிடை நூலறி வாள ரறியப் படாததொர் கூத்தும்\nநிரந்த கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்\nஅஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.\nகொலைவரி வேங்கை யதளுங் குவவோ டிலங்குபொற் றோடும்\nவிலைபெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்\nமலைமகள் கைக்கொண்ட மார்பும் மணியார்ந் திலங்கு மிடறும்\nஉலவு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்\nஅஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.\nஆடல் புரிந்த நிலையும் அரையி லசைத்த அரவும்\nபாடல் பயின்றபல் பூதம் பல்லா யிரங்கொள் கருவி\nநாடற் கரியதொர் கூத்தும் நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து\nஓடுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்\nஅஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.\nசூழு மரவத் துகிலுந் துகில்கிழி கோவணக் கீளும்\nயாழின் மொழியவ ளஞ்ச அஞ்சா தருவரை போன்ற\nவேழ முரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து\nதாழுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்\nஅஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.\nநரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை\nஉரங்களெல் லாங்கொண் டெடுத்தா னொன்பது மொன்று மலற\nவரங்கள் கொடுத்தருள் செய்வான் வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து\nநிரம்பு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்\nஅஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.\nமாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்\nபோதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்\nயாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது\nகாதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nபோழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி\nவாழியம் போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன்\nஆழி வலவனின் றேத்தும் ஐயா றடைகின்ற போது\nகோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nஎரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி\nமுரித்த விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன்\nஅரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது\nவரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nபிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித்\nதுறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்\nஅறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது\nசிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nஏடு மதிக்கண்ணி யானை யேந்திழை யாளொடும் பாடிக்\nகாடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன்\nஆட லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது\nபேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் ��ண்டறி யாதன கண்டேன்.\nதண்மதிக் கண்ணியி னானைத் தையனல் லாளொடும் பாடி\nஉண்மெலி சிந்தைய னாகி யுணரா வுருகா வருவேன்\nஅண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது\nவண்ணப் பகன்றிலொ டாடி வைகி வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nகடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி\nவடிவொடு வண்ண மிரண்டும் வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்\nஅடியிணை ஆர்க்குங் கழலான் ஐயா றடைகின்ற போது\nஇடிகுர லன்னதொ ரேன மிசைந்து வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nவிரும்பு மதிக்கண்ணி யானை மெல்லிய லாளொடும் பாடிப்\nபெரும்புலர் காலை யெழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்\nஅருங்கலம் பொன்மணி யுந்தும் ஐயா றடைகின்ற போது\nகருங்கலை பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nமுற்பிறைக் கண்ணியி னானை மொய்குழ லாளொடும் பாடிப்\nபற்றிக் கயிறறுக் கில்லேன் பாடியும் ஆடா வருவேன்\nஅற்றருள் பெற்றுநின் றாரோ டையா றடைகின்ற போது\nநற்றுணைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nதிங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடி\nஎங்கருள் நல்குங்கொ லெந்தை யெனக்கினி யென்னா வருவேன்\nஅங்கிள மங்கைய ராடும் ஐயா றடைகின்ற போது\nபைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117040.html", "date_download": "2019-02-16T21:48:06Z", "digest": "sha1:HMFU2SJIZ37BCP7TBG2RCHGM45MVIOXY", "length": 18757, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "காணாமல் போனோர் எவரும் மறைத்து வைக்கப்படவில்லை: மைத்திரி…!! – Athirady News ;", "raw_content": "\nகாணாமல் போனோர் எவரும் மறைத்து வைக்கப்படவில்லை: மைத்திரி…\nகாணாமல் போனோர் எவரும் மறைத்து வைக்கப்படவில்லை: மைத்திரி…\nவடக்கில் காணாமல் போனவர்களின் உறவுகள் கூறுவது போல், யாரும் மறைத்து வைக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சி சபை தேர்தலில் சிறீலங்கா சுதந்திரகட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து இன்று (திங்கட்கிழமை) யாழ்.மாநகரசவை மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇதன்போது மேல��ம் அவர் உரையாற்றுகையில், “மீள்குடியேற்றத்திற்காக வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 100ற்கு 60 வீதமான நிதி செலவிடப்படாமல் திரும்பியிருக்கின்றது. இந்த நிதி மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டு திட்டங்களை உருவாக்குவதற்காக கொடுக்கப்பட்டது. அந்த நிதியில் 60 வீதமான நிதி செலவிடப்படாத நிலையில் திரும்பியிருக்கின்றது.\nஇவ்வாறு பெருமளவு நிதி திரும்பி செல்வதற்கு காரணம் அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையில் ஒற்றுமையில்லாமல் செயற்படுவதேயாகும். தேர்தல் காலத்தில் நீங்கள் பிரிந்து நின்று செயற்படலாம். ஆனால் தேர்தலின் பின்னர் ஒன்றிணையுங்கள்.\nஇதேபோல் நாங்கள் ஆட்சியமைத்ததன் பின்னரான 3 வருடங்களில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து 75 வீதமான காணிகளை மக்களிடம் மீள வழங்கியிருக்கிறோம். மிகுதி காணிகளையும் மக்களிடம் மீள வழங்குவோம்.\nஅந்த விடயத்தில் நான் மிகவும் கரிசணையுடன் இருக்கிறேன். இன்றைய தினம் பொன்னாலை ப ருத்துறை வீதி திறக்கப்படுகிறது. அந்த வீதி 1990ஆம் ஆண்டு பூட்டப்பட்டது. இந்த வீதி திறக்கப்பட்டால் மக்கள் 50 கிலோ மீற்றர் தூரம் சுற்றி போகவேண்டிய அவசியம் எழாது. மற்றும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி சிங்களவர்களுடைய கட்சி என சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. சிங்களவர்களுடைய கட்சி என்றால் வடகில் தமிழ் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியிருக்க மாட்டோம்.\nசிறீமாவோ பண்டாரநாயக்க, யாழ்ப்பாணம் வந்தபோது அவருக்கு இங்குள்ள பெண்கள் தங்கள் தலைமுடியை நிலத்தில் விரித்து அதன் மேல் ஏறி நடந்து போக சொன்னார்களாம். அதனை சிறிமாவோ பண்டாரநாயக்க மறுத்தார். அந்தளவுக்கு வடக்கு மக்கள் சுதந்திரக்கட்சிக்கு ஆதரவளித்தார்கள். அதேபோல் 1982ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது கொப்பேக்கடுவ என்பவருக்கு வடக்கு மக்கள் அமோக ஆதரவினை வழங்கியிருந்தார்கள். அதனை யாரும் மறக்க இயலாது.\nஎனவே சிறீலங்கா சுதந்திகட்சி என்பது சிங்கள கட்சி அல்ல. அது இந்த நாட்டில் வாழும் சகல மக்களுக்குமான கட்சியாகும்.\nபண்டார நாயக்க சிறீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கியபோது தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களை சேர்ந்த 3 செயலாளர்களை நியமித்தார். இது சிறீலங்கா சுதந்திரக்கட்சி சகல இனங்களுக்குமான கட்சி என்பதற்கு சிறந்த உதாராணமாகும். ஐ.நா செயலாளர�� நாயகத்தை சந்தித்து இலங்கையில் மனிதாபிமானமும், சுதந்திரமும் ஏற்பட ஒத்துழைப்பு வழங்குங்கள் என கேட்டிருக்கிறேன். இப்போது இலங்கையை பல நாடுகள் மதிக்கின்றன.\nவடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அவர்களின் பெற்றோர்கள் என்னை சந்தித்து பேசினார்கள். அதன் போது காணாமல் போனவர்கள் இந்த நாட்டில் ஒழித்து வைக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள். இராணுவ முகாம்களில் பொலிஸ் நிலையங்களில் அதேபோல காடுகளில் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தார்கள். ஜனாதிபதி எனும் வகையில் அது தொடர்பில் தெளிவாக தேடி பார்த்தேன்.\nஅவர்கள் சொன்னது போல காணாமல் போன எவரும் அவ்வாறு மறைத்து வைக்கப்படவில்லை என்பதனை கூறுகின்றேன். அந்த பெற்றோர்களுக்கு நிதி உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளேன். காணமல் போனார் என்பது வடக்கில் மாத்திரம் இல்லை. தெற்கிலும் சிங்கள முஸ்லீம் என பலர் காணாமல் போயுள்ளனர். எனவே அரசாங்கம் எனும் வகையில் என்னால் செய்ய கூடியதனை செய்வேன். எனக்கு ஒழிப்பதற்கு மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் பகிரங்கமாக எது என்றாலும் பேசுவேன்” என கூறினார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nவடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக எஸ்.எம்.எ. நியாஸ் பதவி ஏற்பு..\nமீண்டும் விவசாயம் செய்ய நாங்கள் தயார்: அங்கஜன்..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கை���் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1136191.html", "date_download": "2019-02-16T21:20:29Z", "digest": "sha1:Y2LSS2H2CB7ZSZKE5DQAE3SOTLZQ5LTH", "length": 12514, "nlines": 200, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் விடுக்கும், பகிரங்க அழைப்பு… (அறிவித்தல்) – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் விடுக்கும், பகிரங்க அழைப்பு… (அறிவித்தல்)\nபிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் விடுக்கும், பகிரங்க அழைப்பு… (அறிவித்தல்)\nபிரித்தானியா புங்குடுதீவு மக்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள், நாளை லண்டனில் வாழும் நமது இளம் சமுதாயத்தால் முன்னெடுக்கப்படும் “Tough Mudder 5K” (கடுமையான செயற்பாடு) க்கு உங்களுடைய ஒத்துழைப்பை வேண்டி நிக்கின்றனர்.\n“Tough Mudder 5K” ஓடும் இடத்திற்கு நாளை வந்து அவர்களுக்கான ஊக்கத்தையும், அவர்கள் ஓடும் நோக்கமான எம் இனத்தின் சிறுவர்களுக்கான கல்வி நிலையை மேம்படுத்துதல் அவர்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற வேலைப்பாடுகளுக்கு உதவி செய்ய “Fund Collection�� செய்கிறார்கள்… (https://www.justgiving.com/crowdfunding/toughmudderpwauk2018) அதிலும் உங்கள் பங்களிப்பை செய்து எமது சிறுவர்களை ஊக்குவியுங்கள்.\nபுங்குடுதீவு நலன்புரிச் சங்கம் (பிரித்தானியா)\n“தாய் நிலத்தை காதலிப்போம் வாரீர்”\nநிர்வாக சேவையினை வழங்க வேண்டிய அரச நிறுவனம் ஆன்மீக சேவையை வழங்குவது நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும்..\nவட, தென் கொரியா-அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தை..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலிய���் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/195544?ref=archive-feed", "date_download": "2019-02-16T21:18:37Z", "digest": "sha1:LDOYAMTWTGNPKVJ7UNIHKBYRJFH67MYU", "length": 9728, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் 52 வயதில் 16-வது குழந்தை பெற்றெடுக்க தயாராகும் தாய்! எச்சரிக்கும் மகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் 52 வயதில் 16-வது குழந்தை பெற்றெடுக்க தயாராகும் தாய்\nபிரித்தானியாவைச் சேர்ந்த வாடகை தாய் தன்னுடைய 52 வயதிலும் 16-வது குழந்தை பெற்றெடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளதால், பலரும் இது ஆபத்தான முடிவு என்று கூறி வருகின்றனர்.\nபிரித்தானியாவைச் சேர்ந்தவர் Carole Horlock. 52 வயதான இவர் இது வரை 15 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார்.\nஅதில் இவருக்கு இரண்டு சொந்த குழந்தைகள், மற்ற 13 மூன்று வேறொரு தம்பதிக்கு பெற்றெடுத்து கொடுத்துள்ளார். இதில் இரட்டை குழந்தைகளும் பிறந்துள்ளன.\nஇந்நிலையில் இவர் 14-வது குழந்தை (மொத்தம் 16 குழந்தைகள்) ஒன்றை பெற்றெடுக்க தயாராக இருப்பதாக பிரித்தானியாவில் ஒளிபரப்பாகும் குட்மார்னிங் பிரிட்டன் என்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.\nஆனால் இது அவருடைய மகள் ஒருவருக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் வயது அதிகரித்து செல்கிறது. இதற்கு மேலும் குழந்தை பெற்றெடுத்தால் அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.\nஇதே போன்று மருத்துவர்களும் இந்த வயதிற்கு மேல் குழந்தை என்பது சற்று ஆபத்தானது என்று கூறியுள்ளனர்.\nஆனால் அந்த நிகழ்ச்சியில் அவரிடம் கர்ப்பமாவதற்கு நீங்கள் அடிமையாகிவிட்டீர்களா என்று கேட்ட போது, அவரோ இல்லை இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\nரசிக்கிறேன், அனுபவிக்கிறேன் உண்மையாக சொல்லப்போனால் நான் காதலிக்கிறேன் என்று கூறியுள்ள��ர்.\nஅவருடைய மகள் மேகன் கூறுகையில், அவர் தொடர்ந்து கர்ப்பமாவது எனக்கு பிடிக்கவில்லை, இவர் எனக்கு ஒரு அம்மா மட்டுமில்லை, நல்ல ஒரு நண்பர், அவர் எந்த ஒரு ரிஸ்கையும் நான் எடுக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.\nமேலும் இணையவாசிர்கள் பலரும் இது ஒரு ஆபத்தான முடிவு என்று கூற, ஒரு சிலர் கர்ப்பம் என்பது நமக்கு கடவுள் கொடுத்த வரம் அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.\nCarole Horlock-வோ என்னுடைய உடல்நிலை நன்றாகவே இருக்கிறது . எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.\nஇப்படி குழந்தை பெற்றெடுத்த போது Carole Horlock அறுவை சிகிச்சைகள் எல்லாம் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-16T22:24:19Z", "digest": "sha1:CFOUENLS6M7KQ5EI6FZSJM4IGITS6C63", "length": 4145, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உளைச்சல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உளைச்சல் யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (கை, கால், மூட்டு போன்ற இடங்களில் ஏற்படும்) கடுமையான குடைச்சல் வலி.\n‘கால் உளைச்சலால் அவனால் நன்றாக நீட்டிக்கூடப் படுக்க முடியவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-02-16T22:06:43Z", "digest": "sha1:GYACSJDK2H5TAQ6UUTGRR3CLC24YL46L", "length": 4121, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சுக்கிர தசை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் சுக்கிர தசை\nதமிழ் சுக்கிர தசை யின் அர்த்தம்\nஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சிசெய்யும் இருபதாண்டு காலம்.\n‘உனக்கு அடுத்த மாதத்திலிருந்து சுக்கிர தசை ஆரம்பிக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2196833", "date_download": "2019-02-16T22:52:24Z", "digest": "sha1:M2XLOSOYVPK2BMQ6VJ7QKIQV52J6OC6J", "length": 20941, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "| திருப்பூரின் விருப்பம் என்ன? தொழில் துறையினர் பட்ஜெட் பரிந்துரை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\n தொழில் துறையினர் பட்ஜெட் பரிந்துரை\nபுதுச்சேரியில் முதல்வர் - கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது\n பயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி..'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம் பிப்ரவரி 17,2019\nதாக்குதல் எதிரொலி: நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 17,2019\nடெண்டரில் முறைகேடு ஸ்டாலின் குற்றச்சாட்டு பிப்ரவரி 17,2019\nதிருத்தணியில் அமைச்சர் வருகைக்காக காத்திருந்த கர்ப்பிணிகள் பிப்ரவரி 17,2019\nஅடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் மீதான தங்கள் கோரிக்கைகளை, திருப்பூர் பின்னலாடை துறையினர் அரசுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.மத்தியில் ஆளும் பா.ஜ., அரசின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட், அடுத்த மாதம், 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், பட்ஜெட்டில் புதிய அறி���ிப்புகள் ஏதும் இடம்பெற வாய்ப்பு இல்லை என்றும், தேர்தலை மையமாக வைத்து, ஏராளமான சலுகை அறிவிப்புகள் வெளியாகலாம் என்று இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.ஆனாலும், மத்திய அரசு நிறைவேற்றித்தரும் என்கிற எதிர்பார்ப்பில், தங்களது கோரிக்கைகளை திருப்பூர் பின்னலாடை துறையினர் அனுப்பிவைத்துள்ளனர்.தனி வாரியம் வருமாதிருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுக்கு முன், நாடுமுழுவதும் உள்ள தொழில் அமைப்பினரை அழைத்து, கருத்து கேட்கப்படும். திருப்பூர் சார்பில், ஏற்றுமதியாளர் சங்கம் பங்கேற்று, கோரிக்கைகளை தெரிவிப்பது வழக்கம்.லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், வழக்கமான பட்ஜெட்போன்று, இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறுவதற்கான சாத்திய கூறுகள் குறைவாகவே உள்ளன. பட்ஜெட்டுக்கு முந்தைய, தொழில் துறையினருடனான கருத்து கேட்பு கூட்டமும் இதுவரை நடத்தப்படவில்லை.ஆனாலும், பின்னலாடை துறையின் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.பின்னலாடை துறைக்கு தனி வாரியம், ஆய்வுக்கூடம்,தொழிலாளர் குடியிருப்பு, 'டப்' திட்ட சலுகைக்கு கூடுதல் நிதி, தொழிலாளர் திறனை மேம்படுத்த புதிய திட்டம் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை, மத்திய அரசுக்கு, அனுப்பி உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.சீரான ஜி.எஸ்.டி.,ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் கூறுகையில், ''ஆயத்த ஆடை துறை சார்ந்த எல்லாவகையான மூலப் பொருட்கள், ஜாப் ஒர்க் சேவைகள் அனைத்துக்கும், ஐந்து சதவீதம் என்கிற சீரான ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட வேண்டும். வரி விகித முரண்பாடுகளால், பல்வேறு சிக்கல்களை ஆடை உற்பத்தி துறையினர் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கும் ஸ்டேட்லெவிஸ் விகிதத்தை அதிகரிக்கவேண்டும். சிறு, குறு, நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து ஆடை ஏற்றுமதியாளருக்கும், 5 சதவீத வட்டி மானியம் வழங்க வேண்டும். திருப்பூரின் இந்த கோரிக்கை, பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும்,'' என்றார்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. 2 ஆயிரம் ரூபாய் புள்ளி விவர கணக்கெடுப்பு துவங்கியது\n2. வீரமரணமடைந்த வீரர்களுக்கு மலர்துாவி மோட்சதீப அஞ்சலி\n3. வறுமைக்கோடு பட்டியலில் ஊராட்சிகளில் பணிகள் தீவிரம்\n4. மாடி வீடு; மாருதி ஆல்டோ காரு: வறுமைக்கோட்டுக்கு கீழே பேரு\n5. எலாஸ்டிக் சங்கம் நிதி வழங்க முடிவு\n1. மாணவர் மயங்கி விழுந்து பலி\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/146326", "date_download": "2019-02-16T22:38:05Z", "digest": "sha1:XBLMPJSB6FAMRTRMKHPS64SCC65JQEU6", "length": 20187, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாம் இடம்பெற்ற மாணவர்களின் விபரம். - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாம் இடம்பெற்ற மாணவர்களின் விபரம்.\nபிறப்பு : - இறப்பு :\nஉயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாம் இடம்பெற்ற மாணவர்களின் விபரம்.\n2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடம் பெற்ற மாணவர்களின் விபரம் இதோ..\nஉயர்தர பரீட்சையில் கணித பிரிவில் அண்மையில் விபத்தில் பலியான சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற மாணவியே வவுனியா மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார்.\n2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் உயிரியல் பிரிவில் மாத்தறை – ரஹூல கல்லூரியின் மாணவன் ஆர்.ஜெ.நிஷல் புன்சிறி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.\nவர்த்தக பிரிவில் ஆனந்த கல்லூரியின் மாணவன் முதித அகலங்க முதலாம் இடத்தை பெற்று கொண்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் – மானிப்பாய் இந்து கல்லூரியின் மாணவன், பத்மநாதன் குருபரேஷன், கலைப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும், தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தையும் பெற்று கொண்டுள்ளார்.\nபொறியியல் தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றிய யாழ்ப்பாணம் – சுன்னாகம் – ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் மாணவன், கனகசுந்தரம் சதுர்ஸ���ான் முதலிடம் பெற்றுள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவு மற்றும் கணிதப்பிரிவில் புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி முதலிடத்திடம் பெற்றுள்ளதாக கல்வித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nNext: 1 வாரத்தில் 10 கிலோ எடை குறைக்க சூப்பரான சூப்.\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் ப���தியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/10/nifty-spot-on-27-10-10.html", "date_download": "2019-02-16T22:31:01Z", "digest": "sha1:S7PTFA5ZPOHRXZ2H3YKI5EUIUY4XL2YX", "length": 4929, "nlines": 107, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY SPOT ON 27-10-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகள் அமைதியுடன் தென்படுகிறது, இது தொடர்ந்தால் நமது தொடக்கம் சாதாரணமாகவே இருந்து பிறகு EXPIRY யின் நகர்வுகள் தொடங்கும், 6073, 6055, 6040 என்ற புள்ளிகள் கீழே உடைபடவில்லை என்றால் உயர்வதற்கும் வாய்ப்புகள் உள்ளதை மறுக்கமுடியாது ...\nஇன்று 6094 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகளுக்கு வாய்ப்புகள் உண்டு; இருந்தாலும் தொடர் உயர்வுகளில் தடைகள் அதிகம் இருப்பதின���லும்; நாளை EXPIRY ஆக இருப்பதினாலும்; எளிமையான, வலுவான உயர்வுகளை எதிர்பார்க்க முடியாது என்றே கருதுகின்றேன்,\nஅதே போல் இன்று 6073 என்ற புள்ளிக்கு கீழ் நிலை தடுமாறினால் தொடர் இறக்கங்களுக்கு வாய்ப்புகள் உண்டு என்றே சொல்லலாம், அதே நேரம் 6055 ஒரு முக்கியமான SUPPORT ஆக இருக்கும், இதற்கும் கீழ் ஒரு எளிமையான இறக்கம் 6024 ஐ நோக்கியும்; அதற்கும் கீழ் நல்ல இறக்கமும் உண்டு என்றே சொல்லலாம், கவனமுடன் செயல்படுங்கள்\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T22:12:15Z", "digest": "sha1:75SYXNMBCK7WQAA4TODQKLMG3RJWTQ3V", "length": 6805, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "செல்வம் பெருக மந்திரம் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nசெல்வம் பெருக சில குறிப்புகள் வீட்டில் ஏற்றும் காமா ட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். வீட்டில் வெள்ளை புறாக் களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும் வீட்டில் பல வித ஊறுகாய் ......[Read More…]\nJune,17,16, —\t—\tசெல்வம் பெருக எளிய வழிகள், செல்வம் பெருக பரிகாரங்கள், செல்வம் பெருக பரிகாரம், செல்வம் பெருக மந்திரம், செல்வம் பெருக மூலிகை, செல்வம் பெருக வழிபாடு, செல்வம் பெருக வழிமுறைகள், செல்வம் பெருக வாஸ்து, பணம் பெருக பரிகாரங்கள், மூலிகைகள், வாஸ்து, வீட்டில் செல்வம் பெருக தெய்வ சிலைகள்\nஅதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும். இப்படி ......[Read More…]\nMarch,5,13, —\t—\tசெல்வம் சேர, செல்வம் பெருக, செல்வம் பெருக மந்திரம், லக்ஷ்மி கடாட்சம் பெருக\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்திய��� முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nஎத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த ந� ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/amazing-beauty-benefits-of-bitter-gourd-karela/", "date_download": "2019-02-16T21:16:53Z", "digest": "sha1:3RLPGRDSJULTUS3GUNQZRS5GL2HOQYS2", "length": 9173, "nlines": 113, "source_domain": "dinasuvadu.com", "title": "பாகற்காயை உண்டு வந்தால் இத்தனை நன்மைகளா? ஆச்சரியப்படாமல் படிக்கவும்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome லைலஃப் ஸ்டைல் அழகு பாகற்காயை உண்டு வந்தால் இத்தனை நன்மைகளா\nபாகற்காயை உண்டு வந்தால் இத்தனை நன்மைகளா\nபாகற்காய் என்றாலே கசப்புத்தன்மை கொண்டது; சர்க்கரை நோய்க்கு நல்லது என்ற இரண்டு விஷயங்கள் தான் நம் கண் முன் வந்து நிற்கும். ஆனால், பாகற்காயை சரியான முறையில் சமைத்து உண்டு வருவதனால் ஏகப்பட்ட உடல் அழகு குறித்த – உடல் தோற்றம் தொடர்பான பலன்கள் ஏற்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா\n பார்க்க கொடூரமாக இருக்கும் பாகற்காய், பலவித அழகு பலன்களை வாரி வழங்குகிறது; இந்த பதிப்பில் பாகற்காய் மூலமாக என்ன அழகு நன்மைகளை உடல் பெறும் என்பது குறித்து பார்க்கலாம், வாருங்கள்\nபாகற்காயை சரிவர உண்டு வந்தால், அது உடலை என்றும் இளமையாக வைத்திருக்க உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் நண்பர்களே பாகற்காயை வறுத்தோ பெரித்தோ உண்ணுதல் கூடாது.\nபாகற்காயை வேகவைத்து, அதன் மீது எலுமிச்சை சாறு பிழிந்து, உப்பு, தேவையான அளவு காரம் சேர்த்து உட்கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அது வயதாகும் மாற்றத்தை தாமத்தித்து, உங்கள் இளமைக்காலத்தை நீட்டிக்க உதவும்.\nபா��ற்காயை தொடர்ந்து உண்டு வந்தால் அது இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, இரத்தத்தை தூய்மைப்படுத்த உதவும்.\nசருமத்தில் இருக்கும் மாசு மருக்களை போக்க உதவும் சரும தூய்மைப்படுத்தியாக பாகற்காய் செயல்படுகிறது; பாகற்காயை 2 தேக்கரண்டி அளவு சாறெடுத்து, 2 தேக்கரண்டி ஆரஞ்சு சாறுடன் கலந்து முகம் மற்றும் சருமத்தில் தடவி அது நன்கு காய்ந்த பின், சருமத்தை கழுவ வேண்டும்.\nஇது போன்று தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் காணப்படும் மாசு மருக்கள் நீங்கி சருமம் சுத்தமாகிவிடும்.\nசருமத்தில் காணப்படும் பரு, தழும்பு, கரும்புள்ளிகள் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் போக்கி, சருமத்திற்கு புதுப்பொலிவு அளிக்க பாகற்காய் பெரிதும் உதவுகிறது.\nPrevious article” நான் விலாங்கு மீன் இல்லை டால்பின் ” அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு….\nNext articleசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவின் திருமண விழா புகைப்பட தொகுப்பு…\nஇன்றைய காதலர் தின மாலை மற்றும் இரவுப்பொழுதை, அதிக செலவில்லாமல் கொண்டாடுவது எப்படி\n காதலர் தினத்தன்று சிங்கிளாக இருப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nகாதலிக்கும் நபர்கள் இன்றைய நாளில் ஆற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/09/forecast-wildfire-from-space/", "date_download": "2019-02-16T22:05:56Z", "digest": "sha1:6WLZQM47TP4I5L34XZZHKJ4354XP7YFE", "length": 16644, "nlines": 185, "source_domain": "parimaanam.net", "title": "வானிலிருந்து காட்டுத்தீ எதிர்வுகூறல் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு சூழல் வானிலிருந்து காட்டுத்தீ எதிர்வுகூறல்\nஇந்த வருடத்தில் தென் அரைக்கோளத்தில் வெப்பமான கலிபோர்னியா தொடக்கம் பனி நிறைந்த ஆர்டிக் வட்டம் வரையில் அதிகளவான காட்டுத்தீக்கள் பரவியதை நாம் பார்க்கலாம்.\nஇதில் ஒரு தீ போர்த்துக்கல் நாட்டில் உள்ள மொன்சிக்கே எனும் ஊரினூடாக பரவியதில் அண்ணளவாக 50 பேர் காயமடைந்ததுடன் 2000 இற்கும் அதிகமான மக்கள் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலைக்கும் ஆளாக்கியது. இந்த தீயை அணைக்க 1000இற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் பாடுபட்டனர்.\nஇதில் முக்கியமான விடையம் என்னவெனில், மூன்று மாதங்களுக்கு முன்னர் போர்த்துக்கல் நாட்டில் எங்கெங்கெல்லாம் தீ பரவக்கூடிய ஆபத்து உள்ளது என ஒரு மேப் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கினர். அதில் மிகக் கூடிய காட்டுத்தீ ஆபத்து உள்ள இடம் என்று அவர்கள் குறித்துக்கொண்டது – மொன்சிக்கே.\nஅவர்களுக்கு அது முன்கூட்டியே எப்படி தெரிந்தது\nகாட்டுத்தீ உருவாக அதற்கு முக்கியமாக மூன்று காரணிகள் தேவை: முதலாவது மூலம், சிகரெட் அல்லது கூடார முற்றலில் பற்றவைக்கும் நெருப்பின் ஒரு துளி, சிலவேளை மின்னல் கூட காரணமாகலாம். இரண்டாவது எரிபொருள், பொதுவாக காட்டில் இருக்கும் மரங்கள்தான். குறிப்பாக காய்ந்த சருகுகள் மற்றும் புற்கள், ஒடிந்து விழுந்த கிளைகள். அடுத்தது சரியான காலநிலை. அதிக வெப்பநிலை, போதியளவு காற்று மற்றும் உலர்ந்த சூழல் வேகமாக நெருப்பு பரவக் காரணமாகும்.\nஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு முறை வானில் பல கிமீ உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் செய்மதிகள் ஐரோப்பாவை முழுமையாக ஸ்கேன் செய்கின்றன. இவை காலநிலை, தாவரங்கள் மற்றும் காட்டுத்தீயால் உருவாகும் வெப்பம் என்பவற்றைப் பற்றிய முழுத்தகவலையும் எமக்குத் தரும்.\nஇந்தத் தரவுகளை காலநிலை எதிர்வுகூறும் சுப்பர்கணனிகளுடன் இணைத்துவிட்டால், இந்த செய்மதிப் படங்கள் எமக்கு அருமையான தகவல்களைக் காட்டுகின்றன. அதாவது கட்டுப்பாட்டில் கொண்டுவரக்கூடிய ஆபத்தற்ற தீ, ஊரையே அழிக்கும் கட்டுக்கடங்கா காட்டுத்தீயாக மாறும் அந்த பாயிண்ட் எது என்பதை இந்தத் தகவல்கள் எமக்கு காட்டுகின்றன.\nஇந்த பாயிண்ட் எது என்று அறிந்துகொண்ட விஞ்ஞானிகள், போர்த்துக்கல் நாட்டில் ஆபத்தான காட்டுத்தீ பரவக்கூடிய இடங்களை சரியாக கணித்துக் கூறினர். வெகு விரைவில் இப்படியான செய்மதிகளைக் கொண்டு மற்றைய ந���டுகளிலும் பரவக்கூடிய காட்டுத்தீ பற்றி எம்மால் முன்கூட்டியே அறிந்துகொள்ளக் கூடியவாறு இருக்கும்\nகாட்டுத்தீ பற்றிய முன்கூட்டிய அறிவிப்பு காடுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடும் தீயணைப்பு வீரர்களுக்கு மிக முக்கிய வரப்பிரசாதமாகும். அதுமட்டுமல்லாது, தீ வரமுன்னரே அரசாங்கங்கள் பல கட்டுப்பாடுகளை விதித்து காட்டுத்தீ பரவக் காரணமாக இருக்ககூடிய மூலத்தை தடுக்கலாம்.\nஉலகில் 90% மான காட்டுத்தீ மனிதனின் கவனக்குறைவால் ஏற்படுகிறது. இதில் பல காட்டுத்தீக்கு காரணம் அணைக்காமல் விட்டுச்செல்லும் சிகரெட் பஞ்சுகள், கூராட முற்றலில் அணைக்காமல் விட்டுச்செல்லும் நெருப்பு மற்றும் வாகன ஸ்டார் ஸ்பார்க் போன்றவை ஆகும்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் சிறுவர்கள் : WHO அறிக்கை\nஉங்கள் உப்பில் பிளாஸ்டிக் இருக்கா சூழல் மாசடைவின் அடுத்த பரிணாமம்\nபூமியின் சுவாசப்பையை சுத்தமாக வைத்திருக்கும் செய்மதிகள்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%90.%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-02-16T22:05:21Z", "digest": "sha1:ENFQUEKHMDBCNWM2QJNERGFVGGMOPDQM", "length": 20236, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "எச்.ஐ.வி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎச்.ஐ.வி அல்லது மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம் (HIV - Human immunodeficiency virus) எனப்படுவது எய்ட்சு நோயை உருவாக்கும் ரெட்ரோவைரசு (retrovirus) வகை தீ நுண்மம் (வைரசு) ஆகும்[1][2]. இந்த வைரசு தாக்கும்போது, மனிதரில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்புத் திறனில் (Immunity) குறைபாடு ஏற்பட்டு, அந்த குறைபாட்டின் காரணமாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமை சரிவர தொழிற்படாமல், ஏனைய தொற்றுநோய்களுக்கு ஆட்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகரிக்கிறது. இலகுவாக வேறு உயிர்கொல்லி நோய்களின் தாக்கத்துக்கு உட்பட நேர்வதனால் இறப்பு ஏற்படலாம்.\nஇந்த வைரசானது குருதி, விந்துநீர், யோனித் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களின் மூலமாக ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும். பொதுவாக நான்கு வழிகளில் இந்தத் தொற்று ஏற்படும். அவையாவன: பாதுகாப்பற்ற உடலுறவு, மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தூய்மையற்ற ஊசிகள், தாய்ப்பால், குழந்தை பிறப்பின்போது தாயிலிருந்து சேய்க்கு. மருத்துவ சிகிச்சையில் குருதி ஏற்றும்போது அதனூடாக இந்த வைரசு பரவுவதைத் தடுக்க, சேமிக்கப்படும் குருதி முதலிலேயே ஆய்வுக்குட்படுத்தி, தொற்றற்றது என்பது உறுதி செய்யப்படும்.\nஉலக சுகாதார அமைப்பானது இந்த வைரசால் ஏற்படும் எய்ட்சு நோயை ஒரு உலகம்பரவு நோயாக அறிவித்துள்ளது. ஆனாலும் இதுபற்றிய சரியான விழிப்புணர்வின்மையால், இது தொடர்ந்து இடர்தரும் காரணியாகவே இருந்து வருகிறது[3][4]. இது கண்டு பிடிக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டிற்குள், உலகில் கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள் இத்தீவிர வைரசு தொற்றினால் இறந்துள்ளனர்[5] இந்த வைரசானது உலக மக்கள் தொகையின் 0.6% இனரில் தொற்றை ஏற்படுத்தியிருப்பதாக அறியப்படுகிறது[5] 2005 ஆம் ஆண்டில் மட்டும் 2.4–3.3 மில்லியன் மக்கள் இறப்பு இந்நோயால் ஏற்பட்டதாகவும், அதில் 570,000 க்கு மேற்பட்டோர் குழந்தைகள் எனவும் அறியப்படுகிறது. இதில் மூன்றில் ஒருபகுதி பொருளாதார வீழ்ச்சி, வறுமை நிலை காரணமாக ஆப்பிரிக்காவில் sub-sahara, பகுதியில் நிகழ்ந்ததாக ஆய்வுகள் கூறுக��ன்றன[6] தற்போதைய நிலமையின்படி ஆப்பிரிக்காவில் 90 மில்லியன் மக்கள் இந்த வைரசு தாக்குதலுக்கு ஆட்படவிருப்பதாகவும், இதனால் கிட்டத்தட்ட 18 மில்லியன் அநாதைக் குழந்தைகள் உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன [7].\nஒருவரது உடலு‌க்கு‌ள் இந்தக் ‌‌கிரு‌மி நுழை‌ந்து‌வி‌ட்டா‌ல் அதனை மு‌ற்‌றிலுமாக அ‌ழி‌க்க முடியாது. ஆதலால் எ‌‌ய்‌ட்‌‌‌‌சு எ‌ன்பது குணப்படுத்த முடியாத நோயாக கருதப்படுகிறது. இந்த எச்.ஐ.வி கிருமிகளை முற்றாக அழிக்கவல்ல மருந்துகளைக் கண்டு பிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ள அதே வேளையில், இந்தக் கிருமிகளின் வேகத்தைக் குறைத்து, அவற்றை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய மரு‌ந்துக‌ள் த‌ற்போது பாவனையில் உள்ளன. எனவே வேறு நோய்களுக்குரிய சந்தர்ப்பவாத தொற்றுகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் அந்நோய் ஏற்பட்டிருப்பின், அதற்கான சிகிச்சையுடன், இந்த மருந்துகளையும் எடுத்துக்கொண்டால் எ‌ச்.ஐ‌வி. பாதிப்பு உள்ளவர்கள் கூட ஆரோக்கியத்துடன் பல வருடங்கள் உயிர் வாழலாம் என அறியப்படுகிறது. எ‌ச்ஐ‌வி ‌கிரு‌மியை‌க் கட்டுப்படுத்தும் மருந்துகள் \"ஆண்டி ரெட்ரோ (Antiretroviral) வைரஸ் மருந்துகள்\" என்று அழைக்கப்படுகின்றன. இவ்வகை மருந்துகள் எச்.ஐ.வி வைரசின் நோயேற்படுத்தும் தன்மை, இறப்புவீதம் போன்றவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்குமாயினும், இந்த மருந்துகள் எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை[8].\nஇம்மருந்துகள் பல்வேறு நிறுவனங்களின் மூலம் மூன்று நிலைகளில் கிடைக்கின்றன. இவை இரத்தத்தில் கலந்துள்ள வைரசின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. மருந்துகளில் ஏற்படும் ஒவ்வாமையைக் குறைக்க பொதுவாக \"ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை கலப்பு சிகிச்சை முறையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை எடுத்துக் கொள்பவர் ‌சிற‌ந்த மரு‌த்துவ‌ரிட‌ம் முறையாகவும் தொடர்ச்சியாகவும் சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும்.\nஇது நோயா‌ளி உ‌ட்கொ‌ள்ளு‌ம் மரு‌ந்து உட‌லி‌ல் செ‌ய்யு‌ம் ஆற்றலை அறிந்து கொள்ளவும், அ‌ந்த மரு‌ந்துகளா‌ல் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து விரைவாக அவற்றைப் போக்க ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்கவும் உதவும். ஒரு முறை \"ஆன்டி ரெட்ரோ வைரஸ் மருந்துகளை எடுத்துக்கொள்ள த��டங்கிவிட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அம்மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மருந்துகளின் விலை மிக அதிகமாக இரு‌ந்தது. த‌ற்பேது இம்மருந்துகளின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது.\nஉட‌லி‌ல் எ‌ச்ஐ‌வி ‌கிரு‌மிக‌ள் எ‌ங்கு இரு‌‌ந்து கொ‌ண்டு நோயை‌ப் பர‌ப்பு‌கி‌ன்றன எ‌ன்பதை ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர். எனவே ‌விரை‌‌வி‌ல் எ‌ச்ஐ‌வி ‌கிரு‌மிக‌ளை மு‌ற்‌றிலுமாக அ‌ழி‌க்க‌க் கூடிய மரு‌ந்துக‌ள் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்கலா‌ம்.\nஎதுவாக இரு‌ந்தாலு‌ம், நோ‌யி‌ன் அ‌றிகு‌றிக‌ள் தெ‌ரி‌ந்த உட‌ன் மரு‌‌த்துவமனையை அணு‌கி த‌ங்களது நோ‌‌ய்‌க்கான ‌சி‌கி‌ச்சையை மே‌ற்கொ‌ள்வது அவ‌சிய‌ம். இ‌ந்த நோ‌ய் ந‌ம்மை தா‌க்‌கியது வெ‌ளி‌யி‌ல் தெ‌ரி‌ந்தா‌ல் ந‌ம்மை எ‌ன்ன ‌நினை‌ப்பா‌ர்களோ எ‌ன்று அ‌ஞ்‌சி ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்ளாம‌ல் இரு‌ப்பது ச‌ரிய‌ல்ல. மேலு‌ம், எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிக‌ள் ப‌ற்‌றிய ‌விவர‌ங்க‌ள் வெ‌ளி‌யி‌ல் எ‌ங்கு‌ம் தெ‌ரி‌வி‌க்க‌க் கூடாது எ‌ன்று உ‌த்தரவு உ‌ள்ளது. எனவே, தை‌ரியமாக வெ‌ளியே வ‌ந்து ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று கொ‌ள்ள வே‌ண்டியது கடமையாகு‌ம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151180&cat=32", "date_download": "2019-02-16T22:52:02Z", "digest": "sha1:X6JPBEGRW7SY5AHIIYEZCRPH7FUMH3TJ", "length": 25365, "nlines": 590, "source_domain": "www.dinamalar.com", "title": "மருத்துவ கருத்தரங்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » மருத்துவ கருத்தரங்கம் ஆகஸ்ட் 28,2018 19:00 IST\nபொது » மருத்துவ கருத்தரங்கம் ஆகஸ்ட் 28,2018 19:00 IST\nபுதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில், மருத்துவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. திருவனந்தபுரம் சிம்ஸ் மருத்துவமனை சிறுநீரகத்துறை சிறப்பு வல்லுனர் டாக்டர் சதீஷ்பாலன், 'தமனியின் இரத்த வாயுக்களின் பகுத்தாய்வு வழிமுறைகள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் திரளான மருத்துவர்களும், பட்ட மேற்படிப்பு ம���ுத்துவ மாணவர்களும் கலந்து கொண்டனர்\nமின்சாரம் தாக்கி தாய், மகன் உயிரிழப்பு\nமின்சாரம் தாக்கி காளைகள் பலி\nமின்சாரம் தாக்கி யானை பலி\nதாய், தந்தையை கொன்று மகன் தற்கொலை\nNTR மகன் விபத்தில் பலி\nதாய்க்காக கொலை செய்த மகன்\nகருணாநிதி வழியில் பயணம் தொடரும்\nதயார் நிலையில் விநாயகர் சிலைகள்\nமகன் காதலுக்காக தீக்குளித்த தந்தை\nயானை தாக்கி பெண் பலி\nகூலிக்கு செல்லும் மருத்துவ மாணவி\nகூடைப்பந்து: அரசு கல்லுாரி வெற்றி\nபார்வை பறிபோகும் நிலையில் 'சேரன்'\nமின்னல் தாக்கி பெண் பலி\nமருத்துவ ஆய்வகங்களுக்கு கசப்பு மருந்து\nயானை தாக்கி முதியவர் காயம்\nவிஷவாயு தாக்கி 2பேர் பலி\nமருத்துவ கல்லூரி மாணவர்களின் முக ஓவியங்கள்\nதயார் நிலையில் 5 ஆயிரம் சிலைகள்\nடூவீலரில் சென்றவர் மின்னல் தாக்கி பலி\nகேரளாவுக்கு கடத்த முயன்ற மணல் பறிமுதல்\nமகன் சீரழிவால் குடும்பமே தற்கொலை முயற்சி\nபயிற்சி நிறைவு: கேரளா சென்ற யானைகள்\nஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு\nஇடிந்து விழும் நிலையில் தியாகராஜர் கோயில் மண்டபம்\nவெடிவிபத்தில் மகன் மரணம்: தாய் அதிர்ச்சி மரணம்\nகடலுக்கு சென்ற தண்ணீர் : மணல் மாபியாக்கள் ஆட்டம்\nஅபலைப்பெண்ணை கொடூரமாக தாக்கும் போலீஸ் அதிகாரி மகன் வைரல் வீடியோ\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nதாக்குதல் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும்\nதமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்\nடி ஆர் வீட்டில் 3 மதங்கள்\nகூட்டணிய பத்தி கேக்காதீங்க: தம்பிதுரை\nகாங்கிரசோடு மக்கள் நீதிமையம் கூட்டணிக்கு தயார்\nபாதியில் நின்றது வந்தே பாரத்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\nபயங்கரவாதத்தை முறியடிக்க மத்திய அரசுக்கு காங் ஆதரவு\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகா���்த்\nபலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nதாக்குதல் குறித்து இஸ்ரோ ஆய்வு செய்யும்\nதமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\nடி ஆர் வீட்டில் 3 மதங்கள்\nதமிழ்ச் சங்கப் பொன்விழா துவக்கம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு மெகா பேரணி\nஅரியலூர் வீரருக்கு ராணுவ மரியாதை\nசுப்ரமணியம் வீரமரணம் : கிராமத்தினர் அஞ்சலி\nவீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் உதவி\nபாதியில் நின்றது வந்தே பாரத்\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nபற்றி எரிந்த ஆம்னி பஸ்\nபஸ்-வேன் மோதல் 4 பேர் பலி\nபாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது\nகோலம் கற்று மகிழ்ந்த வெளிநாட்டினர்\nசென்னைக்கு ஏன் மெட்ரோ ரயில் \nவிவேகானந்தர் நவராத்திரி விழா சுகி சிவம் சொற்பொழிவு\nகிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தர்ணா\nவிவேகானந்த நவராத்திரி விழா; ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் சொற்பொழிவு\nவிவேகானந்தர் நவராத்திரி விழா: சுதா சேஷையன் சொற்பொழிவு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nவெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்\nகுலை நோய் தாக்குதலுக்கு இழப்பீடு\nஇலக்கை தாண்டி நெல் உற்பத்தி\nலாபம் தரும் செடி அவரைக்காய்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nசென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nமாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்\nதென் மண்டல கபாடி போட்டி\nநாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி\nகண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்கண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/feb/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE-3094412.html", "date_download": "2019-02-16T21:41:52Z", "digest": "sha1:X5Y7LZDWHU6L3CE6HV2BOCMHN2GNEZQD", "length": 7834, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சின்னத்தம்பி யானைக்கு இயற்கை உணவுகளை கொடுத்து ஏன் காட்டுக்குள் அனுப்பக் கூடாது? சென்னை உயர்நீதிமன்றம- Dinamani", "raw_content": "\nசின்னத்தம்பி யானைக்கு இயற்கை உணவுகளை கொடுத்து ஏன் காட்டுக்குள் அனுப்பக் கூடாது\nBy DIN | Published on : 12th February 2019 02:43 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசின்னத்தம்பி யானைக்கு இயற்கை உணவுகளை கொடுத்து ஏன் காட்டுக்குள் அனுப்பக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nசின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடை கோரியும், அதை பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க உத்தரவிட கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது சின்னத்தம்பி யானையை முகாமுக்கு அனுப்புவது தொடர்பாக, நாளை விரிவான விளக்கம் அளிக்கப்படும என்றும் எனவே வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும் யானைகள் நிபுணர் அஜய் தேசாய் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து சின்னத்தம்பி யானைக்கு இயற்கை உணவுகளை கொடுத்து ஏன் காட்டுக்குள் அனுப்பக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி யானையின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார். பின்னர் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | ச��னிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-16T22:42:39Z", "digest": "sha1:GBLJTA6XNPJ6WUXLWPNL5XVBMBACKXGP", "length": 2621, "nlines": 35, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஆட்டநாயகன் Archives | Tamil Minutes", "raw_content": "\n5வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி\n44 வீரர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் உதவி வழங்குகிறார் அமிதாப்\nஇறந்த ராணுவ வீரர் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவாக்\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nகுர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்\nஹனிமூன் படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236912", "date_download": "2019-02-16T21:23:46Z", "digest": "sha1:4CAGVKNFHN43US5T74L2BDZZBEF6ORCF", "length": 21095, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "தளபதி விஜய் இப்படிப்பட்டவரா? பலருக்கும் தெரியாத மறுமுகம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n பலருக்கும் தெரியாத மறுமுகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிறப்பு : - இறப்பு :\n பலருக்கும் தெரியாத மறுமுகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇன்றைய தினம் நடிகர் விஜயின் பிறந்த தினம். இதனால் ரசிகர்கள் மிகவும் சிறப்பாக நடிகரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.\nவிஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் “வெற்றி”, அவர் பெற்ற சம்பளம் ரூபாய் 500. சினிமாவில் நடிக்க வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் ஒரு முறை கடிதம் எழுதிவைத்து விட்டு எஸ்.கேப் ஆகிவிட்டார்.\nபின்னர் அவரை தேடிக் கண்டுப்பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.\nவிஜய்க்கு பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா, எப்போதும் காரில் ராஜாவின் பாடல்கள்தான் ஒலித்துக்கொண்டு இருக்கும்.\nவிஜய்க்கு பிடித்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, வீட்டில் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் கவுண்டமணி காமெடி இருவட்டுகளை எப்போதும் பார்த்து ரசிப்பார்.விஜய்க்கு பிடித்த நிறம் கறுப்பு.\nதன்னை வைத்து படம் இயக்கி கஷ்டத்தில் இருக்கும் இயக்குநர்களுக்கு தலா 5 லட்சம் கொடுத்து உதவினார் விஜய்.விஜய் தான் நடிக்கும் படத்தில் ஒரு பாட்டையாவது பாடிவிடுவார்.\nஆனால் மற்ற நடிகருக்கும் அவர் பாடியுள்ளார் ‘பெரியண்ணா’ படத்தில் சூர்யாவுக்காகவும், ‘வேலை’ படத்தில் விக்னேஷ்காகவும் பாடியிருக்கிறார்.\nஅஜித்தும் விஜய்யும் நல்ல நண்பர்கள். விஜய் குடும்பத்தினரும் அஜித் குடும்பத்தினரும் அவ்வப்போது வெளியே சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nஅதிகமான இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் நடிகர் விஜய். மொத்தம் 22 புது முக இயக்குநர்களின் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.\nவிஜய் ஒவ்வொருபடமும் முடிந்த பின்பும் வேளாங்கண்ணி சென்று பிரார்த்தனை செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.\nஅமைதியாக இருக்கும் விஜய் இவ்வளவு செய்திருக்கிறாரா என்று ரசிகர்கள் தொடக்கம் பிரபலங்கள் வரை பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nPrevious: இறந்து புதைக்கப்பட்ட தாயின் வயிற்றிலிருந்து 1 மாதத்தின் பின் பிறந்த குழந்தை\nNext: நாட்டு மக்களிடம் முக்கிய வேண்டுகோள் விடுப்பு\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/237803", "date_download": "2019-02-16T21:49:48Z", "digest": "sha1:I6LX3AL3H63M2OR2GL7MI7K7YXQUROWZ", "length": 18769, "nlines": 84, "source_domain": "kathiravan.com", "title": "பல தமிழ் நடிகர்களின் லீலைகளை வெளியிட்டுவரும் ஸ்ரீ ரெட்டி அஜீத்தைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா? - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபல தமிழ் நடிகர்களின் லீலைகளை வெளியிட்டுவரும் ஸ்ரீ ரெட்டி அஜீத்தைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nபிறப்பு : - இறப்பு :\nபல தமிழ் நடிகர்களின் லீலைகளை வெளியிட்டுவரும் ஸ்ரீ ரெட்டி அஜீத்தைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nதெலுங்கு சினிமாவையே அதிர்ச்சியாக்கி இருப்பவர் நடிகை ஸ்ரீரெட்டி. எந்த நேரத்தில் யாரை பற்றிய விஷயத்தை வெளியிடுவார் என்ற பயம் அனைவரிடமும் இருக்கிறது. இப்போது அவரது கவனம் தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளது.\nமுதலில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தொடங்கி, ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என்று லிஸ்ட் தொடங்கியுள்ளது. அடுத்து யாரை இவர் தாக்குவார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.\nஇந்த நேரத்தில் ஒரு பேட்டியில் நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு பிடித்த தமிழ் சினிமா நடிகர் அஜித்குமார் என்று கூறியுள்ளார்.\nநடிகர்களின் மோசமான விஷயங்களை பற்றி வெளியிடும் நடிகை ஸ்ரீரெட்டி அஜித்தை புகழ்ந்து பேசியிருப்பது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.\nPrevious: பரிதாபமாக உயிரிழந்த தாயும் மகளும்… குருனாகலையில் சம்பவம்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவ��� செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2011/05/blog-post_20.html", "date_download": "2019-02-16T21:21:10Z", "digest": "sha1:NM457DX4B26HFKKRA4RT4VBHG4SUCJ4G", "length": 7686, "nlines": 235, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: ஒரு குழந்தையும் அமலா பாலும் -கவிதை", "raw_content": "\nஒரு குழந்தையும் அமலா பாலும் -கவிதை\nஎன் வரவுக்காக தினமும் காத்திருக்கும்\nஎன்னைப் பார்த்து நகராமல் புன்னகைக்கும்\nமீண்டும் மீண்டும் மாறி மாறி\nமெயின் ரோட் முழுவதும் புன்னகைகள்\nநன்றி கேகே/ பிரபாகரன்/சித்ரா/ தமிழ்ப்பறவை\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nரதிநிர்வேதம் (A) பிட்டு படமா\nஒரு குழந்தையும் அமலா பாலும் -கவிதை\nஐபிஎல்லும் இலவசமும் இளையராஜாவும் மற்றும் ஸ்ரீதரும்...\nகன்னித்தீவை தேடி சலூனில்- கவிதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2019-02-16T21:48:54Z", "digest": "sha1:LEYPYACQN47EUB7H44SNI7KIPMIUFQXJ", "length": 11159, "nlines": 132, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "தமிழில் தடம் பதிக்க ஆசை: அறிமுக நடிகர் நிரந்த் ! - Kollywood Today", "raw_content": "\nHome News தமிழில் தடம் பதிக்க ஆசை: அறிமுக நடிகர் நிரந்த் \nதமிழில் தடம் பதிக்க ஆசை: அறிமுக நடிகர் நிரந்த் \nதமிழில் தடம் பதிக்க ஆசை: அறிமுக நடிகர் நிரந்த் \nதமிழில் தடம் பதிக்க ஆசை என்று ‘சந்தோஷத்தில் கலவரம் ‘பட அறிமுக கதாநாயக நடிகர் நிரந்த் கூறுகிறார்.\nசமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘சந்தோஷத்தில் கலவரம் ‘. இப்படத்தில் வித்தியாசமான நாயகன் பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளவர் நடிகர் நிரந்த்.\nஇவர் ஏற்கெனவே கன்னடத்தில் ‘லைப் பூ சூப்பர் ‘என்கிற கன்னட படத்தில் அறிமுகமானவர். இயக்குநர் கனவுடன் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரின் நடை உடை பாவனைகள் பிடித்துப் போய் தயாரிப்பாளர் திம்மா ரெட்டி இவரை நடிகராக்கி விட்டார். அந்தப் படம் தான்’ லைப் பூ சூப்பர் ‘. அப்படத்தில நிரந்தின் நடிப்பைப் பார்த்த அதே திம்மா ரெட்டி ,தான் தமிழில் படம் தயாரிக்க முடிவு செய்த போது இவரையே முக்கிய நாயகன் பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் .\nதமிழில் நாயகனாக அறிமுகமாவது பற்றி நிரந்த் கூறும்போது , “தமிழ்ச்சினிமா ரசிகர்கள் தோற்றத்தை விட திறமையை வரவேற்பவர்கள் ; ஆராதிப்பவர்கள் .அந்த நம்பிக்கையில்தான் நான் தமிழில் நடிக்க சந்தோஷமாக சம்மதித்தேன். திறமைக்கு மரியாதை தரும் தமிழில் தடம் பதிக்க எனக்கு ஆசை.\nநான் இயக்குநர் ஆக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். நடிக்க வாய்ப்புகள் வந்தன. இதை விட மாட்டேன். எனக்கு எந்த வகையிலாவது சினிமாவில் இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. நடிப்பைப் பொறுத்தவரை சினிமாவில் நான் ஒரு கதாநாயகன் என்றோ நட்சத்திரம் என்றோ நினைக்க மாட் டேன். நான் ஒரு நடிகன். அதுவும் இயக்குநரின் நடிகன் என்றிருக்கவே விருப்பம்.” என்கிற நிரந்த்துக்குச் சொந்த ஊர் பெங்களூர்.\nதென்னக மொழிகள் அனைத்துமே சகோதர மொழிகள்தான் எனவே தமிழோ தெலுங்கோ கன்னடமோ மலையாளமோ கவலையில்லை. நல்லவனோ கெட்டவனோ கவலையில்லை கதாபாத்திரம் மட்டுமே தனக்கு முக்கியம் என்கிறார்.\nஇரண்டாவது படமாக நிரந்த் நடித்த கன்னடப் படம் ‘கார்ணி ‘வெளியாகி விட்டது. நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.\nசொல்லிக் கொள்ளும் படியான மாறுபட்ட வாய்ப்பாக ‘சந்தோஷத்தில் கலவரம் ‘படத்தில் நடித்திருக்கிறார்.\nவாய்ப்புகள் பெருகட்டும். நிரந்த்தின் திரை வாழ்வில் நிரந்தரம் நிலவட்டும்.\nTAGதமிழில் தடம் பதிக்க ஆசை: அறிமுக நடிகர் நிரந்த் \nPrevious Postகார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படத்தின் டிரைலர் Next PostJyothika New Film Pooja Stills\n“அசுரகுரு” டீஸர் படக்குழுவினரை பாரட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nJSB பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் அதிக...\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nநா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம் யூ டியூப் ரசிகர்கள் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ilayaraja-24-07-1521439.htm", "date_download": "2019-02-16T22:14:12Z", "digest": "sha1:DWJUW4N4HTMFD25VRE5PHRVX5O7HY4AQ", "length": 10337, "nlines": 126, "source_domain": "www.tamilstar.com", "title": "என்னுள்ளில் எம்எஸ்வி., நிகழ்ச்சி - இளையராஜா பாடும் பாடல்கள்! - Ilayaraja - இளையராஜா | Tamilstar.com |", "raw_content": "\nஎன்னுள்ளில் எம்எஸ்வி., நிகழ்ச்சி - இளையராஜா பாடும் பாடல்கள்\nநெஞ்சம் மறப்பதில்லை...., உள்ளத்தில் நல்ல உள்ளம், மாலைப்பொழுதின் மயக்கத்திலே... என காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை தந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.\nஉடலநலக்குறைவால் ஜூலை 14-ம் தேதி இந்த மண்ணை விட்டு பூவுலகிற்கு சென்றார். இந்நிலையில் எம்எஸ்.விஸ்வநாதன் அவர்களை தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட இசைஞானி இளையராஜா, அவருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு, என்னுள்ளில் எம்எஸ்வி., எனும் இசை நிகழ்ச்சியை வருகிற ஜூலை 27ம் தேதி, சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடத்த இருக்கிறார்.\nஇதில் எம்.எஸ்.வி., அவர்களின் சிறந்த பாடல்களை இளையராஜா பாட இருக்கிறார். அத்துடன் அவர் எப்படி இசை நுணுக்கங்களை பயன்படுத்தினார் என்பதை மக்களிடத்தில் விளக்கும் நிகழ்ச்சியாகவு இது இருக்கும் என்று இளையராஜா கூறியிருந்தார்.\nஇந்த நிகழ்ச்சி தொடர்பாக இளையராஜா தற்போது ஒரு வீடியோவை வௌியிட்டுள்ளார். அதில் இளையராஜா கூறயிருப்பதாவது... நம்மையெல்லாம் இசை வௌ்ளத்தில் ஆழ்த்தி நம் மனதில் தனியாக குடி கொண்டிருக்கும் அண்ணன் எம்.எஸ்.வி., அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அஞ்சலி என்று சொல்வதை விட அவரை நினைவுகூறும் பொருட்டு என்னுள்ளில் எம்எஸ்வி எனும் இசை நிகழ்ச்சியை எனது இசை குழுவுடன் நடத்த இருக்கிறேன். இதில் எனக்கு பிடித்தமான சிறந்த பாடல்கள் சிலவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.\nஏற்கனவே உங்களுக்கு அறிமுகமான பாடல் தான் என்றாலும், அந்த பாடல்களில் உள்ள உன்னதத்தை உங்களுக்கு உணர்த்த இருக்கிறேன்.\nஎன்னுடைய ஆத்மார்த்தமான அண்ணனுக்கு நான் செய்யும் நன்றி கடன் இது என்று கூறியுள்ளார். இதனிடையே இளையராஜா என்ன என்ன பாடல்கள் பாட போகிறார் என்பது பற்றிய தகவல் வௌியாகியுள்ளது.\nஅதில் முக்கியமாக பாக்யலட்சுமி படத்தில், பி.சுசீலா அவர்கள் பாடிய மாலைப்பொழுதின் மயக்கத்திலே... பாடல், எம்எஸ்.விஸ்வநாதனும், இளையராஜா அவர்களும் சேர்ந்து இசையமைத்த, மெல்ல திறந்தது கதவு படத்தில் இடம்பெற்ற குழல் ஊதும் கண்ணனுக்கு.... பாடல் உள்ளிட்ட பல பாடல்களை பாட இருக்கிறார்.\nஅவர் அடிக்கடி சொல்வது போன்று, இறக்கும் மனிதர்கள் இறவா பாடல்கள்... என்ற வாக்கியம் நிதர்சனமான உண்மை. அவர் கொடுத்த பாடல்கள் என்று அழியாதவை தான்.\n▪ நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி\n▪ தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு\n▪ என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ\n▪ பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை\n▪ திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு\n▪ இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்\n▪ இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா\n▪ முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்\n▪ இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா\n▪ இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prabhudheva-02-02-1734641.htm", "date_download": "2019-02-16T22:14:37Z", "digest": "sha1:ZJ4W5Y6LR4UC7YO4WLJM3JGLB6SQ3MDU", "length": 5625, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபு தேவா நடிக்கும் புதிய படம்... யங் மங் சங்! - Prabhudheva - பிரபு தேவா | Tamilstar.com |", "raw_content": "\nபிரபு தேவா நடிக்கும் புதிய படம்... யங் மங் சங்\nதேவி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த பிரபு தேவாவுக்கு அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்புகள் குவிகின்றன. எனவே படம் இயக்குவதை சற்று நிறுத்திவிட்டு, நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.\nஅடுத்து அவர் ஒப்பந்தமாகியுள்ள படத்துக்கு யங் மங் சங் என்று தலைப்பிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் தங்கர் பச்சான் முக்கிய வேடம் ஏற்கிறார். ஆர்ஜெ பாலாஜி, பாகுபலி பிரபாகர் (கலக்கேயா), சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nஅம்ரீஷ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.எஸ்.அர்ஜுன். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.\nஇந்தப் படத்தை வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கின்றனர். இவர்கள் ஏற்கெனவே ஒரு பக்க கதை, சந்தானம் நாயகனாக நடிக்கும் ஓடி ஓடி உழைக்கனும் படங்களைத் தயாரித்து வருகின்றனர்.\nயங் மங் சங் படப்பிடிப்பு இம்மாதம் துவங்க உள்ளது.\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/06/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/25058/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-16T22:14:00Z", "digest": "sha1:5RN3PSPBP2QS2IILU5WJ6TBLDOQLFUB6", "length": 17421, "nlines": 182, "source_domain": "www.thinakaran.lk", "title": "உடற்பயிற்சிக்கு சைக்கிளில் சென்ற நடிகையிடம் கைத்தொலைபேசி பறிப்பு | தினகரன்", "raw_content": "\nHome உடற்பயிற்சிக்கு சைக்கிளில் சென்ற நடிகையிடம் கைத்தொலைபேசி பறிப்பு\nஉடற்பயிற்சிக்கு சைக்கிளில் சென்ற நடிகையிடம் கைத்தொலைபேசி பறிப்பு\nசென்னை அண்ணாநகரில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனா சிங்கிடம் இருந்து விலை உயர்ந்த கையடக்கத்தொலைபேசியை திருடன் ஒருவன் பறித்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n‘ரேனிகுண்டா’ என்ற தமிழ்ப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங்க். இவர் ‘அஞ்சான்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். மேலும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று உள்ளார்.\nசென்னை முகப்பேரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சஞ்சனா சிங்க் தினந்தோறும் அதிகாலையில் சைக்கிள் சவாரி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அதுபோல சனிக்கிழமை அதிகாலையும் வழக்கம்போல் அவர் சைக்கிள் சவாரி மேற்கொண்டார். பின்னர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு செல்ல முடிவு செய்த அவர், தனது விலையுயர்ந்த கையடக்கத்தொலைபேசியில் வழிகாட்டும் மேப் செயலியை கையில் வைத்து பார்த்தபடியே சைக்கிளை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது அண்ணா நகர் சிந்தாமணி சிக்னல் அருகே சென்றபோது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், திடீரென சஞ்சனா சிங்க் கையில் இருந்த அவரது விலை உயர்ந்த கையடக்கத்தொலைபேசியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சனா கொள்ளையனை தனது சைக்கிளில் வேகமாக விரட்டிச் சென்று பிடிக்க முயன்றார்.\nஆனால் அவரால் முடியாமல் சிறிது தூரம் விரட்டிச் சென்று நின்று விட்டார். பின்னர் இதுகுறித்து அண்ணா நகர் பொலிஸில் சஞ்சனா சிங்க் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கெமராவில் பதிவான காட்சிகளை வைத்து கையடக்கத்தொலைபேசி கொள்ளையனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமறைந்த நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது...\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பெட்டிக்கடை'. இப்படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான...\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் அடுத்த படம்..\nநயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இவர் அடுத்ததாக கொலையுதிர் காலம், மிஸ்டர். லோக்கல், விஜய் 63 ஆகிய தமிழ்...\nயூடியூப்பில் 'ரவுடி பேபி' பாடல் சாதனை \nதனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் 'ரவுடி பேபி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவரவேற்பை பெற்றது.இதையடுத்து இதன் வீடியோ பாடலும்...\nகாதலை பற்றி பேசாத காதல் படம்\n'தேவ்' படம் குறித்து கார்த்தி பேசுகையில், தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப்...\nகோலாகலமாக நடந்து முடிந்த சௌந்தர்யா - விசாகன் திருமணம்\nஎம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சௌந்தர்யா, விசாகன் திருமணம் இன்று நடைபெற்றது. குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் தலைவர்கள்...\nவடிவேலுவிற்காக காத்துக்கொண்டிருக்கும் திரைப்பட இயக்குநர்கள்\nஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கும் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு வடிவேலுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்...\nநடிகைகளின் அரைகுறை ஆடை பற்றி விமர்சித்த எஸ்.பி\nசினிமா விழாக்களுக்கு நடிகைகள் அரைகுறை ஆடையில் வருவது பற்றி விமர்சித்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை பலரும் விளாசியுள்ளனர். திருப்பதியில் நடந்த...\n'தளபதி 63' இல் விளையாட்டு பயிற்சியாளராக விஜய்\nவிஜய், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 'பிரமாண்ட அரங்குகள் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....\nபுற்றுநோயாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய கௌதமி\nஉலக புற்றுநோய் தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நடிகை கௌதமி சென்னையில் நேற்று (05) புற்றுநோயால்...\nஇந்தியாவை பெருமைப்பட வைத்த ஆஷா போஸ்லே\nஆஷா போஸ்லே ஒரு புகழ்பெற்ற பொலிவுட் இந்திய பின்னணி பாடகியாவார். அவர் இந்தியாவின் ‘இசைக்குயில்’ என போற்றப்படும் லதா மங்கேஷ்கரின்...\nஆங்கிலப் படம் மூலம் திரையுலக வாழ்வை தொடங்கிய ஜெயா\nநடிகை ஜெயல���ிதா ஷங்கர்.வி.கிரி இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கிலப் படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர். ஆனால்...\nகவிஞன் ஒரு காதல் மருத்துவன்\nகண்ணதாசனின் காதல் பாடல்கள் காலத்தால் அழியாதவை என்றே கூற வேண்டும்.காதல் வந்தாலே பலர் கவிஞர்கள் ஆகிவிடுவார்கள். அந்த காதல் வந்தால் நிச்சயம்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/01/kaalaththin-iruthiyondru/", "date_download": "2019-02-16T22:13:58Z", "digest": "sha1:BEIM5N3DH7VVC6KHBODUM6J2SHNYEQFG", "length": 10338, "nlines": 196, "source_domain": "parimaanam.net", "title": "காலத்தின் இறுதியொன்று — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு ���விதைகள் காலத்தின் இறுதியொன்று\nபுதிர் நிறைந்த ஒரு நினைவை\nஎன்றோ கைவிடப்பட்ட நினைவு அது\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/science-technology/", "date_download": "2019-02-16T22:00:48Z", "digest": "sha1:RETI2YFQO2YNV6AEL6PMQ3WGCFGGPOYX", "length": 15939, "nlines": 108, "source_domain": "seithupaarungal.com", "title": "அறிவியல்/ தொழிற்நுட்பம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇயற்பியலுக்கான நோபல் அறிவிப்பு: மூன்று ஜப்பானியர் பகிர்கின்றனர்\nநோபல் விருது 2014 உலக வெப்பமயமாதலைத் தூண்டாத அளவுக்குக் குறைந்த அளவில் கரியமில வாயுவை வெளியிடும் எல்.ஈ.டி. விளக்குகளை உருவாக்கிய சாதனைக்காக, ஜப்பானைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த இசாமு அகசாகி, ஹிரோஷி அமனோ, சுஜி நகமுரா ஆகிய ஆய்வாளர்கள் இந்தப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்தது. பரிசுத் தொகையான 11 லட்சம் டாலர்கள் அவர்கள் மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது…. Read More ›\nமருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: மூவர் பகிர்ந்துகொள்கின்றனர்\nநோபல் பரிசு 2014 இந்த ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு, பிரிட்டிஷ் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜான் ஓ கீஃப், நார்வேயைச் சேர்ந்த தம்பதி எட்வர்ட் மோஸர், மே-பிரிட் மோஸர் ஆகிய மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நோபல் பரிசுத் தொகையான 11 லட்சம் டாலர்களில் (சுமார் ரூ.6.7 கோடி) ஒரு பாதி ஜான் ஓ கீஃபுக்கும், மற்றொரு பாதி மோஸர் தம்பதிக்கும் பிரித்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பிடத்தை அறிந்துகொண்டு, செல்ல வேண்டிய இடத்துக்கு வழிகாட்டும் குளோபல் பொஸிஷனிங்… Read More ›\nஇயற்பியல் துறை நோபல் பரிசு: சென்னையைச் சேர்ந்தவ ஆய்வாளரின் பெயர் பரிந்துரை\nநடப்பாண்டு இயற்பியல் துறை நோபல் பரிசுக்கான பட்டியலில், அமெரிக்காவில் வசிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளரான ராமமூர்த்தி ரமேஷின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இயற்பியல் துறையில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கான, நோபல் பரிசு வரும் செவ்வாய் கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், இந்த பரிந்துரை பட்டியலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா, மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ராமமூர்த்தி ரமேஷ், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் காட், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் யொஷினோரி டோகுரா உள்ளிட்டோரின்… Read More ›\nமங்கள்யான் எடுத்த முதல் புகைப்படம் வெளியீடு\nசெவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் அதன் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட முதல்நாளிலேயே வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தைப் வண்ணப் புகைப்படம் பிடித்து அனுப்பியுள்ளது.இந்தப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது வலை தளத்தில் வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை பல கோணங்களில் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்களை இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணனும், இஸ்ரோ நிறுவனத்தின் அறிவியல் ஆலோசகர் வி.கோடீஸ்வர ராவும் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து சமர்ப்பித்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்… Read More ›\nசீன கிளையை மூடுகிறது அடோப் நிறுவனம்\nஅமெரிக்க மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான அடோப் சீனாவில் உள்ள தன்னுடைய கிளையை மூடுவதாக அறிவித்துள்ளது. வருமானம் ஈட்டுவதில் ஏற்பட்ட தொடர் சரிவே இந்த முடிவை எட்டக்காரணம் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இதனால் 400 ஊழியர்கள் வேலையை இழக்கிறார்கள். சீன கிளையில் பணியாற்றிய 30 பேர் மட்டும் அமெரிக்க, இந்திய கிளைகளில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஹைதராபாத்தைச் சேர்ந்த சாந்தனு நாராயண், அடோப் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nமுயல் வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பல்வேறு சிறுதொழில் கண்காட்சி\nமதுரையில் கால்நடை,கோழிவளர்ப்பு தொடர்பான பணியரங்கு மற்றும் கண்காட்சி 2 நாள்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டு மற்றும் சர்வதேச பண்ணைய ஆண்டு ஆகியவற்றை முன்னிட்டு இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. மடீட்சியாக அரங்கில் இன்று (ஆக.1) மற்றும் நாளை (ஆக.2) இந்நிகழ்வு நடைபெறும். பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்கம் இதற்கான ஏற்பாடு செய்துள்ளது. குடும்ப பண்ணையம் மூலம் லாபகரமான கால்நடை மற்றும் கோழிவளர்ப்பு என்ற தலைப்பில் நடைபறும் இந்நிகழ்வில், கண்காட்சி, தொழில்நுட்ப விரிவுரைகள், தொழில்நுட்ப செயல்… Read More ›\nராமானுஜன் நல்ல முயற்சி : விமர்சகர் ஞாநி பாராட்டு\nகணிதமேதை ராமானுஜன் வாழ்க்கையை சொல்லும் ராமானுஜன் திரைப்படம் நல்ல முயற்சி என்று பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள குறிப்பில், ‘இரவுக் காட்சிகள் பார்ப்பதில்லை என்ற பத்தாண்டு விரதத்தை முறித்து, நேற்று இரவு ஞான ராஜசேகரனின் ‘ராமானுஜன்’ படச் சிறப்புக் காட்சிக்குச் சென்றேன். சில குறைகள் இருந்தபோதும் நல்ல முயற்சி. படத்தின் சிறப்பு அம்சம் ரமேஷ் விநாயகத்தின் இசை. படம் பார்த்து முடிந்து வந்தபின் நள்ளிரவுக்கு மேல் கணித மேதை ராமானுஜனின் மனைவி ஜானகி அம்மாளைப் பற்றிய குறிப்புகளை… Read More ›\nமுன்னோடி சமூக வலைதளமான ஆர்குட் சேவை நிறுத்தம்\nசமூக வலைதளங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய ஆர்குட் தன் சேவையை வரும் செப்டம்பர் 30ந்தேதி தன்னுடைய பயணத்தை நிறுத்த இருக்கிறது…\nமனித ரோபோக்களை விற்க கூகுள் திட்டம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகர��\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/cover-of-pm-narendra-modis-book-for-students-on-dealing-with-exam-stress-released/", "date_download": "2019-02-16T22:42:14Z", "digest": "sha1:5QMQ53DKEDRNKROWKB6CDZQBQ5FWWCL2", "length": 12814, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தேர்வு கால பதற்றத்தைக் குறைக்க உதவும் மோடியின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகம்-Cover of PM Narendra Modi’s book for students on dealing with exam stress released", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nதேர்வு கால பதற்றத்தைக் குறைக்க உதவும் மோடியின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகம்\nமன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சமாளிக்கும் வழிமுறைகள் அடங்கிய ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற நூலை நாளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளார்.\nபள்ளி மாணவர்கள் தேர்வு காலங்களில் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சமாளிக்கும் வழிமுறைகள் அடங்கிய ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற நூலை நாளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளார்.\n’எக்ஸாம் வாரியர்ஸ்’ நூலை பிரதமர் மோடி நாளை வெளியிட உள்ள நிலையில், இந்நூலின் அட்டைப்படம் வெளியாகியுள்ளது. இந்நூல் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் மானவர்களிடம் உரையாடியதன் சில பகுதிகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகத்தின் மூலம், மாணவர்களின் நண்பனாக மோடி விரும்புவதாக பதிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n10 மற்றும் 12-ஆம் வகுப்புகளின்போது மாணவர்கள் எதிர்கொள்ளும் கடினமான மனநிலையை மாற்றும் வகையில் இந்த புத்தகங்களில் சில பாகங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த புத்தகத்தை பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பித்துள்ளது. இந்த புத்தகம் குறித்து பதிப்பகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில், “மாணவர்கள் எவ்வாறு மன அழுத்தத்திலிருந���து விடுபடுவது, தேர்வு நேரங்களில் அமைதியை கடைபிடிப்பது எப்படி, தேர்வுக்கு பின் எஞ்சிய நேரத்தையும் ஆற்றலையும் எவ்வாறு செலவிடுவது என்பது உள்ளிட்ட பாகங்கள் இடம்பெற்றுள்ளன. இவை உரையாடல் வடிவிலேயே பெரும்பாலும் உள்ளன. நாட்டின் எதிர்காலத்தை நாம் ஏன் நமது கடமையாக கொண்டிருக்க வேண்டும் என்பதும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.”,என குறிப்பிடப்பட்டிருந்தது.\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nபுல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\n“தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் நிச்சயம் வெல்வோம்” – ராஜ்நாத் சிங்\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல்…நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன\nவர்தா புயல் நிவாரணம் : தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\n‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/22/kumaramangalam.html", "date_download": "2019-02-16T21:16:45Z", "digest": "sha1:YXG6IOZETG7J46VA7NVFMPM5DB2AKEUG", "length": 11963, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரங்கராஜன் உடல் நிலை மேலும் மோசமடைந்தது | kumaramangalams condition deteriorates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n4 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n6 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nரங்கராஜன் உடல் நிலை மேலும் மோசமடைந்தது\nமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மத்திய மின் துறை அமைச்சர் ரங்கராஜன்குமாரமங்கலத்தின் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது என்று மருத்துவர்கள்தெரிவித்தனர்.\nஆகஸ்ட் 12-ம் தேதி திடீரென்று உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து டெல்லியில்உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் ரங்கராஜன்குமாரமங்கலம் சேர்க்கப்பட்டார்.\nகோமா நிலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் அவர் நினைவு திரும்பாத நிலையில் உள்ளார்.\nதிங்கள்கிழமை அன்று அவரது ரத்த ஓட்டத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.ஆனால், செவ்வாய்க்கிழமை அவரது நிலைமை மேலும் மோசமடைந்துவிட்டது என்றுஅவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nமருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் பாகங்களும், ரத்த அழுத்தமும் உடன்படவில்லைஎன்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அமைச்சருக்குத் தொடர்ந்து உயிர்காப்புக்கருவிகளின் உதவியுடன்தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-news/20000-new-houses-to-build-tamilnadu-budget-2019/", "date_download": "2019-02-16T22:07:40Z", "digest": "sha1:5IXMEGXTLXY2WVUWK6L7FKD7L7KIS37Y", "length": 7825, "nlines": 106, "source_domain": "www.tamil32.com", "title": "20000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் - தமிழக பட்ஜெட் 2019", "raw_content": "\nHomeTamil Nadu News20000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் – தமிழக பட்ஜெட் 2019\n20000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும் – தமிழக பட்ஜெட் 2019\n2019 மற்றும் 2020ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் சூரிய மின்சக்தியுடன் கூடிய 20 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.\nPuducherry News in Tamil: பு��ுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?tag=%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-02-16T21:26:35Z", "digest": "sha1:PXUJFBDM3MXLUFRVALEK2VSNOCUA4X3N", "length": 13897, "nlines": 120, "source_domain": "www.anegun.com", "title": "டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினி��ை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி\nதெக்குன் உள்ளிட்ட கடன்களை திரும்ப வசூலிப்பதில் புதிய அணுகுமுறை\nகோலாலம்பூர், ஜூலை 31- கடந்த 7 வருடத்தில் மட்டும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தமிழ்ப்பள்ளிகளுக்காக 1 பில்லியன் நிதியுதவியை அளித்துள்ளார். அதோடு, தெக்குன், அமானா இக்தியார், எஸ்.எம்.ஈ. முதலானவற்றின் வாயிலாக 1.3 பில்லியன் நிதியை வழங்கியுள்ளார். கடனை வாங்கியவர்கள் அதனைத் திருப்பி செலுத்தாமல் இருப்பது ஏமாற்றமளிப்பதாக ம.இ.காவின் தேசிய துணைத்தலைவரும் பிரதமர்துறை துணையமைச்சருமான செணட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி தெரிவித்தார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் மதிக்கத்தக்க சமுதாயமாக\nமகாதீரை நம்பி இந்திய சமுதாயம் ஏமாந்துவிடக்கூடாது\nகோலாலம்பூர், ஜூலை 31- தற்போது எதிர்கட்சியில் இருக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரை இந்திய சமுதாயம் நம்பி ஏமாந்துவிடக்கூடாது என ம.இ.காவின் தேசியத் துணைத்தலைவரும் பிரதமர்துறை துணையமைச்சருமான செணட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி தெரிவித்தார். நாட்டின் பிரதமராக இருந்த காலத்தில் மலாய்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என பிரித்தாளும் போக்கை அவர் கடைப்பிடித்தார். அரசாங்கத் துறைகளிலும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும் இந்தியர்களின் எண்ணிக்கையை குறைத்தார். குறிப்பிட்ட இனத்தின் மேம்பாட்டிற்காக மட்டுமே பல\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/v-1000065/", "date_download": "2019-02-16T21:28:41Z", "digest": "sha1:BMOYZ2VUTCA3J5OLZCXOEVPG7YOZBA65", "length": 8206, "nlines": 109, "source_domain": "www.qurankalvi.com", "title": "இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 16) பாட்டனாருக்குரிய பங்கு [Islamic Inheritance Law] – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸ���்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 16) பாட்டனாருக்குரிய பங்கு [Islamic Inheritance Law]\nJanuary 20, 2018\tRiyadh Islamic Center - KSA, Video - தமிழ் பயான், இஸ்லாமிய வாரிசு சட்டம், மௌலவி ரம்ஸான் பாரிஸ், வாரிசுரிமைச் சட்டங்கள் Leave a comment 311 Views\nஇஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் 16)\nவழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nqurankalvi Tamil Bayan இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் தமிழ் பாயன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வாரிசுரிமைச் சட்டங்கள்\t2018-01-20\nTags qurankalvi Tamil Bayan இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் தமிழ் பாயன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வாரிசுரிமைச் சட்டங்கள்\nPrevious 16வது பாடம் மற்றும் இலக்கணம்\nNext 17வது பாடம் மற்றும் இலக்கணம்\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nஸீரத்துன் நபி (ﷺ) – தூகரத் மற்றும் கைபர் போர்\nஇன்றைய உபதேசம் – 9 | குர்ஆனை ஓதுவோம் வாருங்கள் |\nஇன்றைய உபதேசம் – 9 نَصِيْحَةُ الْيَوْمِ குர்ஆனை ஓதுவோம் வாருங்கள் மௌலவி நூஹு அல்தாஃபி Subscribe to our …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/cotton-corporation-of-india-limited-cci/", "date_download": "2019-02-16T21:26:43Z", "digest": "sha1:LK3N77VDT7DQVAWJ7YQ7R4TZ3ZQPPGJP", "length": 5163, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCI) வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCI)\nபருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCI)\nCCI பணியமர்த்தல் பல்வேறு உதவியாளர் பதவிகள் www.cotcorp.org.in\nஉதவி, பருத்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCI), பட்டம், குஜராத்\nஇன்றைய வேலை இடுகையிட - ஊழியர்களைக் கண்டறிய CCI >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா பருத்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (CCI) ஆட்சேர்ப்பு ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16785/baby-corn-65-in-tamil.html", "date_download": "2019-02-16T21:52:52Z", "digest": "sha1:6LLJUX7NBQTUF3SJX3A7H7ZMNJ65RAIU", "length": 4423, "nlines": 131, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பேபி கார்ன் 65 - Baby Corn 65 Recipe in Tamil", "raw_content": "\nபேபி கார்ன் – ஐந்து\nதயிர் – கால் கப்\nகொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)\nகரிவேபில்லை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)\nபச்சை மிளகாய் – ஒன்று\nகரம் மசாலா – அரை டீஸ்பூன்\nமிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்\nபூண்டு – மூன்று பல்\nஎண்ணெய் – தேவையான அளவு\nபூண்டு, பச்சை மிளகாய், கரிவேபில்லை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கோரகோரவென்று அரைத்து கொள்ளவும்.\nபிறகு, ஒரு கிண்ணத்தில் அரைத்த விழுது, தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nபின், அதில் பேபி கார்ன் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.\nபிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த பேபி கார்னை ஒவொன்றாக போட்ட�� பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\nஇந்த பேபி கார்ன் 65 செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/feb/12/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3094233.html", "date_download": "2019-02-16T21:21:49Z", "digest": "sha1:FTAIJN6TN5Z6GI7M5GSVUOMSMMJCBZ3W", "length": 7472, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தீத்தாம்பட்டி நொண்டிக்கருப்பர் கோயில் குடமுழுக்கு விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nதீத்தாம்பட்டி நொண்டிக்கருப்பர் கோயில் குடமுழுக்கு விழா\nBy DIN | Published on : 12th February 2019 08:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் ஊராட்சி தீத்தாம்பட்டி நொண்டிக்கருப்பர், சின்னடைக்கி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி ஆலவயல் விக்னேஷ் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு செய்தனர்.\nவிழாவில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். கருப்புக்குடிப்பட்டி தமிழாசிரியர் சிஎஸ். முருகேசன் குடமுழுக்கு விழா வர்ணனை செய்தார்.\nவிழா ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. பொன்னமராவதி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ��மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/04/blog-post.html", "date_download": "2019-02-16T22:35:53Z", "digest": "sha1:E6EJPS7GMORWMGGBYVT5HVKR3FWKLCU5", "length": 39380, "nlines": 91, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சிங்களத்தின் \"தீட்டும்\", பௌத்தத்தின் \"துடக்கும்\" - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இனவாதம் , என்.சரவணன் , கட்டுரை , வரலாறு » சிங்களத்தின் \"தீட்டும்\", பௌத்தத்தின் \"துடக்கும்\" - என்.சரவணன்\nசிங்களத்தின் \"தீட்டும்\", பௌத்தத்தின் \"துடக்கும்\" - என்.சரவணன்\nமே தினம் பின் போடப்பட்டுள்ளது. இம்முறை சர்வதேச மே தொழிலாளர் தினத்தை அதே தினம் அனுஸ்டிக்காமல் எதிர்வரும் மார்ச் 07 அன்று நடத்துவது குறித்து அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அன்றைய மே 07 அன்று போது விடுமுறையாக அறிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். மகாசங்கத்தினரின் வேண்டுகோளிற்கிணங்கவே இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாகவும் மார்ச் 27ஆம் அன்று அறிவித்தார்.\nஉலகத் தொழிலாளர் தினத்தை அன்றே செய்யவிடாமல் இப்படி ஒத்திவைப்பு செய்யும் கேலிக்கூத்து பௌத்த மதத்தின் பேரால் நிகழ்கிறது என்பது இங்கு முக்கியமானது. இது இந்த நாட்டிலுள்ள வேறெந்த மதத்தவருக்கும் கிடைக்காத வரப்பிரசாதம். சலுகை. இத்தனைக்கும் பௌர்ணமி வருவது கூட ஏப்ரல் 29ஆம் திகதி தான்.\nவெசாக் நாள் என்பது புத்தர் பிறந்த நாள். அவர் இறந்த நாளும் கூட அதேவேளை புத்தர் விஜயனிடம் அடுத்த 5000 வருடங்களுக்கு இலங்கை தான் பௌத்தத்தக் காக்கும் என்று கூறி விஷ்ணு கடவுளுக்கு ஊடாக விஜயனுக்கு பிரித் நூலைக் கட்டி பௌத்தத்தை ஒப்படைத்த நாளாகக் வெசாக் நாளை குறிப்பிடுகிறார்கள்.. அன்றிலிருந்து தான் “சிங்கள பௌத்த” இனம் தோற்றம் பெற்றதாகக் சிங்கள பௌத்தர்களால் கூறப்படுகிறது. அப்பேர்பட்ட “சிங்கள பௌத்த புனித நாளில்” எந்த பொது நிகழ்வைச் செய்வதற்கும் எவருக்கும் இடமில்லை என்கிற பிரகடனமாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.\nமேற்படி கட்டுக்கதைகளை மகாவம்சத்தைத் தவிர வேறெந்த பௌத்த நூ��்களும் தெரிவிக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. வெசாக் நாளைக் கொண்டாடும் நேபாள், பூட்டான், சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, மியான்மார், சீனா, ஜப்பான், கொரியா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட எந்த நாடும் பௌத்தத்தை காப்பதற்காக இலங்கைக்கு 5000 குத்தகைக்கு கொடுத்த ‘ஏகபோக” கதையை எற்றுகொண்டதில்லை என்பதும் கவனிக்கத் தக்கது.\nமகாவம்சத்தில் இருக்கும் இரு வருகைகள் பற்றிய புனைவுகள் பற்றி பகிரங்கமாக பேச வேண்டியிருக்கிறது. ஒன்று விஜயனின் வருகை, மற்றது புத்தரின் வருகை. இவை இரண்டும் “சிங்கள பௌத்த” பூர்வீக உரிமைகோரலுடன் எப்படி முரண்படுகின்றன என்பதைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது.\nஇலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு என்றும் ஏனையோர் வந்தேறு குடிகள், அந்நியர் (பறயா), கள்ளத் தோணிகள் என்றெல்லாம் நிறுவப்பட்டுள்ள ஐதீகத்தை இன்று தர்க்க ரீதியில் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது.\nஅந்நியர்களை“பற தேசீன்” என்று சிங்களத்தில் அழைப்பார்கள். அதே “பற” (பிறர்) என்கிற அடைமொழியுடன் சேர்த்து “சுத்தா” (அந்நிய வெள்ளையர்களே) என்றவர்கள் பின்னர் காலப்போக்கில் பற தெமலா பற ஹம்பயா என தமிழர்களையும் முஸ்லிம்களையும் பார்த்து வெறுப்புமிழ்வதை கண்டிருக்கிறோம். “பற” என்கிற பதத்தின் பூர்வீகத்துக்கு உண்மையான சொந்தக்காரர்கள் “சிங்கள” + “பௌத்தர்கள்” தான் என்று சிங்கள பௌத்தர்களே தமது புனித வரலாற்றுக் காவியமாக போற்றும் மகாவம்சம் தருகிறது ஆதாரம். அப்படி இருக்க அந்தத் தர்க்கம் உண்மையானால் “பற சிங்களயா” என்று தமக்குத் தாமே சுய அடையாளம் சூட்டவேண்டியவர்கள் அவர்களே. சுய வெறுப்பும் அங்கிருந்து தொடங்க வேண்டும்.\nநமது நாட்டுக்குள் இந்தியாவில் இருந்து கொண்டு வந்து சேர்த்தது தான் பிரதான மதங்கள், பண்பாடு, கலை, கலாசாரம், உணவு, உடை சடங்கு, சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் அனைத்துமே இலங்கைக்கு வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டவற்றால் தான் நிறுவப்பட்டிருக்கிறது.\nவிஜயன் தொடக்கம் பல்வேறு ஆக்கிரமிப்பாளர்கள் காலத்துக்கு காலம் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். அதன் பின் மன்னர்கள் பலர் இந்தியாவில் பெண் எடுத்து, மணம் முடித்து வந்திருக்கிறார்கள். இவற்றின் போதெல்லாம் பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்து சேர்ந்திருக��கிறார்கள். பின்னர் காலனித்துவ காலத்திலும் இந்திய வம்சாவழி மக்களின் மூலம் நிறையவே பண்பாட்டு பரிமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இன்றைய சமகாலத்தை எடுத்துக் கொண்டால், இலங்கைத் தொலைக்காட்சிகளையும், திரைப்பட அரங்குகளையும் ஆக்கிரமித்திருக்கும் திரைப்படங்கள், தொடர் நாடகங்கள், விளம்பரங்கள், என்பனவற்றுடன் இந்திய நாட்டு நடப்புகளும், அரசியலும் கூட வந்து கருத்தாதிக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.\nஇன்று சிங்கள பௌத்த பண்பாட்டு அம்சங்கள் என்று சொல்லக்கூடிய அனைத்தும் இலங்கையின் பூர்வீகம் தான், இலங்கையின் பாரம்பரிய முதுசம் தான் என்று எவராவது சொல்வாராயின் அது கேலிக்குரிய ஒன்றாகத் தான் எஞ்சும்.\nஇன்றைய சிங்கள பௌத்தர்கள் பலரின் பெயர்களில் அதிகமாக கலந்திருப்பது போர்த்துக்கேய, ஒல்லாந்துப் பெயர்கள் தான் (பெர்னாண்டோ, பெரேரா, மென்டிஸ், பொன்சேகா, ரொட்ரிகோ, அல்மேதா போன்றவை உதாரணங்கள் ) என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.\nசிங்கள வம்ச உருவாக்க பூர்வீகம் பற்றிய கதைகளில் மிகவும் புனைவுமிக்க, கேலிக்குரிய மூன்று விடயங்களைப் பற்றி விளக்கி பிரபல சிங்கள அறிஞரான காமினி வியங்கோட ஹிரு தொலைகாட்சி சேவை நடத்திய ஒரு விவாதத்தின் போது எதிரணிகளை போட்டு பந்தாடினார். இந்தக் கருத்தை நாம் சொன்னால் வினையாகிவிடும் என்பதால் அவர் என்ன கூறினார் என்பதையே இங்கு தருகிறேன்.\n“காட்டுக்குள் நடந்து போய்க்கொண்டிருந்த சுப்பாதேவி அங்கிருந்த சிங்கத்தைக் கண்டு ஆசைப்பட்டு குகைக்குச் சென்று ஆலிங்கனம் செய்துகொள்கிறாள். இந்த மனிதப் பிறவிக்கும் மிருகத்தும் பிறந்தவர்கள் தான் சிங்க பாகுவும், சிங்க சீவலியும்.\nமனிதர்கள் மிருகத்துடன் உடலுறவு கொள்வது நமது குற்றவியல் சட்டத்தின் ஏதோ 304வது பிரிவின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றம். அந்த வகை குற்றத்தை நாங்கள் பெஸ்டியாலிட்டி (Beastiality) என்போம்.\nஅதன் பின்னர் இந்த சிங்கபாகு தன்னைப் பெற்ற தந்தையை படுகொலை செய்கிறான் (பீத்று காதனய). இரண்டாவது குற்றம்.\nஅதன் பின்னர் இந்த சிங்கபாகு சும்மா இருக்கவில்லை. தன்னோடு ஒன்றாக ஒரேநேரத்தில் கூடப் பிறந்த சகோதரியை தனது மனைவியாக்குகிறான். இதனைத் தான் நாங்கள் Incest என்கிறோம். அதாவது குடும்ப இரத்த உறவுகளுக்குள் பாலுறவு கொள்தல். இதுவும் நமது குற்றவியல் சட்��த்தின்படி குற்றம்.\nஆக இதைத் தான் “சிங்க - லே” (சிங்க இரத்தம்) என்கிறோமா. இந்த கேடுகெட்ட குற்றங்களைப் புரிந்து தான் சிங்கள இனம் உருவானதா வெட்கப்படவேண்டாமா எங்களிடம் ஓடுவது அந்த இரத்தம் தான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் வேறா...\nவிஜயன் சிங்கத்தின் பேரன் அல்ல என்றும், சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் அல்லர் என்றும் கூறவேண்டிய நிர்ப்பந்தமும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. ஆகவே அவர்கள் மத்தியில் இன்னொரு போக்கும் கடந்த இரு தசாப்தகாலமாக வலுத்து வருகிறது. அதாவது தாம் சிங்கத்தின் வம்சம் அல்ல, இராவண வம்சம் என்கிற இன்னொரு கதை. சமீப காலமாக சிங்களவர்களின் பூர்வீகத் தலைவனாக இராவணனை நிறுவுகின்ற ஆய்வுகளும், புராதன கதைகளும், புனை கதைகளும் அடங்கிய சிங்கள நூல்கள் நூற்றுக்கணக்காவை வெளியிடப்பட்டு வருவதை அவதானிக்கலாம். இராவணன் பெயரில் பல அமைப்புகளும் கூட உருவாகியுள்ளன.\nவிஜயன் பற்றிய புனைவுகளை மறுத்து இராவணனை ஏற்றுக்கொண்டால் அவர்களின் புனித நூலான மகாவம்சத்தை நிராகரிக்க வேண்டும். ஆனால் அதற்கு சிங்கள பௌத்தம் தயாரில்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முந்திய பூர்வீகக் குடிகள் சிங்களவர் என்கிற புனைவை நிலைநாட்ட இப்போது இராவணன் தேவைப்பட்டுள்ளார். இதுவரை தாம் ஆரியர் பரம்பரை என்று கூறி வந்தவர்கள் இப்போது திராவிட பூர்வீகத்தைக் கொண்டவர்கள் என்றும் கூறியாகவேண்டும். ஆனால் அதில் அரசியல் சங்கடம் நிறைந்துள்ளது. கூடவே தமிழர்களை சிங்களத்தில் “திரவிட” (திராவிடர்) என்று தான் பொதுவில் அழைத்து வருவதை நாம் அறிவோம்.\nசிங்கள இனம் தோன்றி 2500 வருடங்களை முன்னிட்டு விஜயன் கரையிறங்கிய போது குவேனியை சந்திப்பதை சித்தரிக்கும் ஓவியத்தைக் கொண்ட மூன்று சத அஞ்சல் முத்திரை, 23/05/1956 இலங்கையில் வெளியிடப்பட்டது. இது ஒரு வகையில் முதலாவது கள்ளத்தோணி என்பதை நிறுவி விடும் என்று நினைத்தார்களே என்னவோ 01/10/1966 அன்று அந்த முத்திரை வாபஸ் பெறப்பட்டு நிறுத்தப்பட்டது.\nசிங்களத்தைக் கொண்டுவந்தவர் விஜயன் என்றால், பௌத்தத்தைக் கொண்டுவந்தவர் மன்னர் அசோகனின் மகன் மகிந்தன். சிங்கள மொழி கூட இந்திய மொழிகளின் கலவை தான்.\nசண்டா அசோகனாக ஆக்கிரமிக்க முடியாது போன இலங்கையை தர்ம அசோகனாக ஆக்கிரமித்தான் என்றும் ஒரு தர்க்கத்துக்குக் கூறுபவர்களும் உள்ளார்கள். (“சண்டாள அசோகன்” என்பது அசோகன் பல கொன்றொழிப்புகளைப் புரிந்து ஆக்கிரமிப்புப் போர்களை நிகழ்த்திய காலத்தில் சூட்டப்பட்ட பெயர் அது. அரியணைச் சண்டைக்காக கூடப் பிறந்த 99 சகோதரர்களையும் கொன்றொழித்தான் அசோகன்.)\nகி.மு ஐந்து நூற்றாண்டுக்கு முன்னர் சிங்கள பௌத்தர்கள் தோன்றியதாகக் கூறும் மகாவம்சம் மூன்றாம் நூற்றாண்டில் தான் மகிந்தன் மூலம் இலங்கையில் பௌத்தம் நிருவப்பட்டதாகக் கூறுகிறது. “சிங்கள மொழி உருவானது கிட்டத்தட்ட கி.பி. 6ம் நூற்றாண்டில் தான். அதற்கு முன்னர் மொழி ரீதியாக சிங்களவர்கள் என அழைக்கப்படும் மக்கள் கூட்டம் இந்த நாட்டில் வாழ்ந்ததாக ஆதாரங்கள் இல்லை.\nகி.பி.2ம் , 3ம் நூற்றாண்டாம் காலப் பகுதியில் தமிழ் மக்கள் பௌத்தர்களாக மாறி இருந்தார்கள் என்பதற்கு தொல்பொருள் சான்றுகள் உண்டு. அக்காலத்தில் “சிங்கள பௌத்தர்கள்” வாழ்ந்தமைக்கு இடமே இல்லை. இது பற்றி பேராசிரியர் சுனில் ஆரியரட்ன தனது \" தெமழ பௌத்தயா\" (தமிழ் பௌத்தர்) என்கிற சிங்கள நூலில் விரிவாக விலகியிருக்கிறார்.\nதேச பக்தர்களே இங்கு தேசியம் எங்கே\nவல்பொல கல்யாணதிஸ்ஸ மஹா தேரோவின் உபதேச உரையொன்றின் காணொளியொன்றைக் காணக் கிடைத்தது.\n“பௌத்த பிக்குவாக ஆகப்போகிறவருக்கு தீட்சை வழங்குவதற்கு (“உப்பசம்பதா”) அதிகாரமுள்ள ஒரு பீடம் இலங்கையில் இருக்கவில்லை. அதற்காகவென்றே முதன் முதலில் இலங்கையிலிருந்து சீயத்திற்கு (தாய்லாந்து) போய் அங்கிருந்து அதிகாரமுடைய பௌத்த பிக்குகளை வரவழைத்தார்கள். முதன் முதலில் சீயம் நிக்காய அப்படித்தான் தோன்றியது. அதன் பின்னர் பர்மாவுக்குச் சென்று தீட்சை பெற்று வந்து அமரபுர நிக்காயவை உருவாக்கினார்கள். இன்னொரு குழு மீண்டும் பர்மாவுக்கு விரைந்து அங்கு தீட்சைப் பெற்று ராமன்ய நிக்காயவை அமைத்துக்கொண்டனர். “சிங்கள நிக்காய” என்று இன்று வரை இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டது கிடையாது. அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டது. பௌத்தரும், விஷ்ணுவும், கந்தனும் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடவுளரே”\nபூர்வீக தேசிய மதம் என்ற ஒன்று இலங்கையில் உண்டா தேசிய இனம் என்று தான் ஒன்று உண்டா தேசிய இனம் என்று தான் ஒன்று உண்டா பௌத்தமும், சிங்களமும் இந்த நாட்டின் பூர்வீக அடையாளமா பௌத்தமும், சிங்களமும் இந்த நாட்டின் பூர்வீக அடையாளமா ஒருவகையில் இவை இரண்டும் கூட ஆக்கிரமிப்பின் எச்சங்கள் அல்லவா ஒருவகையில் இவை இரண்டும் கூட ஆக்கிரமிப்பின் எச்சங்கள் அல்லவா பிறகென்ன இதில் உள்ள புனிதம். அப்படி என்றால் இந்த நாட்டின் பூர்வீக இன, மத அடையாளங்கள் எவை பிறகென்ன இதில் உள்ள புனிதம். அப்படி என்றால் இந்த நாட்டின் பூர்வீக இன, மத அடையாளங்கள் எவை இந்தத் தீவின் பூர்வீகக் குடிகளுக்கு என்ன நிகழ்ந்தது இந்தத் தீவின் பூர்வீகக் குடிகளுக்கு என்ன நிகழ்ந்தது இந்த “மண்ணின் மைந்தர்களின்” உண்மையான பூர்வீக பண்பாட்டு மூலங்கள் எங்கே இந்த “மண்ணின் மைந்தர்களின்” உண்மையான பூர்வீக பண்பாட்டு மூலங்கள் எங்கே அவற்றை அழித்தவர் எவர் அந்நிய அடையாளங்களை பிரதியீடு செய்தவர் யார்\nஇந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு அகதித் தஞ்சம் தேடி இலங்கையில் குடியேறிய \"சட்டவிரோத குடியேற்றவாசியாக\" விஜயனையும் கூட வந்த குற்றவாளிக் கூட்டாளிகளையும் தான் கூற முடியும். தஞ்சம் கொடுத்த இந்தத் தீவின் ஆதிவாசிகளைக் கொன்று சிம்மாசனம் ஏறிய விஜயன் குவேனியையும் கைவிட்டு தனக்கும் தனது கூட்டாளிகளுக்குமாக பாண்டிய நாட்டிலிருந்து பெண்ணெடுத்து வந்து தளைத்தது தானே சிங்கள இனம். (விஜயனுக்கும் பாண்டிய இளவரசிக்கும் பிள்ளைகள் பிறக்கவில்லை என்கிறது மகாவம்சம்) ஆக இதில் எங்கே சுதேசியம் இருக்கிறது. மகாவம்சம் தரும் தகவல்களைக் கொண்டு பார்த்தால் இலங்கையின் முதல் கள்ளத் தோணிகள் சிங்களவர் என்றல்லவா தர்கிக்க முடிகிறது.\nநாடு அந்நியர் கைகளில் சிக்காமல் அது வரை அந்நியருடன் போரிட்டு காத்து வந்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை 1815இல் வெள்ளையரிடம் காட்டிக் கொடுத்து நாட்டையும் அவர்களிடம் பறிகொடுத்தவர் யார் ஆக, நாட்டைக் காத்த விதேசி யார், காட்டிக்கொடுத்த சுதேசி யார் என்பதை வரலாறு சான்று பகர்ந்துள்ளது.\nஇலங்கையில் சுதேசியத்தையும், பூர்வீகக் குடிகளையும் தேடித் போவதாயின் மஹியங்கனைக்குத் தான் செல்ல வேண்டும். குறைந்த பட்சம் எஞ்சிய தேசியத்தையாவது காண நேரிடலாம். அவர்களிடமும் காலகாலமாக கலந்து திரிக்கப்பட்டது போக எஞ்சியதைத் தான் நமது பாரம்பரிய பண்பாடு என்றும், முதுசம் என்றும் கூற முடியும்.\nஇனத் தூய்மை என்பது இன்றைய உலகில் சாத்தியந்தானா என்கிற கேள்வி வலுவாக இருக்கும் போது இனப் புனிதத்தன்மைக்கு என்ன உத்தரவாதம் எஞ்சியிருக்கிறது.\nஇலங்கை இனக்குழுமங்களின் மூல மரபு எதுவென ஆராய்ந்த மரபணுப் பரிசோதனைகள் பலவும் கூட சிங்களவர்களும், தமிழர்களும் இந்திய பின்னணியைச் சேர்ந்தவர்களே என்று நிரூபித்திருக்கின்றன. (Journal of Human Genetics 59(1) · November 2013)\n\"புத்தரின் இலங்கை விஜயம்\" கட்டுக்கதை\nபௌத்த நாடு என்கிற கருத்தை ஸ்தூலமாக விதைக்க மகாவம்சத்திலிருந்து தரும் இன்னொரு கட்டுக்கதை புத்தர் மூன்று தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்தார் என்பது.\nஅந்த மூன்று சந்தர்ப்பத்திலும் அவர் இலங்கையில் நிகழ்ந்த சண்டைகளை நிறுத்துவதற்கான சமாதானத் தூதுவராகத் தான் வந்து சென்ருக்கிறார் என்று மகாவம்சம் கூறுகிறது. முதலாவது தடவை நாகர்களுக்கும் யக்ஷகர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சண்டையை தீர்த்து வைப்பதற்காக வருகிறார் (மஹியங்கனை). இரண்டாவது தடவையும் நாகர்களுக்குள் ஏற்பட்ட சொத்துச் சண்டையை தீர்ப்பதற்காக வந்தார் (நாகதீபம்), மூன்றாவது தடவை களனிக்கு வந்து அங்கு நடந்த சண்டையை தனது உபதேசதிற்கூடாக தீர்த்து வைத்தார் என்கிறது மகாவம்சம். இந்த மூன்று விஜயங்களின் போது இலங்கையில் அவர் 16 இடங்களுக்கு விஜயம் செய்திருப்பதாகவும் கூறுகிறது.\nஇதையும் மகாவம்சத்தைத் தவிர எந்த பிரதான பௌத்த நூல்களும் குறிப்பிட்டதில்லை. புத்தரின் வாழ்வையும் அவரின் போதனைகளையும் கூறும் ஆதார நூலான “திரிபீடகம்” நூல்களில் கூட இந்த விபரங்களும் எதுவும் இல்லை. குறைந்தபட்சம் இந்த பயணங்களில் கடந்திருக்கக் கூடிய தென்னிந்திய பகுதிகளுக்கு புத்தர் விஜயம் செய்ததாகக் கூட எந்த குறிப்பும் இல்லை. தமிழ்நாடு போன்ற தென் பகுதிகளுக்கு கூட விஜயம் செய்யாத புத்தர் இலங்கைக்கு வந்தார் என்பது வெறும் கட்டுக் கதை என்று பல ஆதார்ணக்லடன் பலரும் உறுதிசெய்துவிட்டனர். இலங்கையின் முக்கிய தொல்பொருள் நிபுணராகப் போற்றப்படும் பேராசிரியர் பரணவிதான கூட புத்தரின் இலங்கை விஜயத்தை ஆதாரபூர்வமாக மறுத்திருக்கிறார்.\nபுனைவுகளால் புண்ணிய பூமியாக புனிதப்பட்டது\nஇனவாதமயப்படுத்தப்பட்ட மக்களுக்கு மீண்டும் மீண்டும் உறுதியான ஐதீகங்களும், அதன்பாற்பட்ட சமன்பாடுகளும் நிறுவப்பட்டுள்ளன. அவை வாய்ப்பாடாக பல கட்டுக்கதைகளின் மூலம் சிந்தனைகளில் ஏற்றப்பட்டுள்ளன. இனவாத விஷத்துக்கு ஆட்பட்ட சிங்களப் பாமரர்கள் இந்த வாய்ப்பாடுகளின் மூலம் தான் கணக்குபோட்டுக்கொள்கிறார்கள். ஐதீகங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நம்பிக்கைகள் ஏனைய சமூகங்களுக்கு எதிரான ஆயுதங்களாக ஆக்கப்பட்டுள்ளன. மோசடிமிக்க வரலாற்றுத் திரிபுகள் பெருங்கதையாடல்களாக நிலைநாட்டப்பட்டுள்ளன.\nஇந்த நாட்டில் ஏனைய சமூகங்களை வாழவிட்டிருப்பதே தமது பெருந்தன்மை / தயவு என்று நம்ப வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nசிங்கள பௌத்தம் தன்னை சுயவிமரசனத்துக்கு உள்ளாக்குவதற்குப் பதிலாக சிறுபான்மை சமூகங்களிடம் சகிப்புத் தன்மையைக் கோருவது என்ன நியாயம். இப்போதும் சகிப்பும், சமரசமும் செய்து கொண்டு போவதே நல்லிணக்கம் என்றும் ஜனரஞ்சகமாக போதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nபுனைவுகளாலும் புரட்டுகளாலும் கட்டமைக்கப்பட்ட கருத்துருவாக்கத்துக்கு போலியாக உயிர்கொடுத்து ஒரு அழகான தேசத்தை துவம்சம் செய்துகொண்டிருப்பதை இந்தத் தீவு இனி எத்தனைக் காலம் தான் பொறுத்திருக்கும்.\nமேலதிக வாசிப்புக்கு இன்னொரு பரிந்துரை\nசிங்கத்திலிருந்து சிங்களம் வரை - என்.சரவணன்\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட் - என்.சரவணன்\nதோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலே...\nவாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர்\n1870 இல் தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாத தொழிலாளர் குடும்பங்கள் சங்கங்கள் தெளிவுபடுத்த வேண்டாமா\nசிங்கள சாதியத் தீண்டாமையைப் பேணிய கோத்திர சபை (பஞ்சாயத்து) -1 - என்.சரவணன்\nபண்டைய சிங்கள சாதியமைப்பில் தீண்டாமை எப்படி இயங்கியது என்பது பற்றிய ஆச்சரியமளிக்கும் கட்டுரை இது. சாதியம் என்பது சிங்கள சமூகத்தில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-16T21:28:25Z", "digest": "sha1:OIIGXZXTVYSNASS2BDZFM55POQKK7DKN", "length": 15148, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே ப���ரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\n - திருக்குறள் உதாரணத்தைச் சுட்டிக் காட்டிய வன்னியரசு\nராமலிங்கம் கொலைப் பின்னணியில் இருப்பவர் யார்- சிபிஐ விசாரணை கேட்கும் திருமாவளவன்\n`ராஜேந்திர பாலாஜி உண்மையைத் தானே பேசியிருக்கிறார்' - திருமாவளவன்\n`கோபம் என்மீதா, வன்னியரசின் பதிவுக்கு விடையா' - வைகோ-வுக்கு திருமாவளவன் கேள்வி\n - அச்சாரம் போட்டாரா தினகரன்\n' - யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் பேச்சு\nஇந்திய - இலங்கை உறவில் பெரும் பின்னடைவு.. - ராஜபக்சே குறித்து திருமாவளவன்\n`குழிக்குள்ளயே செத்தாதான், 3 லட்சமாம்’ - துப்புரவுத் தொழிலாளி பச்சையம்மாள்\n`பத்திரிகைச் சுதந்திரத்துக்குப் பகிரங்க அச்சுறுத்தல்' - நக்கீரன் கோபால் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்\nஎஸ்சி/எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு’ - உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் திருமாவளவன்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\nஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி\nகொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-02-16T21:21:19Z", "digest": "sha1:F2W5H4AQCNTKHK3QBE46655KVBBM5PWJ", "length": 14531, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nஇந்தியாவின் முதல் ஒட்டகப் படம் `பக்ரீத்’ டீசர் ரிலீசானது\nவீட்டுப் பொருள்களுடன் புது வீடு வாங்கலாம் வாங்க...\nகோயில் வளாகத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை - பக்ரீத் அன்று கேரளாவில் நடந்த மனிதநேயம்\nமகத்துவம் மிக்க மாண்புயர் நாளே பக்ரீத் பெருநாள்\nலக்னோவில் கேக் வெட்டி பக்ரீத் கொண்டாட்டம்\nவிநாயகர் சதுர்த்தி பந்தலில் இஸ்லாமியர்கள் தொழுகை - நல்லிணக்கத்தின் அடையாளம்\nபக்ரீத் பண்டிகையை சுகாதாரமாகக் கொண்டாட நடவடிக்கை\nதியாகத்தின் மேன்மையைப் போதிக்கும் பக்ரீத் பண்டிகை\nபக்ரீத் விடுமுறை ரத்து: ராஜஸ்தான் பாஜக அரசு உத்தரவால் சர்ச்சை\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\nஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி\nகொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Honour-killing", "date_download": "2019-02-16T22:04:05Z", "digest": "sha1:J7BKC6KW775Y6R4WYFFMP3BJ3BCVBH5M", "length": 15080, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\n`அவர் இல்லாத முதல் காதலர் தினம்' - ஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட நீனு உருக்கம்\n`யெஸ், ஆண் குழந்தை பிறந்துள்ளது' - ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட அம்ருதா வீட்டுக்கு புது வரவு\nகாத்தவராயன் காவல் தெய்வமான பின்னணி... நெகிழ்ச்சியூட்டும் காதல் கதை\nஸ்வாதியை விசாரிக்க எதிர்க்கிறார்; வாதாடுவதைத் த‌டுக்கிறார் - கோகுல்ராஜ் வக்கீலுக்குத் தடைபோடும் அரசு வக்கீல்\nகோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசு கூடுதல் வழக்கறிஞர் புதிய மனு\nஆணவப் படுகொலை செய்யப்பட்டாரா கடலூர் இளைஞர் - புனேயில் நடந்த மர்ம மரணம்\n'ஆணவக்கொலையை விடக் கொடூரமானது உலகில் வேறு ஏதுமில்லை' - சத்யராஜ் பேச்சு\n`கெவின் பெற்றோர் காட்டும் அன்பால் திகைத்துப்போகிறேன்' - ஆணவக் கொலையால் முடங்கிவிடாத நீனு\n - மகளை எரித்து சாம்பலை ஆற்றில் கரைத்த தந்தை #Telangana\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\nஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி\nகொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Ranil-Wickremesinghe", "date_download": "2019-02-16T21:17:44Z", "digest": "sha1:LBMC7QFC6TZ23M72JSXVBVLCPA5AZ6SR", "length": 14610, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\n`உள்ளாட்சித் தேர்தல் தோல்வி எதிரொலி’ - இலங்கை அமைச்சரவை மாற்றியமைப்பு\nஇந்தியாவுடனான வர்த்தகத்தை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள்... ரணில்\nஇலங்கை பிரதமராக ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றார்\nஇலங்கை தேர்தல்: ராஜபக்சேவை தோற்கடித்தார் ரணில்\nரணில் விக்கிரமசிங்க பிரதமராவதால் தமிழருக்கு எந்தப் பயனும் இல்லை: ராமதாஸ்\nஇந்தியா...சீனா: இலங்கை ஆதரவு யாருக்கு\nஇலங்கையின் பாதுகாப்புக்கு அரசியல் தீர்வு அவசியம்: ரனில் விக்ரமசிங்கே\nமைத்திரி, ரனில், சந்திரிகாவுக்கு சாட்டையடி கொடுத்த விக்னேஸ்வரன்\n: ரனிலிடம் கேள்வி எழுப்பும் விக்னேஸ்வரன்\nதமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வோம்: ரனில் மீண்டும் மிரட்டல்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\nஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி\nகொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/182761", "date_download": "2019-02-16T21:10:30Z", "digest": "sha1:V72IIXPDZA7USWB2WBOM7LZV7PSQD5VA", "length": 18513, "nlines": 84, "source_domain": "kathiravan.com", "title": "பிரபல நடிகையுடன் டோல்கேட் ஊழியர்கள் மோதல்! நடந்தது என்ன!!! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபிரபல நடிகையுடன் டோல்கேட் ஊழியர்கள் மோதல்\nபிறப்பு : - இறப்பு :\nபிரபல நடிகையுடன் டோல்கேட் ஊழியர்கள் மோதல்\nமலையாள சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை சுரபி லட்சுமி. இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியுள்ளார். சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சிக்காக தனது குழுவினருடன் காரில் சென்றுள்ளார்.\nதிரிச்சூரில் பள்ளியக்கரா பகுதியை அடைந்த போது அருகே இருந்த சோதனை சாவடியில் இருந்த ஊழியர்கள் ஆமை வேகத்தில் வேலை செய்துள்ளனர்.\nநீண்ட நேரமாக டோக்கன் பெறுவதற்கு தான் காத்திருந்தது மட்டுமில்லாமல், அருகில் வேறொரு காரில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்வதற்காக காத்திருந்த தம்பதிக்கும் சேர்த்து சுரபி, ஊழியர்களிடம் கேள்வி கேட்டுள்ளார்.\nஇதனால் அங்கு சலசலப்பாக மோதல் ஏற்பட பின் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.\nPrevious: கவர்ச்சி கன்னிக்கு நண்டு விருந்து வைத்த பிரபல நடிகர்\nNext: மலேசியாவில் சிவகார்த்திகேயனை காண்பதற்க்கு திரளும் ரசிகர்கள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் ���ழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தைய��ம், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/10/nifty-on-16-10-09.html", "date_download": "2019-02-16T21:30:33Z", "digest": "sha1:JO6J5ERSZM7ILR52AN6PJZMJLYCTIVWM", "length": 7220, "nlines": 105, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty on 16-10-09", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nநாம் எதிர்பார்த்தது போல அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது, SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை தொடக்கத்தில் நல்ல உயர்வை காட்டினாலும், தொடர்ந்து தாக்கு பிடிக்க முடியாமல் தவித்து வருகிறது, இதன் வெளிப்பாடாக நமது சந்தைகளில் பதட்டம் இருக்கும், மேலும் இன்றைய சந்தையை கீழ் இறக்கி முடிக்கவே முயற்சி செய்வார்கள், மேலும் 5050 என்ற புள்ளியை கீழே கடந்து முடியாமல் இருந்தால் காளைகளுக்கு கவலை இல்லாமல் இருக்கும், பார்ப்போம் என்ன நடக்கிறது என்று,,,\nநாம் நேற்று எதிர்பார்த்தது போல நேற்றைய சந்தை நல்ல VOLATILE உடன் நடந்தது, இன்று 5154 என்ற புள்ளியை Nifty மேலே கடந்தால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகளும், அதனை தொடர்ந்து நல்ல உயர்வுகளும் சாத்தியமாகலாம், மேலும் 5087 என்ற புள்ளியை கீழே கடக்கவில்லை என்றாலே உயர்வுக்கான சக்திகள் சந்தையில் பிரகாசமாகும், அதே நேரம் 5087 என்ற புள்ளியை கீழே கடந்தால், நேற்று நாம் சந்தித்த அதே நிலைமை தொடரும், இன்று ஒரு விதமான பதட்டமும் அதனை தொடர்ந்து சற்று சிறிய வீழ்ச்சிகளும் ஏற்படலாம்,\nஇருந்தாலும் சந்தை உயரங்களில் பயணிக்க தான் விரும்பும், மேலும் புதிய உயரங்களை நாம் சந்திக்க இருப்பதாலும், அதற்க்கு முன் சந்தை தன்னை Refresh செய்துகொள்ள விரும்பும் என்பதாலும், அதன் வெளிப்பாடாக இது போன்ற volatile, மற்றும் சிறிய இறக்கம் போன்றவைகள் சகஜம் தான், அதே நேரம் 5000 என்ற புள்ளியை கீழே கடந்து முடிவடைந்தால் (3 நாட்கள் தொடர்ந்து), Trend Reversal ஆகும�� வாய்ப்புகள் சற்று அதிகமாகும்,\nமேலும் 5060 to 5050 என்ற புள்ளிகள் முக்கியமான Support ஐ இன்று தரும் வாய்ப்புகள் தெரிகிறது, ஆகவே இறக்கங்களில் நல்ல பங்குகளாக வாங்குங்கள், REL INFRA என்ற பங்கை 1261 என்ற புள்ளியை கடந்து 3 நாள் தொடர்ந்து முடிவடைந்தால் S/L என வைத்துக்கொண்டு இறக்கங்களில் வாங்குங்கள் நல்ல லாபம் கிடைக்கலாம்,\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதிருச்சியில் Technical Analysis வகுப்புகள்\nதேசிய பங்கு சந்தை 30-10-09\nதேசிய பங்கு சந்தை 29-10-09\nதேசிய பங்கு சந்தை 28-10-09\nநண்பர்கள் அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த...\nதினவர்த்தக தீபாவளி சலுகைகள் மற்றும் Technical Ana...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?Id=51&Page=1", "date_download": "2019-02-16T22:46:25Z", "digest": "sha1:YZFO6C3RV3EVQAN4H4IGPBXFE4ITIPGX", "length": 4666, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கர்ப்பிணி பெண்களுக்கு\nபயங்கரவாத தாக்குதலை இந்தியா மன்னிக்காது... கவிஞர் வைரமுத்து பேச்சு\nபுல்வாமா தாக்குதல் சம்பவம்: இந்திய நிலைப்பாட்டுக்கு 50 நாடுகள் ஆதரவு\nபாக். இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரி 200% உயர்வு : அருண் ஜெட்லி தகவல்\nகர்ப்ப கால நம்பிக்கைகள் எது சரி\nகர்ப்ப காலத்தில் மனநலம் காப்பது எப்படி\nஹேப்பி ப்ரக்னன்ஸி : பிரசவ கால கைடு - 17\nஹேப்பி ப்ரக்னன்ஸி : பிரசவ கால கைடு - 16\nகர்ப்ப காலத்தில் மூலநோய் ஏற்படலாம்\n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2019-02-16T22:10:52Z", "digest": "sha1:7IKOL6NWQHKJ4LB3EUOTKWDQIDSK352G", "length": 11404, "nlines": 67, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "சர்கார் படத்தில் இலவச பொருட்கள் எரிப்பு-தாம்பரத்தில் எரிந்த போது- அதிமுகவினர் எங்கே எரிந்த பின்னணி என்ன\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nசர்கார் படத்தில் இலவச பொருட்கள் எரிப்பு-தாம்பரத்தில் எரிந்த போது- அதிமுகவினர் எங்கே\nநடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தில் அதிமுக அரசில் விலை இல்லாமல் இலவசமாக கொடுத்த மிக்சி, கிரைண்டர், பேன் ஆகிய மின்சாதனப் பொருட்களை எரிக்கும் படக்காட்சிக்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சர்கார் படம் ஓடும் திரையரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்.\nதாம்பரம் நகராட்சி செயல்பாட்டில் இயங்கும் சேலையூர் நகராட்சி பள்ளியில் உள்ள மின்சாரம் இல்லாத ஒரு அறையில் மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டிய மிக்சி, கிரைண்டர், டேபிள் பேன் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. 2017ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி மின்சார இணைப்பே இல்லாத அறையில் உள்ள வைக்கப்பட்டு இருந்த மிக்சி,கிரைண்டர், பேன் ஆகிய மின்சாதான பொருட்கள் எரிந்து நாசமாகியது.\nநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மின் கசிவினால் தீ பிடித்தது என்று கோப்பை மூடிவிட்டார்கள்..\nமின் இணைப்பே இல்லாத பள்ளியின் அறையில் மட்டும் மின் கசிவு எப்படி ஏற்படும்\nவிலை இல்லாமல் மக்களுக்கு வழங்க வேண்டிய மிக்சி, கிரைண்டர், பேன் பொருட்களை தாம்பரம் நகராட்சி பள்ளியில் ஏன் குவித்து வைக்க வேண்டும். ஏன் மக்களுக்கு கொடுக்கவில்லை\nபல லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் எரிந்ததற்கு சிறிய விசாரணை கூட நடத்தப்படவில்லை ஏன்\nசர்கார் படத்தில் விலை இல்லா இலவச பொருட்கள் எரியும் படக்காட்சிக்கு குதிக்கும் அதிமுகவினர், தாம்பரம் சேலையூர் நகராட்சி பள்ளியில் பல லட்சம் மதிப்புள்ளச் விலை இல்லா இலவச பொருட்களான மிக்ஸி, கிரைண்டர், பேன் எரிந்த போது ஏன் குரல் கொடுக்கவில்லை. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…\nசர்கார் படத்தில் இலவச பொருட்கள் எரிப்பு-தாம்பரத்தில் எரிந்த போது- அதிமுகவினர் எங்கே எரிந்த பின்னணி என்ன\nஹெல்மெட் போடாத-அமைச்சர் விஜயபாஸ்கர்- அமைச்சர் பதவி பறிக்கப்படுமா\nஅமைச்சர்களின் விமான பயணச் செலவு-அமைச்சர் விஜயபாஸ்கர் முதலிடம்\nமுக்கிய செய்திகள்\tFeb 12, 2019\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nதமிழக முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் உலக முதலீட்டார்கள் மாநாடு நடத்தினார். மாநாடு…\nமுக்கிய செய்திகள்\tFeb 11, 2019\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கிவிட்டது. ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் கால் பட்ட இடமெல்லாம் ஊழல் தான். ஆனால்…\nமுக்கிய செய்திகள்\tFeb 9, 2019\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nசெய்தித்துறை ஊழலில் சிக்கி சிரழிந்துவிட்டது. செய்தித்துறை தகவல் பெறும் உரிமை சட்டத்தில் ஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டைகள் வழங்கிட…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலித�� நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-state/tripura/", "date_download": "2019-02-16T21:37:04Z", "digest": "sha1:HBMTR5SML45WUTKTA4W2MKNTJIUCDDNW", "length": 11007, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "திரிபுரா வேலைகள் 2018 - அரசுப்பணிகள் மற்றும் சர்காரி Naukri 2018", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / மாநில ல் வேலைகள் / திரிபுரா\nமாவட்ட நீதிமன்ற ஆள்சேர்ப்பு - 88 LDC இடுகைகள்\nகிளார்க், பட்டம், மாவட்ட நீதிமன்றம், திரிபுரா\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க - Unakoti மாவட்ட நீதிமன்றத்தில் ஆட்சேர்ப்பு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nமோசடி பகுதி நேர வேலைவாய்ப்பு இணையதளங்களை எவ்வாறு அடையாளம் காணலாம்.\n10th-12th, கணக்காளர், சேர்க்கை, அட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, அகமதாபாத், அகில இந்திய, ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அசாம், BE-B.Tech, பிஎட்-பிடி, பனாரஸ், பெங்களூர், வங்கி, பி.சி.ஏ., போபால், பீகார், சிஏ ICWA, வாழ்க்கையைப் மூலையில், தொழில் வழிகாட்டல், சண்டிகர், சென்னை, சத்தீஸ்கர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தில்லி, பிரஷ்ஷர்கள், பொது அறிவு, கோவா, அரசாங்க கொள்கைகள், பட்டம், குஜராத், குர்கான், கவுகாத்தி, ஹால்டியா, ஹமீர்புர், அரியானா, Hazratpur, இமாசலப் பிரதேசம், ஹைதெராபாத், இந்தூர், இட்டாநகர், ஐடிஐ-டிப்ளமோ, ஜெய்ப்பூர், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கல்வி மூலம் வேலைகள், நகரம் வேலைவாய்ப்பின்றி, மாநில ல் வேலைகள், ஜோத்பூர், கரவ்லி, கர்நாடக, கேரளா, கொல்கத்தா, சட்டம், லக்னோ, மதுபானி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, இணையத்தில் பணம், மணிப்பூர், எம்பிஏ, எம்.பி.பி.எஸ், மசீச, குறியீடு MD-எம், மேகாலயா, மிசோரம், மும்பை, நாகாலாந்து, நைனிடால், நவி மும்பை, செய்திகள், நொய்டா-க���ரேட்டர் நொய்டா, ஒடிசா, பனாஜி, பஞ்ச்குலா, பாட்னா, டி, முதுகலை பட்டப்படிப்பு, தனியார் வேலை வாய்ப்புகள், புதுச்சேரி, புனே, பஞ்சாப், ராஜஸ்தான், சிம்லா, சிக்கிம், Sirmour, சுருக்கெழுத்தாளர், Subarnapur, தமிழ்நாடு, போதனை, தொழில்நுட்பவியலாளர், தொழில்நுட்பவியலாளர், தெலுங்கானா, திருவனந்தபுரம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், விஜயவாடா, நேர்காணல், மேற்கு வங்க\nஇன்றைய வேலை இடுவது - பணியாளர்களை ஆன்லைன் பகுதி நேர வேலைகள் ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழி ...\nஉணவுக் கூட்டுத்தாபனம் இந்தியா (FCI) ஆட்சேர்ப்பு 2018 - வாட்ச்மேன் காலியிடங்கள் - வயது வரம்பு 18 - 25 ஆண்டுகள் - 08th Pass Now Apply\n10th-12th, மேகாலயா, மிசோரம், திரிபுரா\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்களைக் கண்டுபிடிப்பது இந்திய உணவுக் கூட்டுத்தாபனத்தின் (FCI) சமீபத்தில் பிந்தைய அறிவிப்பு வெளியிடப்பட்டது ...\nபொது சேவை ஆணைக்குழு ஆட்சேர்ப்பு - கால்நடை உத்தியோகத்தர் காலியிடங்கள் - சம்பளம் 34800 / - - பட்டதாரிகள் விண்ணப்பித்தல்\nபட்டம், பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி, திரிபுரா\nஇன்றைய வேலை வாய்ப்புகள் - ஊழியர்களை பொது சேவை ஆணைக்குழு (டிபிஎஸ்சி) சமீபத்தில் பதவிக்கு அறிவித்து வெளியிட்டுள்ளது ...\nவேளாண் துறையின் துறை - உதவியாளர், ஸ்டெனோகிராபர் காலியிடங்கள் - 10 / 12 / Graduate Pass Apply - Salary 39100 / -\n10th-12th, உதவி, பட்டம், சுருக்கெழுத்தாளர், திரிபுரா\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்களைத் தேடி கண்டுபிடித்து சமீபத்தில் உதவி உதவியாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/secret-confession-employees-reveals-unusual-things-they-have-stolen-from-work-place-023455.html", "date_download": "2019-02-16T21:51:06Z", "digest": "sha1:Y5CMCBFYZM6INUUGJ3KGBSZ6OOQQ4AZD", "length": 19884, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "அலுவலகத்தில் இருந்து விசித்திரமான பொருட்களை திருடிய ஊழியர்கள் - வாக்குமூலங்கள்! | Secret Confession: Employees Reveals Unusual Things they have Stolen From Work Place! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஅலுவலகத்தில் இருந்து விசித்திரமான பொருட்களை திருடிய ஊழியர்கள் - வாக்குமூலங்கள்\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு ரொம்ப வருசத்துக்கு முன்னாடியே எழுதி, பாடிட்டு போயிட்டாங்க. திருட்டுங்கிறது பெருசோ, சிறுசோ... அது திருட்டு, திருட்டு தான். சிலருக்கு திருட்டு தொழில், சிலருக்கு அது ஹாபி, சிலருக்கு அது விளையாட்டு, சிலருக்கு அதுவொரு அடிக்ஷன்னு கூட சொல்லலாம்.\nதிருட்டுல எப்படி தொழில், ஹாபி, விளையாட்டு, அடிக்ஷனு பார்க்க முடியும்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம். வீடு புகுந்து பணம், நகை திருடுறது தொழில், பணக்காரங்க ஏழை வயித்துல அடிச்சு பிடுங்குறது ஹாபி, சின்ன பசங்க ஸ்கூல்ல திருடுறது விளையாட்டு, அது தப்புன்னு பெருசா அவங்களுக்கே தெரியாது.\nஆனா, நாலு கழுத வயசாகியும், சின்ன சின்ன பொருள, யாருக்கும் தெரியாம திருடுறது அடிக்ஷன். உதாரணமா சொல்லனும்னா ஹைக்கூ படத்துல முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த் திருடுவார்ல அந்த மாதிரி. இப்படியான அடிக்ஷன் இருக்கவங்க... அவங்க ��ேலை பாக்குற இடத்துல இருந்து என்னென்ன பொருள் எல்லாம் திருடினாங்கனு சொல்லியிருக்காங்க.\n அப்படி என்னெல்லாம் அவங்க திருடியிருக்காங்கனு பார்க்கலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகண்ணாடி துடைக்க உதவும் கிளீனர் நேரடியாக திருடாமல், நான் எடுத்து சென்ற வாட்டர் பாட்டிலில் ஊற்றி வைத்து வீட்டுக்கு எடுத்து வரலாம் என்று கருதினேன். ஆனால், வேலை முடிந்து வீடு திரும்பும் அவசரத்தில் அதை என் மேஜையிலேயே வைத்து விட்டேன். இது மறுநாள் காலை நான் தூங்கி எழுந்த போது தான் உணர்ந்தேன். பிறகு, அவசர அவசரமாக பிறர் வரும் முன் ஆபீஸ் விரைந்து அதை எடுத்து ஒளித்து வைத்தேன்.\nஒருமுறை அலுவலக கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது, கொண்டாட்டம் முடிந்து அனைவரும் விடுமுறை நாட்களை கொண்டாட வீடு திரும்பும் நேரம் பார்த்து, ஆபீஸில் வாங்கி வைத்திருந்த கிறிஸ்மஸ் மரத்தையே அபேஸ் செய்துக் கொண்டு வந்துவிட்டேன்.\nஎங்கள் அலுவலகத்தில் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் வாங்கி வைப்பது வழக்கம். எப்போதெல்லாம் எனக்கு பிடித்த ஸ்நாக்ஸ் வாங்கி வைக்கிறார்களோ, அப்போதெல்லாம் பாக்கெட்டுடன் அதை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவேன்.\nஎனக்கு மீன் ரொம்ப பிடிக்கும். அதனால, ஆபீஸ்ல அழகுக்காக வாங்கி வெச்சிருந்த காஸ்ட்லி மீன் ஒன்ன திருடிட்டு வந்துட்டேன். இப்போ நான் வீட்டுல வளர்க்குற பூனையும் அந்த மீனும் க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ் ஆயிட்டாங்கன்னா பார்த்துக்கங்களேன்\nஎங்க ஆபீஸ்ல ஸ்டேஷனரி பொருள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கும். சாதாரண பேனா வாங்கி வைக்கிறதுக்கு பதிலா ஃபேன்சி பேனாவா வாங்கி வைப்பாங்க. அதனால, அடிக்கடி ஏதாவது பேனாவ எடுத்துட்டு வந்திடுவேன்.\nமயோனஸ்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா, அத எங்க வாங்கணும்னு தெரியல. அதனால, ஆபீஸ்ல வாங்கி வைக்கிறே மயோனஸ் அடிக்கடி வீட்டுக்கு எடுத்துட்டு வந்திடுவேன்.\nஒருமுறை ஆபீஸ்ல எனக்கும், மேனேஜர்கும் செம்ம சண்டை. எப்ப எனக்கு ஆபீஸ்ல டென்ஷன் ஆனாலும், எதையாவது ஆட்டையப் போட்டுட்டு வந்திடுவேன். அன்னிக்கின்னு பார்த்து எதுவுமே கைக்கு கிடைக்கல. அதனால டாய்லேட் பேப்பர திருடிட்டு வந்துட்டேன்.\nஎங்க ஆபீஸ்ல டீ ரொம்ப ஸ்பெஷல். வேர்ல்டு லெவல்ல ஃபேமஸான டீ எல்லாம் கூட வாங்கி வைப்பாங்க. அதுல எனக்கு பிடிச்ச பி���ாண்ட் வரும் போது எடுத்துட்டு வந்திடுவேன். யாராச்சும் அது எங்கன்னு கேட்டா தீர்ந்திருக்கும், இல்ல அது இந்த தடவ டெலிவரி ஆயிருக்காதுனு பொய் சொல்லிடுவேன்.\nஒரு தடவ காஸ்ட்லி மெமரி கார்டு ஒன்னு ஆபீஸ்ல வாங்கி இருந்தாங்க. அத எடுத்துட்டு வந்துட்டேன். இன்னைக்கி வரைக்கும் அது வாங்குனதும் யாருக்கும் தெரியாது, காணாம போனதும் யாருக்கும் தெரியாது.\nஎதாச்சும் செலிப்ரேட் பண்ணா, நாங்க குட்டி, குட்டி லைட், கலர் பேப்பர்னு நிறையா வாங்குவோம். அந்த செலிபரேஷன் முடிஞ்சதும் எல்லாரும் அத மறந்திடுவாங்க. நான் அந்த செலிபரேஷன் முடிஞ்சதும், அத எல்லாம் சுட்டுட்டு வந்திடுவேன்.\nஸ்டிக்கர்ஸ், ஊசி, பேனா, கம், டேப், ஸ்டாப்ளர் பின்னுன்னு நான் ஆபீஸ்ல இருந்து எடுத்துட்டு வந்த பொருட்கள் தன் என் வீட்டுல இருக்க எல்லா ஸ்டேஷனரி பொருட்களும். இதுவரைக்கும் காசுக் கொடுத்து எதுவும் வாங்குனதே இல்ல.\nகை கழுவிட்டு துடைக்க டிஷ்யூ பேப்பர் வாங்கி வெச்சிருப்பாங்க. ஆனா, நான் அத சுட்டு என் பர்ஸ்ல வெச்சு எடுத்துட்டு வந்திடுவேன்.\nஎனக்கு ஆபீஸ்ல இருந்து பொருள் எதுவும் திருடிட்டு வீட்டுக்கு எடுத்துட்டு வரது எல்லாம் பிடிக்காது. ஆனா, ஒருத்தரோட டெஸ்க்ல இருந்து திருடி, வேற ஒருத்தர் டெஸ்க்ல வைக்கிறது ரொம்ப பிடிக்கும். அது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு.\nஒரு நாள் ஆபீஸ்ல பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து மேனேஜர் வீட்டுல செம்ம பார்ட்டி. அன்னிக்கி நான் ஒரு ஏடாகூடாமான பொருள சுட்டுட்டு வந்துட்டேன். வெளிய சொன்னா கூச்சமா தான் இருக்கும். ஏன் எல்லாரும் என்ன ரொம்ப மோசமானவனா கூட பார்ப்பாங்க. ஆமா நான் திருடிட்டு வந்தது, என் மேனேஜர் வைப்போட இன்னர் வியர்ஸ்.\nஎங்க கூட வர்க் பண்ணிட்டு இருந்த ஒரு நபர் நிறையா டார்ச்சர் பண்ணிட்டு இருந்ததால வேலையவிட்டு எடுத்துட்டாங்க. அவங்க ரொம்ப டேலண்டுனு நெனச்சுட்டு எங்க பொருட்கள் எல்லாம் திருட்டிட்டு போயிட்டாங்க.\nஆனா, பாவம் அவங்க ஆபீஸ் கம்ப்யூட்டர்ல அவங்க சோசியல் மீடியா அக்கவுன்ட் எல்லாம் லாக்-அவுட் பண்ணாம போயிட்டாங்க. அப்பறம் அத வெச்சு அவங்கள கிழிச்சு எடுத்துட்டோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNov 15, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆண்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்க வேண்டும்- பெண் எம்.பி பகிரங்க பேச்சு\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nசீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/dog-falls-on-lady-leaves-her-unconscious/", "date_download": "2019-02-16T22:35:19Z", "digest": "sha1:HAW4OQAQ3PU6VADVMHAUEYR2IAYCTXQC", "length": 11062, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "2வது மாடியிலிருந்து விழுந்த நாய்!!! சம்பவ இடத்தில் மயங்கிய பெண். Dog falls on lady; leaves her unconscious", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n2வது மாடியிலிருந்து விழுந்த நாய் சம்பவ இடத்தில் மயங்கிய பெண்\nசீனாவில் 2வது மாடியில் இருந்து விழுந்த நாயால் சம்பவைடத்திலேயே இளம்பெண் மயங்கி விழுந்த காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n“நாயா பேயா மழை பெய்யுது” என்ற வாக்கியத்தைக் கேட்டது உண்டு. ஆனால் நிஜத்திலேயே அப்படி நிகழ்ந்தால் என்ன ஆகும் அது போன்ற ஒரு சம்பவம் தான் சீனாவில் நடந்தது.\nசீனாவின் கௌங்சௌஸ் பையும் என்ற மாநிலத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை வாசலில் நிற்கும் பெண் மீது, எங்கிருந்தோ திடீரென நாய் ஒன்று விழுந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அப்பெண் மயங்கி விழுந்தார். 2வது தளத்தில் இருந்து குதித்த நாய் பெண் மீது விழுந்து பிறகு தரையில் விழுந்தது. மேலே விழுந்த அடுத்த நொடியிலேயே மயங்கி விழுந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது அந்த இளப்பெண்ணிற்கு கழுத்து பகுதியில் எலும்பு முரிவு ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்தது.\nஇந்தக் காட்சியை அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவு செய்தது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வளம் வருகிறது.\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nமுடி திருத்துபவரின் நேர்மைக்குக் கிடைத்த பரிசு\nரவுடி பேபியை விடுங்க… கொரியா பேபி ராஜா தான் இப்போதைய டிரெண்டு\n90’s கிட்ஸ்-க்கு அப்படி என்னதான் பிரச்சனை\n“வேலைக்குச் செல்லும் அனைத்து பெண்களுக்கும் சல்யூட்”- ட்விட்டரில் உருகிய ஆனந்த் மஹிந்திரா\nஇன்னும் எத்தனை செல்போன் தான் உடைப்பார் இவர் மீண்டும் சம்பவம் செய்த சிவகுமார்\nஎதற்கு இந்த வீண் விளம்பரம்.. பிரியங்கா சோப்ராவை வார்த்தைகளால் துளைக்கும் ரசிகர்கள்\nகார் நம்பருக்காக 31 லட்சம் செலவு செய்த மகான்\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம் வேண்டுமா அமிதாப் பச்சனையே கேள்வி கேட்க வைத்த வைரல் செல்ஃபி…\nசந்திரசேகர் ராவ்-மு.க.ஸ்டாலின் 2 1/2 மணி நேரம் ஆலோசனை : ‘3-வது அணி பற்றி பேசவில்லை’ என கூட்டாக பேட்டி\n – அசத்தும் அஜித் ரசிகர்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=37268&ncat=6", "date_download": "2019-02-16T22:46:32Z", "digest": "sha1:N4O7N3VV2L7X5XZTJLPKZKCM5FTARRHX", "length": 17937, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "தெற்கு ரயில்வேயில் நர்சிங் படித்தவர்களுக்கு வேலை | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nதெற்கு ரயில்வேயில் நர்சிங் படித்தவர்களுக்கு வேலை\nபுதுச்சேரியில் முதல்வர் - கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது\n பயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி..'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம் பிப்ரவரி 17,2019\nதாக்குதல் எதிரொலி: நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 17,2019\nடெண்டரில் முறைகேடு ஸ்டாலின் குற்றச்சாட்டு பிப்ரவரி 17,2019\nதிருத்தணியில் அமைச்சர் வருகைக்காக காத்திருந்த கர்ப்பிணிகள் பிப்ரவரி 17,2019\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தியாவின் போக்குவரத்து தொடர்புடைய சேவைகளில் ரயில்வே துறையின் சேவை மிகவும் போற்றத்தக்கது. இந்திய ரயில்வே பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பிரிவுகளில் அளப்பரிய சேவை செய்து வருகிறது. போற்றுதலுக்குரிய இந்திய ரயில்வேயில் தெற்கு ரயில்வேயில் தற்சமயம் காலியாக உள்ள 14 நர்சிங் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் பயிற்சிப் பள்ளியின் மூலமாக நர்சிங் அண்டு மிட்வைபரி பிரிவில் மூன்று வருட படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nஅல்லது பி.எஸ்சி., நர்சிங் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். Assistant Personnel Officer/Engg, Southern Railway, Park Town, Chennai 600 003\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nடி.என்.பி.எஸ்.சி. வினா - விடை\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் வாய்ப்பு\nபெல் நிறுவனத்தில் இன்ஜினியர் பணி\nடில்லி காவல்படையில் பணி புரிய வேண்டுமா\n1,953 தமிழக அரசில் காலியிடங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத���தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscayakudi.com/online-test/history-1/", "date_download": "2019-02-16T22:47:29Z", "digest": "sha1:NEVJL4Q4BM2RQ3VTECOO7E5WJHKPX7O5", "length": 3689, "nlines": 94, "source_domain": "www.tnpscayakudi.com", "title": "History 1 - TNPSC Ayakudi", "raw_content": "\nவிதிமுறை 17 என்ற சட்டத்தை வில்லியம் பெண்டிங் அறிவித்த நாள்\na. டிசம்பர் 5, 1829\nb. டிசம்பர் 4, 1829\nc, டிசம்பர் 3, 1829\nd. டிசம்பர் 1, 1829\nஇந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு\nவில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆண்டு\nபெண்டிங்பிரபுவும், இரஞ்சித் சிங்கும் சட்லஜ் நதி கரையிலிருந்த ரூபார் என்ற இடத்தில் முதன்முறையாக சந்தித்த ஆண்டு\nஇந்தியாவின் முதல் தலைமை ஆளுநர்\nபொது ஆட்சிப்பணிகள் இந்தியமயமாக்கப்பட்டதற்கு அடிகோலிய பட்டய சட்டம்\nவாரிசு இழக்கும் கொள்கை திரும்பப் பெறப்பட்ட ஆண்டு\nடல்ஹெளசி மேற்கொண்ட இணைப்புகளிலேயே இறுதியானது\nசீரமைக்கப்படாத அமைப்பு (NM-regulation System) என்ற திட்டத்திற்கு வித்திட்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_oct2000", "date_download": "2019-02-16T22:24:52Z", "digest": "sha1:FYC64EAMVJLKB2FPKCFNBRDVDUON4EXO", "length": 3683, "nlines": 127, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் அக்டோபர் 2000 | Karmayogi.net", "raw_content": "\nஇருளை அழித்து அருளை வளர்க்கும் வேலைக்குத் திருவுருமாற்றம் எனப்பெயர்.\nHome » மலர்ந்த ஜீவியம் அக்டோபர் 2000\nமலர்ந்த ஜீவியம் அக்டோபர் 2000\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nஅக்டோபர் 2000 ஜீவியம் 6 மலர் 6\nயோக வாழ்க்கை விளக்கம் IV\n“ஸ்ரீ அரவிந்தம்” லைப் டிவைன்\n\"அன்பர் உரை'' நஷ்டமும், தோல்வியும் நம்மவர்க்கில்லை\nலைப் டிவைன் - கருத்து\nயோக வாழ்க்கை விளக்கம் IV ›\nமலர்ந்த ஜீவியம் அக்டோபர் 2000\nயோக வாழ்க்கை விளக்கம் IV\n“ஸ்ரீ அரவிந்தம்” லைப் டிவைன்\n\"அன்பர் உரை'' நஷ்டமும், தோல்வியும் நம்மவர்க்கில்லை\nலைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/today-one-day-free-metro-train-management-announcement/", "date_download": "2019-02-16T21:55:39Z", "digest": "sha1:WQ6PKIE7FZ4TN6SZOFPZ5I3XOFH5V6LK", "length": 6059, "nlines": 102, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்று ஒருநாள் இலவசம்....மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு...!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome தமிழ்நாடு இன்று ஒருநாள் இலவசம்….மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு…\nஇன்று ஒருநாள் இலவசம்….மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு…\nபொது போக்குவரத்தை அதிகரிக்கவும் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் கொண்டுவரப்பட்டது மெட்ரோ ரயில��� திட்டம்.இந்த திட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.சுமார் 42 கிலோ மீட்டர் அளவிலான இரண்டு வழித்தடங்களில் திட்டமிடப்பட்டது\nடிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான பத்து கிலோமீட்டர் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததை அடுத்து அதன் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.ஈநிலையில் மெட்ரோ ரயில் சேவையின் முதல் வழித்தட சேவை முழுமையாக மக்களை கவர மெட்ரோ நிர்வாகம் திங்கட்கிழமை இரவு வரை அனைத்து சேவைகளும் இலவசமாக என்று அறிவித்துள்ளது.\nPrevious articleசுவையான சாக்லேட் செய்வது எப்படி….\nNext articleகண்டலேறு அணையில் நீர் திறப்பு…தமிழக எல்லையில் மலர் தூவி வரவேற்பு…\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/sadhu-vaswani-college-of-nursing-recruitment/", "date_download": "2019-02-16T22:03:23Z", "digest": "sha1:SLWJLFPWBXIKXNBZXW2SHNUEQ6SXCAYV", "length": 5005, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "Sadhu Vaswani நர்சிங் நர்சிங் கல்லூரி வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / சத்குவாஸ் காலேஜ் ஆப் நர்சிங்\nசத்குவாஸ் காலேஜ் ஆப் நர்சிங்\nசத்குவாஸ் காலேஜ் ஆப் நர்சிங்\nB.Sc, மகாராஷ்டிரா, நர்ஸ், முதுகலை பட்டப்படிப்பு, பேராசிரியர், புனே, சத்குவாஸ் காலேஜ் ஆப் நர்சிங்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டறிய Sadhu வாஸ்வானி நர்சிங் க���்லூரி >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/idols-smuggling-cbi-inquiry-chennai-high-court-questioning/", "date_download": "2019-02-16T22:39:44Z", "digest": "sha1:VV7RFUX7D2FEPCIRLKVXEYATHJYXPGDK", "length": 14255, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Idols Smuggling, Idols Theft, Idols Stolen, CBI Inquiry, Chennai High Court Questioning, Tamilnadu Government, சிலை கடத்தல், சிபிஐ விசாரணை, சென்னை உயர் நீதிமன்றம்", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nசிலை கடத்தல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது சரியா\nIdols Smuggling: சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றுவது ஏன் என கேள்வி எழுப்பினார் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்.\nIdols Smuggling and CBI Inquiry: சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றம் தனிப்பிரிவை அமைத்துள்ள நிலையில், சிபிஐ-க்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க முடியுமா என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்குகளை சிபிஐ க்கு மாற்ற அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுசம்பந்தமான ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.\nசிலைக் கடத்தல் வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்: அரசாணையை எதிர்த்து டிராஃபிக் ராமசாமி முறையீடு To Read, Click Here\nஇந்த வழக்குகள் நீதிபதி மகாதேவன் முன் நேற்று (ஆகஸ்ட் 3) மீண்ட���ம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம், சிறப்பு குழுவை நியமித்துள்ள நிலையில், வழக்குகளை சி.பி.ஐ க்கு மாற்ற முடியுமா என அரசுத்தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் தனிப்பிரிவின் நிலை குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.\nIdols Smuggling: சிபிஐ விசாரணை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி\nஇதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்தும் எனவும், மற்ற வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்கும் எனவும் விளக்கமளித்தார். தொடர்ந்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவுகளையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார்.\nமேலும், சிலை கடத்தல் வழக்குகளை தனிப்பிரிவு விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து ,உச்ச நீதிமன்றம் சென்ற போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. தற்போது தமிழக அரசு, திடீரென சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், அனைத்து உத்தரவுகளும் அமல்படுத்தப்படுகின்றன என பதிலளித்தார். இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி மகாதேவன், 8 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nஅண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கைக்குத் தடை : பேராசிரியர்களின் சான்றிதழ்கள் யாரிடம் இருக்க வேண்டும் \n‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா’ – நீதிபதி விளாசல்\nபோட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொடநாடு விவகாரம் : கருத்து தெரிவிக்கும் தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெண்டர் முறைகேடு புகார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை தொடங்கியது\n‘தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா’ – நீதிபதி கிருபாகரன்\nவிவாகரத்துக்கு இதெல்லாம் ஒரு காரணமா சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nகாரு��்யா கல்வி நிறுவன கட்டிடங்களை அகற்றக்கோரிய வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு\nகருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசு தலைவர் சென்னை வருகை\nயோகி பாபுவின் கல்யாண வயசு பாடலை யூடியூப் ஏன் தூக்குச்சு தெரியுமா\nகல்யாண வயசுதான் பாடலை அதிரடியாக தூக்கிய யூடியூப்\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\nஅட யாருப்பா இந்த பசங்க இப்படி வச்சி செஞ்சிருங்காக\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tamil-movies-photos-stills/tamil-movies-gallery/page/33/", "date_download": "2019-02-16T22:14:24Z", "digest": "sha1:3DZYZBLIVVJVEZTOHCZXYVZFWSD3HAQ7", "length": 8076, "nlines": 122, "source_domain": "4tamilcinema.com", "title": "Movies Archives - Page 33 of 35 - 4tamilcinema", "raw_content": "\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் ��ார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இந்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் ���க்ரீத் – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/145836", "date_download": "2019-02-16T22:07:41Z", "digest": "sha1:OVILXGUWGRUYH3AT67DJK75EBMAHJNQV", "length": 21975, "nlines": 122, "source_domain": "kathiravan.com", "title": "விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) உட்பட்ட நான்கு மாவீரர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் - (Video) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவிடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) உட்பட்ட நான்கு மாவீரர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் – (Video)\nபிறப்பு : - இறப்பு :\nவிடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) உட்பட்ட நான்கு மாவீரர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் – (Video)\n05.01.2008 அன்று மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில், படைய புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (சண்முகநாதன் ரவிசங்கர் யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சுகந்தன் (சிவபாலன் கிரிதரன் – கிளிநொச்சி) லெப்டினன்ட் காவலன் (சின்னத்தம்பி கங்காதரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வீரமாறன் (பரராஜசிங்கம் சுதன் – முல்லைத்தீவு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nகாலநதி ஓட்டத்தில் கரைந்திட முடியாதகாவியபெரு வரலாறு கேணல் சாள்ஸ்.\nநிகழ்த்த முடிந்த அக்கினிகுஞ்சு இவன்.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.\nபடைய புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் அண்ணனின் நினைவூட்டல்.\nPrevious: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைகிறது பொதுக்கல்லறை. – (Photos & Videos)\nNext: சற்றுமுன்னர் உத்தர தேவியில் மோதுண்டு ஒருவர் பலி…\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஆஸ்திரேலியாவி���் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்க���: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறி���்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/sricintayattiraippillaiyaralayavarutantaurcavattin5amnalnikalvukal", "date_download": "2019-02-16T21:13:40Z", "digest": "sha1:CME5EO3FNXETGJGTWWBFHXZ2MEQRHRYF", "length": 3424, "nlines": 48, "source_domain": "old.veeramunai.com", "title": "ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 5ஆம் நாள் நிகழ்வுகள் - www.veeramunai.com", "raw_content": "\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 5ஆம் நாள் நிகழ்வுகள்\nஅருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 5ஆம் நாளாகிய நேற்று (29/06/2014) ஞாயிற்றுக்கிழமை பகல் வழமைபோன்று கொடித்தம்ப பூசை, வசந்தமண்டப பூசைகள், சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உள் வீதி, வெளி வீதி திரு உலா வருத்தல் இடம்பெற்றன.\nமேலும் இரவு மட்டக்களப்பு இராஜயோக பிரம குமாரிகள் நிலையத்தினரின் சொற்பொழிவும் மற்றும் திருஞானசம்பந்தர் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பேச்சுக்களும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதோடு விசேட பூசையாக சக்தி முத்தி பாவன உற்சவம் எனப்படும் சண்டேஸ்வரர் பூசை இடம்பெற்றது.\nமேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2019-02-16T21:50:52Z", "digest": "sha1:PMMDTAABTKFGXZBNNTYA2X3Y6EOREGMD", "length": 10560, "nlines": 64, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்ரமணியன் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nபுதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்ரமணியன் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா\nபுதுக்கோட்டை நகராட்சி பொறுப்பு ஆணையர் சுப்ரமணியன் TNUIFSL நிறுவனம் மூலம் குளங்களை மேம்படுத்த KWF உதவியுடன் Sustainable Municipal infrastructure Finance in Tamil nadu Phase-II Part-1 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ14.90கோடி, இரண்டு வருடமாகியும் மேம்படுத்தாமல், அந்த பணத்தில் தன் மகள் சடங்குவிழாவை 4.2.18ல் காரைக்குடியில் அம்பானி குடும்ப விழா பாணியில் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடினார்.\nசுப்ரமணியன் மாமனார் அதிமுக அவைத்தலைவர் காளிதாஸ் என்பதால், விதிமுறைகளை குப்பையில் தூக்கிப்போட்டுவிட்டு, மகள் சடங்கு விழாவிற்கு அமைச்சர் விஜயப��ஸ்கர், அமைச்சர் பாஸ்கர், வீட்டுவசதி வாரியத் தலைவர் வைரமுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கணேஷ் ஐ.ஏ.எஸ், செந்தில்நாதன் எம்.பி ஆகியோர்களுக்கு புதுக்கோட்டை நகராட்சி பொறுப்பு ஆணையர் சுப்ரமணியன் பெயரில் அனுமதி பெறாமல்,விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர், கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது.\nஅரசு அதிகாரிகள் என்றால் அனுமதி பெறாமல் விளம்பர போர்டுகள் வைக்கலாமா சிவகங்கை மாவட்ட நிர்வாகம் குறட்டை விடுகிறதா\nநகராட்சி பொறுப்பு ஆணையர், தன் பெயரில் அமைச்சர்களுக்கு பிளக்ஸ் போர்டு வைக்கலாமா அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதி 1960 & 1973யை மீறிய பொறுப்பு ஆணையர் சுப்ரமணியன் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா\nபுதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்ரமணியன் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா\nசென்னையில் குட்கா மாமூல்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாதம் ரூ8 கோடி மாமூல்…\nபிற செய்திகள்\tFeb 3, 2019\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nசெய்தி துறைக்கு..ஊழல் துறை..மோசடி துறை…புரோக்கர் துறை என பல பெயர்கள் கிடைத்துள்ளது.. அதனால் செய்தித்துறைக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடலாம்.. திருவல்லிக்கேணி அஞ்சல்…\nபிற செய்திகள்\tFeb 3, 2019\nதிண்டுக்கல்…அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைச்சர் சீனிவாசன் ஒட்டம்.பொறியாளர் பாண்டியராஜன் மகிழ்ச்சி\nதமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது.…\nபிற செய்திகள்\tJan 30, 2019\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ உதவியாளர் அம்பிகா வேல்மணி கைது… குடியரசு தினத்தில் பிராந்தி விற்பனை…\nதமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையை சீரழித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அரசியல் உதவியாளர் கம் வலது கரம்,…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட���டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/11/97294.html", "date_download": "2019-02-16T22:50:50Z", "digest": "sha1:HOKADRGUL4O27XWXV42VY5KAWHFN6R6G", "length": 17786, "nlines": 197, "source_domain": "www.thinaboomi.com", "title": "தனியாமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை எம்.எல்.ஏ பெரியபுள்ளான் திறந்து வைத்தார்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nதனியாமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை எம்.எல்.ஏ பெரியபுள்ளான் திறந்து வைத்தார்\nசெவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018 மதுரை\nமேலூர் -மதுரைமாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியாமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை கட்டிடத்தை புறநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளரும், மேலூர் சட்ட மன்றஉறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ கே. தமிழரசன், ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தில் 1 டாக்டர் 3 நர்சுகள் பணியில் இருப்பார்கள். இந்நிகழ்ச்சியில் மதுரை துணை இயக்குநர் சுகாதார பணிகள் அர்ஜுன், மேலூர் ஒன்றிய கழக செயலாளர் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றியகழக செயலாளர் வெற்றிச்செழியன், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் செயலாளர் அன்புச்செல்வம், வள்ளலாப்பட்டி பேரூர் கழக செயலாளர் மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சரவணக்குமார், பரமசிவம், இப்ராகீம், சக்கரவர்த்தி, கூட்டுறவு சங்கதலைவர்கள் தனியாமங்கலம் பூபதி, அக்ரோ கயஸ்முகமது, சென்னகரம்பட்டி மலைச்சாமி, வெள்ளலூர் இளங்கண்ணன், முன்னாள் கூட்டுறவு சங்கதலைவர்கள் கீழையூர் வேலு, கொட்டகுடி சுப்பையா, கல்லம்பட்டி மீராஉசேன், மேலூர் முன்னாள் ஒன்றியகவுன்சிலர் கண்ணன், வெள்ளலூர் வட்டார மருத்துவ அலுவலர் அம்பல சிவனேஷ், டாக்டர் ரதி, சமுதாய நலசெவிலியர் கலைவாணி, தனியாமங்கலம் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்\nஎம்.எல்.ஏ பெரியபுள்ளான் திறந்து வைத்தார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவ���தம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n2பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/13441", "date_download": "2019-02-16T22:15:53Z", "digest": "sha1:MARAECPBFWZFCGVZ4DSHG46OMKSBYCGG", "length": 7055, "nlines": 125, "source_domain": "www.thinakaran.lk", "title": "Rakul Preet Singh | தினகரன்", "raw_content": "\nஸ்ரீதேவி கதாபா��்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங்\nபிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி. ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமிழ் நாட்டில் பிறந்து கதாநாயகியாகி தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று பின்னர் இந்திக்கும் சென்று கொடிகட்டி பறந்தவர்...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/la-declaracion-de-rajini-de-la-boda-de-la-hija-termino/", "date_download": "2019-02-16T22:33:21Z", "digest": "sha1:MQM7FP7OVXK7VJ52X5U4NNNPNSNJKKUF", "length": 6025, "nlines": 100, "source_domain": "dinasuvadu.com", "title": "மகளின் திருமணத்தை முடித்து விட்டு ரஜினி வெளியிட்ட அறிக்கை !!!!!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome சினிமா மகளின் திருமணத்தை முடித்து விட்டு ரஜினி வெளியிட்ட அறிக்கை \nமகளின் திருமணத்தை முடித்��ு விட்டு ரஜினி வெளியிட்ட அறிக்கை \nரஜினியின் இளையமகள் சௌந்தயாவிற்கும் தொழில் அதிபர் விசாகனுக்கும் நேற்று சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் திருமணம் நடை பெற்றது. இந்த திருமணத்தில் ரஜினியின் நெருங்கிய உறவினர்களும் மற்றும் திரைத்துறையை சார்ந்த பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.\nநடிகர் ரஜினிகாந்த் மகளின் திருமணத்தை முடித்து விட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் ” எனது மகள் சௌந்தர்யாவின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nPrevious article” ராபர்ட் வதோரா ” அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்…\nNext article” அரசு சட்டப்படி பணம் கொடுக்கின்றது ” துரைமுருகன் விமர்சனம்…\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் புகைப்படம்….\nU/A சான்றிதழ் பெற்ற என்னை நோக்கி பாயும் தோட்டா……\nசிவகார்த்திகேயனை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி….\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T21:55:57Z", "digest": "sha1:J3XSJY3NWY2WACEGEIEM4NG2GHTIFNE5", "length": 6780, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "வால்ட் டிஸ்னி நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவால்ட் டிஸ்னி கம்பனியின் சின்னம்\nவால்ட் டிஸ்னி கம்பனி (Walt Disney Company) உலகின் இரண்டாவது பெரிய[1], அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1923 ஆம் ஆண்டில் இயங்குபட தொழிற்கூடமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்��ாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் வால்ட் டிஸ்னியின் தாக்கம் கணிசமானது.\nத வால்ட் டிஸ்னி கம்பனி\nநியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2017, 19:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/5-diet-mistakes-people-with-high-cholesterol-make-023532.html", "date_download": "2019-02-16T21:27:32Z", "digest": "sha1:HWHFRDTBOGME7BIVESLUP6SWCU6ZNF5G", "length": 23165, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த பழம் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அடுத்த முறை சாப்பிடறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க... | 5 Diet Mistakes People with High Cholesterol Make - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஇந்த பழம் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா அடுத்த முறை சாப்பிடறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க...\nஉயர் கொலஸ்ட்ரால் அளவு கொண்ட மக்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் அவர்கள் உணவு பழக்கத்தை மேற்கொள்வதால் அவர்களின் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு கிடைக்கிறது.\nஆனால் இந்த முன்னேற்றத்தை காண விடாமல் சில தவறுகளை அவர்கள் செய்யலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉயர் கொலஸ்ட்ரால் ���ாதிப்பு உள்ளவர்கள் நன்றாக சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால் அறியாமை மற்றும் தவறான தகவல் மூலம் சில தவறுகளை செய்து அவர்களின் முயற்சியை கெடுத்து விடுகின்றனர்.\nஎவ்வளவு உணவு எடுத்துக் கொண்டாலும், எவ்வளவு மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் கொலஸ்ட்ரால் அளவு குறையாமல் இருப்பது என்பது அந்த பாதிப்பை கொண்டவர்களுக்கு ஒரு வித சலிப்பை உண்டாக்கும். மேலும் அவர்கள் செய்யும் தவறுகள் அவர்களின் பாதிப்பை அதிகமாக்கி நிலைமையை மோசமாக்கும். ஆகவே இத்தகைய தீங்கு இழைக்கும் தவறுகள் என்ன என்பது பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இதனைப் பற்றி தெரிந்து கொள்வதால் புத்திசாலித்தனமாக அதனைக் கட்டுப்படுத்தி பிரச்னையை போக்கலாம்.\nMOST READ: உங்க கிட்னிய இப்படி சுத்தமா வெச்சுக்கணுமா இந்த இலைய தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க போதும்...\nஉயர் கொலஸ்ட்ரால் அல்லது ஹைப்பர் கொலஸ்ட்ராலோமேனியா பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்கள் கூறும் அறிவுரை படி நடந்து கொள்ள வேண்டும். உங்கள் உணவு பழக்கத்தில் பெரிய மாறுதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலை வந்தாலும் அதனையும் பின்பற்ற வேண்டும். இத்தகைய உணவு மாற்றத்தால், பல சிக்கலான மற்றும் அபாயமான பிரச்சனைகள் தடுக்கப்படும்.\nநன்றாக சாப்பிடுவது என்பது பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது மட்டுமல்ல. சில குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது என்பதால் இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.\nஉங்கள் உணவுப் பழக்கத்தில் எதாவது தவறு இருக்கும் என்று கருதுகிறீர்களா உங்கள் உயர் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் உங்களுக்கு நல்ல தீர்வு வேண்டுமா உங்கள் உயர் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் உங்களுக்கு நல்ல தீர்வு வேண்டுமா தொடர்ந்து இந்த பதிவைப் படித்து அதற்கான தீர்வைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nசர்க்கரை சாப்பிடுவதால், உங்கள் உடலின் கொலஸ்ட்ரால் அளவில் நேரடி பாதிப்பு எதுவும் உண்டாவதில்லை. இருப்பினும், உயர் சர்க்கரை உணவுகள் பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு ஆகியவை அதிகமாக இருக்கும் உணவுகளாக இருக்கும்.\nஆனால் இத்தகைய உணவுகளை மிக அதிகம�� எடுத்துக் கொள்வதால் உங்கள் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. அதிக எடை அல்லது உடல் பருமன் என்பது உயர் கொலஸ்ட்ரால் பாதிப்புடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் விஷயமாகும். இந்த உணவுகளில் உள்ள உயர் க்ளைகமிக் குறியீடு எண்கள் உடலின் சர்க்கரை அளவை அதிகரித்து காலப்போக்கில் தமனிகளின் சுவர்களை சேதம் செய்து விடும்.\nஉணவின் கொலஸ்ட்ரால் அளவில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உயர் கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளவர்கள் பெரும்பாலும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர். இது பெரும்பாலும் அனைவரும் செய்யும் செயலாகும், ஆனால் இது ஒரு தவறான செயலாகும்.\nகொலஸ்ட்ரால் என்பது சில குறிப்பிட்ட உணவை எடுத்துக் கொள்ளும்போது கிடைக்கும் ஒரு வித கொழுப்பாகும். ஆனால் உங்கள் கல்லீரலும் இதனை உற்பத்தி செய்கின்றது. ஆகவே இதனை சாப்பிடாமல் இருப்பதால் மட்டும் தடுக்க முடியாது. ட்ரான்ஸ் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு போன்றவற்றின் ஆதாரத்தை தவிர்க்க வேண்டும். இதனால் உங்கள் கல்லீரலின் சுமை அதிகரிக்கலாம்.\nMOST READ: பனிகாலம் ஆரம்பிச்சிடுச்சு... இப்படி பாலம் பாலமா வெடிக்கும் பாதத்துக்கு சிம்பிளா என்ன பண்ணலாம்\nஉயர் கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளவர்கள் அனைவரும் செய்யும் ஒரு தவறு இது. உங்கள் உணவில் இருக்கும் மொத்த கொழுப்பையும் நீக்குவது என்பது சரியான யோசனை இல்லை. ஆனால் இதற்கு மாற்றாக நல்ல கொழுப்பை தேர்ந்தெடுத்து உண்ணலாம்.\nபொதுவாக உணவில் பல விதமான கொழுப்புகள் உண்டு. அவை, நிறைவுற்ற கொழுப்பு, ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு, பல்நிறைவுறாக் கொழுப்பு (ஒமேகா 3 & 6) ஆகியவை ஆகும். இவற்றில் நிறைவுற்ற கொழுப்பை மிகக் குறைந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் நல்ல கொழுப்பை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநிறைவுற்ற கொழுப்பு உணவுகள் இதய நோய் பாதிப்பை அதிகரிக்கலாம். அதே சமயம், நிறைவுறாக் கொழுப்பு உணவுகள் நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கும். இதனால் உங்கள் தமனிகள் பாதுகாக்கப்படுகின்றன. நல்ல கொழுப்பு உணவின் உதாரணம் , அவகாடோ, ஆலிவ் எண்ணெய், நட்ஸ் போன்றவை.\nவிரைவு திருத்த உணவு அட்டவணை என்பது ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவிற்கு குறுக்கு வழியில் இட்டுச் செல்லும். இந்த வழி உங்களை பல விதங்களில் கட்டுப்படுத்துகின்றன. மேலும் குறிப்பி���்ட பிரிவு ஊட்டச்சத்துகள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கின்றன.\nவேகமாக தீர்வுகள் கிடைக்கும் பலருக்கு அடுத்த சில வாரங்களில் அவர்கள் தீர்வில் முரண்பாடு தோன்றுவதற்கு இதுவே முக்கிய காரணம். அவர்கள் அளவில் மாற்றம் ஏற்பட்டாலும், எடை குறைந்தாலும், வழக்கமான உணவு பழக்கத்திற்கு மாறும்போது, அவர்களின் முயற்சிகள் அனைத்தும் பாழாகி விடுகின்றன. கொழுப்பின் அளவும் மீண்டும் பழைய நிலைக்கே வந்து விடும்.\nகொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பின்பற்றும் நல்ல டயட் முறை நிரந்தரமானதாக இருக்க வேண்டும். சில நாட்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும் டயட் வகையால், உங்கள் எடை அதிகரித்து மறுபடி கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.\nஸ்டேடின் மற்றும் பம்பரமாசு பழம்\nஉயர் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஸ்டேடின் எடுத்துக் கொள்வதை பரிந்துரைக்கின்றனர். அதே நேரம் பம்பரமாசு பழத்தை எடுத்துக் கொள்வது தவறான செயல் ஆகும். மருந்து உடலில் சீராக உறிஞ்சப்படுவதை இது தடுக்கிறது. அதே சமயம், இந்த பழம், ஆரோக்கியமானது, குறைந்த கலோரி பழம், ஆனால், ஸ்டாடினுடன் சேர்த்து இதனை எடுத்துக் கொள்வது நல்லதல்ல.\nMOST READ: மச்சத்தின் மேல் முடி முளைத்தால் என்ன அர்த்தம்னு தெரியுமா அந்த மரண அபாயம் பத்தி தெரிஞ்சிக்கோங்க...\nஉயர் கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளவர்கள், உங்கள் உணவு முறையில் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்வதால் எந்த ஒரு சிகிச்சையும் நல்ல பலன் கொடுக்கும். மேலும் இதனைத் தொடர்ந்து, வழக்கமான பரிசோதனைகள எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். இதற்குக் காரணம், உயர் கொலஸ்ட்ரால் பாதிப்பு உடலில் எந்த ஒரு அறிகுறிகளையும் வெளிபடுத்தாமல் உள்ளுக்குள்ளேயே பாதிப்பை உண்டாக்கிக் கொண்டு இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNov 21, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்னைக்கு இந்த நான்கு ராசிக்காரர்களுடைய காதல் மட்டும் தான் பலிக்குமாம்... மத்தவங்களுக்கு பல்பு தான்.\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rajinikanth-petta-ullaallaa-lyrical-video/", "date_download": "2019-02-16T22:57:39Z", "digest": "sha1:HXR4QFU7VWK5XHEXBMBT7QKRANILZNXK", "length": 15410, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Superstar Rajinikanth Petta Second Single Ullaalla lyrical video - ரஜினிகாந்த் பேட்ட படத்தின் 2-வது பாடல் உல்லால்லா", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஉல்லால்லா வைரல் ஹிட் : இதில் ரஜினியின் டிபிகல் பஞ்ச் என்ன தெரியுமா\nPetta Song Ullaallaa: ரஜினி மௌத் ஆர்கன் உபயோகப்படுத்தியது கடைசியா எப்போன்னு ஞாபகம் இருக்கா\nULLAALLAA LYRIC VIDEO : ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது பாடல் ‘உல்லால்லா’ நேற்று வெளியானது.\nபேட்ட படத்தின் முதல் பாடல் ‘மெகா மாஸ்’ ஹிட் ஆனது. Youtube #ட்ரெண்டிங் லிஸ்டில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் படத்தின் இரண்டாவது பாடலின் lyrical விடியோவை நேற்று வெளியிட்டார். இந்த பாடலை பாடியவர்கள் நகாஷ் ஆசிஷ் மற்றும் இன்னொ கெங்கா. இது ஒரு ‘Baila’ வகை பாடலாக இருக்கும் என்று பாடலை வெளியிடுவதற்கு முன்பே அனிருத் வீடியோவில் கூறி இருந்தார். ‘Baila’ என்பது இலங்கையை சேர்ந்த ஒரு வகை இசை ஆகும். இது பொதுவாக விழாக்கள் மற்றும் பார்ட்டிகளில் இசைப்பது வழக்கம்.\n‘உல்லால்லா’ பாடல் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து வைரல் ஹிட் ஆனது. தற்பொழுது வரை 2 மில்லியனுக்கும் மேற்பட்ட நபர்கள் அந்த பாடலை Youtube தளத்தில் பார்த்து உள்ளனர். சரி, பாடல் எப்படி இருக்கு\nசாக்ஸபோன் இசையுடன் தொடங்கி, கிடார் வழியில் உள்ளே நுழைந்து நம்மை ஈர்க்கிறது பாடல். “எத்தனை சந்தோஷம் தினமும் கொடுத்து உம்மெல…” என்று ஆரம்பிக்கிறது பாடல். ரஜினியின் பாடல் என்றால் கருத்து இருக்க வேண்டும், இல்லை ஜாலியான டான்ஸ் நம்பராக இருக்க வேண்டும்; இதனை உணர்ந்த பாடலாசிரியர் விவேக், அனிருத் ஆகியோர் இரண்டுமே கலந்து கொடுத்து இருக்கிறார்கள். ரஜினியின் சிரிப்பு அலையை நாம் ஆங்காங்கே இந்த பாடலில் கேட்க முடியும்.\n“ரிபர ரிப்பாரே…. என்று நடுவில் கரிபியன் Flavour இசையையும் தூவி அமர்களப்படுத்தி இருக்கிறார் அனிருத். “நீ சிந்துர கண்ணீரும் இங்கே நிரந்தரமில்ல, இதைப் புரிஞ்சிக்கிட்டாலே இங்கே நீதாண்டா ஆள…” இது டிபிக்கல் ரஜினி பன்ச்\nதளபதி படத்தில் வரும் ராக்கம்மா கையத்தட்டு பாடல் வைப்ரேஷனை இந்த பாடல் தருகிறது,\n90 -களில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியை மீண்டும் நம் கண்முன்னே கொன்டுவந்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nஆக மொத்தத்தில் ‘பேட்ட’ படத்தில் தற்பொழுது வரை வெளியாகி இருக்கும் இரண்டு பாடல்களிலும் இசையமைப்பாளர் அனிருத் ‘அவுட் ஆப் தி பார்க்’ சிக்ஸர் அடித்திருக்கிறார்\nகொசுறு : ரஜினி மௌத் ஆர்கன் உபயோகப்படுத்தியது கடைசியா எப்போன்னு ஞாபகம் இருக்கா படையப்பா படத்தில் தான் தலைவர் ஸ்டைல்லாக அதை பயன்படுத்தினார்… இப்போ திரும்பி பேட்ட படத்தில் அதை நாம் இந்த பாடல் மூலம் பாக்க முடியும்.\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nSoundarya Rajinikanth Wedding Photos: வேத்-விசாகன்-சவுந்தர்யா இதயங்கள் இணைந்த இனிய காட்சிகள்\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nமாப்பிள்ளையைவிட டிரஸ்ஸில் கலக்கியது சூப்பர் ஸ்டார்தான்: கலகல கல்யாணக் காட்சிகள்\nமகள் திருமண வரவேற்பில் ரஜினியின் ‘மாஸான’ டான்ஸ்\nSoundarya Rajinikanth wedding: களை கட்டிய லீலா பேலஸ், டாப் 10 கொண்டாட்டத் துளிகள்\nSoundarya Rajinikanth Reception Photos: சூப்பர் ஸ்டார் குடும்ப விழாவின் கலர்ஃபுல் போட்டோஸ்\nஎன்னை விட கமலுக்கு தான் நல்ல பாடல்களை கொடுத்தீங்க : ரஜினிகாந்த் பேச்சு\nIndia vs Australia 1st Test Day 3 Score: ஆஸ்திரேலியாவுக்கு செக் வைக்க அருமையான வாய்ப்பு\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை – அலோக் வர்மா\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nதமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் பிரதானமானவை. ஒன்று வேலைவாய்ப்பு, மற்றொன்று மதசார்பற்ற ஆட்சி. நாங்கள் இரண்டையும் மாற்றி அமைப்போம்.\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nஎதிர்வரும் மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணித் தொடர்பான நகர்வுகளை மிக சாமர்த்தியமாக நகர்த்தினாலும், குழப்பங்களும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்தாலும், நடப்பு நிகழ்வுகள் அதனை எந்த அளவிற்கு உறுதி செய்யும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஒருபக்கம், தம்பிதுரை மக்களவையில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற பல திட்டங்களை மிகக் கடுமையாக விமர்சிக்க, இங்கு […]\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/busy-in-texting-and-talking-on-mobile-phone-engineer-crushed-to-death-by-train-on-his-wedding-day/", "date_download": "2019-02-16T22:37:27Z", "digest": "sha1:VS3YX7ZFMXA7DABU3QY2247HBFKJAXRM", "length": 11897, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "செல்போனில் ’பிஸி’: திருமண தினத்தன்றே ரயில் மோதி இளைஞர் பலியான சோகம்-Busy in Texting And Talking on Mobile Phone, Engineer Crushed to Death by Train on His Wedding Day", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nசெல்போனில் ’பிஸி’: திருமண தினத்தன்றே ரயில் மோதி இளைஞர் பலியான சோகம்\nஉத��தரபிரதேச மாநிலத்தில், செல்போனில் பேசிக்கொண்டே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.\nஉத்தரபிரதேச மாநிலத்தில், செல்போனில் பேசிக்கொண்டே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு அன்றைய தினம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் பரிதாபமாக இறந்த சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.\nஉத்தரபிரதேச மாநிலம் பேரிலி மாவட்டத்தில் உள்ள நந்தோசி எனும் கிராமத்தில் தான் இச்சம்பவம் நடைபெற்றது. அவர் அங்குள்ள தண்டவாளத்தைக் கடக்கும்போது செல்போனில் பேசிக்கொண்டு கடந்ததாக, அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். அப்போது, விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nபோலீசார் விசாரணையில் அவர் நரேஷ் பால் காங்வார் என்பதும், அன்றைய தினம் மாலையில் அவருக்கு திருமணம் நடைபெறவிருந்ததும் தெரியவந்தது. அவர் இரண்டு செல்போன்களில், ஒன்றில் பேசிக்கொண்டும், ஒன்றில் மெசெஜ் செய்துகொண்டும் பிஸியாக ரயில்வே தண்டவாளத்தைக் கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக மணமகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nபுல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\n“தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் நிச்சயம் வெல்வோம்” – ராஜ்நாத் சிங்\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல்…நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன\nசுருக்கமான பதில் இல்லை… ஆனா சுருக்குனு கிப்ஸுக்கு பதில் தந்த அஷ்வின்\nபுல்வாமா தாக்குதல��� : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\nசொந்தங்களை இறந்த உறவினர்களுடன் நாம் துணை நிற்க வேண்டிய தருணம் இது\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\n’முதன் முறையாக ஆரத் தழுவுவதற்கும், மேல் வந்து விழுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இங்கு தான் உணர்ந்தேன்’\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2015/03/14/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-02-16T22:26:00Z", "digest": "sha1:FEOB4XE4C2PZAPE37SBFPCC7WX7YOV65", "length": 6442, "nlines": 86, "source_domain": "tamileximclub.com", "title": "அமெரிக்காவில் அனைத்து நாட்டவருக்கும் கடன் கிடைக்கும் – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும���\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஅமெரிக்காவில் அனைத்து நாட்டவருக்கும் கடன் கிடைக்கும்\nRs.12618 கோடி ருபாய் சிறு மற்றும் நடுத்தர அமெரிக்க ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடன் கொடுகிறார்கள் தமிழர்களே,\nஉலகத்தில் எந்த எந்த நாட்டில் இருந்தாலும், எந்த நாட்டு குடிமகனாக இருந்தாலும் அமெரிக்காவில் நீங்கள் நிறுவனத்தை ஆரம்பித்து இந்த தொழில் கடனை பெற்று மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி தொழில் செய்து பயன் அடைய முடியும்.\nஇதனை பற்றி உங்கள் கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளவும் +919943826447 அதிகமாக கேள்விகள் இருப்பின் ஈமெயில் மூலம் விடை அனுப்பி வைக்கபடும் தொடர்புக்கு: tamilembassy@gmail.com\nPrevious ஒபாமாவின் வருகையால் என்ன பயன்\nNext “எக்ஸ்போர்ட் பிசினஸ் டூர் & லைவ் ட்ரைனிங்”\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/comedy?limit=25&start=125", "date_download": "2019-02-16T22:07:08Z", "digest": "sha1:MNDA27CHKLGKYXLTHGVDANZQ3BDAQCCD", "length": 6191, "nlines": 123, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nஇடைவிடாது வயிறுகுலுங்க சிரிக்க வைத்த செந்தில் நகைச்சுவை ...\nரெட்டைவால் குருவியில் இடம் பெற்ற தேங்காய் சீனிவாசனின் நினைத்தாலே ...\nஎக்காலத்திற்கும் பொருந்தும் மதுரைவீரனில் இடம் பெற்ற பாலையாவின் ...\nஆடு ஆடு என நம்��ை ஆட்டி வைக்கும் சுருளியின் முழுநீள கிராமிய நகைச்சுவை ...\nகஞ்சன் கவுண்டமணி ராமராஜனுக்கு விருந்து வைக்கிறார்.அது நமக்கோ நகைச்சுவை ...\nநாகேஷ் அன்று பேங்கை துப்பாக்கி காட்டி கொள்ளையடித்து செல்கிறார். இன்று ...\nசபாஷ் மீனாவிலும், உள்ளத்தை அள்ளித்தாவிலும் ஒரே போல் அமைந்த வயிறு குலுங்க ...\nகவுண்டமணி தனது மாப்பிளைக்கு வயிற்றெரிச்சளுடன் தரும் ...\nபிற்படுத்தப்பட்டோருக்கு நீட்டால் மருத்துவகல்வி மறுக்கப்படும் போது ...\nகாணவில்லை விளம்பரத்தை தொலைத்ததால் நாகேஷ் படும் ...\nதண்ணீர் தண்ணீர் பட அத்திப்பட்டி காட்சி இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ...\nM.R.ராதா, பாலையா இருவரும் அப்பா, மகனாக நடித்து ரசிகர்களுக்கு தந்த நகைச்சுவை ...\nஒரு பாட்டில் சாராயத்திற்காக வடிவேல் படும் பாடு வயிறு வலிக்க சிரிக்க ...\nM.R.ராதா போலியாக மேஜிக் வித்தை காட்டி மக்களை ஏமாற்றும் விறுவிறுப்பான ...\n1966 - ல் சினிமா தயாரிப்பாளர்கள் நஷ்டப்படுவதை தடுக்கும் நாகேஷ் ...\nதிருடி CID சகுந்தலாவிடம், சுருளிராஜன் மாட்டிக்கொண்டு செய்யும் வெடி ...\nதாய் சொல்லை தட்டாதே,கொடிபறக்குது இரண்டு படங்களில் காட்சி ஒன்றாக ...\nபொய் சொல்வதை பழக்கமாக கொண்ட M.R.ராதா, ஒரு நாள் உண்மை சொன்னதால் வந்த ...\nNSK -யின் வைத்தியர் காமெடியை பார்த்து வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு ...\nதனது சிஷ்யர்களை வைத்து தேவாங்கு லேகியம் விற்கும் M.R.ராதாவின் நகைச்சுவை ...\nதங்கவேலுவின் மிக மிக புகழ்பெற்ற சூதாட்ட குடும்ப நகைசுவை ...\nகமல், கவுண்டமணி, செந்தில்,வடிவேல் கோழிக்கறி வெடி ...\nசிவாஜி,பத்மினி போன்றோரே பாலையாவின் பாடிலாங்க்வேஜை பார்த்து மிரண்டு ...\nMR ராதாவின் நறுக்கு தெறிக்கும் நாத்திக கருத்துக்களை கேட்டு ...\nM.R.R.வாசு , மனோரமா தியேட்டரையே அதிர வைத்த வெடி சிரிப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%A4%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-05-100-%E0%AE%B8%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-16T21:30:36Z", "digest": "sha1:T5ZJXOOKAHSXBVHDLBXERVS7Y3NSOI6N", "length": 6925, "nlines": 108, "source_domain": "www.qurankalvi.com", "title": "தஃப்ஸீர் : 05 – 100 ஸூரத்துல் ஆதியாத்தி – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nதஃப்ஸீர் : 05 – 100 ஸூரத்துல் ஆதியாத்தி\nசிறப்பு தர்பியா தொடர் வகுப்பு\nதஃப்ஸீர் : 05 – 100 ஸூரத்துல் ஆதியாத்தி\nஆசிரியர் : மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி\nநாள் : 17-11-2017 வெள்ளிக்கிழமை\nஇடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா\nPrevious அகீதா 05 : ஷியாக்கள் (பாகம் 3)\nNext துஆ 05 : பொருளுணர்ந்து துஆ மனனமிடல்\nஇன்று ஓரு தகவல் 33: உளமார ஏற்றுக்கொள்ளுதல் (லா இலாஹ இல்லல்லாஹ் – நிபந்தனை-3) மௌலவி அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/top-bike-in-2018/", "date_download": "2019-02-16T22:02:51Z", "digest": "sha1:AWGYUSI33DJVYXT5XFS62TGZGWVPGOAD", "length": 6880, "nlines": 102, "source_domain": "dinasuvadu.com", "title": "2018_ ஆம் ஆண்டின் சிறந்த பைக்....அதிக விற்பனையில் முதலிடம்...!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome ஆட்டோமொபைல் 2018_ ஆம் ஆண்டின் சிறந்த பைக்….அதிக விற்பனையில் முதலிடம்…\n2018_ ஆம் ஆண்டின் சிறந்த பைக்….அதிக விற்பனையில் முதலிடம்…\nகடந்த 2018_ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக பைக் விற்பனை பட்டியல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் ஸ்கூட்டர் சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது இந்திய சந்தையில் வாகனத்தின் புதிய புதிய வடிவமைப்பிலான ஸ்டைலிஷான ஸ்கூட்டர் மாடல்கள் ஒவ்வொரு இளைய தலைமுறையினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுளள்து.\nஇந்��ிலையில் 2018_ஆம் ஆண்டுளில் அனைவரையும் கவர்ந்த வாகனத்தின் பட்டியல் வெளியாகியுள்ளது.அந்த வரிசையில் இளைய தலைமுறையினரை கவர்ந்த 10 பைக்_களின் பெயர் பட்டியல் வரிசை படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இதன் முதல் வரிசையில் இருக்கும் பைக் ஹோண்டா ஆக்டிவா ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் மிகவும் பிரசத்தி பெற்ற மாடலாக விளங்கி இந்தியாவின் நெ.1 டூ-வீலர் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 30,93,481 ஆக்டிவா விற்பனையாகியுள்ளது. இந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை ரூ.56,621 முதல் ரூ.58,486 ஆகும்.\nPrevious articleமத்திய பட்ஜெட் 2019 :இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம்\nNext articleமஞ்சள் காமாலை வருவதற்கு என்ன காரணம் தெரியுமா…..\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்த பி.எம்.டபிள்யூ ரக பைக்..\n2019_ஆம் ஆண்டுக்கான பஜாஜ் டாமினர் பைக்கின் முன்பதிவு துவக்கம்…\nமாஸ் காட்ட வருகிறது மாருதி சுசுகி… பலத்தை காட்டுமா பலேனோ ஃபேஸ்லிஃப்ட்… பலத்தை காட்டுமா பலேனோ ஃபேஸ்லிஃப்ட்… மாருதியின் மகிமை மக்களிடம் மாஸ் காட்டுமா மாருதியின் மகிமை மக்களிடம் மாஸ் காட்டுமா\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/05/mdmk.html", "date_download": "2019-02-16T21:21:22Z", "digest": "sha1:UGRS2STX2NKZ5YXLRQ56VXWMBF4K5MBC", "length": 17869, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூன்றாவது அணியாக பலம் பெறும் ம.தி.மு.க | mdmk challenging dmk and admk - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களி��்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n6 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nமூன்றாவது அணியாக பலம் பெறும் ம.தி.மு.க\nதமிழக சட்டசபைத் தேர்தலில் இரண்டு அணிகளை விட வேகமாக \"பம்பரமாக சுற்றிச்சுழன்று பணியாற்றும் 3வது அணி ம.தி.மு.க தான். வைகோ, தனக்கென உரித்தானதனிப் பிரச்சாரப் பாணியில் \"தம்ஸ் அப் காண்பித்து வாக்காளர் மத்தியில் பேசப்படும்கட்சியாக ம.தி.மு.கவையும் இடம் பிடிக்கச் செய்துள்ளார்.\nகருணாநிதி, கழற்றி விட்டு விட்டார், பாரதிய ஜனதாவுக்கு விட்டுக் கொடுத்தாலும்,வாஜ்பாய் படத்தைப் போட தடை என அத்தனை சோதனைகளையும் முறியடித்துதமிழகத்தில் ம.தி.முக. 3 வது இடத்தைபிடித்துள்ளது.\nஇந்தக் கட்சிக்கு ஒரு சில இடங்கள் மிக அரிதாக கிடைக்க வாய்ப்பு இருந்தாலும்,தொண்டர்கள் சேர்ந்து போய் விடவில்லை, சோரம் போகவில்லை. வித்தியசமானஇவர்களது பிரச்சாரப் பாணி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇப்போது இவர்களது தேர்தல் பணியைக் கண்டு தி.மு.கவினரே, உடன்பிறப்பைஇழந்து விட்டோமே என்று எண்ணும் அளவிற்கு வித்தியசமான பாணிகளை தேர்தல்யுக்திகளாய் கையாண்டு வருகின்றனர்.\nஇந்த வகையில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும்கிருஷ்ணசாமி, முன்னுதரணமாகத் திகழ்கிறார்.\nஇவர் ஏற்கனவே கோவை மாநகராட்சியின் 72வது வார்டு கவுன்சிலர். உள்ளாட்சித்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.\nமா���கராட்சி கவுன்சிலில் ம.தி.மு..க பெயர் சொல்ல இவர் மட்டுமே உள்ளார்.\nகோவையின் கடைசி வார்டான இவருக்கு மாநகராட்சியில் கடைசி இருக்கை தான்.இருந்தாலும் மாநகராட்சி கவுன்சிலில் வினாத் தொடுத்தவர்களில் முதலிடத்தில்நிற்கும் இளைஞர் இவர் மட்டுமே.\nஎளிமையாக உள்ள இவரது செயல்பாடுகள், பெண்களிடையே கூட நல்லவரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, ம.தி.முகவில் உள்ள பெண்கள், இவருக்குத்திட்டமிட்டு ஓட்டு சேகரிக்க கிளம்பியுள்ளனர்.\nமுழுக்க முழுக்க பெண்களே 10 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்துபெண்களிடையே ஓட்டுக்களை கவர்ந்து கிருஷ்ணசாமிக்கு அளிக்க முடிவு செய்துபிரச்சாரக் களத்தில் உள்ளனர்.\nபெண்கள் வந்து சொன்னால், பெண்கள் கேட்கும் மனநிலை இங்குஉருவாகியிருக்கிறது.\nகிருஷ்ணசாமியின் அடுத்த பிளஸ்பாயிண்ட் ரத்ததானம். யார் ரத்தம் கேட்டாலும்,ஓடோடிச் சென்று அவர்களுக்கு தனது சொந்த ரத்தத்தைக் கொடுத்து வந்துள்ளார்.\nஅரசியல்வாதிகளில் வித்தியசமான இவர். கவுன்சிலர் ஆன பிறகு 23 முறை ரத்தம்கொடுத்துள்ளார். இத்தகைய பொது நலமிக்க இவருக்கு ஓட்டுப் போடுங்கள் என்பதுதான் பெண்களின் வாதம்.\nஇவரது தொகுதிகளில் பம்பரமாகச் சுழன்று இளைஞர்கள் செயல்பட்டு வருகின்றனர்.வெற்றியை எட்டும் நிலையில் இல்லாவிட்டாலும், இரண்டாவது இடத்தையாவதுபிடிப்போம் என்ற நம்பிக்கை இவர்களிடையே உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதே போன்று தமிழகம் முழுவதிலும் பல கோணங்களில் ம.தி.மு.க. போர்தொடுத்துள்ளது. தனித்து நின்று தனித்தன்மை உணர்த்தினால், மக்கள் இம்முறைம.தி.முகவிற்கும் கணிசமான வாக்குகளை அளிப்பார்கள் என்பது இவர்களதுஎதிர்பார்ப்பு.\nஇரண்டு ஆட்சிகளையும் பார்த்து விட்டீர்கள், 3வது ஆட்சியாக வைகோ தலைமையில்தமிழகம் முன்னேறட்டும். ஊழலற்ற, நேர்மையான ஆட்சியாக திகழ எங்களுக்கும்ஒரு முறை வாய்ப்புத் தாருங்கள் எனக் கேட்டு வருகின்றனர். ஆனால், மற்ற இருஅணிகளின் குரல்களுக்கு இடையே இவர்களது குரல் பலம் குறைந்ததாகவே உள்ளது.\n47 அமைப்புகளைக் கொண்ட 3வது அணி தமிழகத்தில் தொடங்கப்பட்டு, இப்போதுநான்காவது இடத்திற்கு அது சென்று விட்டது. இப்போது 3வது இடம்ம.தி.மு.கவிற்கு. இன்றும் ம.தி.மு.கவின் பலம் பலவீனம் \"புலிகள் ஆதரவுநிலை தான்.\nஎது எப்படியோ, தி.மு.கவையே யோசிக்க வைத்து , ம.தி.மு.க. தன் பலத்தைஅர���ியல் களத்தில் நிரூபித்து விட்டது. இது ம.தி.மு.கவிற்கு அரசியல் ரீதியான வெற்றிமட்டுமே. தேர்தல் களத்தில் அல்ல.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-pmk-secret-alliance-talks-going-on-says-vaithilingam-mp-341223.html", "date_download": "2019-02-16T21:41:48Z", "digest": "sha1:TLDCRVLX54H7QSAKITEZMFEWHUKQ474J", "length": 14551, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக, பாமக, தேமுதிகவுடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது.. வைத்திலிங்கம் பரபர பேட்டி | BJP, PMK, Secret alliance talks Going on says vaithilingam MP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nபாஜக, பாமக, தேமுதிகவுடன் அதிமுக ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது.. வைத்திலிங்கம் பரபர பேட்டி\nசென்னை : பாஜக, பாமக, தேமுதிகவுடன் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ��ைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.\nசென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும் விரைவில் மக்களவை தேர்தலுக்கான அதிமுக கூட்டணி பற்றி அறிவிப்பு வரும் என்றார்.\nஅதிக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஆதரவாக இருப்பதால் இரட்டை இலை அதிமுகவிற்கு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமுன்னதாக, கூட்டணி தொடர்பாக முதல்வர், துணை முதல்வர் தலைமையில் ரகசிய ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சிறப்பான கூட்டணி அமைத்து அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார்.\nமேலும், தினகரன் விரக்தியின் விளிம்பில் உள்ளார் என்றும், அவருக்கு வருகிற தேர்தலில் மக்கள் காதில் பூ வைப்பார்கள் எனவும் விமர்சித்தார். அதே நேரத்தில் தமிழகத்தில் அ.தி.மு.கவிற்கு நிகராக எந்த கட்சியும் இல்லை என்றும் வைத்திலிங்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nபியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nவீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nநாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் நிறைவேறாது.. தமிழக ஜவான்களுக்கு ஸ்டாலின் இரங்கல்\nநல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு\nசெவ்வாய்க்கிழமை.. நல்ல நாள்.. மாசி பவுர்ணமி.. நாள் குறிச்சாச்சு.. எதுக்கு தெரியுமா\nஅக்ரி வீட்டு கல்யாணத்துக்கு வராதீங்க.. முதல்வருக்கு தடா போடும் அதிமுக எம்எல்ஏ\nஎனக்கு 25, உனக்கு வெறும் 15தான்.. ஓகேவா.. அதிர வைக்கும் அதிமுக\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk bjp vaithilingam அதிமுக பாஜக வைத்திலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agrimin.gov.lk/web/index.php/ta", "date_download": "2019-02-16T22:28:24Z", "digest": "sha1:OAMGQHJ5LHLHC5VOWUICN4GIPLP6CJOG", "length": 15435, "nlines": 163, "source_domain": "agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - முகப்பு", "raw_content": "\nசேனா என்றழைக்கப்படும் புழுவை கட்டுப்படுத்த விஷமுடைய இரசாயனப்...\nதற்பொழுது பல பகுதிகளிலும் சேனா என்றழைக்கப்படும் புழுக்களை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள இரசாயனப் பதார்த்தங்கள் பற்றிய ஒரு விஷேட ஆய்வை மேற்கொண்டு, அந்த இரசாயனப் பதார்த்தங்களினால் விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏற்படுமா, இந்த இரசாயனப் பதார்த்தங்களை பாவித்து, அதன் பின்னர் அறுவடை செய்யப்படும் பயிர் வகைகளை நுகர்கின்ற மக்களுக்கு அதனால் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுமா என்பதை ஆராய்ந்து...\nசேனா என்றழைக்கப்படும் புழுவை கட்டுப்படுத்துவதற்கு விஷமுடைய ஒரு...\nசேனா என்றழைக்கப்படும் புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு காப்புறுதிகளை பெற்றுக் கொடுக்க முடியுமா என்பது பற்றி ஆராய்ந்து பார்க்கும் பொருட்டு கமநல காப்புறுதி சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அமைச்சர் இது பற்றி தெரிவித்தார்.\nஇலங்கையில் தாவரங்களை தொற்றுநீக்கி தனிப்படுத்தும் சேவையை நவீனப்படுத்தும்...\nஇலங்கையின் தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவையை நவீனப்படுத்தும் முகமாக KOICA (Korea International Cooperation Agency) நிறுவனம் 6 மில்லியன் அ.டொ. நிதி உதவியை வழங்க உடன்பட்டுள்ளது. இந்தக் கருத் திட்டம் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை செயற்படுத்தப்படும. இந்தக் கருத் திட்டத்தின் கீழ், தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவையை வழங்கும் தலைமை அலுவலகத்தினதும்,...\nகளு கங்கையிலும் மற்றும் ஜிங்கங்கையிலும் மணல் அகழும் செயற்பாட்டை...\nகளுத்துறையில் அமைந்துள்ள களு கங்கையின் சுற்றாடல் பிரச்சினைகள் பற்றி மதிப்பாய்வு செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு அமைச்சர் பி. ஹரிஷன் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.\nசேனா என்றழைக்கப்படும் புழுவால் பாதிப்புக்குள்ளாகிய விவசாய நிலங்களுக்கு...\n250 மில்லியன் ரூபா தொடர் நஷ்டஈடுகளை சேனா என்றழைக்கப்படும் புழுக்களினால் பாதிப்புக்குள்ளாகிய விவசாய நிலங்களின் நிமித்தம் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் பி. ஹரிஷன் அனுராதபுரம் ரம்பாவ சந்தமல்கம கிராம விவசாயிகளிடம் உறுதியளித்தார்.\nபதிவை உறுதிப்படுத்தாத குடி நீரை போத்தலில் அடைக்கும் நிறுவனங்களுக்கும்...\nநீர்ப்பாசன அமைச்ச��ன் கீழ் செயல்நோக்கில் வரும் நீர் வளங்கள் சபையினது ஒரு அடிப்படை குறிக்கோளாக விளங்கும் நில கீழ் நீரின் முகாமை பணி இன்று வரை சரியான விதத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதா என சற்று சிந்தித்துப் பார்க்குமாறு கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்கடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் கடற்றொலில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் நீர் வளங்கள்...\nகெளரவ பிரதி அமைச்சரின் செய்தி\nHARTI இருந்து தினசரி உணவு பொருட்களின் விலை\nவாராந்த உணவு விலைகள் - HARTI\nHARTI இருந்து மாதாந்த உணவு பொருட்களின் விலை\nஇலங்கை நெற் தகவற் களஞ்சியம்\nபணவீக்கம் மற்றும் சந்தை விலை விபரங்கள்\nநிலையான விவசாய நீர் முகாமைத்துவக் கருத்திட்டம் (SAWMP)\nமரங்களை வெட்டி வீழ்த்தல் (கட்டளைச்) சட்டத்தின் கீழான ஒழுங்குகளை அமுல்படுத்துதல்...\nசேதனப் பசளைப் பிரிவினால் வழங்கப்பட வேண்டிய சேவைகள்\nசேனா என்றழைக்கப்படும் புழுவை கட்டுப்படுத்தல் மற்றும் அந்தப் புழுவால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுத்தல் பற்றிய அறிக்கையை வாராந்தம் எழுத்தில் பிரதமருக்கு சமர்ப்பிக்குமாறு கமத்தொழில் அமைச்சருக்கு அறிவுறுத்தல் வெள்ளிக்கிழமை, 01 பிப்ரவரி 2019 08:13\nசேனா என்றழைக்கப்படும் புழுவை கட்டுப்படுத்தல் மற்றும்... மேலும் வாசிக்க\nDistrict News மேலும் வாசிக்க\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை © 2012 கமத்தொழில் அமைச்சு\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Virat-Kohli-completes-24-th-Ton-in-International-Test-Cricket-Match", "date_download": "2019-02-16T22:54:56Z", "digest": "sha1:TLYSLYLZU4QU7B4KXJ5KUMH7BUBQRN7Q", "length": 6598, "nlines": 143, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 24-வது சதம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nடெஸ்ட் போட்டியில் விராட் கோலி 24-வது சதம்\nடெஸ்ட் போட்டியில் விராட் கோலி 24-வது சதம்\nராஜ்கோட்: இந்தியாவில் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் ��ிளையாடிவருகிறது, இதில் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது, இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை துவங்கியது அபாரமாக விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது, அறிமுக வீரர் பிரித்வி ஷா 134 ரன்களை குவித்தார்.\nஇந்த நிலையில், 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதில், சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி அபாரமாக சதம் அடித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் விராத் கோலி அடிக்கும் 24-வது சதம் இதுவாகும். விராத் கோலி 120 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.\nபெருங்குடல்-மலக்குடல் நோய் மேலாண்மையின் மீது விழிப்புணர்வை உருவாக்க அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்-ன்...\nSRMIST - 3000 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு\nSRMISTயில் நடைபெற்ற வேலைவாய்ப்பு நிகழ்வில் ஒரே நாளில் 3000 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு...............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.kapaadapuram.com/issue2/?cat=10", "date_download": "2019-02-16T21:18:55Z", "digest": "sha1:AQ4R2V2B54B5QOJNEPYT6YEFIDZSXGKI", "length": 2363, "nlines": 22, "source_domain": "www.kapaadapuram.com", "title": "நாவல் பகுதி | Kapaadapuram", "raw_content": "\nவேனல் கலாப்ரியா ஓவியம்: அனந்த பத்மநாபன் ”ஆனித் தேரோட்டம் கொடியேறிட்டுல்லா, தேரோட்டம் வரதுக்குள்ள இந்த வேனல்ப்பந்தலையெல்லாம் பிரிச்சு வச்சிர வேண்டாமா முதலாளி, எங்கன அடுக்க,வீட்டுப் பொறவாசல்ல கொண்டு போய் போட்றட்டுமா,இல்லேன்னா இங்கய மேல தட்டட்டில ஏத்திருவோமா,’ லச்சுமணன் கேட்டுக் கொண்டிருந்தான், ரெண்டாம் […]\nசூறாவளி – லெ கிளெஸியோ\nசூறாவளி லெ கிளெஸியோ (பிரெஞ்சு நாவல் தமிழில் – சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர்) கடல், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் விட நான் அதிகம் விரும்புவது இதைத்தான். இளம்வயதிலிருந்தே பெரும்பான்மையான நேரத்தைக் கடலோடுதான் நான் கழித்திருக்கிறேன். இந்தத் தீவுக்கு நாங்கள் வந்தபோது […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjY1NjA1MTQ0.htm", "date_download": "2019-02-16T22:32:24Z", "digest": "sha1:JN4GFLA63PHJS6KXWQXIB7UINO3RT62V", "length": 16136, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "கணவரோட பொழுது போக்குக்கு எப்பவுமே தடை போடக்கூடாது!! - Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nகணவரோட பொழுது போக்குக்கு எப்பவுமே தடை போடக்கூடாது\nஒரு அழகான பெண் மிகப்பெரிய ஷாப்பிங் மாலுக்கு சென்று ஏராளமான பொருட்களை வாங்கினாள். பணம் கொடுக்கும் இடத்திற்கு போன போது பர்ஸில் இருந்து டிவி ரிமோட் கண்ட்ரோலை எடுத்து மேஜை மீது வைத்தாள்.\nஇதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட கேசியர், எப்பவுமோ, டிவி ரிமோட் உங்க கிட்டதான் இருக்குமா என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண்... இல்லை. இன்னைக்கு என்னோட கணவர் ஐ.பி.எல் மேட்ச் பார்த்துட்டு கடைக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டார்.\nஅதான் ரிமோட்டை எடுத்துட்டு வந்துட்டேன் என்று கூறிக் கொண்டே கார்டை கொடுத்தாள். அதை வாங்கி செக் செய்த கேசியர் எதுவும் பேசாமல் பொருட்களை எடுத்து உள்ளே வைக்கத் தொடங்கினான்.\nஅதிர்ச்சியடைந்த அந்தப் பெண், என்ன செய்யறீங்க என்று கேட்கவே. உங்களோட கணவர் கிரெடிட் கார்டை ப்ளாக் செய்துவிட்டார். அதனால நீங்க எந்த பொருளும் வாங்க முடியாது... நீதி: கணவரோட பொழுது போக்குக்கு எப்பவுமே தடை போடக்கூடாது\nஒலியின் அளவை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nநீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்… நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்….பாப்பா நடந்து வருவியாம்.\nடாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு \"இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங\nமனைவியை வைச்சு செஞ்ச கணவன்\nமனைவி வட்ஸ்அப் மெசேஜில் - ஆபீஸ்ல இருந்து வர்றப்ப காய்கறி வாங்க மறந்துடாதீங்க. சவிதா உங்களுக்கு ஹாய் சொல்லச் சொன்னா கணவன் - எந்த\nஎங்களுக்கு மட்டும் இரண்டு இடத்திலேயும் குரங்குகள் தான்....\nமனைவி- ஏங்க, இறந்ததுக்கு அப்புறம் ஆம்பளைங்க எல்லாம் எங்க போவாங்க.... சொர்க்கத்துக்குதான்..\nரவி : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ ராமு : பின்ன என்ன செய்யணும் ராமு : பின்ன என்ன செய்யணும்\n« முன்னய பக்கம்123456789...7374அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%B8%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B9%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF-83/", "date_download": "2019-02-16T22:34:30Z", "digest": "sha1:ORNPKILIITEHHPYC4UOOOKMCFPGK27VO", "length": 7829, "nlines": 105, "source_domain": "www.qurankalvi.com", "title": "ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 80 – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 80\nஅபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – அமானிதம் வீணடிக்கப்பட்டால் மறுமையை எதிர்பாருங்கள் அமானிதம் வீணடிக்கப்படுதல் என்றால் என்ன யா ரசூலல்லாஹ் தகுதியற்றவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டால் மறுமையை எதிர் பாருங்கள் என பதிலளித்தார்கள்.\nHathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்\t2018-03-11\nTags Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்\nPrevious கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 22\nNext கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 23\nவித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7\nஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ���ும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-sterlite-case-the-tamil-nadu-government-has-filed-a-written-argument/", "date_download": "2019-02-16T22:26:39Z", "digest": "sha1:WPRHFCKPMVHKXRYXLQIN3BLAWWCSAYB2", "length": 7392, "nlines": 106, "source_domain": "dinasuvadu.com", "title": "ஸ்டெர்லைட் வழக்கு...எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது தமிழகஅரசு...!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome தமிழ்நாடு ஸ்டெர்லைட் வழக்கு…எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது தமிழகஅரசு…\nஸ்டெர்லைட் வழக்கு…எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது தமிழகஅரசு…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.\nமேலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் ஸ்டெர்லைட் ஆலையை விரைவில் திறக்க வேண்டுமே என்ற மனு விசாரணையும் , ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ சார்பில் இந்த ஆலையை திறக்க கூடாது என்ற மனுவும் சேர்த்து விசாரணை நடைபெற்றது.\nஇந்நிலையில் தமிழக அரசு சார்பில் இந்த நிறுவனம் திறந்தாள் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுமென்றும் , வைகோ சார்பில் இந்த ஆலையின் விதிமீறல்கள் குறித்தும் , ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் இந்த ஆலை கடைபிடிக்கும் விதிமுறைகள் மற்றும் செய்யும் நலத்திட்ட உதவிகள் குறித்து வாதம் செய்யப்பட்டது.\nஇதையடுத்து மூன்று தரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம் அனைத்து தரப்பினரும் தங்களின் வாதங்களை எழுத்துபூர்வமாக திங்கள் கிழமைக்குள் அளிக்க வேண்டுமென்று கூறி தீர்ப்பை ஒத்து வைத்தது.இந்நிலையில் இன்று தமிழக அரசின் சார்பில் எழுத்து பூர்வமான தகவல் தாக்கல் செய்யப்பட்டது.\nPrevious article” முல்லைபெரியாறில் அணை கட்டும் எண்ணமில்லை ” கேரள அரசு தகவல்…\nNext articleகாவல் ஆணையர் ராஜீவ்குமாரிடம் 11 மணி நேர விசாரணை….இன்றும் ஆஜராக உத்தரவு…\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக த��ைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-47191442", "date_download": "2019-02-16T22:14:02Z", "digest": "sha1:GTODSAXFVDMEDKDVDZ24GPESDHZFUJT6", "length": 14505, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "இணைய தொழில்நுட்பம்: இளைய தலைமுறையினருக்கு தீங்கு விளைவிக்கிறதா? - BBC News தமிழ்", "raw_content": "\nஇணைய தொழில்நுட்பம்: இளைய தலைமுறையினருக்கு தீங்கு விளைவிக்கிறதா\nரொரி செலன்-ஜோன்ஸ் பிபிசி தொழில்நுட்ப செய்தியாளர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை SOPA Images\nதற்கொலைக்குத் தூண்டுவது, ஸ்மார்ட் போன்களுக்கு இளைய தலைமுறையினர் அடிமையாவது என, டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் நல்லதைவிட தீங்கே அதிகம் என்ற குற்றச்சாட்டு சமீபத்திய நாட்களில் எழுந்துள்ளது.\nஇணையம் நம் மனநலன் மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது நம் மனஅழுத்தத்தை எப்படி கையாள்வது என்று பல கேள்விகள் எழுகின்றன.\n2017ல் பிரிட்டனில் மோலி ரசல் என்ற 14 வயது சிறுமி தன் உயிரை மாய்த்து கொண்டார். இதனை குறிப்பிட்டு சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிக்கின்றன என்று பிரிட்டன் மக்கள் சுட்டிக்காட்டத் தொடங்கினர்.\nசமூக ஊடகங்களில் மோலி பார்த்த சில புகைப்படங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தன்னை தானே வருத்திக் கொள்வது குறித்த படங்களை பார்த்தே மோலி தன் உயிரை எடுத்துக்கொண்டதாக அவரது தந்தை நம்புகிறார்.\nஅந்த சம்பவத்தையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் இதுபோன்ற புகைப்படங்களை நீக்குவதாகக் கூறியது.\nஇது மட்டுமல்லாமல் ஸ்மார்ட் போன்களை அல்லது மற்ற சாதனங்களை நீண்ட நேரம் உற்றுப் பார்ப்பது தீங்கு விளைவிக்கலாம் என்ற வாதமும் இங்கு முன்வைக்கப்படுகிறது. எவ்வளவு நேரம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து பிரிட்டன் அரசாங்கத்தின் நான்கு தலைமை மருத்துவ அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.\nஇதில் ஒருவரான சேலி டேவிஸ் கூறுகையில், ஸ்மார்ட் போன்களின் திரைகளை அதிக நேரம் பார்ப்பது தீங்கு விளைவிக்குமா என்று ஆராய்ச்சி நடத்தப்பட்டது.\nசிறுவர்கள் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் போன் பயன்படுத்தக்கூடாது. மேலும் அவர்கள் படுக்கை அறைக்கு போன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது.\nபெரியவர்கள் சிறியவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். உணவு உண்ணும் நேரத்தில் போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.\nஆனால் கேல் நியூபோர்ட், சாதனங்களுடனான நம் உறவை பற்றி யோசிக்க வேண்டும் என்கிறார். உங்கள் வேலைக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, தொழில்நுட்பம் உங்களை பயன்படுத்த விடக்கூடாது என்று கூறுகிறார்.\nஉங்கள் ஷூவை இலகுவாக்க இனி ஸ்மார்ட்போன்கள் போதும்\nஸ்மார்ட் போன் குறித்து அவர் அளிக்கும் முதல் குறிப்பு இதுதான்: \"உங்களை வைத்து பணம் பார்க்கும் செயலிகளை முதலில் உங்கள் போனில் இருந்து எடுத்துவிடுங்கள். அப்போது அந்த நிறுவனங்களால், உங்கள் நேரத்தையும் கவனத்தையும் வீணடிக்க முடியாமல் போகும்.\"\nடெஸ்க்டாப் கணிணிகளில் இந்த செயலிகளை பயன்படுத்துவது தவறில்லை. ஸ்மார்ட் போன்களுக்கு நாம் அடிமையாகி இருப்பதே இங்கு பிரச்சனை. நாம் இணையத்திலிருந்து தொடர்ந்து பல தகவல்களை எடுத்துக்கொண்டே இருக்கிறோம். மற்றும் அதற்கு நம் கருத்துகளை பதிவு செய்து வருகிறோம்.\nநவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தத்தை நாம் எப்படி கையாள்வது என்று தீர்வு சொல்கிறார் மைக்கெல் ஆக்டன் ஸ்மித். Calm என்ற ஸ்மார்ட் போன் செயலி. இது தியானம் மற்றும் தூக்கமின்மைக்கான தீர்வைத் தரக்கூடும்.\nஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உங்கள் மனநலத்தை மேம்படுத்துவது என்பது சற்று முரணாக இருக்கலாம். ஆனால், இங்கு தொழில்நுட்பம் பிரச்சனை இல்லை என்றும், இதனால் நேர்மறை மற்றும் எதிர்மறையான தாக்கங்கள் இரண்டுமே இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.\nஸ்மாரட் போனின் பயன்கள் அதன் எதிர்மறை அம்சங்களை குறைக்க���றது என்கிறார். ஆனால், கணிணி அறிவியல் கல்வி பயின்று, எழுத்தாளராக இருக்கும் கார்ல் நியூபோர்ட் சமூக ஊடக கணக்குகள் ஏதுமின்றி வாழ்க்கையை நடத்தி வருகிறார்.\nஅவரிடம் ஒரு பழைய ஐபோன் இருந்தாலும், அதை பெரிதும் கார்ல் பயன்படுத்துவதில்லை. \"ஏதேனும் மிகவும் முக்கியமான விஷயத்துக்கே தொழில்நுட்பத்தை பயன்படுத்துவேன். தொழில்நுட்பம் என் வாழ்க்கையை மாற்ற அனுமதிக்க மாட்டேன்\" என்று அவர் கூறுகிறார்.\nநரேந்திர மோதி, சந்திரபாபு நாயுடு - தனிநபர் விமர்சனத்தால் தீவிரமடைந்த மோதல்\nமக்களவை தேர்தல் 2019: பாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதா\n'4 குழந்தைகள் பெற்றால் வருமானவரி கட்ட வேண்டாம்'\nமலையக மக்களின் சம்பளத்தை வலியுறுத்தி இலங்கை முழுவதும் சைக்கிளில் செல்லும் தனிநபர்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallarai.com/ta/obituary-20181011219070.html?ref=ls_d_obituary", "date_download": "2019-02-16T22:21:08Z", "digest": "sha1:DJ5Y6MMIUAKAJUNZGE5DBLDDVPKHICZK", "length": 4865, "nlines": 53, "source_domain": "www.kallarai.com", "title": "திரு கார்த்திகேசு சிறீதரன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nமலர்வு : 7 ஓகஸ்ட் 1970 — உதிர்வு : 9 ஒக்ரோபர் 2018\nயாழ். சங்கானை நிச்சாமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிறீதரன் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமு, பொற்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசந்திரகலா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,\nபிரசன்யா, பிரவீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nரவீந்திராதேவி(இலங்கை), பாஸ்கரன்(ஜெர்மனி), புலேந்திரதாசன்(இலங்கை), ரவிச்சந்திரன்(ஜெர்மனி), கமலநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nநாகேஸ்வரி(இலங்கை), வாமதேவன்(இலங்கை), சகுந்தலாதேவி(இலங்கை), சுகந்தி(இலங்கை), விஷயகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற கலாவதி(இலங்கை), நி���ாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: திங்கட்கிழமை 15/10/2018, 11:30 மு.ப — 02:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 15/10/2018, 02:00 பி.ப — 02:30 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-16T22:45:02Z", "digest": "sha1:YBIBS6Y74JTJM3FSR553WJE5LRY6V64S", "length": 3850, "nlines": 45, "source_domain": "www.tamilminutes.com", "title": "டுவிட்டர் Archives | Tamil Minutes", "raw_content": "\nஆசிரியர்கள் போராட்டம்: வழக்கம்போல் கமல்ஹாசனின் குழப்பமான டுவீட்\nஅசுரன்’ கெட்டப்பிற்கு மாறிய தனுஷ்\nசோகமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பாடகி சித்ரா\nஹாப்பி பர்த்டே தலைவா: ரஜினிக்கு சச்சின் வாழ்த்து\nWho is the next Trisha lover த்ரிஷாவின் அடுத்த காதலர் யார்\nவிஸ்வரூபம் 2′ படத்தை அடுத்து வெளியாகும் கமல் படம்\n‘போட்ரா வெடியை’ விஜய் படத்திற்கு கீர்த்தி சுரேஷ் போட்ட டுவீட்\n44 வீரர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் உதவி வழங்குகிறார் அமிதாப்\nஇறந்த ராணுவ வீரர் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவாக்\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nகுர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்\nஹனிமூன் படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:48:03Z", "digest": "sha1:MXAMPGRQCS7BN6CABPZ2BXBFGAZBUTRP", "length": 6601, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சரும நோய் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் உருண்டைவடிவில் சதைப்பற்றோடு காணப்படும். ஒரு பெரிய விதையைச்சுற்றி வெண்ணெய் போன்ற சதைப்பகுதியுடன் தோல் கடினமாக இருக்க���ம். மஞ்சள் கலந்த பச்சை ......[Read More…]\nFebruary,16,15, —\t—\tAvocado, அவக்கேடோ, அவக்கேடோ மருத்துவ குணம், ஆனைக் கொய்யா, குடற் புண், குடற் புண் சரியாக, குடல் அழுகல், சரும நோய், சீரணக் கோளாறு, திருகு வலி, பொடுகு தொல்லை, பொடுகு நீங்க, மருத்துவ குணம், வயிற்றில் ஏற்படும் திருகுவலி, வாய் நாற்றத்தைப் போக்க\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை கா� ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4222", "date_download": "2019-02-16T22:23:00Z", "digest": "sha1:BNA7XO4DP22X22SRAWZGJ3SGSZM27R6Q", "length": 8702, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "முயன்றால் முன்னேறலாம் » Buy tamil book முயன்றால் முன்னேறலாம் online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : வே. தமையந்திரன் (Ve. Thamaiyanthiran)\nபதிப்பகம் : கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)\nகுறிச்சொற்கள்: வெற்றி, சுயமுன்னேற்றம், குறிக்கோள், நம்பிக்கை\nஇன்று நம்மில் பலர் முயற்சி செய்யாமலேயே நம்மால் முடியாது என்று முடிவு கட்டிக்கொண்டு சும்மா இருக்கிறோம்.\nமுடியாத்து ஒரு பக்கம் இருக்கட்டும். முயன்று பார்ப்போம். முடிந்தால் இலாபம், முடியாவிட்டால் நஷ்டமில்லை என்னும் சாதாரணமனப்பான்மை கூட நம்மிடம் இல்லை.\n முதலில் முயன்று பார்ப்போம் என்று வாசகர்களைத்தூண்டுவதே 'முயன்றால் முன்னேறலாம்' என்னும் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.\nமுன்னேற விரும்புபவர்களுக்கு இந்தப் புத்தகம் பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறோம.\nஇந்த நூல் முயன்றால் முன்னேறலாம், வே. தமையந்திரன் அவர்களால் எழுதி கண்ணப்பன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வே. தமையந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி\nஇண்டர்வியூவில் நீங்களும் வெற்றி பெறலாம்\nகுடும்பப் பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி\nஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி\nதேன் இஞ்சி எலுமிச்சை வைத்தியம்\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\n உங்கள் பிரச்சனைகளை வெல்லுங்கள் ஆசைகளை அடையுங்கள் - Idho Uthavi\nநீ தான் முதல் மாணவன்\nமுயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum\nஏற்றுமதிக்கு உதவும் இணையதளங்கள் - Ettrumadhikku Udhavum Inaiyathalangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇன்டர்வியூவில் நீங்களும் வெற்றி பெறலாம்\nவேதாளம் சொன்ன புதிர்க் கதைகள்\nமுதலுதவியும் அவசர சிகிச்சைகளும் ( உடல் நல வழிகாட்டி)\n160 வகை சமையல் குறிப்புகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjMzODUzODA0.htm", "date_download": "2019-02-16T22:06:56Z", "digest": "sha1:FHRTYLSQJAWSBCMNJ7IEWYE4EYF4ZZNE", "length": 16016, "nlines": 213, "source_domain": "www.paristamil.com", "title": "போகும் நீ போ....- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் ���லைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\n* 1972-ம் ஆண்டு வங்காள தே��த்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.\nசஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபெண்ணே, உன் பின்னால் அலைந்து திரிந்த போதெல்லாம் கத்தி சொன்னாய் பிடிக்கல என்று.. உன் கை கோர்த்து ஒருவன் நடந்ததை பார்த்த போது தான்\nகனவுகளை புதைத்துவிட்ட கல்லறை தோட்டம் வழியே நடைபிணத்தின் சிறு உருவாய் நடமாடுகிறேன் நான்... நிறைவேறாத ஆசைகளின் நீண்டதொரு பட்டியல்\nவண்ணத்து பூச்சியின் நிறத்தை வாரியெடுத்து சேர்த்திருக்கலாம்... தென்றலின் வேகத்தை தேர்ந்தெடுத்து தைத்திருக்கலாம்... தென்றலின் வேகத்தை தேர்ந்தெடுத்து தைத்திருக்கலாம்...\nகத்தியே சொன்னாலும் கால் பகுதி மட்டுமே கபாலம் கடந்து நுழைகிறது... அரைகுறையாய் கேட்டு அதில்பாதி காற்றோடு விட்டு அரை அரக்கனாய் மா\nவெகுநேரமாய் அதே சாலையோரம் நின்றுகொண்டிருக்கிறேன்... சிறிதாய் படபடக்கிறது கைகள்...\n« முன்னய பக்கம்123456789...4445அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A/", "date_download": "2019-02-16T22:32:16Z", "digest": "sha1:SKNVXLQQY6PER4GHNDHQ63FGUXLBP35T", "length": 38129, "nlines": 153, "source_domain": "www.qurankalvi.com", "title": "நபி(ஸல்) அவர்கள் சிரித்த சந்தர்ப்பங்கள் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / கட்டுரை / கட்டுரைகள் / நபி(ஸல்) அவர்கள் சிரித்த சந்தர்ப்பங்கள்\nநபி(ஸல்) அவர்கள் சிரித்த சந்தர்ப்பங்கள்\nJuly 16, 2018\tகட்டுரைகள், சமூகவியல், நபி (ஸல்) வாழ்க்கை வரலாறு, மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 1 Comment 952 Views\n– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலஃபி)\n“சிரிப்பு” என்பது அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும். சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் ��ெரியாதவன். பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன். அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில் “சிரிப்பு” என்பது மிக மிக முக்கியம். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல. உன் சகோதரனைச் சிரித்த முகத்துடன் பார்ப்பதும் தர்மமாகும் எனக் கூறிய மார்க்கம் இஸ்லாமாகும்.\nஇதே வேளை, சிரிப்புத்தான் வாழ்க்கை எனும் அளவுக்கு ஒருவனது வாழ்வு அமைந்து விடக் கூடாது. எம்மைப் பார்த்துப் பிறர் சிரிக்கும் நிலைக்கும் எமது வாழ்வு இறங்கி விடவும் கூடாது. சிரிப்பு பிறர் மத்தியில் எமக்கிருக்கும் ஆளுமையைக் குறைத்து விடவும் கூடாது. இதுவும் கவனிக்கத் தக்கதாகும்.\nஎன்பது ஒரு பாடலின் அற்புத வரிகளாகும்.\nபொதுவாக ஆன்மீகவாதிகள் என அறியப்பட்டவர்கள் பிறர் மத்தியில் அதிகம் சிரிக்க மாட்டார்கள். அது தமது இமேஜைப் பாதிக்கும் எனப் பயப்படுவர். மார்க்க ஈடுபாடுள்ள பலரும் சிரிக்காமலும், அதிகம் கதைக்காமலும் இருப்பதுதான் ஆன்மீகத்துக்கு அழகு என்று எண்ணுகின்றனர். எனவே, இவர்கள் பிறருடன் அதிகம் கதைப்பதில்லை; கலகலப்பாக இருப்பதில்லை. சிரித்தாலும் பதிலுக்குச் சிரிக்கக் கூடப் பஞ்சப்படுவார்கள்.\nஇருப்பினும், மிகப் பெரிய ஆன்மீகவாதியான நபி(ஸல்) அவர்கள் நண்பர்களுடன் சரி-சமமாகவும், சகஜமாகவும் பழகியுள்ளார்கள். எல்லாப் பணிகளிலும் தோழமையுணர்வுடன் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளார்கள். எப்போதும் அவர்களது பொன் முகத்தில் புன்னகை தவழ்ந்துகொண்டேயிருக்கும். அதிகமான சந்தர்ப்பங்களில் வாய் விட்டுச் சிரிக்க மாட்டார்கள். வாய் விட்டுச் சிரித்த சந்தர்ப்பங்களும் உள்ளன.\nசிரிப்பு – அந்தச் சிரிப்பைச்\nசீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு\nஎன்றொரு சிரிப்புப் பற்றிய பழைய பாடலை அதிகமானவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். எந்தச் சிரிப்பைச் சீர்தூக்கிப் பார்க்காவிட்டாலும் நபி(ஸல்) அவர்களது சிரிப்பு அவசியம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதாகும். நபிகளாரின் சிரிப்புப் பற்றிய ஆய்வின் மூலம் இஸ்லாமிய சட்டங்களை அறியலாம். இஸ்லாத்தின் நெகிழ்வுத் தன்மையை அறியலாம். நபி(ஸல்) அவர்களது தூய ஆன்மீக வழிகாட்டலை அறியலாம். அவர்களது அற்புதமான பண்பா���்டை அறியலாம். குணத்தின் குன்றாகவும், பண்பாட்டின் சிகரமாகவும் அவர்கள் மிளிரும் அற்புதத் தன்மையை அறியலாம்.\nஇந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் சிரித்த சில சம்பவங்களையும் அவற்றின் மூலம் நாம் பெரும் சட்டதிட்டங்கள், இஸ்லாமிய வழிகாட்டல்கள் குறித்தும் இந்தத் தொடரில் விபரிக்கலாம் என எண்ணுகின்றேன். நிச்சயமாக இது சுவையான, சுவாரஷ்யமான அனுபவமாக அமையும் என எண்ணுகின்றேன்.\nதவறைச் செய்து விட்டு தர்மம் பெற்றுச் சென்றவர்:\n“நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “அல்லாஹ்வின் தூதரே நான் அழிந்து விட்டேன்” என்றார். நபி(ஸல்) அவர்கள், “உமக்கு என்ன நேர்ந்தது” என்று கேட்டார்கள். “நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்” என்று கேட்டார்கள். “நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்” என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் “விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா” என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் “விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா” என்றார். “தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் “இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா” என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “இல்லை” என்றார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த “அறக்” எனும் அளவை கொண்டுவரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே” என்றார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த “அறக்” எனும் அளவை கொண்டுவரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே” என்றார்கள். “நான்தான்” என்று அவர் கூறினார். “இதைப் பெற்று தர்மம் செய்வீராக” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அம்மனிதர் “அல்லாஹ்வின் தூதரே” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அம்மனிதர் “அல்லாஹ்வின் தூதரே என்னை விட ஏழையாக இருப்போருக்கா(நான் தர்மம் செய்ய வேண்டும்) என்னை விட ஏழையாக இருப்போருக்கா(நான் தர்மம் செய்ய வேண்டும்) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை” என்று கூறினார். அப்போது, நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். பிறகு “இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக” என்று கூறினார். அப்போது, நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். பிறகு “இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக” என்றார்கள். (புகாரி 1936)\nஅபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த நபிமொழி இஸ்லாமியச் சட்டமொன்றைத் தெளிவுபடுத்துகின்றது. நோன்பு என்பது அதிகாலை ஸுபஹின் ஆரம்ப நேரத்திலிருந்து மாலை மஅரிபின் ஆரம்ப நேரம் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவில் ஈடுபடாமலிருக்கும் ஒரு இபாதத்தாகும்.\nநோன்பு நோற்ற நிலையில் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டால் அவர்;\n-1- ஒரு அடிமையை உரிமை விட வேண்டும்.\n-2- அதற்கு முடியாவிட்டால் 60 நோன்புகள் தொடராக நோற்க வேண்டும்.\n-3- அதற்கும் முடியாவிட்டால் 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை இச்சம்பவத்தின் மூலம் அறிகின்றோம்.\nஇந்த அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் நோன்புடன் உடலுறவில் ஈடுபட்டவரிடம் பேசுகின்றார்கள்.\nநிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர் “நான் அழிந்து விட்டேன்” என்று கூறிய போதிலும், நபி(ஸல்) அவர்கள் நிதானமாக “என்ன நடந்தது” என்று கூறிய போதிலும், நபி(ஸல்) அவர்கள் நிதானமாக “என்ன நடந்தது” என்று கேட்கின்றார்கள். பதட்டத்துடன் வந்தவரது பதட்டத்தைப் போக்குகின்றார்கள். இந்த உரையாடலைத் தொடர்ந்து அவதானித்தால் நபி(ஸல்) அவர்களது நிதானமான போக்கையும், அன்பான அரவனைப்பையும் உணர முடியும்.\nபொதுவாக, ஏதாவது “தவறு செய்து விட்டேன்; அதற்குப் பரிகாரமென்ன” எனக் கேட்டு ஓர் ஆன்மீகவாதியை அணுகிக் கேட்டால் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திச் சாமிகள் அறுக்க முடிந்த வரை அறுத்து விட்டுத்தான் விடுவார்கள்.\nகுற்றங்களுக்கு இஸ்லாம் பரிகாரம் காணும் போது அந்தப் பரிகாரம் சமூகத்திற்குப் பயனுள்ளதாகவும் குற்றத்தில் ஈடுபட்டவருக்குப் பக்குவத்தை அளிப்பதாகவும் இருக்கும் வண்ணம் கவனம் செலுத்துகின்றது.\nஇந்த அடிப்படையில் “ஒரு அடிமையை விடுதலை செய்ய முடியுமா” எனக் கேட்கின்றார்கள். அன்று மனிதர்கள் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு மிருகங்கள் போன்று சந்தைகளில் விற்கப்பட்டனர். அவர்கள் மிருகங்களை விட மிக மோசமாக நடத்தப்பட்டார்கள். பல குற்றச் செயல்களுக்கு இஸ்லாம் பரிகாரம் கூறும் போது அடிமை விடுதலையை வலியுறுத்தியது. அடிமையை வாங்கி, அவனை விடுதலை செய்வது சிறந்த நன்மையாக இஸ்லாத்தில் போதிக்கப்பட்டது.\n” என்றதும் “60 நோன்புகள் தொடராக நோற்க முடியுமா” எனக் கேட்கின்றார்கள். இது குற்றம் செய்தவரை ஆன்மீக ரீதியில் பக்குவப்படுத்தும் பயிற்சியாகும். பல குற்றச் செயல்களுக்கு இதனை இஸ்லாம் பரிகாரமாக்கியுள்ளது.\nஏற்கனவே 30 நோன்புக்குள் குறித்த குற்றத்தைச் செய்து விட்டு வந்தவர் இவர். 60 நோன்புகள், அதுவும் “தொடராக நோற்க வேண்டும்” என்று கூறிய போது, “அதற்கு நான் சக்தி பெற்றவனில்லை” என்று கூறிய போது, “அதற்கு நான் சக்தி பெற்றவனில்லை\n“அதற்கு முடியாதென்றால் 60 ஏழைகளுக்கு உணவளிக்க முடியுமா” என நபி(ஸல்) அவர்கள் கேட்கின்றார்கள். தற்கால ஆன்மீகவாதிகள், தமது ஆசிரமத்திற்கு “அதை-இதைச் செய்” என நபி(ஸல்) அவர்கள் கேட்கின்றார்கள். தற்கால ஆன்மீகவாதிகள், தமது ஆசிரமத்திற்கு “அதை-இதைச் செய் பாவம் தீர்ந்து விடும்” என்று கூறியே கோடி-கோடியாகச் சொத்துச் சேர்த்து வைத்துள்ளனர். இஸ்லாம், ஒருவன் குற்றம் செய்து விட்டால் அந்தக் குற்றங்கூடச் சமூகத்திற்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும் எனப் பார்க்கின்றது. எனவே, 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டுமெனச் சட்டம் கூறுகின்றது. பொதுவாக ஏழைகளுக்கு உணவளிப்பதை இஸ்லாம் சிறப்பித்துள்ளது. பல குற்றச் செயல்களுக்குப் பரிகாரம் கூறும் போது 60, 10 ஏழைகளுக்கு உணவளிப்பதைப் பரிகாரமாக்கியுள்ளது. பொதுவாக விருந்த��கள் என்று வந்து விட்டால் ஏழைகள் விடுபடுகின்றனர். செல்வந்தர்கள்தான் அழைக்கப்படுகின்றனர். இத்தகைய விருந்து முறையை இஸ்லாம் கண்டிக்கின்றது. ஏழைகள் விடுபட்டுச் செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் விருந்துதான் விருந்துகளிலேயே மோசமான விருந்தென்பது இஸ்லாத்தின் பார்வையாகும். இஸ்லாம் பரிகாரமாகக் கூறிய விருந்து என்பது செல்வந்தர் விடப்பட்டு, ஏழைகள் மட்டுமே கவனத்திற்கொள்ளப்படக் கூடிய விருந்தாகும்.\nகுறித்த இந்த 3 பரிகாரங்களையும் செய்ய முடியாத பரம ஏழையாகவும், பலவீனமானவராகவும் இவர் இருக்கின்றார். இருப்பினும் இவரது உள்ளம் தூய்மையான உள்ளமாகவும் இருக்கின்றது.\nஇவர் தூய உள்ளத்தையுடையவர் என்பது ஹதீஸில் நேரிடையாகக் கூறப்படாவிட்டாலும் நபி(ஸல்) அவர்களது பார்வை விசாலமானது. நுணுக்கமானது. இவரது பரிசுத்தத் தன்மையை நபி(ஸல்) அவர்கள் தனது விரிந்த பார்வையூடாகப் புரிந்துகொள்கின்றார்கள்.\nஇவர் தனது மனைவியுடன் உறவு கொண்டது இவருக்கும், இவரது மனைவிக்கும், அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த விடயமாகும். இதை இவர் மறைத்து விட்டு இவர் பாட்டில் இருந்திருக்கலாம். இருப்பினும் தற்செயலாகத் தவறு நடந்து விட்டது; நடந்த தவறுக்குப் பரிகாரம் காண வேண்டும் என இவரது உள்ளம் ஏங்குகின்றது. எனவேதான், வெட்கத்தையும் பொருட்படுத்தாமல் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தான் அழிந்து விட்டதாக அறிவிக்கின்றார். நபி(ஸல்) அவர்களைத் தனிமையில் சந்தித்துக் கூட இதை அவர் கூறவில்லை. நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் இருக்கின்றார்கள். இவரது உள்ளம் இவரையுறுத்தியதால் மக்கள் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் சபையில் வந்து நடந்ததைக் கூறிப் பரிகாரம் கேட்கின்றார் என்றால், இவர் பரிசுத்தமானவர் தானே திட்டமிட்டுக் குற்றஞ்செய்யும் குணம் இவரிடமிருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டாரல்லவா\nஒரு மனிதன், தான் செய்த தவறுக்காக வருந்துகின்றான் என்றால், அதற்கு உரிய முறையில் பரிகாரம் காண முற்படுகின்றான் என்றால், அதுவே பாவ மீட்சிக்கான வழியாக அமைந்து விடுகின்றது.\n‘எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி நிர்ப்பந்திப்பதில்லை’ என்பது இஸ்லாத்தின் பொதுவான கோட்பாடாகும். குர்ஆனின் பல வசனங்கள் இந்தப் பொது விதியைப் பற்றிப் பேசுகின்றன. இந்தப் பொது விதி இங்க��� கடைபிடிக்கப்படுகின்றது.\n‘இவருக்கு எந்த வசதியும் இல்லை’ என்று கூறிய பின்னர் நபி(ஸல்) அவர்களே ஈத்தம் பழங்களைக் கொடுத்து தர்மம் செய்யச் சொல்கின்றார்கள். தர்மம் எமது குற்றங்களுக்குப் பரிகாரமாக அமையும்.\nசெய்ய வேண்டியதையெல்லாம் செய்து விட்டு, தர்மம் செய்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதற்காக இந்தக் கருத்தை இஸ்லாம் கூறவில்லை. தவறுதலாகக் குற்றம் நிகழ்ந்து விட்டால் அல்லது கடந்த காலக் குற்றங்களுக்குப் பரிகாரம் பெறுவதற்கு தர்மம் சிறந்த வழி என்பதையும் இந்த ஹதீஸ் கூறுகின்றது.\nஇந்தச் சந்தர்ப்பத்தில்தான் அந்த நபித் தோழரின் வறுமை நிலை புலப்படுகின்றது. “அல்லாஹ்வின் தூதரே என்னை விட ஏழைக்கு, என்னை விடத் தேவையுடையவருக்கு தர்மம் செய்யச் சொல்கின்றீர்களா என்னை விட ஏழைக்கு, என்னை விடத் தேவையுடையவருக்கு தர்மம் செய்யச் சொல்கின்றீர்களா மதீனாவில் இந்த இரு மலைகளுக்கு மத்தியில் என் குடும்பத்தை விட ஏழையோ, தேவையுடையவரோ இல்லை மதீனாவில் இந்த இரு மலைகளுக்கு மத்தியில் என் குடும்பத்தை விட ஏழையோ, தேவையுடையவரோ இல்லை\nஅவர் பாவித்த வார்த்தையை இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால், என் மனைவியைப் போன்ற தேவையுடையவர் வேறு எவரும் இருக்க முடியாது என்ற கருத்தில் கூறுகின்றார். இவரது இந்த வார்த்தையைக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் சிரிக்கின்றார்கள்; தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் வரை சிரிக்கின்றார்கள்.\nபொதுவாக, ஒருவர் தவறு செய்தால் அவர் மீது கோபங்கொள்வதுதான் மனித இயல்பாகும். அதிலும் ஆன்மீகவாதிகள் தாம் பெரிய பக்குவப்பட்டவர்கள் என்பதைக் காட்டக் கடுமை காட்டுவர். குறிப்பாகத் தான் போதித்த போதனைக்கு ஒருவர் தவறு செய்து விட்டார் எனும் போது வெறுப்பு இன்னும் அதிகமாகும். அதனால் ஆரம்பம் முதல் இறுதி வரை நபி(ஸல்) அவர்கள் அம்மனிதரிடம் கோபத்தையோ, வெறுப்பையோ காட்டவில்லை. கரடு-முரடான வார்த்தைகளையோ, வசைபாடலையோ பயன்படுத்தவில்லை. கனிவான, அன்பான, அரவணைக்கும் தொணியிலேயே அவர்களது அணுகுமுறை அமைந்திருந்தது.\nஅவர் குற்றத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியது போன்றே பரிகாரத்தைக் கடைபிடிக்க முடியாத தனது கஷ்ட நிலையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியது போன்றே, தனது தவறையும் வெட்கமில்லாமல் வெளிப்படையாகவே கூறி விடுகின்றார். பரிகாரமாக அமையும் வண்ணம் நபி(ஸல்) அவர்கள் அளித்த பேரீத்தம் பழங்களையும் தனக்குத் தர வேண்டும் என்பதை இந்த வார்த்தைகள் மூலம் உணர்த்துகின்றார். அவர் ஒரு திறந்த புத்தகமாகத் திகழ்கின்றார்.\nநபி(ஸல்) அவர்கள், அவரைப் பார்த்து “இதை உன் குடும்பத்திற்கே உண்ணக் கொடு” என்கின்றார்கள். குற்றம் செய்தார்; அதற்குப் பரிகாரம் காண வந்தார். பரிகாரங்கள் எதையும் செய்ய முடியாத தனது பரிதாப நிலையைப் பகிரங்கமாகக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் கொடுத்த தர்மத்தைக் கூடப் பிறருக்குக் கொடுப்பதை விட, “அதற்குத் தானே தகுதியானவன்” என்கின்றார்கள். குற்றம் செய்தார்; அதற்குப் பரிகாரம் காண வந்தார். பரிகாரங்கள் எதையும் செய்ய முடியாத தனது பரிதாப நிலையைப் பகிரங்கமாகக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் கொடுத்த தர்மத்தைக் கூடப் பிறருக்குக் கொடுப்பதை விட, “அதற்குத் தானே தகுதியானவன்” எனக் கூறினார். இதன் மூலம் குற்றஞ்செய்து விட்டு, தர்மத்தையும் பெற்றுக்கொண்டு வீடு சென்றார்.\nஇஸ்லாம் கூறும் பொது விதிகளில், கஷ்டம் இலகுவைக் கொண்டு வரும் என்பது ஒன்றாகும். இவரது கஷ்டம் இவருக்கு இலகுவை மட்டுமல்ல\nநபி(ஸல்) அவர்கள் வாய் விட்டுச் சிரித்த மற்றுமொரு சம்பவத்துடன் இன்ஷா அல்லாஹ் உங்களை மீண்டும் சந்திக்க அல்லாஹ் அருள் புரிவானாக\nPrevious இக்வான்களின் முன்மாதிரிகள் ஷீயாக்களே…\nNext அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும்\nஸீரத்துன் நபி (ﷺ) – தூகரத் மற்றும் கைபர் போர்\nஸீரத்துன் நபி (ﷺ) – அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம்\nசத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் – 02\nபிரபல்யமற்ற, அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத சில சட்டங்கள் |தொடர் 2 |\nபெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வது: ஏனைய தொழுகைகளைப் போல் ஜனாஸா தொழுகையிலும் பெண்கள் ஆண்களோடு ஜமாஅத்தாக கலந்து கொள்ளலாம். …\nஅல்ஹம்துலில்லாஹ் அழகியதோர் ஆக்கம்.இது போன்று மனித பண்புகளை வளர்க்க கூடிய எம் முன்மாதி தூதரின் செயற்பாடுகளையும் அதன்போது ஏற்படும் சுவாரஷ்யமான நிகழ்வுகளையும் நீங்களும் கற்று எங்களுக்கும் கற்க வாய்ப்பு கொடுத்து நாம் அனைவரும் அதிலிருந்து படிப்பினை பெற அல்லாஹ் உதவி புரியட்டும்.\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/tamilnadu?page=10", "date_download": "2019-02-16T23:01:03Z", "digest": "sha1:UEXXBE3MXF2UMJLPEOFXMACNZJ45FF6U", "length": 23661, "nlines": 232, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகம் | Tamil Nadu news | Tamil news online today", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nதீண்டாமையின் தீமைகளை விளக்கி ஒவ்வொருவரும் மனிதநேயமிக்கவர்களாக திகழ வேண்டும்: அமைச்சர் ஜி.பாஸ்கரன் வேண்டுகோள்\nசிவகங்கை,- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ...\nஇது மக்களுக்கான பட்ஜெட்; தமிழிசை பாராட்டு\nசென்னை, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட் என, தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ...\nபரமக்குடி பகுதிகளில் வேளாண்மை வளர்ச்சிப் பணிகள் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் கமுதி தொகுதிகளில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ...\nவருகிற 8-ம் தேதி தமிழக பட்ஜெட்: துணை முதல்வர் தாக்கல் செய்கிறார்\nசென்னை, வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர் ...\nகழக இதயதெய்வங்களின் ஆன்மாவின் கட்டளைபடி முதல்வரும் துணை முதல்வரும் செயல்படுகின்றனர் வேடசந்தூர் எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவம் புகழாரம்\nதிண்டுக்கல், -கழக இதயதெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மாவின் ஆன்மாவின் கட்டளையின்படி முதல்வர் எடப்பாடி ...\nவாழ்க்கை என்பது வீடியோ கேம் அல்ல: மாணவர்களுக்கு திண்டுக்கல் டி.ஐ.ஜி. அறிவுரை\nபோடி,- வாழ்க்கை என்பது வீடியோ கேம் அல்ல, மாணவர்கள் வீடியோ கேம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என போடி ஜ.கா. நி மேல்நிலைப் ...\nவீடியோ : உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ : சென்னையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமைத் தேர்தல் அதிகாரி\nவீடியோ : சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nகொடநாடு விவகாரம்: முதல்வர் குறித்து பேச மேத்யூ சாமுவேலு்க்கு தடை நீட்டிப்பு\nசென்னை : கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வர் குறித்து பேச மேத்யூ சாமுவேலுக்கு விதித்த தடையை சென்னை ஐகோர்ட் நீட்டித்து ...\nஉவர்ப்பு தண்ணீரை காந்த விசைக்கருவி மூலம் நல்ல தண்ணீராக மாற்றி விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தலாம் சிவகங்கை கலெக்டர் தகவல்\nசிவகங்கை- சிவகங்கை கலெக்டர் ஜெ.ஜெயகாந்தன், தலைமையில் செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பயணத்தில் மாவட்ட ...\nவாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் ராமநாதபுரம் கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் வெளியிட்டார்\nராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பட்டியலை கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டார். இந்திய ...\nமதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, தொழில் உரிமம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனுக்குடன் அனுமதி\nமதுரை,-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.81, 82 பகுதி பொதுமக்களுக்காக ஞாயிற்;றுக்கிழமை சந்தை வார்டு அலுவலகத்தில் சிறப்பு ...\nசென்னையில் முதல் முறையாக ஸ்மார்ட் பின் பயன்பாட்டை முதல்வர் தொடங்கி வைத்தார்\nசென்னை : சென்னையில் முதல் முறையாக ஸ்மார்ட்பின் (ரிவர்ஸ் வென்டிங் மெஷின்) பயன்பாட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ...\nதமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் வாக்காளர்கள் 5.91 கோடி ; புதிய வாக்காளர்கள் 4.50 லட்சம் பேர்\nசென்னை : தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. புதிய வாக்காளர்களாக 4.50 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு ...\nதமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்\nசென்னை, 9 நாட்களாக நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து. நேற்று அரசு ஊழியர்கள் மற்றும் ...\nபாராளுமன்ற தேர்தலை நடத்த தயார்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு\nசென்னை, பாராளுமன்ற தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.தமிழக தலைமை ...\nமரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nசென்னை, அடுத்த கல்வியாண்டு முதல் மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பாடத்திற்கு 2 மதிப்பெண்கள் வீதம் ஆறு படத்திற்கு சேர்த்து 12 ...\nகொடநாடு விவகாரம்: முதல்வர் குறித்து பேச மேத்யூ-க்கு விதித்த தடையை நீட்டித்தது ஐகோர்ட்\nசென்னை, கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வர் குறித்து பேச மேத்யூ சாமுவேலுக்கு விதித்த தடையை சென்னை ஐகோர்ட் நீட்டித்து ...\nதமிழகத்திற்கு செய்த துரோகத்துக்கு தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nசென்னை : மத்திய அரசில் தி.மு.க. பங்கு வகித்தபோது, தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. தமிழ்நாட்டுக்கும், தமிழ் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் ந���ட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/26397/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2019-02-16T21:18:02Z", "digest": "sha1:5DW4U64IQBXLFL3NBST2KVXJH2GDSCTY", "length": 17377, "nlines": 184, "source_domain": "www.thinakaran.lk", "title": "புதிய ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டுவர பாதெனிய ஒத்துழைப்பு | தினகரன்", "raw_content": "\nHome புதிய ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டுவர பாதெனிய ஒத்துழைப்பு\nபுதிய ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டுவர பாதெனிய ஒத்துழைப்பு\nஒப்சேவர் ஊடகவியலாளரை அச்சுறுத்தியதாக மங்கள குற்றச்சாட்டு\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அநுருத்த பாதெனிய சண்டே ஒப்சேவர் பத்திரிகையின் ஊடகவியலாளரை அச்சுறுத்தியமை தொடர்பில் நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.\nபாதெனிய அவருடைய செயற்பாடுகளால் ‘பாப்பதெனிய’ போன்று (பாவம் செய்பவர்) இருப்பதாகவும், புதிய ஹிட்லரை நாட்டில் ஆட்சிக்குக் கொண்டுவர அவர் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.\nஅமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.\nபாதெனியவின் செயற்பாடுகள் ஹிட்லர் அல்லது தலிபான்களின் செயற்பாடுகள் போலவே இருக்கின்றன.\nசண்டே ஒப்சேவர் ஊடகவியலாளர் ஒருவர் செய்தி தொடர்பாக தொலைபேசி மூலம் கருத்தை அறிவதற்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன்போது எந்தவொரு நபரையும் மூளை பாதிக்கப்பட்டவர் என்பதை தம்மால் முறையாக நிரூபிக்க முடியும் எனக் கூறியுள்ளார். தலிபான்கள் அல்லது ஹிட்லர் ஆட்சியில் இவ்வாறான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன. எனினும் இலங்கையில் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படாது. ஹிட்லர்களை ஆட்சிக்குக் கொண்டுவர முயற்சிக்கும் குழுவில் பாதெனியவும் இருப்பது தற்பொழுது புலனாகியுள்ளது என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதோ்தலுக்கு செல்வதன் மூலமே ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்க முடியும்\nபாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவிப்புநாட்டின் ஜனநாயகத்தை மோலோங்கச் செய்யும் வகையில் மக்கள் தேர்தல் ஒன்றை எதிர்பார்த்துள்ளதனை நாட்டின்...\nஒரு தரப்பின் நலனை முதன்மைப்படுத்திய அரசியல் தீர்வு நிரந்தரமானதல்ல\nஒரு தரப்பின் நலன்களை மாத்திரம் முதன்மைப்படுத்திய வகையில் உருவாக்கப்படும் அரசியல் தீர்வுகள் நிரந்தரமானதாக அமையாது. மாகாண சபைக் கட்டமைப்புக்கள் இதற்கு...\nஅரசியல் குழப்பத்துடன் அமுங்கிய யாப்பு முயற்சி\nஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்துடன் புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் முடங்கிப் போயுள்ளன. இடைநிறுத்தப்பட்ட செயற்பாடுகளுக்கு...\nசிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படின் தேசிய அரசுக்கு ஆதரவளிப்போம்\nபாடசாலை கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் இராதாகிருஷ்ணன்சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமானால்...\nதேசிய அரசு அமைக்கும் யோசனை; அடுத்த அமர்வு வரை ஒத்திவைப்பு\nதேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை நேற்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் பின்போடப்பட்டது. அடுத்த பாராளுமன்ற அமர்வில் இதை...\nதேசிய அரசு யோச​னைக்கு த.மு.கூ எதிர்ப்பு\nஅமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை மட்டும் நோக்காகக்கொண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமானால் அதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கப் வேதில்லை என ஜனநாயக மக்கள்...\nதமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரி��்பவராக மஹிந்த செயற்படுகிறார்\nதமிழ் மக்களின் அபிலாசைகளை நிராகரிப்பவராக மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்.தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய சந்தர்ப்பத்தினை கோரி...\nபிரிவினைவாதத்தை ஆதரிக்கும் உள்நோக்கம் எனக்கில்லை\nஇறுக்கமான நிர்வாகம் மீள உருவாக வேண்டும் என்றே கோரினேன்தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், இனப்பிரச்சினை என்பவற்றுக்குத் தீர்வு காண அரசாங்கம்...\nஅடிமை சாசனத்துக்கான நகர்வை நிறுத்த ஒன்றிணைய வேண்டும்\nதயாராகும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அமுலாக்குவதன் ஊடாக ஜனநாயக குரல்களை நசுக்க எடுக்கும் நாசுக்கான நகர்வினை உடன் நிறுத்துவதற்கு அனைத்து...\nமாகாண சபைகளினது பதவிக்காலம் முடிந்ததும் ஒரே தினத்தில் தேர்தல்\nஎல்லா மாகாண சபைகளினதும் பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் ஒரே தினத்தில் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது மக்களின் ஆணை...\nதேசிய அரசு யோசனைக்கு ஐ.தே.மு கட்சிகள் ஏக ஆதரவு\nபாராளுமன்ற குழுக்கூட்டத்தில் முடிவு தேசிய அரசாங்கம் அமைக்கும் பிரேரணைக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் முழுமையாக...\nஅரைகுறை பிரசவத்தில் இருக்கும் பிள்ளையை கொஞ்ச வேண்டாம்\nமுன்னாள் எம்.பி பொன்.செல்வராசாபுதிய அரசியலமைப்பின் நிபுணர்களின் அறிக்கை தான் தற்போது வந்திருக்கின்றதே தவிர இறுதி வடிவம் இல்லை என்பதை மக்கள் புரிந்து...\nபோதைப்பொருள் கடத்தலை முறியடிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்\n\"மன்னாரை நோக்கும்போது இன்று பெருந்தொகையான போதைப்பொருட்கள்...\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை...\nமுரண்பாடுகளுக்கு இலகுவான தீர்வு தரும் மத்தியஸ்த சபை\nஇலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள்...\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார்...\nஅநுராதபுரம் சீமா ஷைரீனின் பௌர்ணமி நிலவுக்கு ஓர் அழைப்பு\nஅநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் -10இல் கல்வி கற்கும் ஷீமா சைரீன்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாது���ாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு...\nயாழ். செம்மணியில் 293ஏக்கரில் நவீன நகரம் அமைக்க அங்கீகாரம்\nதிட்ட வரைபுக்கு பிரதமர் ரணில் அனுமதி தேவையான நிதியைப் பெறவும்...\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன்...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/01/13/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82/", "date_download": "2019-02-16T22:05:55Z", "digest": "sha1:RA74RRBE7TG3S65OXQLIJDUZPJCYZFRH", "length": 8967, "nlines": 104, "source_domain": "seithupaarungal.com", "title": "கேரளத்துடன் இணைந்து நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து போராட்டம்: வைகோ அறிவிப்பு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகேரளத்துடன் இணைந்து நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து போராட்டம்: வைகோ அறிவிப்பு\nஜனவரி 13, 2015 த டைம்ஸ் தமிழ்\nதேனி மாவட்டம், கம்பம் வ.உ.சி. திடலில் நடைபெற்ற நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்று வைகோ பேசினார். அப்போது, ‘உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பற்றிப் பேசும் பிரதமர் மோடி, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி வழங்கி ரூ.1500 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளார். இதை குஜராத், வட மாநிலங்களில் நிறுவ முடியுமா ஏற்கெனவே அஸ்ஸாம், கேரளம், கர்நாடகத்தில் விரட்டி அடிக்கப்பட்ட திட்டத்தை தேனி மாவட்டத்தில் செயல்படுத்துகிறார்கள். இதில், 8 லட்சம் டன் பாறைகளை ஆயிரம் ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி தகர்க்க உள்ளனர். இதில் வரும் ஒரு லட்சம் டன் பாறை கழிவுகளை என்ன செய்வார்கள்\nஇதனால், 32 கி.மீ. தொலைவில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய ஆர்ச் அணையான இடுக்கி அணை பாதிக்கப்படும். அடுத்து முல்லைப் பெரியாறு அணையும் பாதிக்கப்படும். பூகம்பம், நிலநடுக்கம் ஏற்படும். இதனால் முதலில் பாதிக்கப்படுவது கேரளத்தின் இடுக்கி மாவட்டம்தான். அடுத்து பாதிக்கப்படுவது தேனி மாவட்டம். எனவே, தமிழர்களும், கேரள மாநிலத்தவர்களும் ஒருங்கிணைந்து போராடி நியூட்ரினோ திட்டத்தை நிறுத்த வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்துப் போராடுவது குறித்து, கேரள முதல்வர் உம்மன் சாண்டியையும், எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனையும் விரைவில் சந்திக்கவுள்ளேன் என்றார் வைகோ.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், சுற்றுச்சூழல், தமிழ்நாடு, நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு, வைகோ\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகுழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நாம் செய்ய வேண்டியதும்; செய்யக்கூடாததும்\nNext postதிருவள்ளுவர் தினத்தில் மதுவை ஒழிக்க உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம்: குமரி அனந்தன் கோரிக்கை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40130376", "date_download": "2019-02-16T22:20:40Z", "digest": "sha1:MDEQ4DUJO27YLVYBBXO7PXB37NKT4IBG", "length": 11060, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "காற்றில் கலந்த கவிக்கோ ; அப்துல் ரஹ்மான் காலமானார் - BBC News தமிழ்", "raw_content": "\nகாற்றில் கலந்த கவிக்கோ ; அப்துல் ரஹ்மான் காலமானார்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.\nகவிஞரும் தமிழ் பேராசிரியருமான அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 80.\nஇருதய நோய், சிறுநீரக நோய்களால் அவதிப்பட்டுவந்த அவர் சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டில், மூச்சுத் திணறலால் வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்.\nமதுரை நகரில் உள்ள சந்தைப்பேட்டையில் சையது அகமது - ஜைனத் பேகம் தம்பதிக்கு 1937ஆம் ஆண்டு நவம்பர் 9ஆ��் தேதி பிறந்த அப்துல் ரஹ்மான், பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் அந்நகரிலேயே முடித்தார்.\nமதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பயின்ற இவர், வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.\nதியாகராசர் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே கவிதைகளை எழுத ஆரம்பித்த அப்துல் ரஹ்மான், பிறகு தமிழில் உருவெடுத்த வானம்பாடி கவிதைப் போக்கின் முக்கியக் கவிஞர்களில் ஒருவராக அறியப்பட்டார்.\n\"கவிதை குறித்து மிக ஆழமான ஞானம் உடையவர். தமிழ் கவிஞர்களிலேயே மானுடவியல் அறிவு மிக்கவர் இவர்தான் என்று நான் நிச்சயமாகச் சொல்வேன், நாட்டுப்புற கலை, இசை வடிவங்களில் பெரும் ஆர்வமும் அறிவும் கொண்டிருந்தார்\" என பிபிசிதமிழ்.காம்-இடம் நினைவுகூர்ந்தார் அப்துல் ரஹ்மானுடன் நீண்ட காலம் பழகிய கவிஞர் அறிவுமதி.\n\"தன்னுடைய சொற்பொழிவுகளாலும் மிகச் சிறப்பான பங்களிப்பை தமிழுக்குச் செய்திருக்கிறார் அப்துல் ரஹ்மான். மதங்களைக் கடத்து தமிழனாகவே இருந்த இவரது மறைவு உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பு\" என்கிறார் அறிவுமதி.\nஅப்துல் ரஹ்மான் அந்த காலகட்டத்தில் எழுதிய `பால்வீதி` என்ற கவிதை மிகுந்த கவனத்தைப் பெற்றது. 1995ல் வெளிவந்த இவரது ஆலாபனை என்ற தொகுப்பிற்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.\nகவிதைகள் மட்டுமல்லாமல், பெரும் எண்ணிக்கையில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். புதுக்கவிதை குறித்த ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் அப்துல் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.\n2009 முதல் 2011 வரை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராகவும் அப்துல் ரஹ்மான் செயல்பட்டார்.\nஇவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர்.\nபாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதால் ஏற்படும் ஐந்து விளைவுகள்\nதி சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு (புகைப்படத் தொகுப்பு)\nநெருக்கடியிலும் பாகிஸ்தானில் முதலீடு செய்து லாபமீட்டிய வெளிநாட்டவர்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் ���க்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/feb/13/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3094894.html", "date_download": "2019-02-16T22:29:08Z", "digest": "sha1:JT2SXAAP5XXTPYOWDC6OJSN7FB2HQI5B", "length": 7357, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nபள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள்\nBy DIN | Published on : 13th February 2019 09:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசர்வதேச அளவில் உலகத் திறனாய்வாளர்களைக் கண்டறியும் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பில் 2018-2019 -ம் ஆண்டிற்கான உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ் கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் 6,7,8-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றன.\nபோட்டியில் கரூர் மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.\nபோட்டிகளை நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் ம. கும்மராஜா தொடக்கி வைத்தார். இதில் மாணவ,மாணவிகளுக்கு 100மீ, 200மீ., 400மீ. ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.\nபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணு�� வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscayakudi.com/online-test/vao-geography/", "date_download": "2019-02-16T22:46:23Z", "digest": "sha1:GBPBUVT4SKT6QSRZ35RR2UJC7IQHHS5T", "length": 5939, "nlines": 95, "source_domain": "www.tnpscayakudi.com", "title": "VAO GEOGRAPHY - TNPSC Ayakudi", "raw_content": "\n1 .கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி\n1 .சூரியன் நடுத்தர அளவு கொண்ட நட்சத்திரம்\n2.ஏறக்குறைய இரண்டு பில்லியன் ஆண்டுகள் வயது கொண்டது\n3.சூரியனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் பெருமளவில் காணப்படுகின்றன\nமேலே கொடுக்கப்பட்டுள்ள சரியான வாக்கியம் மற்றும் வாக்கியங்கள் யாவை\nபருவகால மாற்றங்கள் பின்வரும் காரணத்தினால் ஏற்படுகின்றன\nஅ.புவியானது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதால்\nஆ.புவியானது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால்\nஇ.புவியானது 23 1/2 டிகிரி சாய்வாக சூரியனை சுற்றி வருவதால்\nஈ. புவி சூரியனைச் சுற்றிவர 365 1/5 நாட்கள் எடுத்துகொள்வதால்\nபெருக்கடல்களின் மேற்பரப்பில் கிடையாக நகருகின்ற கடல் நீர்\nஈ. அலைகள் அல்லது நீரோட்டங்கள்\nவிவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் நுட்பம்\n1.அதிவேகமான மக்கள் தொகை வளர்ச்சி\nஇ. 3 மட்டும் சரி\nA :அண்டத்தை உள் அரங்கத்தில் அமைப்பதை கோள் அரங்கம் என்கிறோம்\nR :ஈர்பாற்றலால் ஒன்று சேர்க்கப்பட்ட வாயுக்களையும் , புழுதித் துகள்களையும் கொண்ட எண்ணற்ற விண்மீன்களின் தொகுப்பை நெபுலா என்கின்றோம்\nஅ.A மற்றும் R சரி ,A ன் உண்மையான விளக்கம் R ஆகும்\nஆ.A சரி R தவறு\nஇ.A தவறு R சரி\nஈ.A மற்றும் R சரி , A ன் உண்மையான விளக்கம் R அல்ல\nஅ. அதிக எண்ணிக்கை கொண்ட துணைக் கோள்கள் உடைய கோள் பூமி\nஆ. சேய்மையில் உள்ள கோள் செவ்வாய் ,வியாழன் ,சனி\nஇ. அதிக ஆல்பிடோ மதிப்புள்ள கோள் புதன் ,வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/hair-care", "date_download": "2019-02-16T21:45:57Z", "digest": "sha1:NYDVU4WDD3ECQNWRIDPVEYH24YMSMKT7", "length": 5052, "nlines": 50, "source_domain": "old.veeramunai.com", "title": "கூந்தல் பாதுகாப்பு - www.veeramunai.com", "raw_content": "\nமு��‌லி‌ல் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் முக்கிய காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.\nகுறிப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம். பிற நோய்த் தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிப்போகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன என்பதைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ற சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.\nஅதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nபுரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். முடி உதிவதற்கு எண்ணெய் குளியல் மிகவும் அவசியம்.\nசிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=120", "date_download": "2019-02-16T21:44:53Z", "digest": "sha1:2CEXDIXAO4AE2RRRD5DOP7VMJROTJSR3", "length": 12734, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nநாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு மீண்டும் கூடுகின்றது\nநாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. அதற்கு முன்னர் சபாநாயகர் தலைமையில் கட்சி தலைவர்...\nஐ.தே.கவில் சுமந்திரனின் ஆதிக்கம் உள்ளதென்ற கருத்து தவறானது - லக்‌ஷ்மன் கிரியெல்ல\nஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பணிகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் ஆதிக்கம...\nஐ.தே.மு. அரசை ஆதரிக்க கூட்டமைப்பு முன���வைத்துள்ள நிபந்தனைகள் என்ன\nஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவு அளிக்கின்றோம் என்ற கடிதத்தை ஒப்பமிட்டு வழங்கிய இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக...\nமுறிகண்டி தென்னிந்திய திருச்சபை பாலர் பராமரிப்பு நிலைய ஒளிவிழா (படங்கள் இணைப்பு)\nமுறிகண்டி தென்னிந்திய திருச்சபை பாலர் பகல் பராமரிப்பு நிலைய ஒளிவிழா நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த நிகழ...\nயாழ்.வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் – வைமன் வீதியில் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் வீட்டில் தரித்த...\nஇந்திய மீன்பிடிப் படகு ஒன்று இலங்கை கடற்படைக் கப்பலுடன் மோதி மூழ்கியது\nதென் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப் படகு ஒன்று இலங்கை கடற்படைக் கப்பலுடன் மோதி மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ...\nநீர்கொழும்பு- சிலாபம் பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேர் உயிரிந்தனர்\nஇன்று பிற்பகல் நீர்கொழும்பு- சிலாபம் பிரதான வீதியின் வலஹாபிட்டிய பகுதியில் சொகுசு பஸ் வண்டியொன்று வீதியை விட்டு விலகி எமி...\nஜனாதிபதி மைத்திரி மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இன்று மாலை விசேட சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடையே இன்று மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது...\nபிரதமர் அலுவலகத்திற்கான நிதியை இடைநிறுத்தும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது\nபிரதமர் அலுவலகத்திற்கான நிதியை இடைநிறுத்தும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரச நிதியின் மூலம் செலவீனங்களை ம...\nநாடாளுமன்ற மோதல் குறித்து விசாரணை செய்ய குழு நியமனம்\nநாடாளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. ...\nமாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாமைக்கு சம்பந்தன் வருத்தம் தெரிவிப்பு\nஅச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் தடைகளைத் தகர்த்தெறிந்து மாவீரர்களை வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தாயக மக்கள் பகிரங்கமாக துயிலு...\nஅலரி மாளிகையிலிருந்து ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வெளியேற வேண்டும் - அநுரகுமார திசாநாயக்க\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ கொண்டுவந்துள்ள இடைக்காலக் கணக்கறிக்கைக்கு...\nபெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிற்கு அரசாங்கத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் - விஜேதாஸ ராஜபக்ஷ\nநாடாளுமன்றில் எந்த தரப்பு பெரும்பான்மையை நிரூபித்தாலும் அத் தரப்பிற்கு அரசாங்கத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என வி...\nநான்கு தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுச...\nமஹிந்த பிரதமராகி ஒரு மாதத்தில் அவரது ஹெலிகொப்டர் பயணச் செலவு 840 இலட்சம் ரூபா - ரவி கருணாநாயக்க\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றதன் பின்னர், நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளதோடு இதற்காக...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/video-goes-viral-bjp-mla-raju-todsam-s-second-wife-attacked-by-first-wife-341277.html", "date_download": "2019-02-16T21:18:24Z", "digest": "sha1:XNS6D3GR7H7OVYXY7JSF7AMXXRAOYS3Z", "length": 16111, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக எம்எல்ஏ பிறந்தநாளில் சக்களத்திகளுக்கிடையே குடுமிபிடி சண்டை.. சந்தடிசாக்கில் எம்எல்ஏவுக்கும் அடி | Video goes viral BJP MLA Raju Todsam's second wife attacked by first wife - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n6 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்க���் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nபாஜக எம்எல்ஏ பிறந்தநாளில் சக்களத்திகளுக்கிடையே குடுமிபிடி சண்டை.. சந்தடிசாக்கில் எம்எல்ஏவுக்கும் அடி\nபாஜக எம்எல்ஏ ராஜூ டோட்சம் இரு மனைவிகளுக்கு இடையே குடுமிப்பிடி சண்டை-வீடியோ\nமும்பை: பாஜக எம்எல்ஏ ராஜூ டோட்சம் பிறந்தநாளில் இரு மனைவிகளுக்கு இடையே குடுமிப்பிடி சண்டை நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nமகாராஷ்டிரா மாநிலம் யவாத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த கேளாபூர் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜூ டோட்சம். பந்தார்கௌடாவில் இவர் கலந்து கொண்ட கபடி நிகழ்ச்சியிலேயே இவரது பிறந்தநாளை கொண்டாட ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇந்த விழாவில் ராஜூவின் இரண்டாவது மனைவி பிரியா கலந்து கொண்டார். அப்போது அந்த இடத்துக்கு ராஜூவின் முதல் மனைவி அர்ச்சனாவும் அவரது ஆதரவாளர்களுடன் வந்தார்.\nஅந்த நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரியாவும் அர்ச்சனாவும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். நடுவில் சிக்கிக் கொண்ட எம்எல்ஏவுக்கும் சில அடிகள் விழுந்தன.\nஇதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து விட்டால் போதும் என பிரியாவும் எம்எல்ஏவும் தப்பியோடினர். எனினும் அர்ச்சனா அவரது ஆதரவாளர்களுடன் விடாமல் துரத்தினர்.\nபின்னர் பிரியாவும் எம்எல்ஏவும் பந்தார்கௌடா காவல் நிலையத்தில் அர்ச்சனா மீது புகார் கொடுத்தனர். இதனிடையே இரு பொண்டாட்டி சண்டையில் மாட்டி சின்னாபின்னமான எம்எல்ஏவின் வீடியோ வைரலானது.\nராஜூ டோட்சமின் முதல் மனைவி அர்ச்சனா தொடக்கப்பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜூ டோட்சம் கட்சியைச் சேர்ந்த பெண் பிரமுகர் பிரியாவுடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்யவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் மும்பை செய்திகள்View All\nபைலட் இல்ல.. டிக்கெட் விலையும் ஜாஸ்தி.. தொடர்ந்து ரத்தாகும் இண்டிகோ விமான சேவை.. அவதியில் பயணிகள்\n பாஜகவை விளாசி தள்ளும் சிவசேனா\nகோவையில் ஒருநாள்.. ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்ட இதயம்.. திக் திக் ஆபரேஷன்\nசர்ப்ரைஸ்.. ரெப்போ விகிதத்தை குறைத்த ரிசர்வ் வங்கி.. கடன்களுக்கு வட்டி குறையும், பணப்புழக்கம் கூடும்\nதங்கமே உன்னைத்தான் தேடி வந்தோமே.. உலகமே நாடி ஓடுது.. கிடுகிடு விலை உயர்வின் பின்னணி என்ன\nமுதலிரவு முடிந்ததும் இதை செய்யக்கூடாது.. மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கை\nஎன்னை கேக்காம ஏன் பெத்தீங்க.. அப்பா, அம்மா மேல கேஸ் போட போறாராம்.. இப்படியும் ஒரு மகன்\nஅட.. அமெரிக்காவிலும் ஒரு அனுஷ்கா சர்மா.. நிஜமும், நிழலும் பேசிய அந்த அழகு தருணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai bjp mla bjp மும்பை பாஜக எம்எல்ஏ பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/integrated-child-development-services-recruitment/", "date_download": "2019-02-16T21:09:11Z", "digest": "sha1:6PZDAMZDBX3LF2QCKZHZ2ZXXWWCSCPRQ", "length": 5322, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் ஆட்சேர்ப்பு\nஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் ஆட்சேர்ப்பு\nஐ.சி.டி.எஸ்.சி.ஐ.சி.ஐ.சி.ஐ.சி - எக்ஸ்எம்எல் அன்கன்வாடி உதவிப் பதிவுகள் www.eastchamparan.nic.in\n10th-12th, பீகார், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் ஆட்சேர்ப்பு\nஇன்றைய வேலை இடுகையிடுவது - ஊழியர்கள் ICDS ஐ தேடுங்கள் >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா ஒருங்கிணைந்த குழந்தை அபிவிருத்தி சேவைகள் (ICDS) ஆட்சேர்ப்பு ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் த���பாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-16T22:03:10Z", "digest": "sha1:VMFVZUXXQ5YZMCHG7DDYLZDPII64VNMC", "length": 7979, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "துரைராசா ரவிகரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுல்லைத்தீவு மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர்\nஆறுமுகம் சின்னத்துரை துரைராசா ரவிகரன் (Arumugam Sinnaththurai Thurairajah Raviharan) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாணசபை உறுப்பினரும் ஆவார்.\nஇரவிகரன் 2013 மாகாணசபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு 8,868 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் மாகாண சபை உறுப்பினராக 2013 அக்டோபர் 14 இல் கொழும்பில் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.[3]\nஇவர் வட மாகாண சபையில் மீன்பிடி, போக்குவரத்து, வணிக, மற்றும் ஊராட்சி அமைச்சருக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.[4]\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள்\nவட மாகாண சபை உறுப்பினர்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2014, 16:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/03/nifty-spot-on-25-03-10.html", "date_download": "2019-02-16T22:31:57Z", "digest": "sha1:VUZS7YIBFGBXGL6FKTCHIDT6LV5OEXE4", "length": 5278, "nlines": 104, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 25-03-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகள் ஒரு வித மந்தமான போக்கில் தான் உள்ளது, இன்று நமக்கு EXPIRY தினம் யோ��ித்து செயல்படுங்கள், 5255, 5218 என்ற புள்ளிகள் இரண்டு பக்கங்களின் நகர்வுகளை தீர்மானிக்கும் வாய்ப்புகள் உண்டு\nNIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5245 மற்றும் 5255 என்ற புள்ளிகளை மேலே கட்டந்தால் மட்டுமே உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகளும், மேலும் நாம் இதற்க்கு முன் பார்த்த பதிவில் குறிப்பட்டது போல 5288 TO 5298 என்ற புள்ளிகளின் சுற்று வட்டாரங்களில் தடைகளை சந்திக்கும் வாய்ப்புகளும் உள்ளது, ஒரு வேலை இந்த புள்ளிகள் உடைக்கப்பட்டால் இனி வரும் காலங்களில் உயர்வுகள் நல்ல முறையில் இருக்கும்,\nஅதே போல் இன்று 5218 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிக்கான ஆரம்பம் நடக்கும் வாய்ப்புகளும், தொடர்ந்து இன்றைய நிலைகளை ஒட்டி பயணிக்கும் வாய்ப்புகளும் உள்ளது, பார்த்து வர்த்தகம் செய்ய வேண்டிய தினம், மேலும் 5196, 5180 என்ற புள்ளிகள் முக்கியமானது, இந்த புள்ளிகள் NIFTY SPOT இன் அடுத்த கட்ட நகர்வுகளை முடிவு செய்யும் சக்தியை பெற்று உள்ளன …\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-02-16T21:55:04Z", "digest": "sha1:3PODBXV3QR4EAT3LEXWFHJDOL56Y2BIX", "length": 5193, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "அஷ்ட்டமா சித்தி எனப்படும் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nஅஷ்ட்டமா சித்தி என்றால் என்ன\nஎட்டு வகையான பேறுகளை பெறுவதே அஷ்ட்டமா சித்தி எனப்படும்; 1, அணிமா - அனுவை போல மிக சிறிதாக மாறுதல் 2 , மகிமா - மலையை போல் மிக பெரிதாக மாறுதல் 3, இலகுமா - கற்றை ......[Read More…]\nDecember,17,10, —\t—\tஅணிமா, அஷ்ட்டமா சித்தி எனப்படும், அஷ்ட்டமா சித்தி என்றால், இலகுமா, ஈசத்துவம், கரிமா, பிராகாமியம், ப்ராப்தி, மகிமா, வசித்துவம்\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2009/06/gm-chrysler-ford.html", "date_download": "2019-02-16T21:10:21Z", "digest": "sha1:D3CU7ZRTBW62YYAJJIITP3E4WBC67LG5", "length": 4758, "nlines": 137, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: அமெரிக்க மூவேந்தர்கள் ( G.M., Chrysler, Ford),", "raw_content": "\nஅமெரிக்க மூவேந்தர்கள் ( G.M., Chrysler, Ford),\nஜப்பானியர்கள் படையெடுப்பால் சிற்றரசர்கள் ஆகிவிடுவார்களோ என்று பயந்தேன். ஆனால் இன்று கப்பம் கட்டக்கூட முடியாத குறுநில மன்னர்களாகி விட்டார்களே.\nக்ரைஸ்லரும் ஃபோர்டும் கை மாறி புதிய திட்டமிடுகிறார்கள். ஜெனரல் மோட்டார்ஸின் பேரே மாறி விட்டது. \"Government Motors\" என்றும் \"Government Made\" என்றும் இங்கு பத்திரிகைகள் எழுதுகின்றன.\nஅமெரிக்கர்களே தரம், மைலேஜ் காரணங்களால் டொயோடா, ஹோண்டா, நிஸான் கார்களை வாங்குகிறார்கள். தரமான, சிறிய, அதிக மைலேஜ் தரும் கார்களை தயாரிக்க முன்பே முனைந்திருக்க வேண்டும். அதுதான் ஜி.எம்மின் Great Mistake.\nஇன்று 'Buy American Cars', சுதேசி கார்களை வாங்குங்கள் என்று கூவுகிறார்கள்\nபிடித்தமான துறை. பிரிச்சு மேஞ்சிட்டீங்க.\nஅமெரிக்க மூவேந்தர்கள் ( G.M., Chrysler, Ford),\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/video-head-lines/", "date_download": "2019-02-16T21:44:38Z", "digest": "sha1:2OAOIKNUPQZZF6CAK7D375LA3VE74JI4", "length": 38397, "nlines": 262, "source_domain": "video.tamilnews.com", "title": "VIDEO HEAD LINES Archives - TAMIL NEWS", "raw_content": "\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த குரலை, ஒலிப்பெருக்கி வைத்து ஒலிக்க செய்திருதுக்கிறது பரியேறும் பெருமாள் திரைப்படம். இந்த திரைப்படத்தின் வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. pariyerum perumal video songs,tamil video news,trending videos,tamil cinema videos,today cinema updates Video Source: Think Music India pariyerum perumal ...\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பார���ங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. 6 sixes six ball hazratullah afghanistan premier league,video news in tamil,afganistan player news சார்ஜாவில் நடந்த போட்டி ஒன்றில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் ...\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nநடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் டீசர், இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. vada chennai promo videos,tamil news,today cinema news,cine updates வெற்றிமாறன் இயக்கி வரும் இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் ...\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள 20க்கு 20 மற்றும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணியில் இருந்து அஞ்சலோ மெத்தியூஸை விலக்க ஸ்ரீலங்கா கிரிக்கட் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. angelo mathews srilanka vs england angelo mathews dropped odi cricket,tamil video updates,anjelow mathews latest ...\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nபரத் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘சிம்பா’. அரவிந்த் ஸ்ரீதர் இயக்கியுள்ள இதில் பரத்துக்கு ஜோடியாக பானுஸ்ரீ மெஹ்ரா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் பிரேம்ஜி அமரன், ரமணா, சுவாதி திக்ஷித் ஆகியோர் நடித்துள்ளனர். bharaths simba official teaser 2,tamil videos,cinema video updates,teaser & trailer ...\nஇம்ரான் தாகீர் செய்த புதிய சாதனை என்ன தெரியுமா\nசிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 120 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. imran tahir news hatrick recoard,video news in tamil,trending video updates,today sports video இதில் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். ஒருநாள் ...\nஇணையத்தில் வைரலாகும் செரீனாவின் வீடியோ பாடல்..\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. serena williams sings video news,tamil sports videos,serina video clips,tamil sports Video Source: Sony Music South serena williams sings video ...\nசர்கார் திரைப்பட பாடல்கள்: ஒரே பார்வையில்..\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீடு விழா ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் நேற்று இடம்பெற்றது. Vijay’s sarkar tamil movie songs,vijay’s sarkar movie songs,tamil cinema news ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட ...\n2.0 திரைப்படம் உருவான விதம்: புதிய வீடியோ வெளியானது\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 15 மொழிகளில் வெளியாகவிருக்கிறது. rajinikanth starrer 2 0 release 15 languages,tamil video news,cinema videos,2.0 video updates ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘2.0’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் ...\nபிரமாண்டமாக உருவாகியுள்ள “தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்” திரைப்பட ட்ரைலர்\nபாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸான அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கான் இணைந்து நடித்துள்ள “தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய “தக்கீஸ்” என்னும் கடல் கொள்ளையர்களை குறித்து வெளியான நாவலை மையமாக கொண்டு, இந்த படம் தயாராகியுள்ளது. thugs hindostan official tamil ...\nபிக் பாஸ் வாக்கு பதிவு உண்மையா ரகசியத்தை உடைத்த சினேகன் …. அப்போ இவங்க தான் டைட்டில் வின்னரா \nBigg Boss1 Sneha Phone Call Interview Snehan Live Title Winner Bigg Boss Tamil இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையில் நடப்பது என்ன என்னும் ரகசியத்தை மீடியவிடம் முதல் சீசன் போட்டியாளர் சினேகன் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். அதில் யாஷிகா ...\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்திலுள்ள தோட்டத்தில் இரு தலைகள் கொண்ட அரிய வகை விசப்பாம்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவரின் தோட்டத்திலேயே இந்த பாம்பு காணப்பட்டுள்ளது. two headed snake found slithering garden,tamil news,tamil sports updates,tamilnews.com குறித்த பாம்பு இனம் தனது இரண்டு தலைகளாலும் ...\nபிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஐஸ்சு எடுத்த திடீர் முடிவு …. ஆர்மி ஆரம்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nVijay tv bigg boss 27th promo sendrayarn enter house நூறு நாட்களை கடந்து ஓடிகொண்டு இருக்கும் பிக் பாஸ் க்கு இது கடைசி வாரம். இறுதியில் என்ன டாஸ்க் கொடுப்பது என்று குழம்பி போயுள்ள பிக் பாஸ் டீம் வெளியேறிய போட்டியாளர்களை மீண்டும் வீட்டுக்குள் ...\nஇறுதி நேரத்தில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நித்தியா\nபிக் பாஸ் வீடு விரைவில் தனது சீசன் 2 ஐ முடிவுக்கு கொண்டுவரவுள்ளது. 100வது நாளை நெருங்கிவிட்ட பிக் பாஸ் வீடானது இந்த வாரம் யாஷிகாவை வெளியேற்றியுள்ளது. இந்த நிலையில் யார் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மனதிலும் எழுந்துவிட்டது. இவ்வாறான நிலையில் தற்போது பிக் பாஸ் ...\nஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்\nசெக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், மொழி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராதா மோகனின் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் காற்றின் மொழி. இப்படத்தில் ஜோதிகா பண்பலைத் தொகுப்பாளராக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. kaatrin mozhi teaser released,video news,tamil cinema ...\nஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் சுராஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்றும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் தொடர்கிறது. அனைவருடனும் சண்டை போடும் ஐஸ்வர்யா குறிப்பாக விஜயலக்ஸ்மியை குறிவைத்து தாக்குவதாக தெரிகிறது. ஐஸ்வர்யாவின் ஒரு செயலால் இன்று ஜனனி பாதிக்கப்பட்டுள்ளார். அது என்னவென்பதை இந்த ...\nபிக் பாஸ் வீட்டில் இன்றும் தொடர்கிறது ஐஸ்வர்யாவின் சர்வதிகாரம்\nபிக் பாஸ் நிகழ்ச்சி மெது மெதுவாய் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் போட்டியாளர்களுக்கான டாஸ்க் மிகவும் பலமானதாக இருந்து வருகிறது. அத்தோடு ஐஸ்வர்யாவின் செய்ல்பாடுகளும் மக்களிடையே முகம் சுழிக்க வைக்கிறது. பிக் பாஸ் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரையிலும் ஐஸ்வர்யா மீதான விமர்சனங்கள் அவ்வப்போது வெளிவந்த ...\nவிக்ரம் பிரபு நடிக்கும் “துப்பாக்கி முனை” திரைப்பட டீசர்\n‘60 வயது மாநிறம்’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து முடித்திருக்கும் படம் ‘துப்பாக்கி முனை’. இத்திரைப்படத்தினை வி.கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளார். thuppakki munai tamil movie teaser,tamil video news,teaser & trailer இத்திரைப்படத்தின் மூலமாக ...\nமுடிவை நெருங்கும் பிக் பாஸ் 2: அடுத்த டார்கெட் ஐஸ்வர்யாவா\nமுடிவை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந���நிலையில் இன்று ஐஸ்வர்யாவுடன் அனைவருமே கடுமையாக விவாதம் செய்யும் வகையிலான Promo Video வெளியாகியுள்ளது. இதை பார்க்கும் போது அடுத்ததாக ஐஸ்வர்யாவை வெளியேற்றுவதற்கு அனைவருமே போராடி வருவாக காணப்படுகிறது. bigg boss ...\nசெக்கச் சிவந்த வானம் திரைப்படத்தின் வீடியோ பாடல் இதோ..\nமணிரத்னம் இயக்கத்தில் அர்விந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அதித்தி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் செக்க சிவந்த வானம். chekka chivantha vaanam video songs,tamil cinema,cine gossip,cinema video ரோஜா திரைப்படத்தில் ஏஆர்.ரஹ்மானை மணிரத்னம் ...\nதன் வினை தன்னை சுடும்.. ஐஸ்வர்யாவுக்கு அதுவே நடந்தது..\nபிக் பாஸ் 90 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் யார் உள்ளே யார் வெளியே என்ற கேள்வி மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இடம்பெற்று வரும் டாஸ்க் அனைத்தும் கடினமானதாகவும் பார்வையாளர்களை முகம் சுழிக்கவும் வைக்கிறது. இன்று இடம்பெறும் டாஸ்க்கிலும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறுவதாய் தெரிகிறது. ...\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2.0 திரைப்பட அதிகாரபூர்வ டீசர் இதோ..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 2.O. அக்ஷய் குமார், ஆமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் வரும் நவம்பர் மாத இறுதியில் வெளியாக உள்ளது. 2 0 official tamil movie teaser,tamil ...\nசீயான் விக்ரம் போலீசாக மிரட்டும் “சாமி 2” ட்ரைலர்\n2003ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படம் சாமி. இந்த படத்தின் இரண்டாவது பாகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு ’சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. saamy 2 tamil movie trailer released,tamil videos,trending video updates,upcoming tamil movie விக்ரம், பிரபு, பாபி சிம்ஹா, கீர்த்தி ...\nபிக் பாஸ் வீட்டில் ஒருவர் திடீர் மரணம்: சோகத்தில் போட்டியாளர்கள்..\nபிரபல நடிகரும் உலக நாயகனுமான நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பிக்பாஸ் வீட்டிலுள்ள ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது தற்போது பிக் பாஸ் வீட்டிலுள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. one ...\nஎன் அம்மா சொன்னாலும் இதை மட்டும் செய்ய மாட்டேன்: மும்தாஜ் அதிரடி பதில்\nஒருவரை காப்பாற்ற இன்னொருவர் பிக் பாஸ் சொல்லும்படி செய்ய வேண்டும் என்ற நிலை தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனனிக்காக மொட்டையடித்தார் பாலாஜி. அதே போல சென்றாயனுக்காக முடியை கட்டையாக வெட்டிக்கொண்டார். இந்த நிலையில் இன்று மும்தாஜியிடம் ஒரு வேண்டுகோளை ரித்விகா முன்வைக்கிறார். ஆனால் ...\nசற்று முன் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் திடீர் மரணம்\nதமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தனியானதொரு இடம் உண்டு. இவருக்கென்று என்றுமே ஒரு தனியான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.இந்நிலையில் தற்போது ரஜினியின் வீட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள். sudden death ...\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nசென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலால் தான் பெற்ற இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற அபிராமிக்கு தூக்குத் தண்டனை வழங்கக்கோரி பல போராட்டங்கள் நடைப்பெற்று வரும் நிலையில் அபிராமியின் இரண்டு குழந்தைகளும் இறுதியாக பேசி விளையாடிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. abirami son ajay doughter carnika ...\nவெளியேறிய முதல் நாளிலேயே டானி செய்த வேலை இதுதான்..\nபிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானதொரு கட்டத்தை எட்டியுள்ளயுள்ளது. டானிதான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கடந்த வாரம் வெளியேறியிருந்தமை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் வெளியில் சென்ற டானி, முதல் வேளையாக என்ன செய்தார் தெரியுமா வீடியோவை பாருங்கள் நீங்களே புரிந்துகொள்வீர்கள்… danny secret ...\nபாலாஜியை அடுத்து இப்போது முடியை வெட்டிக்கொள்ளும் இன்னுமொரு பிரபலம்..\n(bigg boss 5th september promo 1) பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் ஒருவரை ஒருவர் காப்பாற்றுவதற்காக தங்களது முடியை வெட்டிக்கொள்கின்றனர். இன்று வெளிவந்திருக்கும் Promo வீடியோவில் ஐஸ்வர்யா சென்றாயனுக்காக தன் முடியை வெட்டிக்கொள்கிறார். Video Source: ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்���ிகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81&si=0", "date_download": "2019-02-16T22:23:31Z", "digest": "sha1:KT2AF5IPQRHQO3MWNHKDHUO66DS2454R", "length": 14688, "nlines": 278, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » கூட்டுறவு » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கூட்டுறவு\nமாணவர்களுக்கான பொதுக் கட்டுரை - Maanavarkalukana Pothu katurai\nஇந்த நூலின் ஆசிரியர் திருமதி ஹேமா இராமானுஜம் அவர்கள்.\nமாணவர்களுக்கு பயன்படும் இவரது 26 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சான்றோர்கள் சுவாமி விவேகானந்தர், கப்பலோட்டிய தமிழர், காந்தியடிகள் மற்றும் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் ஆகியோர் பற்றிய கட்டுரைகளும் மற்றும் நாட்டுப்பற்று, தாயின் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஹேமா இராமானுஜம்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nஇந்தியாவில் அரசுத் துறை நிறுவனங்களும் தனியார் துறை நிறுவினங்களும் கோடி கோடியாகச் சம்பாதித்ததாக வரலாறு உண்டு. கூட்டுறவுத் துறையிலும் அதே அளவுக்கு சாதிக்கமுடியும்; உலகே [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : மு. சிபிகுமரன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகூட்டுறவும் சமுதாய நன்மைகளும் (old book - rare)\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : ரா. மோகன்\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : எ.பி. சிவசுப்பிரமணியன்\nபதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம் (Meiyappan Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsubramania paddar sathashivam மஹா கணபதி ஹோம விதானம் கொழும்பில் இருக்கும் எனக்கு எவ்வாறு கிடைக்க வகை செய்வீர்கள்.\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசர்க்கார், இக்கால இலக்கியங்கள், சிவா. மேகநாதன், ஜென் தத்துவ கதைகள், எம்ஜி, ப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், Thaaniya, டி என் பி ஸ் சி பொது தமிழ், ஞாபக சக்தி, Inn, Bharathi karu, மணிமேகலை உரை, காளமேகப் புலவர் பாடல்கள், ஹிப்னாட்டிச, சின்னப்ப பாரதி\nஎன் இனிய இந்துமதம் -\nஅற்புத கான்கிரீட் ஆர்.எம்.சி. -\nதிருஷ்டி தோஷங்களும் பரிகாரங்களும் - Dhristi Doshangalum Parigarangalum\nகேள்விகளால் ஒரு வேள்வி - Kealvikalal Oru Vealvi\nசித்தர் களஞ்சியம் (பாகம் 1) -\nகம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon\nவானொலி அண்ணா கதைகள் -\nவணக்கம் டீச்சர் - Vanakkam Teacher\nவிளையாட்டுப் பிள்ளைகள் - Vilayaatu Pilaigal\nதமிழ் எழுத்துக்கள் தரும் தகவல்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:24:04Z", "digest": "sha1:F2P6WQWT3YHENKDT72YKAWJI5V6TT536", "length": 5147, "nlines": 99, "source_domain": "dinasuvadu.com", "title": "புதிய படத்தில் நடிக்கும் அமிர்தப்பச்சன்....!!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome சினிமா புதிய படத்தில் நடிக்கும் அமிர்தப்பச்சன்….\nபுதிய படத்தில் நடிக்கும் அமிர்தப்பச்சன்….\nபிரபல நடிகரான அமிர்தப்பச்சன் பேட்லா என்னும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.\nசுஜாய் கோஷ் இயக்கம் பேட்லா என்னும் படத்தில் அமிர்தப்பச்சன் நடிக்கவுள்ளார். பிங்க் படத்தை தொடர்ந்து இந்த படத்தை நடிக்கவுள்ளார். இந்த படத்தில் டாப்ஸியும் நடிக்கவுள்ளார்.\nஇந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியிடப்படுகிறது. மேலும் இந்த படம் மார்ச் 8-ம் தேதி ரிலீசாகிறது.\nPrevious articleஷீரடி சாய்: பொன்மொழிகள்\nNext articleசிந்தித்து செயலாற்றுங்கள் ..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் புகைப்படம்….\nU/A சான்றிதழ் பெற்ற என்னை நோக்கி பாயும் தோட்டா……\nசிவகார்த்திகேயனை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி….\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/17-dead-in-fire-in-delhi/", "date_download": "2019-02-16T21:17:25Z", "digest": "sha1:4G7BJCEJG4ZVZSYW7U4N2JBEQ4LWYVNI", "length": 7295, "nlines": 103, "source_domain": "dinasuvadu.com", "title": "டெல்லியில் தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!!உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி!!முதல்வர் அறிவிப்பு | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome இந்தியா டெல்லியில் தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்புஉயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவிஉயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி\nடெல்லியில் தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்புஉயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவிஉயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி\nதீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nஅர்பித் பேலஸ் என்ற நட்சத்திர விடுதியில் டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் உள்ளது.இன்று அதிகாலை இந்த விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது.மேலும் தீ விபத்து குறித்து அறிந்ததும் தீ அணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.அதேபோல் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தோர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீ அணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nPrevious article” அரசு விழாவில் தேசியகீதம் ” வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்….\nNext article” மத்திய அரசை விமர்சித்தது சரியே ” தம்பிதுரை கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜெயக்குமார்…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nதீவிரவாதத்தை ஒழிக்க அரசின் பக்கம் துணை நிற்போம் -காங்கிரஸ்\nபுல்வாமா தாக்குதல் :பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்த கட்சிகள்அரசு எடுக்கும் முடிவுக்கு முழுஆதரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/kohli/", "date_download": "2019-02-16T21:15:30Z", "digest": "sha1:3M4FK7SPHOFMVTLAIQKBGIZMW6HYJL7F", "length": 6944, "nlines": 100, "source_domain": "dinasuvadu.com", "title": "கோலி குறித்து புகழ்ந்து தள்ளிய சங்ககார..! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் கோலி குறித்து புகழ்ந்து தள்ளிய சங்ககார..\nகோலி குறித்து புகழ்ந்து தள்ளிய சங்ககார..\nஇலங்கை முன்னாள் கேப்டன் மற்றும் அந்த அணியின் மிகச்சிறந்த வீரருமான சங்ககரா இந்திய வீரர் விராட் கோலி பற்றி ஒரு பேட்டியில் கூறியதாவது:-\nஅதில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக தற்போது விராட் கோலி திகழ்கிறார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிகவும் அபாரமாக விளையாடி வருபதும் அதில் நம்ப முடியாத வகையில் ரன்களை குவிக்கிறார்.மேலும் கிரிக்கெட்டின் அனைத்து காலக்கட்டத்துக்கும் சிறந்த ஒரு பேட்ஸ்மேனாக இருக்கிறார்.\nஎன்று கூறியுள்ளார்.மேலும் பேசிய அவர் விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக அவருடைய ஆட்டம் அபாரமாக ஆட்டத்துடன் பேட்டிங் செய்து வருகிறார். அவர் சர்வதேச போட்டியில் இதுவரை 64 சதம் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். கிரிக்கெட் ஜம்பவான் தெண்டுல்கரின் 100 சதம் என்ற சாதனையை அவர் முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் உலகில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.மேலும் சங்ககரா 63 செஞ்சூரி விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .\nPrevious articleஇந்தியாவின் தொடர்ச்சியான ஆதிக்க வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து..\nNext articleஇன்னும் ஒரு சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு பாஜக தேசியப் பொதுச்செயலாளர் தகவல்\nஒரு கீப்பர் இன் _ அவுட் .. டி20க்கான இந்திய அணி அறிவிப்பு..\nஇரண்டு கைகளிலும் பந்து வீசிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்..\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்கும���ர்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nஸ்டெர்லைட் வழக்கு:நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் -அமைச்சர் ஜெயக்குமார்\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-02-16T22:24:28Z", "digest": "sha1:XH7EWWX2UAA3OHXSUKDRV4R53DTBRWFK", "length": 3888, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாதை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வாதை யின் அர்த்தம்\n‘உடல் வாதையைவிட மன வேதனைதான் அதிகம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2018/how-to-keep-a-ring-from-turning-your-finger-green-023406.html", "date_download": "2019-02-16T22:25:35Z", "digest": "sha1:7K2BMKCGTK7JLFEU6CU6DZSREY2HLQPH", "length": 17870, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "மோதிரம் அணியும் இடம் பச்சையாக மாறுவது ஏன்? அதனால் ஆபத்தா? எப்படி சரிசெயய்லாம்? | how to keep a ring from turning your finger green - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத��துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nமோதிரம் அணியும் இடம் பச்சையாக மாறுவது ஏன் அதனால் ஆபத்தா\nபொதுவாகவே அணிகலன்கள் அணிந்து கொள்ளும்போது நம்முடைய தோற்றத்தில் ஒரு மாற்றம் உண்டாகும். அது மனதுக்கு மகிழ்ச்சியையும் ஜாலியாகவும் இருக்கும். ஆனால் மோதிரங்கள் அணியும் இடத்தில் சருமம் பச்சை நிறத்தழும்பு போன்று உண்டாவதைப் பார்த்திருப்பீர்கள்.\nஅது ஜாலியான விஷயமெல்லாம் இல்லை. அது சாதாரண விஷயமாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி அதில் அவ்வளவு சீரியஸான விஷயம் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசில சமயங்களில் மிகவும் மலிவாகக் கிடைக்கிற சில உலோகங்களால் ஆன அணிகலன்களை அணிகின்ற பொழுது, அதிலுள்ள ஆக்சிடைஸ் நம்முடைய சருமத்தில் கறைகளையும் தீம்புகளையும் ஏற்படுத்தி விடும். அப்படி தழும்புகள் உண்டாகாமல் இருப்பதற்கும் பச்சை நிற கறைகள் ஏற்பட்டுவிட்டால் அதை எப்படி சரிசெய்யலாம் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.\nMOST READ: உடம்பை வேகமாக இளைக்க வைக்கும் இந்த புதினா டீ... தயாரிப்பது எப்படி\nமோதிரங்களில் உள்ள உலோகத்திலிருந்து வெளிப்படும் ஆக்சிடைஸ் தான் இந்த பச்சைநிற மாற்றத்துக்குக் காரணம். அதனால் கண்ணாடி போன்ற கிளயர் நெயில் பாலிஷை மோதிரத்தின் உட்பகுதியில் அப்ளை செய்து சிறிது நேரம் உலர விட்டு, பின் கைகளில அணிந்து கொள்ளுங்கள். இது பச்சை நிற கறை விரல்களில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். அதேசமயம் மோதிரம் சற்று கூடுதல் பளபளப்புடன் இருக்கும்.\nகடைகளில் சருமங்களில் தழும்புகள் விழாமல் பாதுகாக்க ஸ்கின் கார்டு என்றே விற்கப்படுகிறது. அதை வாங்கி மோதிரங்கள் மற்றும் கொழுசு, அரைஞாண் கயிறு அணியும் இடங்களில் தடவிக் கொண்டு, அணிகலன்கள் அணிந்து கொள்ளலாம்.\nஇதில் உங்களுககு ஒரு கேள்வி வரலாம். இந்த ஸ்கின் கார்டு தினமும் அப்ளை செய்ய வேண்டுமா என்று நீங்கள் கேட்டலாம். அதற்கு அவசியம் இல்லை. ஒருமறை அப்ளை செய்தால், அது நம்முடைய சருமத்தை இரண்டு மாதங்கள் வரை சருமத்தில் பச்சை நிறம் தோன்றாமல் இருக்கும்.\nகை கழுவுவதற்கு முன்பு, கையில் காப்பு அல்லது மோதிரத்தை கழற்றி விட வேண்டும். ஈரமான பின் கழற்றக் கூடாது. நீச்சல் அடிக்கின்ற பொழுது, கைகளைக் கழுவும்போது மோதிரங்களைக் கழற்றிவிடுவது நல்லது. ஏனெனில் தண்ணீரின் மூலம் சருமத்தில் ஏற்படுகின்ற ஆக்சிடேசனால் மோதிரங்கள் அணிந்திருக்கும் இடத்தில் பச்சை நிறத்தில் மாறிவிடுகிறது.\nகைகளில் லோஷன்கள் அப்ளை செய்யும் போது, சோப் மற்றும் பர்ஃபியூம்களைக் கையாளும் போது மோதிரங்களை அணிந்திருக்கக் கூடாது. அதை கழற்றி வைத்துவிடுவது நல்லது.\nMOST READ: கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்\nஒருவேளை மேற்சொன்ன எதையும் நீங்கள் கடைபிடிக்காததால் உங்களுடைய சருமத்தில் மோதிரம் அல்லது காப்பு அணிந்த இடத்தில் பச்சை நிறமாக ஆகிவிட்டது. அதை எப்படி சரிசெய்வது அதற்கும் ஈஸியான வழி இருக்கு.\nஆம். ஐ மேக்கப் ரிமூவ் செய்யும் லிக்வியூடு அல்லது லோஷன்களை காட்டனில் நனைத்து பச்சை நிற கறை உள்ள இடத்தில் மென்மையாகத் தேய்த்து எடுங்கள். அந்த தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.\nகாட்டனில் ஆல்கஹாலை நனைத்து, அதை பாதிக்கப்பட்ட சருமத்தில் வைத்து மென்மையாகத் தேய்த்து எடுத்தாலே போதும். மற்ற மருந்துகளைப் போல இதை பயன்படுத்தியவுடன் கை கழுவ வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் கிடையாது.\nநெயில் பாலிஷ் ரிமூவர் கூட இந்த பிரச்சினைக்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும். அதிலும் மிக அதிக அளவில் இந்த பச்சை நிறம் சருமத்தில் தோன்றினால் இந்த நெயில் பாலிஷ் ரிமூவர் தான் பெஸ்ட் தீர்வு். ஒரு காட்டனில் அசிட்டோன் சேர்க்கப்படாத நெயில் பாலிஷ் ரிமூவரை நனைத்து தேய்த்து எடுங்கள்.\nமுக்கியமாக இதை வாரத்தில் ஒருமுறைக்கு மேல் அப்ளை செய்யக் கூடாது.\nMOST READ: உங்க முடி இப்படி ரொம்ப வறண்டு போயிடுதா அப்போ ஆலிவ் ஆயிலை இப்படி தேய்ங்க...\nசிலர் செம்பு அணிந்தால் நல்லது என்று சொல்வார்கள். அப்படியானால் கொஞ்சம் தளர்வான காப்பாக கைகளில் அணிந்து கொள்ளுங்கள். மோதிரமாக அணிய வேண்டாம். காப்பர், ஸ்டெர்லிங்க் சில்வர், அலாய்டு மெட்டல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள்.\nஅதற்குப் பதிலாக, ஸெ்டெய்ன்லஸ் ஸ்டீல், ஹேடியம், யெல்லோ கோல்டு, ஒயிட் கோல்டு ஆகியவற்றால் செய்த நகைகளை பயன்படுத்தலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: beauty how to skin care home remedies அழகு எப்படி சருமப் பராமரிப்பு வீட்டு வைத்தியம்\nNov 12, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nசீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...\nரொம்ப கூச்ச சுபாவம்... ஆனா நாத்தனாரோடு ரகசிய லெஸ்பியன் உறவில் இருந்தேன்... இப்படிதான் ஆரம்பிச்சது...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/12/arabs.html", "date_download": "2019-02-16T22:24:49Z", "digest": "sha1:TEEDTHAUKENXH23DMEKRMA7H4I5JM7TS", "length": 15359, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனடாவிலிருந்து வந்த கடத்தல்காரர்கள் | arab men enters us from canada - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n6 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nவிமானங்களைக் கடத்தியாக அடையாளம் காணப்பட்டுள்ள 5 அராபியர்களும் கனடாவிலிருந்துஅமெரிக்காவிற்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஇந்த 5 அராபியர்களில் 2 பேர் சகோதரர்கள் என்றும், இவர்களில் ஒருவர் நன்கு பயிற்சி பெற்ற பைலட் என்றம்தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவர்களில் 2 பேர் போர்ட்லேண்டிலிருந்து பாஸ்டனுக்கு பறந்து வந்தனர். கடத்தப்பட்டு, நியூயார்க் உலக வர்த்தகமையக் கட்டடத்தை மோதுவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட பாஸ்டன்-லாஸ் ஏஞ்சல்ஸ் விமானத்தில்அவர்களுக்கு டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.\nபாஸ்டனில் ஒரு வாடகைக் காரை எடுத்துக் கொண்டு விமான நிலையம் வந்துள்ளனர். பின்னர் அந்தக் காரைவிமான நிலையத்திற்கு வெளியே உள்ள பார்க்கிங்கிலேயே அநாதையாக நிறுத்திவிட்டு, உள்ளே சென்றுவிட்டனர்.\nஅந்தக் காரிலிருந்து கைப்பற்றப்பட்ட, அராபிய மொழியிலிருந்த சில \"பிளைட் டிரைனிங்\" பத்திரிக்கைகளைவைத்துதான், புலனாய்வு நிறுவனம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.\nதுப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு போனால்தான் எளிதாக மாட்டி விடுவோம் என்பதற்காகவே, அவர்கள்இதுபோன்ற வெடிக்கும் ஆயுதங்களை எதுவும் எடுத்துச் செல்லவில்லை.\nவெறும் பாக்ஸ்-கட்டர்கள், பிளாஸ்டிக் கைப்பிடி உள்ள கத்தி போன்ற சிறு ஆயுதங்கள் ஆகியவற்றைக்காட்டித்தான் பயணிகளையும், பைலட்டுகளையும், விமானப் பணியாளர்களையும் மிரட்டியுள்ளனர்.\nசில விமானப் பணியாளர்களும் பயணிகளும் கத்திக் குத்து வாங்கியதாகவும் புலனாய்வுத் துறை தெரிவிக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் பாரீஸ் செய்திகள்View All\nபாரீஸ் நகரத்தில் பேக்கரியில் திடீர் வெடிவிபத்து… 4 பேர் பலி… பொதுமக்கள் பீதி\nபாரீஸ் நகரின் மையப்பகுதியில் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்.. 12 பேர் காயம்\nஇதுதான் போராட்டம்.. பிரான்சில் கூடிய 4 லட்சம் பேர்.. பயந்து பெட்ரோல் விலையை குறைத்த அதிபர்\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக சிவில் வார்.. 3,00,000 பேர் போராட்டம்.. பிரான்சில் மஞ்சள் புரட்சி\nதொடர்ந்து உயர்ந்த பெட்ரோல் விலை.. பிரான்சில் 3 லட்சம் பேர் போராட்டம்.. வெடித்தது கலவரம்\nஹோம் ஒர்க் எழுதவில்லை.. துடைப்பக்கட்டையால் அடித்த சித்தி.. ஹார்ட் அட்டாக்கில் சிறுவன் பரிதாபப் பலி\nகாரின் பின் சீட்டில் ஒரு பெட்டி.. நெளிந்து வளைந்த புழுக்கள்.. உள்ளே பார்த்தால்\nபாரிஸில் கூடிய உலகின் முக்கிய 70 தலைவர்கள்.. ஒரே இடத்தில் டிரம்ப், புடின், பலர்.. ஏன் தெரியுமா\nடிரம்ப்பின் காருக்கு முன் மேலாடை இல்லாமல் ஓடி வந்த 2 பெண்கள்.. என்ன காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_feb13", "date_download": "2019-02-16T21:20:23Z", "digest": "sha1:HSIYPM3QBIG2MHAO4LCVF5W46YA7B2FH", "length": 3794, "nlines": 126, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2013 | Karmayogi.net", "raw_content": "\nஇருளை அழித்து அருளை வளர்க்கும் வேலைக்குத் திருவுருமாற்றம் எனப்பெயர்.\nHome » மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2013\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2013\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\n01. ஸ்ரீ அரவிந்தம் லைப் டிவைன்\n05. யோக வாழ்க்கை விளக்கம் VI\n07. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n08. அன்னை இலக்கியம் - அஸ்திவாரம்\n09. பூரணயோகம் - முதல் வாயில்கள்\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2013\n01. ஸ்ரீ அரவிந்தம் லைப் டிவைன்\n05. யோக வாழ்க்கை விளக்கம் VI\n07. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n08. அன்னை இலக்கியம் - அஸ்திவாரம்\n09. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=400082011", "date_download": "2019-02-16T21:42:23Z", "digest": "sha1:55GPSS444YTKASXPFJRSC7OTU7XB7GNU", "length": 31710, "nlines": 712, "source_domain": "old.thinnai.com", "title": "கணினிக்கட்டுரைகள் – 8 – மா.பரமேஸ்வரன் | திண்ணை", "raw_content": "\nகணினிக்கட்டுரைகள் – 8 – மா.பரமேஸ்வரன்\nகணினிக்கட்டுரைகள் – 8 – மா.பரமேஸ்வரன்\nPosted by 4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் போன்றவை உங்களுக்குத் தெர On August 20, 2000 0 Comment\n8. நாம் கணினியில் பயன்படுத்தும் RAM – Random Access Memory என்பதின் பயன் என்ன என்று உங்களுக்கு தெரியுமா \nகணினியின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று பெருமளவிலான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி. இவ்வாறாக சேமிக்கப்படும் தகவல் கிடங்கில் இருந்து எந்த ஒரு குறிப்பிட்ட தகவலையும் நொடிப்பொழுதில் எடுத்துவிட கணினி உதவுகிறது. இவ்வாறாக தகவலை சேமித்துவைப்பதற்காக, கணினிகளில் இரண்டுவகையான நின��வகங்கள் உள்ளன. அவை\n2. நிலையான நினைவகம் – Permanent Memory area என்று அழைக்கப்படுகின்றன\nஇவற்றில் நிலையான சேமிப்பு கருவிகளாக நாம் Hard Disk, floppy disk, CDROM போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இவற்றில் சேமிக்கப்படும் தகவல்களை எப்பொழுதுவேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் அளவிற்கு நிலையானவை. கணினியில் நாம் எந்த ஒரு வேலையைச் செய்யவேண்டுமென்றாலும் அவ்வேலையைச் செய்வதற்கு என ஒரு மென்பொருளைப் பயன்படுத்தவேண்டுமென்பது (அல்லது செயலியை) உங்களுக்குத்தெரியும். எடுத்துக்காட்டாக நான் ஒரு கடிதம் தயார் செய்ய வேண்டும் என்றால், என்னிடம் Ms-Word போன்ற மென்பொருளும், படம் வரைய CorelDraw போன்ற மென்பொருள் என ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள் அவசியமாகிறது. இத்தகைய மென்பொருள்களும் நமது கணினியில் நிலையாக Hard Disk என்னும் சேமிப்புக்கருவியில் சேமித்து வைக்கப்படவேண்டும் அப்பொழுதுதான் நாம் வேண்டிய நேரத்திற்கு அவற்றை உபயோகிக்க முடியும்.\nஇத்தகைய மென்பொருள்கள் நாம் ஒரு கட்டளையை கணினிக்கு இட்டால் அது அவ்வேலையை எப்படிச்செய்யவேண்டும் என்ற தகவல்களைத்தந்து உதவுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு கோப்பை நான் அழிக்க வேண்டும் என்றால் அதற்கான கட்டளையைக் கொடுத்தவுடன் கணினி அந்த கட்டளைக்கான தகவல்கள் எங்கிருக்கின்றன எனத் தேடிக்கண்டுபிடித்து அவற்றில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப்படித்து அதன்பின் அதில் கூறப்பட்டுள்ளவாறு நடந்து அந்த கோப்பினை அழிக்கிறது. அதுபோல நான் எழுதியுள்ள ஒரு வரியை சிகப்பு நிறத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் நான் எந்த மென்பொருளை அப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கிறேனோ அந்த மென்பொருளில் இருந்து சிகப்பு நிறத்திற்கு ஒரு வரியை மாற்ற என்ன செய்யவேண்டும் என்பதைப்படித்து அவ்வாறு செய்து அதன் நிறத்தை மாற்றுகிறது ஆக எந்த ஒரு கட்டளையானாலும் அந்த கட்டளைக்கான, அதை நிறைவேற்றுவதற்கான தகவல்கள் நமது கணினியில் மென்பொருளாக ஏற்றப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் தாங்கள் கொடுக்கும் கட்டளைக்காண தகவலைத்தேடிவிட்டு இது செல்லத்தக்க கட்டளை இல்லை என்று கூறிவிடும்.\nபொதுவாக இத்தகைய மென்பொருள்களைக் Hard Disk என்னும் சேமிப்பு கருவியில் தான் சேமித்துவைக்கிறோம். நாம் தரும் ஒவ்வொரு கட்டளைக்கும் கணினி தேவையான தகவல்��ளை hard diskல் இருந்து எடுத்துக்கொண்டிருக்க முடியாது அவ்வாறாக அது ஒவ்வொரு கட்டளைக்கும் hard diskஐப் பயன்யடுத்தி அதனுள் இருந்து அந்த கட்டளைக்கு என்ன செய்யவேண்டும் என்ற தகவலை எடுத்து அதன்படி நடக்க வேண்டும் என்றால் இது மிக அதிக நேரம் எடுத்துகொளளக் கூடியது ஏனெனில் hard disk ல் தட்டுகளில் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன அவற்றை எடுப்பதற்கு அந்த தட்டுகள் சுற்றப்பட்டு அதில் சரியான் தகவல் சேமிக்கப்பட்டுளள பகுதியில் சென்று தகவலை எடுத்துத்தர கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் கணினியும் மிகமெதுவாகவே செயல்படும்.\nஇத்தகைய சிரமங்களைத் தவிர்த்தல் பொருட்டு நாம் எந்ததெந்த மென ¢பொருள்களைப் பயனபடுத்திக்கொண்டிருகிறோமோ அந்த மென்பொருள் மொத்தத்தையும் வேறு ஒரு மினனனு பதிவுக்கருவிக்கு தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொண்டு எப்பொழுதெல்லாம் தகவல் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் கணினி அந்த மின்னனுக்கருவியிலிருந்து எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வழிசெய்யப்பட்டுள்ளது. அத்தகைய மின்னனுக்கருவி நமது கணினியின் Microprocessor களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தன்னுள் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களைத் தரவல்லவை. இக்கருவியே (இராம்) RAM என்று அழைக்கப்படுவதாகும். இந்த வகைச் சேமிப்பு கருவிகள் மின்சார இணைப்பு இருக்கும் வரைக்கும் இயங்கும்,மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் அழிந்துபோய்விடும் அதனால் தான் இதனை தற்காலிக சேமிப்பு பகுதி என்று கூறுகிறோம்.\nபொதுவாகவே எந்த ஒரு மென்பொருளையும் நீங்கள் இயக்கினால் சில மணித்துளிகள் கழித்தே அவை இயங்க ஆரம்பிக்கும் அக்கால இடைவெளியில் கண்னியில் நாம் இயக்கும் மென்பொருளின் அனைத்து வேண்டிய தகவல்களும் (இராம்)RAM என்னும் இடத்திற்கு எடுத்துச்செல்லப்படுகினறன. அதன்பிறகு எந்த ஒரு கட்டளையை நீங்கள் இட்டாலும் அது உடனே அதனை நிறைவேற்றுவதைப்பார்க்கமுடியும். (நீங்கள் Ms-word, excel போன்ற மென்பொருளை இயக்கிப்பாருங்கள்).\nஅடுத்து அந்த மென்பொருளை விட்டு வெளியேரும் பொழுது அந்த மென்பொருள் சம்பந்தப் பட்ட அனைத்து தகவல்களும் RAM நினைவில் இருந்து அகற்றப்பட்டு வேறு ஏதாவது செயலிக்குள் நுழைதால் அவை உடனே அதில் ஏற்றப்படும்.\nஇத்தகைய RAM நினைவகத்தின் கொள்ளளவு Byte என்னும் அளவீட்டால் குறிக்கப்படுகி���து இது ஏற்கனவே (பழைய கட்டுரையில்) நான் கூறியது போல ஒரு Byte இடத்தில் ஒரு எழுத்தை நாம் சேமிக்க முடியும்.\n1024 KB கள் சேர்ந்து அது – 1 Mega byte (MB) என்றும் அழைக்கப்படுகின்றன\nசாதாரணமாக நாம் Windows 95 வினைக்கலன் பயன்படுத்தும் கணினியில் 32 MB அளவு RAM நினைவகத்தை அமைக்கிறோம். RAM நினைவகத்தின் கொள்ளளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதிக தகவல்களி அது நினைவில் இருத்திக்கொண்டு வேகமாக தகவல்களை அளித்துவுதவ முடியும் அதனால் கணினியில் வேலையின் வேகம் கூடுதலாக இருக்கும்.\n4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் \n4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் \nகணினிக்கட்டுரைகள் – 7 – மா.பரமேஸ்வரன்\nகணினிக்கட்டுரைகள் – 8 – மா.பரமேஸ்வரன்\nதஸ்லீமா நஸ்ரீனின் ஜந்து காதல் கவிதைகளும் பிற ஜந்து கவிதைகளும்\nகணினிக்கட்டுரைகள் – 7 – மா.பரமேஸ்வரன்\nகணினிக்கட்டுரைகள் – 8 – மா.பரமேஸ்வரன்\nதஸ்லீமா நஸ்ரீனின் ஜந்து காதல் கவிதைகளும் பிற ஜந்து கவிதைகளும்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Male-Singer-PBSreenivas/1366", "date_download": "2019-02-16T21:31:56Z", "digest": "sha1:XDERURQYCJL3JWSWQYIHAZZXF6N5DE3O", "length": 3300, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nAandavan Kattalai ஆண்டவன் கட்டளை Kan irandum minna கண் இரண்டும் மின்ன\nMakkalai Petra Magaraasi மக்களைப் பெற்ற மகராசி Ondru searndha anbu maarumaa ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா\nOottyvarai Uravu ஊட்டிவரை உறவு Raaja raaja Sriraani இராஜா இராஜா ஸ்ரீராணி\nPaar Magaley Paar பார் மகளே பார் Madhura nagaril thamizhchangam மதுரை நகரில் தமிழ்ச்சங்கம்\nPaava Mannippu பாவ மன்னிப்பு Kaalangalil aval vasantham காலங்களில் அவள் வசந்தம்\nPadikkaatha Meathai படிக்காத மேதை Pakkaththiley kannip pennirukku பக்கத்திலே கண்ணிப் பெண்ணிருக்கு\nBenny Dayal பென்னிதயாள் Nagoor EM.Haniffa நாகூர் எம்.ஹனிபா\nHaricharan ஹரிசரன் Ranjith இரஞ்ஜித்\nHariharan ஹரிஹரன் S.P.Balasubramaniyan எஸ்.பி. பாலசுப்ரமனியன்\nIlayaraja இளையராஜா SankarMagadhevan சங்கர்மகாதேவன\nK.J.Yesu Dass கே.ஜே.இயேசுதாஸ் SP. Balasubramaniam எஸ்.பி.பாலசுப்ரமணியன்\nK.Veeramani கே.வீரமணி Tippu திப்பு\nKarthi கார்த்தி TM.Soundarrajan டி.எம்.சௌந்தர்ராஜன்\nMalaysia Vasudevan மலேசியாவாசுதேவன் Unni Krishnan உன்னிகிருஷ்ணன்\nManicka Vinayagam மாணிக்கவிநாயகம் Vijayyesu Dass விஜய்இயேசுதாஸ்\nMano மனோ Yuvansankarraja ய��வன்சங்கர்ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?tag=%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T21:38:00Z", "digest": "sha1:DYKND3YWG7PHJ7M2M6QBDQ6DSNGYXTOS", "length": 13790, "nlines": 120, "source_domain": "www.anegun.com", "title": "டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் – அநேகன்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசேதமடைந்த மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000 -சிவநேசன் தகவல்\nசிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இனியும் காரணம் கூறாதீர் -டத்தின் படுக்கா சியூ மெய் ஃபான்\nமலேசியா நீச்சல் வீரர் வில்சன் சிம் ஏற்படுத்திய அதிர்ச்சி\nசெமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஸ் அம்னோவை ஆதரிக்கவில்லை – துன் டாக்டர் மகாதீர்\nமின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்\nசெமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை\nசெமினி இடைத்தேர்தல்; தேசிய முன்னணிக்கு டத்தோஸ்ரீ தனேந்திரன் ஆதரவு\nஅரச மரம் சாய்ந்தது; மரத்தடி பிள்ளையார் ஆலயம் பாதிப்பு\nமுகப்பு > டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம்\nகிம்மாவிற்கும் டத்தோஸ்ரீ சைட் இப்ராமிற்கும் முழு ஆதரவு அளிக்கின்றோம்\nகோலாலம்பூர், ஆக. 5- மலேசிய இந்திய முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான உரிமை குரலாக இருக்கும் கிம்மா கட்சி தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரையில் அதன் இலக்கிலிருந்து மாறி செல்லவில்லை. அதன் தேசியத் தலைவர் செணட்டர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் தலைமையில் அக்கட்சி வலுவாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர்கள், செயலாளர்கள், முதன்மை பொறுப்பாளர்கள் முதலானோர் தெரிவித்தனர். டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் நாடு தழுவிய நிலையில் இச்சமூகத்தினரின் மேம்பாட்டிற்காக பல்வேறு\nதமிழ் நாளேடுகளில் வந்த செய்திக்கும் எனக்கும் தொடர்பில்லை\nகோலாலம்பூர், ஜூலை 22 அரசியல் சட்டத்திற்கு ஏற்ப இந்திய முஸ்லிம்களுக்கு பூமிபுத்ரா தகுதி என்ற தலைப்பில் தமிழ் நாளேடுகளில் வெளிவந்த செய்திக்கும் தமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என கிம்மாவின் தேசியத் தலைவரான செணட்டர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் தெரி���ித்தார். அந்த செய்தியில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் நான் வழங்கவில்லை. இந்திய முஸ்லிம்களுக்கு பூமிபுத்ரா அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் என் தலைமையிலான கிம்மா கட்சி பல ஆண்டுகளாக கோரிக்கைகளையும்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய இளையராஜா ; பரவசத்தில் ரசிகர்கள் \nதமிழ் நேசன் நாளிதழ் இனி வெளிவராது; பிப்ரவரி 1ஆம் தேதியுடன் பணி நிறுத்தம் என்பதில், மணிமேகலை முனுசாமி\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தளபதி விஜய் என்பதில், கவிதா வீரமுத்து\nமலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு என்பதில், Muthukumar\nஸ்ரீதேவியின் உடல் கணவர் போனி கபூரிடம் ஒப்படைப்பு \nபொதுத் தேர்தல் 14 (215)\nதமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்\nதேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை\nசிறுகதை : சம்பா நாட்டு இளவரசி எழுத்து : மதியழகன் முனியாண்டி\nபேயோட்டி சிறுவர் நாவல் குறித்து மனம் திறக்கிறார் கோ.புண்ணியவான்\nபுதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017\nஇரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை\nஈப்போ, பிப் 7- கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கம\nஉலகளாவிய அறிவியல் புத்தாக்க போட்டி; இரண்டு தமிழ்ப்பள்ளிகள் தங்க விருதை வென்றன\nபெண்கள் ‘வாட்ஸ்ஆப்’ ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி\nமைபிபிபி கட்சியின் பதிவு ரத்து \nபி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்த��ஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kapaadapuram.com/issue2/?cat=14", "date_download": "2019-02-16T21:30:35Z", "digest": "sha1:5BCZILZLV2DWML7N664LLI6OLKV4L2ER", "length": 2766, "nlines": 24, "source_domain": "www.kapaadapuram.com", "title": "பெண்மொழி | Kapaadapuram", "raw_content": "\nகவிதையானது ஒரு பைத்தியச்சுவை அனார் கவிதையானது ஒரு பைத்தியச்சுவை. தெளிவான பாதையில் நேராகப் பயணிப்பவரை கவிதை போதையுறச் செய்கிறது. தடுமாறச் செய்கின்றது. ஒருவருக்கு கவிதை பிடிப்பதற்கும் பைத்தியம் பிடிப்பதற்கும் அதிகம் வேறுபாடுகள் இல்லை. பைத்தியத்தைக் கூட்டுவதற்கான வழிமுறைகளை அதிகரிப்பவர்களால் எழுதப்படும் கவிதைகள், சமகாலத்திலும் எதிர்காலத்திலும் […]\nஒரு சொல் கொல்வதற்குப் போதுமானதெனில், நல்லதொரு கவிதை வாழ்வதற்குப் போதுமானது\n“ஒரு சொல் கொல்வதற்குப் போதுமானதெனில், நல்லதொரு கவிதை வாழ்வதற்குப் போதுமானது” தமிழ் நதி வாசிக்கத் தொடங்கியிராத பால்ய காலத்திலிருந்து இன்றுவரை புத்தகங்களுக்கு நடுவில்தான் எனதிருப்பு தொடர்கிறது. அப்பாவும் அண்ணாவும் அப்பாவின் சகோதரிகள் இருவரும் வாசிப்புப் பழக்கம் நிறைந்தவர்கள். ஆனால், […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTExMjgzNzU1Ng==.htm", "date_download": "2019-02-16T21:26:31Z", "digest": "sha1:5TL5LSN3ERDL7CUPRE5SSSU4KAPZUC45", "length": 18674, "nlines": 185, "source_domain": "www.paristamil.com", "title": "தக்காளியை கொண்டு உங்கள் சருமத்தை அழகாக்கலாம்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்ப���ுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nதக்காளியை கொண்டு உங்கள் சருமத்தை அழகாக்கலாம்\nதக்காளி உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையும், சருமத்தின் அழகையும் காக்கிறது. தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துகொள்ளும். புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது.\n* பழுத்த தக்காளியை பசை போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.\n* தக்காளிச்சாறு மற்றும் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.\n* ஒரு டீஸ்பூன் தக்காளிச் சாறுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள பெரிய துளைகள் சுருங்கி முகம் பொலிவு பெறும்.\n* நன்கு கனிந்த 2 தக்காளி, 1/2 கப் தயிர் இரண்டையும் ஒன்றாக அரைத்து, முகம், கை, காலில் தினமும் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமை மறையும்.\n* 3 டீஸ்பூன் தக்காளிச் சாறு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் மில்க் கிரீம் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போட்டால், முகம் பளிச்சிடும். வாரம் இருமுறை இதுபோன்ற செய்து வர வேண்டும்.\n* 2 டீஸ்பூன் தக்காளிச் சாறு, 1 டீஸ்பூன் ஓட்மீல், 1 டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகம் பிரகாசிக்கும்.\n* 1 டேபிள்ஸ்பூன் தக்காளிச் சாறுடன் 1 டேபிள்ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் ���ழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர, சருமத்தின் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.\n* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகூந்தல் நீளமாக வளர இயற்கை வழிகள்…\nசிலருக்கு எந்த எண்ணெய் தேய்த்தாலும் கூந்தல் வளராது. அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் 3 மாதங்களி\nசருமத்தை பராமரிக்கும் கோல்டு கிரீம்\nகோடைகாலத்தில் இருந்த நமது சருமத்தின் பளபளப்பு, மென்மைத் தன்மை இந்த குளிர்காலத்தில் இருக்காது. அவ்வாறு இருக்க வேண்டுமெனில் நாம் நம\nவிக்கல் வருவதற்கான முக்கிய காரணங்கள்\nசாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்பு தசைகள் விரிகின்றன. மார்புக்கும், வயிற்றுக்கும் இடையில் நுர\nநரைமுடி என்பது மூப்பு எனும் வயது முதிர்ச்சியின் தொடக்கம். இளவயதில் நரை முடி என்பது பெரிய குமுறல். 40 வயதை கடந்து வரும் நரை முடி இ\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் பால் பவுடர்\nபால் பவுடருடன் சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து பல்வேறு விதமான பேஷியலை முயற்சி செய்யுங்கள். அது வளமான பொலிவை நமது முக\n« முன்னய பக்கம்123456789...145146அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTExNzU3ODAzNg==.htm", "date_download": "2019-02-16T21:38:30Z", "digest": "sha1:OE3FFGNLGJGQICEKKREYHR3TC6S3GMVJ", "length": 17199, "nlines": 201, "source_domain": "www.paristamil.com", "title": "காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nகாரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல்\n���ாழைக்காய் வறுவல் செய்து சாப்பிட்டால் மிகவும் சூப்பராக இருக்கும். இப்போது காரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகாரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல்\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nமிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nபெருங்காயத் தூள் - 1 சிட்டிகை\nகடுகு - 1 டீஸ்பூன்\nதேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி - 1/2 இன்ச்\nமிளகு - 3 டீஸ்பூன்\n* வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும்.\n* வெட்டிய வாழைக்காயை பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.\n* வேக வைத்த வாழைக்காயை ஒரு பௌலில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\n* பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\n* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின், ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.\n* அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.\n* பின் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வாழைக்காயை வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி\nஎந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசிறப்பு நாட்களில் செய்யப்படும் ஒரு பாரம்பரிய தென்னிந்திய ஸ்நாக்ஸ் இது. இன்று பட்டர் முறுக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம். ச\nகுழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் சிறுதானிய சத்து உருண்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்\nசிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அவலில் சத்தான சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சாப்பிட முட்டை சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த சப்பாத்தி செ\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nசாம்பார் சாதத்துடன் சாப்பிட அவித்த முட்டை பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த முட்டை பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\n�� முன்னய பக்கம்123456789...114115அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salem.nic.in/ta/development-2/", "date_download": "2019-02-16T21:43:33Z", "digest": "sha1:3XP3XR6AEGX6PFQJVQEORXDSKSKCNHE3", "length": 6471, "nlines": 164, "source_domain": "salem.nic.in", "title": "வளர்ச்சித்துறை | Salem District, Government of Tamil Nadu", "raw_content": "\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசேலம் உள்ளூர் திட்ட குழுமம்(SLPA)\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 14, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/rbi-recruitment/", "date_download": "2019-02-16T22:25:52Z", "digest": "sha1:PS2IBZTWUL66SWBEQCZ5BI3VS3SAZ4S7", "length": 8079, "nlines": 101, "source_domain": "ta.gvtjob.com", "title": "RBI ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / RBI ஆட்சேர்ப்பு\nஆர்.பி.ஐ.ஐ. JE அட்டையைத் தொடங்குகிறது: இப்போது பதிவிறக்கவும்\nஅட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, வங்கி, மின், ஜூனியர் பொறியாளர், RBI ஆட்சேர்ப்பு, இந்திய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் ஆர்.பி.ஐ.ஐ. JE அங்கீகரிக்கிறது அட்டை கண்டுபிடிக்க: இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அட்டை வெளியிடப்பட்டது ...\nRBI வங்கியின் பாதுகாப்புப் பாதுகாப்புப் பரீட்சைப் பரீட்சை XXX அட்டையை ஏற்றுக்கொள்ளும்\nஅட்டை அழைக்காதீர் கடிதம் ஒப்புக்கொள்ள, வங்கி, RBI ஆட்சேர்ப்பு, பாதுகாவலன்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்களைக் கண்டறிய RBI வங்கி பாதுகாப்புக் காவலர்கள் உடல் பரிசோதனை தேர்வு அட்டை எக்ஸ்எம்எல்: ரிசர்வ் வங்கி ...\nரிசர்வ் வங்கியின் ஆட்சேர்ப்பு - பல்வேறு ஜ��னியர் பொறியாளர் பதவிகள்\nஅகில இந்திய, வங்கி, சிவில் இன்ஜினியரிங், பொறியியல் டிப்ளமோ, மின், பொறியாளர்கள், ஜூனியர் பொறியாளர், RBI ஆட்சேர்ப்பு\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் RBI ஆட்சேர்ப்பு - இந்திய ரிசர்வ் வங்கி பதவிக்கு பணியாளர்களைக் கண்டுபிடி ...\nரிசர்வ் வங்கியின் ஆட்சேர்ப்பு - பல்வேறு அதிகாரி இடுகைகள்\nஅகில இந்திய, BE-B.Tech, வங்கி, எம்பிஏ, அதிகாரிகள், முதுகலை பட்டப்படிப்பு, RBI ஆட்சேர்ப்பு\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் RBI ஆட்சேர்ப்பு கூடம் - இந்திய ரிசர்வ் வங்கி பணியமர்த்தல் 2019 ஊழியர்கள் கண்டுபிடிக்க ...\nரிசர்வ் வங்கியின் ஆட்சேர்ப்பு - www.rbi.org.in\nவங்கி, பட்டம், சட்ட ஆலோசகர், மகாராஷ்டிரா, மும்பை, முதுகலை பட்டப்படிப்பு, RBI ஆட்சேர்ப்பு\nஇன்றைய வேலை இடுகையிடுவது - பணியாளர்களைக் கண்டறிய RBI Recruitment 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீரா\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/admk-amma-team-support-bjp-president-candidate/", "date_download": "2019-02-16T22:51:00Z", "digest": "sha1:3LP5V6SJJIICRJCTUNQ2GPZLAREJM7MQ", "length": 12700, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு - ADMK Amma team support BJP President candidate", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nபாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபாஜக ஜனாதிபதி வேட்பாளரான ராம்நாத் கோவிந்திற்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில��� அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், பாஜக வேட்பாளருக்கு பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஅதேசமயம், “குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் சசிகலா தான் முடிவு எடுப்பார்” என்று தினகரன் கூறியிருந்தார். ஆனால், முதல்வர் பழனிசாமி இன்று தன்னிச்சையாக தனது ஆதரவை அறிவித்துள்ளார்.\nமுன்னதாக, தலித் பின்னணி கொண்ட பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் பாஜகவின் குடியரசுதலைவர் வேட்பாளராக, கடந்த 19-ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஆனால், தலித்துகளிடம் பாஜக மீதுள்ள வெறுப்பை சரிசெய்யவே பாஜக, ராம்நாத்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளதாக தமிழக காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தது. குறிப்பாக, ‘குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக அறிவித்துள்ள வேட்பாளர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றபோதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மகிழ்ச்சியில்லை’ என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\n“தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் நிச்சயம் வெல்வோம்” – ராஜ்நாத் சிங்\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\n‘மோடி மீண்டும் பிரதமராக வாழ்த்துகள்’ – முலாயம் சிங் பேச்சால் ஆச்சர்யமடைந்த பிரதமர்\n“கெட் மோடிஃபைய்ட்”… மோடிக்காக தூத்துக்குடியில் இயங்கும் புதுவித உணவகம்…\nமோடியை சிரிக்க வைத்த சிறுமியின் அறிவார்ந்த பதில்\nமோடிக்கு நன்றி தெரிவித்த விஷால் – ஏன் தெரியுமா\n‘மோடி தோற்பார் என்றால் எதற்காக மெகா கூட்டணி’ – எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி\nஇதுபோன்று நடந்தால் நமது வீடு கூட ஆபத்தானது தான்\nஎடப்பாடி நடத்திய இஃப்தார் : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 34 பேர் புறக்கணிப்பு\nஆசிய கோப்பை கிரிக்கெட்: 7-வது முறையாக இந்தியா சாம்பியன், டென்ஷனை எகிற வைத்த இறுதிப் போட்டி\nIND vs BAN Final Match: கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி. மஹ்மதுல்லா வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் இந்தியா லெக் பைஸ் மூலம் ஒரு ரன் எடுத்து வென்றது. இதன் மூலம், 7வது முறையாக இந்தியா ஆசிய கோப்பையை வென்றுள்ளது.\nIndia vs Bangladesh Asia Cup Final Live Streaming: இந்தியா-வங்கதேசம் இன்று இறுதிப் போட்டி, இணையதளத்தில் பார்ப்பது எப்படி\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/womens-and-childrens-celabarate-idays/", "date_download": "2019-02-16T22:58:22Z", "digest": "sha1:M3EOEVB7AESCIQYD6TBNV2BZTMPQ3BWN", "length": 10783, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிறுவர்கள் கொண்டாடிய சுதந்திர தின ஆல்பம் - womens and childrens celabarate idays", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nசிறுவர்கள் கொண்டாடிய சுதந்திர தின ஆல்பம்\nநாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை நகரில் பெண்களும், சிறுவர்களும் சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.\nஇந்தியா முழுவதும் 71 சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலூம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறுவர்களும், பெண்களும் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்த புகைப்பட ஆல்பம்.\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\n21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை சிவச்சந்திரன், சுப்ரமணியன் உடல் நல்லடக்கம்\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nதிருப்போரூர் சிறுமி கற்பழிப்பு: வாலிபருக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு\nஅரசியல் கட்சி அலுவலகங்களில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் – ஆல்பம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 8-ன் டீசர்… ஆகஸ்ட் 25-ல் அறிமுகம்\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nதமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் பிரதானமானவை. ஒன்று வேலைவாய்ப்பு, மற்றொன்று மதசார்பற்ற ஆட்சி. நாங்கள் இரண்டையும் மாற்றி அமைப்போம்.\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nஎதிர்வரும் மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணித் தொடர்பான நகர்வுகளை மிக சாமர்த்தியமாக நகர்த்தினாலும், குழப்பங்களும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்தாலும், நடப்பு நிகழ்வுகள் அதனை எந்த அளவிற்கு உறுதி செய்யும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஒருபக்கம், தம்பிதுரை மக்களவையில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற பல திட்டங்களை மிகக் கடுமையாக விமர்சிக்க, இங்கு […]\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-budget-2019/2019-tamilnadu-budget-state-transport/", "date_download": "2019-02-16T22:02:46Z", "digest": "sha1:BZD5XKEE2T7HKP76REMIYYZIGWVO7RZA", "length": 10486, "nlines": 117, "source_domain": "www.tamil32.com", "title": "Tamil Nadu Budget 2019: Transportation - தமிழக பட்ஜெட் 2019: போக்குவரத்துத்துறை", "raw_content": "\nHomeTamilnadu Budget 2019தமிழக பட்ஜெட் 2019 – போக்குவரத்துத்துறை\nதமிழக பட்ஜெட் 2019 – போக்குவரத்துத்துறை\nTamil Nadu Budget 2019-Transportation2019: 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் போக்குவரத்து துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்.\nநெடுஞ்சாலை துறைக்கு 13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n1142 கோடி செலவில் 1986 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.\nமெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் 45.01 கிலோமீட்டர் தூரமுள்ள வழித்தட பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் இந்த\nமாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.\nஇனி வரும் நாட்களில் இரண்டாம் கட்டத்தின் கீழ் 118.90 கிலோமீட்டர் நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – கோயம்பேடு வரை 52.01 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடங்களில் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படும்.\nமீனம்பாக்கம்-வண்டலூர் இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.\n256 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க ரூபாய் 726.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nசென்னை,கோவை மற்றும் மதுரையில் 500 புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.\nஜெர்மன் கடனுதவியுடன் 12,000 BS – 4 என்ஜின் பேருந்துகளும் 2000 மின்சார பேருந்துகளும் வாங்கப்படும்.\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vedivaal.blogspot.com/2008/09/5.html", "date_download": "2019-02-16T22:31:38Z", "digest": "sha1:R53V4KBCAJ7BO5ZAG7KVWCPNYXKCFI2S", "length": 10263, "nlines": 164, "source_domain": "vedivaal.blogspot.com", "title": "வெடிவால்: செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம்", "raw_content": "\nசெப்டம்பர் 5 - ஆசிரியர் தினம்\nஹாப்பி நியூ இயர், ஹாப்பி தீபாவளி, ஹாப்பி பொங்கல் என்று வாழ்த்துவது போல ஹாப்பி டீச்சர்ஸ் டே என்று சொல்ல முடிகிறதாமாணவ மாணவிகளும் ஹாப்பியாக இல்லை, டீச்சர்களும் ஹாப்பியாக இல்லை. மாணவர்களுக்கு டைட் சிலபஸ், ஹோம் ஒர்க், விளையாடக்கூட நேரமில்லாமல் படிப்பு, கம்ப்யூட்டர், கிடைக்கும் நேரத்தில் டிவி.\nடீச்சர்கள், பைக்/கார் வாங்கியதில் ட்யூ கட்டவும், வீடு வாங்க/கட்ட பெற்ற லோனுக்கு ட்யூ கட்டவும், என்ன சம்பளம் வந்தாலும் ப்ரெஷர்.மேலும், டிவி/சினிமா பார்த்து ஒழுக்கம் கெட்டு வரும் மாணவர்கள், மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் பற்றி செய்திகள் படிக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.\nடாக்டர் ராதாகிருஷ்ணன் 1962-ல் நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் அவர் பிறந்தநாளான 5/9ஐ கொண்டாட அனுமதி கேட்டார்களாம். அதற்கு அவர், என் பிறந்தநாள் என்பதைவிட ஆசிரியர் தினம் என்று சொல்லுங்கள் என்றாராம். தான் பார்த்து வந்த தொழில் மீது அவர் காட்டிய மரியாதையால், ஆசிரியர்களுக்கு அவர் தந்த கெளரவம் அது.\nஅரசு இன்று நல்லாசிரியர் விருது வழங்கி ஆசிரியர்களை பாராட்டினாலும், ஒரு பெண் கல்வி அதிகாரி பள்ளி வந்து சம்பந்தமில்லாத கேள்விகள் மாணவிகளிடம் கேட்டு சரியான பதில் சொல்லவில்லையென்று இளம் பெண் ஆசிரியையை மாணவிகள் முன்னிலையில் கன்னா பின்னா என்று திட்டியதால் அந்த ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார் என்பது சமீபத்தில் வந்த செய்தி.\nஅரசு இலவச டிவி, இலவச சைக்கிள் வழங்கி விளம்பரம் தேடுவதை விட்டு, வியாபாரமாகி விட்ட கல்வியை முறைப்படுத்தி வருங்கால இளைஞர்களை நாட்டின் சிறந்த குடிமகன்களாக-ஸாரி சிறந்த பிரஜைகளாக- உருவாக்க வேண்டும்.\nபள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று அசெம்பிளியில் (சட்டசபையில் இல்லீங்க, பள்ளி தொடங்குமுன் ப்ரேயர் எல்லாம் சொல்வார்களே அப்போ) மாணவர்களிடமும் ஆசிரிய���்களிடமும் ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி மீண்டும் ஒரு நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்\nஆசிரியருக்கு மரியாதை, என்பதெல்லாம், கனவாகிப் போன ,கனாக் காணும் காலம் இது.\nஉங்கள் வலை இதழுக்கு ,வெடிவால் என்று பெயரிட்டு, பள்ளி ஆசிரியரை நினைவு கூர்ந்தீர்கள்.\nநானானி,தன் தலைமை ஆசிரியை கூறிய 'ப்ரிட்டி டு வாக் வித்,விட்டி, டு டாக் வித்'என்ற வாக்கியத்தை தளத்தில் சொல்லிவருகிறார்.ஆசிரியர் தினத்தன்று ,இதனைக் குறிப்பிட்டு எழுதி, இதையே, ஆசிரியர் தின வாழ்த்தாக, அறிவிக்கிறேன்\nபற்றி ஆதங்கப் பட்டிருந்தீர்கள். உண்மை. காரணம் ஆசிரியர்களே\nதங்களின் புனிதமான ஸ்தானத்தை தவறாக பயன் படுத்தும் சில ஆசிரியர்களால் மொத்த ஆசிரியர் ஸ்தானமே ஆடிப்போயிருக்கிறது.\nமுதலில் அவர்களுக்கு 'மாரல் க்ளாஸ்' எடுக்கவேண்டும்.\nகல்விகூடங்கள் வியபாரமாகிவிட்ட நிலையில் அரசாங்கத்துக்கும் பொறுப்பில்லை...பெற்றோர்களுக்கும் அக்கறையில்லை...\nதென்றல் வந்து என்னைத் தொடும்\nGoogle Reader மூலம் உங்கள் வலைப்பூவை படிப்பதுண்டு.\nசெப்டம்பர் 5 - ஆசிரியர் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4820", "date_download": "2019-02-16T22:31:22Z", "digest": "sha1:CBWTKESLW5EYKKLFYVDITNYZGBLTYOU4", "length": 7921, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Senthamizh Murugan - செந்தமிழ் முருகன் » Buy tamil book Senthamizh Murugan online", "raw_content": "\nசெந்தமிழ் முருகன் - Senthamizh Murugan\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ப. முத்துக்குமாரசுவாமி\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nபழந்தமிழரின் இயற்கையோடு இயைந்த பெருவாழ்வில் ஊடாடி, உறவாடி, காத்து, இனத்தையும் செந்தமிழையும் வளர்த்தவன் முருகன். அதனாலேயே அழகுக் கடவுளாக உறையும் முருகனைத் தமிழ்க் கடவுளாகக் கொண்டனர் பைந்தமிழர். அருட்கவி அருணகிரி ''முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்'' என்பார். செந்தமிழ் மக்கள் இறைவழிபாட்டில் தோய்ந்த மனத்தினர். சைவ நெறியாம் சிவநெறியும், அன்புநெறியும் பன்னெடுங் காலமாக இந்தத் தமிழ் மண்ணில் ஆழங்கால்பதித்து வந்துள்ளன. இது வரலாற்றுச் செய்தி.\nஇந்த நூல் செந்தமிழ் முருகன், ப. முத்துக்குமாரசுவாமி அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ப. முத்துக்குமாரசுவாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிருவள்ளுவரும் அப்பரடிகளு��் - Thiruvalluvarum Apparadikalum\nநவக்கிரகத் திருத்தலங்கள் - Navakiraga Thiruthalangal\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nநந்திதேவர் அருளிய ஸ்திரீ புருஷ ஜாதகத் திறவுகோல்\nமங்கள வாழ்வருளும் மகா பைரவர்\nசூட்சுமம் திறந்த திருமந்திரம் பாகம் 1 - Sutchamam Thirantha Thirumanthiram (1)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபொறுமையின் பரிசு - Porumayin Parisu\nதொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - Tholkappiam Kattum Vaazhkai\nபட்டினத்தார் பாடல்கள் விருத்தியுரை - Pattinathar Padalgal-Viruthiyurai\nஎறும்பு தின்னிக்கு எத்தனை பற்கள்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் அன்னை தெரசா\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் லாலா லஜபத் ராய்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-02-16T21:58:46Z", "digest": "sha1:LGYWMGXKBM5DI6XS734VUW6JMGUTKPVE", "length": 30136, "nlines": 239, "source_domain": "www.qurankalvi.com", "title": "தொழுகை – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\n“தஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா\nJanuary 27, 2019\tQ & A மார்க்கம் பற்றியவை, ஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், தொழுகை, மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். முன் வாழ்ந்த அதிகமான இமாம்கள் தஹிய்யதுல் மஸ்ஜிதினுடைய சட்டம் பற்றிக் கூறும் போது, இத் தொழுகையானது ஒரு ஸுன்னத்தான தொழுகைதான் என்று கூறியிருப்பதை பார்க்க முடிகின்றது. இவர்கள் இப்படி சட்டம் சொல்லும் போது இஜ்மா என்றடிப்படையில் ஒன்று சேர்ந்து சட்டம் வழங்கி இருப்பதையும் பார்க்க முடிகின்றது. அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். “உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் …\nஇஷா தொழுகையின் நேரம் எது வரை\nJanuary 27, 2019\tQ & A மார்க்கம் பற்றியவை, ஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், தொழுகை 0\nஅஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹூ… சகோதரர் ஒருவர் என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நண்பர் ஒருவர் இஷா தொழுகையை சுபஹ் தொழுகை வரை தொழ முடியும் என்று சொல்கிறார். குர்ஆன், சுன்னா பேசக்கூடிய ஆலிம் ஒருவர் இரவின் நடுப்பகுதி வரைதான் தொழ முடியும் என்று சொன்னதாக ஞாபகம். இதில் எது சரி என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பின்னர் இக்கேள்வியின் அவசியத்தை உணர்ந்து கொண்ட நான் பிறருக்கும் …\nருகூஃ, ஸுஜுதுகளில் ஓத முடியுமான அவ்ராதுகள்…\nJanuary 27, 2019\tஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், துஆக்கள், தொழுகை, மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். மனிதனைப் படைத்த அல்லாஹ்வுத்தஆலா அவன் நாளாந்தம் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்பதற்காக சில கடமைகளை மனிதன் மீது கடமையாக்கி இருக்கிறான். அவ்வாறு கடமையாக்கப்பட்ட கடமைகளில் ஒன்று தான் தொழுகையாகும். சில தொழுகைகள் மனிதன் மீது கடமையானதாகவும் இன்னும் சில தொழுகைகள் சுன்னத்தாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன. எந்த தொழுகைகளாக இருந்தாலும் அவைகளை எப்படி நிறைவேற்ற வேண்டுமென்ற ஒழுங்கினை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகான முறையில் வழிகாட்டியிருக்கிறார்கள். …\nஇஸ்லாத்தின் பார்வையில் ஜமாஅத் தொழுகையின் சட்டமும் அதற்கான ஆதாரங்களும்…\nJanuary 22, 2019\tகட்டுரைகள், தொழுகை, மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\n-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. கடமையான தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றுமாறு இந்த மார்க்கம் சொல்லித் தந்திருக்கின்றது. இஸ்லாத்தின் பார்வையில் ஜமாஅத் தொழுகையின் சட்டத்தை அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் மூலமாக வாசித்துப் பார்க்கின்ற போது ஜமாஅத் தொழுகையானது ஒவ்வொரு ஆண்கள் மீதும் வாஜிபான தொழுகைதான் என்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. இதற்கு அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவில் இருந்து சில ஆதாரங்களை பார்க்க முடிகின்றது. …\nதலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி\nJanuary 21, 2019\tFIQH, ஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், தொழுகை, மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி 0\n-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி உள்ளடக்கம்: இதிலுள்ள கருத்து வேறுபாடுகள்:- முழுமையாக தடவ வேண்டும் என்று கூறுவோரின் ஆதாரங்கள். சில பகுதியை தடவினால் போதும் என்று கூறுவோரின் ஆதாரங்களும், இவர்களது கூற்றுக்கான மறுப்பும். சரியான நிலைப்பாடு என்ன இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. தொழுகை சீராக வேண்டுமேயானால் வுளு ஏற்றுக் கொள்ளப்பட்ட பூரணமானதாக இருக்க வேண்டும். அந்தடிப்படையில் வுளுவை நிறைவேற்றுகின்ற போது இடம் பெறுகின்ற தவறுகளில் …\nதொழுகையாளிகளுக்கு கிடைக்கும் எண்ணற்ற பாக்கியங்கள்\nஜூம்ஆ நாளை இழந்து விடாதீர்கள் | Do not miss Jumma |\nஜுமுஆ நாள் தொடர்பான சில சட்டங்கள் | Rulings on Jumma |\nஅல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திரா மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஜுமுஆ நாள் தொடர்பான சில சட்டங்கள் உரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல் கோபார் (ஹிதாயா) இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 03 – 01 – 2019, வியாழக்கிழமை இடம்: அல் கோபார் தாவா நிலைய நூலகம் …\nஜும்ஆ தொழுகையின் சிறப்பு | Importance of Jumma Salah |\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 04 – 01 – 2019 தலைப்பு: ஜும்ஆ தொழுகையின் சிறப்பு வழங்குபவர் : மௌலவி முஹம்மது ரிஃப்லான் உவைஸ் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow us twitter …\nஃபஜ்ருடைய தொழுகைக்கு எழுவதற்கான வழிமுறைகள்\nஇலங்கை/தமிழக முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளின் வகைகள்\nDecember 18, 2018\tஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், தொழுகை 0\nதொகுப்பு : ஷுஐப் உமரி (1 )உறுதிப்படுத்தப்பட்டவை (2)ஷாபி மத்ஹப் (3) ஊர் வழமை (4)உலமாக்களின் பொறுப்பு உறுதிப்படுத்தப்பட்டவை: அல் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் வழிகாட்டுதல் படி செய்யப்படுபவை. இவை உளத்தூய்மையுடன் நிறைவேற்றப்பட்டால் பூரண நன்மை கிடைக்கும். அல்லாஹ் கூறுகிறான் : அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. …\nபஜ்ருடைய சுன்னத்தினுடன் சம்பந்தப்பட்ட சில முக்கியமான சட்டதிட்டங்கள்\nDecember 17, 2018\tஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், தொழுகை 0\nبسم الله الرحمن الرحيم. -மௌலவி பர்ஹான் அஹமட் ஸலஃபி பஜ்ருடைய சுன்னத்தின் சிறப்புகள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்க���்: “பஜ்ரடைய சுன்னத்தின் இரண்டு ரகாஅத்களும் இந்த உலகம், அதிலுள்ளவைகளை விடவும் சிறப்புக்குரியதாகும்” (முஸ்லிம்) பஜ்ருடைய சுன்னதில் இருக்கின்ற சில முக்கியமான குறிப்புகள்:- இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹு அவர்கள் கூறினார்கள் “இந்த இரண்டு ரக்அத்களும் சில முக்கியமான விடயங்களால் விஷேடப்படுத்தப்படுத்தப்படுகின்றது:- 1 வது:- இவ்விரண்டு ரக்அத்களும் …\nஅல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் வுழூ,தயம்மும், தொழுகை,பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்\nDecember 16, 2018\tFIQH, ஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், சுத்தம் (ஒளு), தொழுகை, வஹியை மட்டும் பின்பற்றுவோம் 0\nஅல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் – வுழூ – தயம்மும் – தொழுகை – பிரயாணத் தொழுகை அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் எழுதப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தொடர்கள் இப்போது ஒரே தொகுப்பாக pdf வடிவில்… முடிந்தவரை பகிருங்கள். Print எடுத்து விநியோகிக்க விரும்புவோர் அவ்வாறும் செய்துகொள்ளலாம். நபிகளார் கூறினார்கள் : ‘ஒரு நற்செயலை செய்ய (பிறரை) தூண்டுபவருக்கு அச்செயலை செய்தவருக்கு கிடைக்கும் நற்கூலி போன்று கிடைக்கும்’ (ஸஹீஹ் …\nபள்ளிவாயலில் நுழைந்த உடன் தொழும் காணிக்கை தொழுகையின் சட்டங்கள்\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் விஷேட உரை தேதி : 07 – 12 – 2018 தலைப்பு: பள்ளிவாயலில் நுழைந்த உடன் தொழும் காணிக்கை தொழுகையின் சட்டங்கள் வழங்குபவர் : மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow …\nஇஷா தொழுகையின் நன்மைகள் | Virtues of Isha Salah |\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் விஷேட உரை தேதி : 11 – 10 – 2018 தலைப்பு: ஜமாத் தொழுகை ஃபர்ளா வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nநபி வழியில் வுழூச் செய்வோம்\nOctober 1, 2018\tFIQH, ஃபிஹ்க் ஏனையவைகள், கட்டுரைகள், சுத்தம் (ஒளு), தொழுகை 0\n_அஸ்கீ அல்கமீ – பலகத்துறை, நீர்கொழும்பு بسم الله الرحمن الرحيم அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமான கூலிகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எங்களுக்கு அதிகமான வணக்க வழிபாடுகளை கற்றுத்தந்துள்ளார்கள். வணக்க வழிபாடுகளைக் கற்றுதந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகளை நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தந்திருக்கின்றார்கள். இவ்வாறான வணக்கங்களில் மிகவும் சிறப்பான ஒன்று வுழூவாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூவைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றான். நபி ஸல்லல்லாஹு …\nரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரமலான் விஷேட சொற்பொழிவு ஒரே நாளில் இரண்டு குத்பா சட்டம் வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) தேதி : 08 – 06 – 2018 இடம் : ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/public-service-commission/", "date_download": "2019-02-16T21:09:16Z", "digest": "sha1:MUBAEL67TXE64NN2H3HNRU6NLDI7AR4X", "length": 7927, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "பொது சேவை ஆணைக்குழு வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / பொது சேவை ஆணைக்குழு\nPSC பணியமர்த்தல் - பல்வேறு FSO இடுகைகள்\nஆந்திரப் பிரதேசம், பட்டம், வனத்துறை, பட்டம், அதிகாரிகள், பொது சேவை ஆணைக்குழு, பிரிவு அலுவலர்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் PSC பணியமர்த்தல் கண்டறிய - பொது சேவை ஆணையம் ஆட்சேர்ப்பு பல்வேறு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nPSC பணியமர்த்தல் - பல்வேறு புலனாய்வுப் பதிவுகள்\nஅருணாசலப் பிரதேசம், பட்டம், பட்டம், ஆராய்ச்சியாளராக, இட்டாநகர், பொது சேவை ஆணைக்குழு\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்களைக் கண்டறிய PSC பணியமர்த்தல் - பொது சேவை ஆணைக்குழு ஆட்சேர்ப்பு ஊழியர்களை 33 புலத்தின் பதவிக்கு தேடுகிறது ...\nPSC ஆட்சேர்ப்பு - பல்வேறு கணினி ஆபரேட்டர் இடுகைகள்\nஅசாம், கணினி இயக்குபவர், பட்டம், பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, அதிகாரிகள், பொது சேவை ஆணைக்குழு, உதாரணங்-வேதபாரகனுமாகிய\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் PSC பணியமர்த்தல் கண்டறிய - பொது சேவை ஆணையம் ஆட்சேர்ப்பு பல்வேறு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nPSC ஆட்சேர்ப்பு - பல்வேறு இயக்குநர் இடுகைகள்\nஉதவி இயக்குனர், பட்டம், ஒடிசா, முதுகலை பட்டப்படிப்பு, பொது சேவை ஆணைக்குழு\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் PSC பணியமர்த்தல் கண்டறிய - பொது சேவை ஆணையம் ஆட்சேர்ப்பு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nCGPSC ஆட்சேர்ப்பு - 1384 உதவி பேராசிரியர்கள் இடுகைகள்\nஉதவி பேராசிரியர், சத்தீஸ்கர், முதுகலை பட்டப்படிப்பு, பொது சேவை ஆணைக்குழு\nஇன்று வேலை வாய்ப்பு - ஊழியர்கள் CGPSC ஆட்சேர்ப்பு கண்டுபிடிக்க - சத்தீஸ்கர் பொது சேவை ஆணையம் ஆட்சேர்ப்பு பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-02-16T22:32:49Z", "digest": "sha1:P2U32M4LP4S2JEEZCVP24YGXDLL6KUGI", "length": 4865, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:ஹொங்கொங் வரலாறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:ஹொங்கொங் வரலாறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஹொங்கொங் வரலாறு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவலைவாசல்:ஒங்கொங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஹொங்கொங் தாய்ப் பகுப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/viswasam-movie-gallery/", "date_download": "2019-02-16T21:56:42Z", "digest": "sha1:U5WJZ5G6QUKSFNSSWB3I3O55IXWMYZFC", "length": 11528, "nlines": 170, "source_domain": "4tamilcinema.com", "title": "விஸ்வாசம் - புகைப்படங்கள் - 4 Tamil Cinema", "raw_content": "\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nமாயன் – முதல் பார்வை டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nகோகோ மாக்கோ – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநாடோடிகள் 2 – விரைவில்…திரையில்…\nகாதல் முன்னேற்றக் கழகம் – விரைவில்…திரையில்…\nஎன் காதலி சீன் போடுறா – விரைவில்…திரையில்…\nMr & Mrs சின்னத்திரை, இந்த வாரம் அசத்தல் சுற்று\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இ��்த வாரம் ‘சினிமா சினிமா’ சுற்று\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், இமான் இசையில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் புகைப்படங்கள்…\nதுப்பாக்கி முனை – புகைப்படங்கள்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\nவிஸ்வாசம், கன்னடத்தில் ‘ஜக மல்லா’\nவிஸ்வாசம் – அடிச்சி தூக்கு….பாடல் வீடியோ\nவாக்களிப்பது மட்டுமே என் அரசியல் – அஜித் அறிக்கை\n‘விஸ்வாசம்’ – நயன்தாரா தான் நம்புங்க…புகைப்படங்களுடன்…\n‘பேட்ட, விஸ்வாசம்’ வசூல், கோலிவுட் ஹாப்பி அண்ணாச்சி\nஒரு அடார் லவ் – புகைப்படங்கள்\nவி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு வழங்க, உமர் லுலு இயக்கத்தில் ஷான் ரகுமான் இசையமைப்பில், ரோஷன் பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் பலர் நடிக்கும் மலையாளப் படமான ‘ஒரு அடார் லவ்’ படத்தின் புகைப்படங்கள்…\nசித்திரம் பேசுதடி 2 – புகைப்படங்கள்\nடிரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ராஜன் மாதவ் இயக்கத்தில், சாஜன் மாதவ் இசையமைப்பில், விதார்த், அஜ்மல், அசோக், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன், ராதிகா ஆபதே, காயத்ரி, நிவேதிதா, பிரியா பானர்ஜி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சித்திரம் பேசுதடி 2’.\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ – புகைப்படங்கள்\nபிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தேவ்.\nஐஸ்லாந்தில் சௌந்தர்யா, விசாகன் தேனிலவு\n‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ முதல் பார்வை வெளியீடு\nஎழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n‘யு-ஏ’ சான்று பெற்ற ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர��� – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nபெட்டிக்கடை – நா.முத்துக்குமாரின் இனிமையான பாடல்\nசூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ – டீசர்\nதேவ் – டாய் மச்சான்…பாடல் வீடியோ…\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை’ – டிரைலர்\nவிக்ராந்த் நடிக்கும் பக்ரீத் – டீசர்\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nவிஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nசர்வம் தாள மயம் – விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 – விமர்சனம்\nசன் டிவி – விறுவிறுப்பாக நகரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/10/26-10-09.html", "date_download": "2019-02-16T21:31:51Z", "digest": "sha1:BG6DN6REPO7CJHDNVQJD772ADL6NYSC2", "length": 7197, "nlines": 105, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: நிபிட்டி 26-10-09 அன்று", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஅமெரிக்க சந்தைகள் இறக்கத்துடன் முடிந்து இருந்தாலும், தற்பொழுது நடந்து வரும் அதன் future சந்தைகளின் உயர்வுகள், ஆசிய சந்தைகளை உயர்த்திக்கொண்டுள்ளது, மேலும் Dow Jones 9840 என்ற புள்ளியில் நல்ல support பெரும் வாய்ப்புகள் தெரிகிறது, இங்கிருந்து தொடர்ந்து உயரவும் செய்யலாம், Singapore Nifty ஐ பொறுத்தவரை flat என்ற நிலையில் இருப்பதினாலும், நமது சந்தைகளுக்கு expiry வாரமாக இருப்பதினாலும், அருகிலே நமக்கான முக்கியமான support புள்ளிகள் இருப்பதுனாலும், சிறிய volatile ,மற்றும் flat என்ற நிலையில் இந்தவார சந்தை இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, இதனை பொறுத்து வர்த்தகம் செய்யலாம்....\nநிபிட்டி ஐ பொறுத்தவரை தற்பொழுது Support ஆக உள்ள புள்ளிகள் என்று சிலவற்றை சொல்லலாம், அந்த வகையில் 4980, 4930 to 4920, 4895, 4875, 4865 என்ற புள்ளிகள் முக்கியத்துவம் பெரும், பெரும்பாலும் இந்த புள்ளிகளில் support எடுக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பது போல் தெரிகிறது, மேலும் தடைகளாக 5027, 5045, 5068 என்ற புள்ளிகள் இருக்கும், இந்த புள்ளிகளை மேலே கடந்தால் அடுத்து 5135 என்ற புள்ளிவரை உயரும் வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது, இது போல் நடந்தால் அந்த வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளலாம்,\nபொதுவில் சொல்லவேண்டுமானால் முக்கியமா��� இரண்டு புள்ளிகள் Nifty யின் அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கும் வாய்ப்புகள் உள்ளது, அதன் படி 5045, மற்றும் 5068 என்ற புள்ளிகள், நிபிட்டி தொடர்ந்து உயர்வதற்கும், 4980 என்ற புள்ளிக்கு கீழ் தொடர்ந்து கீழ் இறங்குவதற்கும் வாய்ப்புகளை உருவாக்கும், இந்த புள்ளிகளில் எந்த புள்ளிகளை கடந்தாலும் அங்கிருந்து 95 to 100 புள்ளிகளை நிபிட்டி கடக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, இது போல் நடந்தால் அந்த வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளலாம்...\nNifty Spot இன் இன்றைய நிலைகள்\nPharma வகை பங்குகள், அடுத்த உயர்வுக்கான தயார் நிலையில் இருப்பதாக தெரிகிறது.\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதிருச்சியில் Technical Analysis வகுப்புகள்\nதேசிய பங்கு சந்தை 30-10-09\nதேசிய பங்கு சந்தை 29-10-09\nதேசிய பங்கு சந்தை 28-10-09\nநண்பர்கள் அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த...\nதினவர்த்தக தீபாவளி சலுகைகள் மற்றும் Technical Ana...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/House-Sports-meet-final-day-events", "date_download": "2019-02-16T21:49:30Z", "digest": "sha1:KCTA2DVSAMO4DKIU6K5NQS4S5KNQYDBQ", "length": 3365, "nlines": 47, "source_domain": "old.veeramunai.com", "title": "இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் - www.veeramunai.com", "raw_content": "\nஇல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள்\nவீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையில் 2012 ஆம் ஆண்டின் இல்லங்களுக்கிடையான விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நாள் நிகழ்வுகள் நேற்று (09/03/2012) பாடசாலை அதிபர் S.சந்திரமோகன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.\nஇந் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ S.பபுஸ்பராஜா அவர்களும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் A.M.M.நௌஷாட் அவர்களும், வலயக்கல்வி சுகாதார பாட ஆசிரிய ஆலோசகர் மற்றும் கிராம உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வானது இதில் இளங்கோ இல்லம் 1ம் இடத்தையும் கம்பர் இல்லம் 2ம் இடத்தையும் வள்ளுவர் இல்லம் 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. வெளி மாணவர்களுக்கான 4x100m ஓட்ட நிகழ்வில் அசத்தல் அணியினர் வெற்றியீட்டினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/11/blog-post_04.html", "date_download": "2019-02-16T22:33:01Z", "digest": "sha1:AHLWV6TSLR36Z2P6YSKJSDXNEZ7MGGBY", "length": 35651, "nlines": 411, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: வசவும் திட்டும் சாம்பலும் -”நச்” சிறு கதைப் போட்டி", "raw_content": "\nவசவும் திட்டும் சாம்பலும் -”நச்” சிறு கதைப் போட்டி\nவிடிகாலை மணி 5.30.அடையார். செளந்தர்யா அபார்ட்மெண்ட்ஸ்.ஹேமா-கணேஷ் தம்பதியர் வீடு.\n”ப்ச்” தூக்க அசதியில் புரண்டபடி “நீயே எடு டியர்”எனறு சொல்லிவிட்டு மீண்டும் தூக்கத்தில் விழுந்தான்.\nஉங்க பக்கத்துல வாகா இருக்கு எடுக்க...எடுக்காமா என்ன எடுக்கச் சொல்றேளே.”ஹேமா கடிந்து கொண்டே எழுந்தாள்.\nஅடிப்பது நின்று விட்டது.மறுபடியும் அடிக்கும் என்று உள்ளுணர்வு சொன்னது.தன் செல்லையும் பக்கத்தில் வைத்துக்கொண்டாள்.\nகாத்திருந்த நேரத்தில் உள்ளாடைகளைச் சரி செய்து கொண்டாள்.தலை முடியை கையால் லாவகமாக அளைந்து கோடாலி முடிச்சுப் போட்டுக்கொண்டாள்.டைம் பீசில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் ஒற்றிக்கொண்டாள்.\n”டிரிங்...டிரிங்...டிரிங்...டிரிங்..” மீண்டும் அடிக்க”கமிங்...கமிங். கமிங்..”எதிர்பாட்டுப் பாடியபடி பாய்ந்து எடுத்தாள்.\n”கண்களில் குபுக்கென நீர் தளும்பி கன்னத்தில் வழிந்தது.\nபோனை வைத்துவிட்டு ”கணேஷ் ..கணேஷ்” என்று இருகைகளாலும் கலவரத்துடன் அவனை உலுக்கினாள்.”பச்”புரண்டபடி எழுந்து ”என்ன\n”என்ன சொல்ற.” முகம் இறுகியது. உடைகளைச் சரி செய்து கொண்டு ரிசீவரை வாங்கிக்கொண்டான்.சலனம் இல்லாமல் செய்திகளை காதில் வாங்கினான். பதில் எதுவும் பேசவில்லை..போனை வைத்தான்.\n”நா எந்த காரியமும் பண்ணப்போறதில்ல.....போயிட்டு வந்துடுவேன்.அவாளே எடுத்து செய்யட்டும்”\nபோனை விரோதமாக முறைத்தபடி சொன்னான்.\nஹேமா அதிர்ந்தாள். மெலிதாக விசித்தபடியே அவன் முகத்தைப் பார்த்தாள்.அப்பா சாவு பாதிப்பின் சுவடு தெரியவில்லை.சாதாரணமாகத்தான் இருந்தான்.வழக்கம் போல கொட்டாவி விட்டு முகத்தை அலம்பி பல் தேய்த்தான்.\n“கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோளேன்...எனக்கு எதுவும் ஓடல”\n நானே போட்டுக்குடிக்கிறேன்”சொல்லியபடி சமையலறைக்குச் சென்றான்.\nஹேமா குழந்தைகளை எழுப்பி விஷயத்தைச்சொன்னாள்.குழந்தைகள் புரியாமல் விழித்துக் கலங்கின.துக்கத்திலிருந்து விடுபட ஹேமாவிற்கு கொஞ்ச நேரம் ஆயிற்று. தானும் தயாராகி குழந்தைகளையும் தயார் செய்து கிழே போக கணேஷ் மெதுவாக அவர்களுடன் சேர்ந்துக்கொண்டான்.\nகார் சாவு வீடு நோக்கிக் க���ளம்பியது.அவன் ஏதோ தீவிரமான யோசனையில் ஓட்டுவது அவளுக்கு கவலையளித்தது.என்ன அசட்டுத்தனமான பேச்சுஉண்மையாகவே அப்படி நடந்து விடுவானாஉண்மையாகவே அப்படி நடந்து விடுவானாகாலையில் அவன் பேசினது நெருடி இம்சைப் படுத்தியது.கவலையும் அளித்தது.\n.“ஐ ஆம் ஆல்ரைட்...நீதான் ஓவரா பில்ட் அப் குடுக்கர...”\n“நா எதும் குடுக்கல வாஙகல.அவர் போயாச்சு....பழசெல்லாம் மனசுல வச்சுக்க வேண்டாம்.அவர் காரியம் எதுவும் பண்ண மாட்டேங்கற வென்ஜன்ச மனசுலேந்து எடுத்துடுங்கோ. மனச சுத்தமாக்கி ஆக வேண்டிய பதிமூணு நாள் காரியத்த சிரத்தையாபண்ணிக்குடுங்கோ.பித்ருக்கள்ட சேத்து புண்ணியம் கட்டிக்கோங்கோ..அவாளுக்கும் நல்லது நம்ம கொழந்தைகளுக்கும் நல்லது.”\n”எனக்கு எதுவும் வேண்டாம்..காரியத்த அவுட் சோர்சிங் பண்ணிட்ட பண்றவனுக்குப் புண்ணியம் உண்டு...\n கார்ர கொஞ்சம் ஓரமா நிறுத்துங்கோ....ஐ வாண்ட் டு சே சம்திங்”\n“நீங்க ஒண்ணாம் நம்பர் கோழைங்கிறது தெரியர்து இப்ப. யூ ஹாவ் புரூவ்டு இட் அகெய்ன்.இப்ப வக்கணையாப் பேசுங்கோ.அவர் இல்ல இப்போ... 20 வருஷமா திட்டும் வசவும் அப்பா கிட்ட வாங்கிண்டு...அதுவும் கல்யாண ஆகறத்துக்கு முதல் மாசம் வர...எதிர்த்து பேச திராணிஇல்லாம எல்லா திட்டையும் வாங்கிண்டு.மனசுல போட்டு புழுங்கிண்டு..அப்படியே வளர்ந்து கல்யாணமாகி குழந்தையும் குட்டியுமா ஆயாச்சு.நல்ல வேள நான் தள்ளியே இருந்துட்டேன்.”\n“வெஞ்ஜன்ஸ அவர் இருக்கும்போது சொல்லிட்டு எடுக்கரதானே\n“அவருக்கு ஒரு பாடம் .பித்ருக்கள்ட போகமா பாதிலேயே தொங்கட்டும்”\n”அச்சுபிச்சுன்னு ஏதாவது உளறிக்கொட்டாதீங்கோ.எல்லாம் தெரியும் எனக்கு.காரை ஸ்டார்ட் செய்யுங்கோ போலாம்”\nஹேமாக்குஎரிச்சல் தாஙகமுடியவில்லை.எக்கேடு கெட்டாவது ஒழியட்டும்.எதற்கு ஓடி ஓடிப் போய் துக்கத்தை குழந்தைக்கு சாதம் ஊட்டுகிறார் போல் இவனுக்கு ஊட்ட வேண்டும்.சற்று கவலையோடு மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள்.\nகுழந்தைகள்தான் தாத்தாவைப் பற்றி வாய் ஓயாமல் போகும் வழியெல்லாம் பேசிக்கொண்டிருந்தது ஆறுதலாக இருந்தது.சோகத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள்.நெய் பந்தம் பிடிப்பதுப் பற்றி ஹேமா சொல்ல குழந்தைகள் அதைப்பற்றி கற்பனையில் முழுகியபடி தாத்தாவிற்கு நெய் பந்தம் பிடிக்க ஆர்வமாய் இருந்தன.\nபோகும் வழியெல்லாம் மாமனாரைப் பற்றிய நின��வுகள் கண்ணாடி கதவுகள் ஊடேஓடிக்கொண்டிருந்தன.புரசவாக்கத்தை கடக்கும்போது தன் கல்யாண குரூப் போட்டோ ஞாபகம் வந்தது.\nமாமனாருக்கும் மாமியாருக்கும் எப்படியான திடகாத்திரமான உடம்பு.இரானியன் போல் செக்கச்செவேல் நிறம். நாத்தனார்,மைத்துனர்களும் அதே வார்ப்பு.அதே நிறம்.கணேஷ் மட்டும்தான் குடும்பத்தோடு சேராத ஒரு ஒட்டாத கருப்பு நிறம்.மாமனாரிடம் கணேஷ் ஒட்டாமல் போன காரணம்.வசவும் திட்டும்.ஆனால் ஹேமா அதைப் பற்றி அலட்டிக்கொண்டதில்லை.\nகணேஷும் தனக்கும் குழந்தைகளுக்கும் இது நாள் வரை ஒரு குறையும் வைத்ததில்லை.கல்யாணம் முடிந்து தனி குடித்தனம் வந்து விட்டதால் மாமானார் மாமியாரோடு எந்த வித பிரச்சனையும் இது நாள் வரைஇல்லை ஹேமாவுக்கு.\n“நம்ம கல்யாண போட்டோல எப்படி இருப்பார். பாத்தேளா இப்பயும் அதே கெத்து...”அவனை சகஜமாக்க முயன்றாள்.\n”ஆமா போட்டோல கூட வசவும் திட்டும்தான். போஸ்தான்...”\n”திட்டும் வசவும்..” உதடுகளில் உச்சரித்தவுடன் மனதிற்குள் கோபம் கடுகாக அங்குமிங்குமாக கொப்பளித்து வெடித்துச் சுள்ளியது. ”எதுக்கு செய்யனும்”சற்று மூர்க்கமானான்.கார் ஸ்டீயரிங்கை இறுகப் பிடித்து அழுத்த அது ராங்க் சைடில் போக,சட்டென் உணர்ந்து மோதலைத் தவிர்க்க சடன் பிரேக் அடித்தான். டயர் “கீரிச்”ட்டு ரோடில் தேய்ந்தபடி கார் நின்றது.\nலாரிக்காரன் நின்று திட்ட,கணேஷ் பயந்துப்போய் மன்னிப்புக் கேட்டான்.\nஹேமாவும் குழந்தைகளும் கிலி பிடித்துப் போனார்கள்.புது மாதிரியான அனுபவம்.சேதான்தான்அசட்டுத்தனமாக டாபிக்கை ஆரம்பித்து மூடை கெடுத்து விட்டோமோ என்று ஹேமாவிற்கு தன் மீது கோபம் கோபமாக வந்தது.சற்று நேரம் அமைதி காத்து மிரட்சியிலிருந்து விடுவிடுவென மீண்டு அவனிடம் இருந்து கார் சாவியை வாங்கி அவள் ஓட்ட ஆரம்பித்தாள்.\n“வீடு போறவரையும் எதுவும் பேச வேண்டாம். மனச போட்டுக்குழப்பிக்காத சமத்தா வாங்கோ”\nகணேஷ் எதுவும் பேசாமல் பின் சீட்டில் குழந்தைகளோடு சேர்ந்து உட்கார்ந்துக்கொண்டான்.ஒன்றா இரண்டா இந்த திட்டும் வசவும்.யோசனையில் மூர்க்கம், துக்கமாக மாறி கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.இவ்வளவு டார்ச்சர் கொடுத்த ஆளுக்கு பதிமூணுநாள் காரியம்,பித்ரு கித்ருன்னு.. டீசண்டாக முடியாது என்று சொன்னால் என்ன டீசண்டாக முடியாது என்று சொன்னால் என்னயா���் என்ன செய்ய முடியும்.இறந்த அப்பா எழுந்து திட்டப்போவதுமில்லை.வசவப்போவதும் இல்லை.\nவீடு வந்துவிட்டது.ஹேமா கணேஷின் காதில் மெதுவான குரலில் அவனிடம் ஏதோ சொன்னாள்.அவன் பதிலுக்கு முகத்தை ”உர்” என்று வைத்துக்கொண்டான்.ஹேமாவிற்கு பயம் பிடித்துக்கொண்டது.\nநுழைந்ததும் அப்பாவின் பிணத்தைப் பார்த்தான்.மிரண்டான்.எப்பேர்பட்ட உருவம்.சாப்பிட்டு விட்டு ஒரு மத்தியான தூக்கம் போடுகிற மாதிரிதான் படுத்திருந்தார்.தூக்கம் கலைந்தால் வசவும் திட்டும்தான்.\nமிரட்சியோடு நழுவி பின்பக்கம் சென்றான்.\nபின்பக்கம் சென்றவன் அப்படியே அடுத்த வந்த 13 நாள் காரியங்களும் சிரத்தையாக நடத்தினான்.இடையில் அப்பாவின் சாம்பலை ராயபுரத்தில் ஆரம்பித்து அடையார்,பெசண்ட் நகர்,திருவான்மியூர்,,ஈசிஆர்,விஜிபி,\nபாண்டிச்சேரி எல்லா சமுத்திரகரைகளிலும் கரைத்து அப்பாவின் அன்னமயகோசத்தை ஒரு துளி இல்லாமல் கரைத்து வசவும் திட்டும் இல்லாமல் நிம்மதியானான்.\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டிக்காக எழுதப்பட்ட கதை.\nநல்லா வந்திருக்கு. கடைசில கடைசிக்காரியம் கூட திட்டுக்கும் வசவுக்கும் பயந்து தானா \nநல்லா இருக்கு சார் கதை...\n//நல்லா இருக்கு சார் கதை.//\nஇயல்பான விவரிப்பு அருமை. வாழ்த்துக்கள்.\nரொம்ப இயல்பா நல்லா வந்திருக்குங்க.\n//இயல்பான விவரிப்பு அருமை. வாழ்த்துக்கள்//\nவாங்க சதங்கா.கருத்துக்கு நன்றி.வருகைக்கும் நன்றி.\nஉங்கள் கதையும் படித்தேன்.பின்னூட்டம் போடவில்லை.காரணம் தெரியும் என்று நினைக்கிறேன்.\nபெயர் சொல்ல விருப்பமில்லை November 6, 2009 at 8:00 PM\nஇப்படி பில்டப் கொடுத்தால் சின்னக் குழந்தை கூட முடிவை கண்டுபிடித்து விடும் என்று நான் நினைக்கிறேன்.\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nவருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி.நேர்மையான் விமர்சனத்திற்கு நன்றி\n//இப்படி பில்டப் கொடுத்தால் சின்னக் குழந்தை கூட முடிவை கண்டுபிடித்து விடும் என்று நான் நினைக்கிறேன்//\n“இவன்தான் பண்ணப்போகிறான்”யூகிப்பது நீங்கள் சொல்லும் குழந்தைக் கூட சொல்லும்.ஆனால் எதனால் செய்கிறான் என்பதைசாம்பல் ஒரு காரக்டர் என்று உங்களால் யூகிக்க முடியுமா\nஆனால் முடிவை லாண்டிங் செய்யும் போது கதையின் மூடின்படி கொண்டு வரவேண்டும்.அதில்தான் கதையின் வெற்றி.குமுதம் டைப்பில் இதை லாண்ட் செய்தால்...\nஇதற்க��� வேறு ஒரு முடிவு முதலில் வைத்தேன்.\nஅவன் வீட்டிற்குள் போனதும் மிரளாமல் தானே எடுத்துச் சொன்னவன் செய்யமுடியவில்லை.ஏன்\n”எடுத்துச் செய்வேன் என்று சொன்னவன் செய்யமுடியவில்லை.ஏன்” ------- என்று படிக்கவும்\nகதை மிக இயல்பாக, நன்றாக இருக்கிறது. -- கே.பி.ஜனா\nதூக்கம் கலைஞ்சு எழுந்துண்டுரப் போறாரேன்னு, எல்லாத்துலயும் கரைச்சு, பிராணன் போனதை நிச்சயிச்சுக்கிறான் போலருக்கு. :)\n)க்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.\nகதை எப்படி இருக்கு வித்யா\n//“கழுவும்பொழுது தான் தாவு புரியும்.இரவே கழுவி வைப்பது சால சிறந்தது”//\n//ஆனால் முடிவை லாண்டிங் செய்யும் போது கதையின் மூடின்படி கொண்டு வரவேண்டும்.அதில்தான் கதையின் வெற்றி.குமுதம் டைப்பில் இதை லாண்ட் செய்தால்...\nஇது முற்றிலும் சரி :)\nகதை எதார்த்தமாக வந்திருக்கிறது. சுஜாதா எழுத்து போல சில நேரம் தோன்றுகிறது. பிராமண மொழி இருப்பதால் அப்படி இருக்குமோ எப்படி இருந்தாலும் கதைக்களத்துக்கு உதவியிருக்கிறது.\nஒரு கதை போட்டிக்கு போட்டிருக்கேன். ஆனா அது போட்டிக்கு ஏற்றதானு பாத்துச் சொல்லுங்க :)\nஅப்பாவிடம் அவனுக்குள்ள பயத்தை அருமையாக காட்டியிருக்கிறீர்கள். சிலருக்கு ஒருவரை நேரில் பார்த்தால் பேச்சு வராது. அதுவே அந்த நபர் இல்லாத போது வீரம் வரும். மனித இயல்பை நன்றாக சித்தரித்திருக்கிறீர்கள்.\nநெஞ்சை நெகிழ வைக்கும் கதை..,\nநல்ல கதை. அழகிய நடை . யாராலும் இதில் ஒன்ற முடியும். உடலை பார்த்தும் வரும் மாறுதல் மிக சரி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nகதை போட்டியில் \"அடுத்த வீட்டு பெண்\" என்ற எனது கதை படிக்க blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/.\nரொம்ப நல்லா வந்திருக்கு ரவிஷங்கர். குமுதம் டைப் முடிவு இல்லாம ரொம்ப இயல்பா எழுதி இருக்கீங்க. எனக்கு பிடிச்சி இருக்கு. போட்டியில் உங்கள் கதைக்கு நான் வோட் போடறேன். வெற்றிக்கு வாழ்த்துக்கள். நானும் இதே போட்டிக்கு ஒரு கதை எழுதி இருக்கேன். அது இல்லாட்டி நீங்க தான் கண்டிப்பான வின்னர் :)-\nநன்றி மணிகண்டன்.உங்க கதையைப் படிக்கிறேன்.\nஅருமையாக உள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள். முன்னரே கதை படித்தேன். நல்ல கதைகள் மெளனம் கொள்ள செய்வதால்.. எதுவும் சொல்ல முடியவில்லை.\nஉங்கள் பின்னூட்டத்திற்கு என் பதிவில் பதிலளித்து இருக்கிறேன். அப்படி சொல்ல முடியாது.. பதில் அளிக்க முயற்சி செய்திருக்கிறேன். வருகைக்கு நன்றி.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\n லாங்கா லுக் விட மாட்டீங்களா\nபழசி ராஜா -சினிமா விமர்சனம்\nஒரு கட்டுப் ”பின்னூட்டம்” ஒரு ரூபா\nநட்சத்திரங்கள் மொத்தம் 176 -கவிதை\nடீக்கடையில் கடவுள் - கவிதை\nஜுனியர் விகடன் - குற்றம்-மக்குகள்\nநனைந்து விட்ட குடை - கவிதை\nபத்து.. பத்து ...என பித்துப் பிடித்த பத்துக்கள்\nவசவும் திட்டும் சாம்பலும் -”நச்” சிறு கதைப் போட்டி...\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1194069.html", "date_download": "2019-02-16T21:13:55Z", "digest": "sha1:5UZQ4NCGWF47YO4JQE7ICEISBLBLPZPU", "length": 15511, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "பீட்ரூட் சாப்பிட்டால் ஆண்களுக்கு என்ன நடக்கும்?..!! – Athirady News ;", "raw_content": "\nபீட்ரூட் சாப்பிட்டால் ஆண்களுக்கு என்ன நடக்கும்\nபீட்ரூட் சாப்பிட்டால் ஆண்களுக்கு என்ன நடக்கும்\nசொன்னால் நம்பமாட்டீர்கள், ஆண்கள் பீட்ரூட் சாப்பிட்டால், பாலியல் வாழ்க்கை மேம்படுமாம். சமீப காலமாக ஆண்கள் அதிக அளவில் பாலியல் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.\nஎனவே இதற்கு ஓர் இயற்கை வழியைக் கண்டுபிடிக்கும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட்டை சோதித்தனர்.\nஅதில் பீட்ரூட்டை ஆண்கள் சாப்பிடுவதால், பாலியல் பிரச்சனைகளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளுக்கு இணையாக பீட்ரூட் செயல்படுவது தெரிய வந்துள்ளது.\nபீட்ரூட்டை சாப்பிடும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றமடைகிறது. பீட்ரூட்டை நன்கு மென்று விழுங்கும் போது, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களால் அது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, இரத்த நாளங்களை விரியச் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.\nபிரிட்டிஷ் இதய பவுண்டேஷனின் படி, நைட்ரேட்டுகள் அதிகம் உள்ள காய்கறிகளை உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தம் குறையும் என்கின்றனர். மேலும் இதை ராணி மேரி பல்கலைகழகமும் 2010 ஆம் ஆண்டு சோதித்து மீண்டும் நிரூபித்துள்ளது.\nஅதுமட்டுமின்றி ஒருவர் தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், ஆறு மணிநேரத்திற்குள் இரத்த அழுத்தம் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஒருவரு��்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆனால் இப்பிரச்சனையை பீட்ரூட் குறைப்பதால், ஆண்கள் தினமும் பீட்ரூட் சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, பாலியல் வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட முடியும்.\nபீட்ரூட்டை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, சாலட்டுகளில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.\nஉங்களுக்கு பச்சையாக பீட்ரூட்டை சாப்பிட பிடிக்காவிட்டால், அதனை துண்டுகளாக்கி, வேக வைத்து, பின் அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து உட்கொண்டு வர, உடலில் நைட்ரேட்டுகளின் அளவு அதிகரிப்பதோடு, இரத்தணுக்களின் அளவும் அதிகரிக்கும்.\nபீட்ரூட் இயற்கையாகவே இனிப்பாக இருப்பதால், இதனை ஜூஸ் செய்து குடிக்கும் போது, அதில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பீட்-ருட் ஜூஸ் செய்வதற்கு 2 சிறிய பீட்ரூட்டை எடுத்து, நன்கு கழுவி, தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி அப்படியே குடிக்க வேண்டும்.\nஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் போர் பயிற்சி – கைப்பந்து போட்டியில் பாக். ராணுவத்தை வீழ்த்திய இந்திய ராணுவம்..\nகேரள கனமழை – இந்தியன் வங்கி ரூ.4 கோடி நிதியுதவி..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்க��ய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=520", "date_download": "2019-02-16T21:51:29Z", "digest": "sha1:RC44W4ZWAGE3UHYABVNCVDED5KLWEZMF", "length": 12441, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nஅரசியல் இலாபங்களுக்காகவே ஏக்கிய ராஜ்ஜிய என்பதை பலர் துக்கிப் பிடிக்கின்றார்கள் - சி.தவராசா\nஏக்கிய ராஜ்ஜிய - ஒருமித்த நாடு என்பது தொடர்பில் எவரும் குழம்ப வேண்டிய தேவையில்லை அதற்குரிய வரைவிலக்கணம் இடைக்கால அறிக்கையி...\nஏக்­கிய இராஜ்ய என்­பது ஒரு­மித்த நாடு என தமிழ் மக்களிடம் கேவலமான பொய்யை கூறுகின்றார்கள் - சுரேஸ் பிரேமச்சந்திரன்\n“ஏக்­கிய இராஜ்ய என்பது ஒற்­றை­யாட்சி என்­பதே ஆகும். இந்­நி­லையில் ஒற்­றை­...\nஊழல் மோசடிகளே நாட்டின் வறுமை நிலை அதிகரிக்க காரணம் - ஜனாதிபதி மைத்திரி\nஅனைத்து அரசாங்கங்களிலும் இடம்பெற்ற பாரியளவான ஊழல் மோசடிகளே நாட்டின் வறுமை நிலை அதிகரிக்க காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால...\nஆணைக்குழு அறிக்கையின் பிரதி மத்திய வங்கியின் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது\nஇலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமுல்படுத...\nயாழ்ப்பாணத்தில் 5 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு\nயாழ்ப்பாணத்தில் 5 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்...\nபோதைப் பொருளுடன் வந்த இந்தியப் பிரஜை விமான நிலையத்தில் கைது\nஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற ஒருவகை போதைப் பொருட்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கட்ட...\nபாடசாலைக்கே செல்லாத கைதிகள் 1523 பேர் சிறைகளிலுள்ளனர்\nபாடசாலைக்கே செல்லாத கைதிகள் 1523 பேர் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள 2017...\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் வாகன சாரதி உயிரிழப்பு\nகிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் வாகன சாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ...\nஜானக பெரேரா படுகொலை வழக்கு- பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியன்று தொகுப்புரை\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதியும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும், வடமத்திய...\nதமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு பெயரை மன்ற தேர்தலில் பயன்படுத்த தடை விதிக்குமாறு கோரிக்கை\nதமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பெயரை தேர்தலில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு இலங்கை தமிழ் அரசுக் க...\nநாட்டிலுள்ள மதுபானசாலைகள் இனிமேல் அதிக நேரம் திறந்திருக்கும்\nநாட்டிலுள்ள மதுபானசாலைகள் திறந்திருக்கும் நேரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இ...\nஎட்டு மாவட்டங்களுக்கு வாக்காளர் அட்டை இன்று விநியோகம்\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு அட்டைகள் மற்றும் வீடுகளுக்கான வழங்கப்படுகின்ற வாக்களிப்பு அட்டைகள் என்பவற்றை இன...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் குறித்து முரண்பாடுகள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் குறித்து தீர்வு காண்பதில் சட்ட முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற...\nஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி 7 மாகாணங்களில் வெற்றி பெறும் என்கிறார் பஷில்\nஎதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தவிர 7 மாகாணங்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வெற்��ி பெறும் என...\nயாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே மோதல்- தற்காலிக வகுப்புத் தடை அறிவிப்பு\nயாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/02/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%A9/", "date_download": "2019-02-16T22:22:52Z", "digest": "sha1:VYRIC6M5AX6BHVIPZYC2TFIHU7B6DX76", "length": 22140, "nlines": 148, "source_domain": "seithupaarungal.com", "title": "குழந்தைகளை நல்லவிதமாக நன்னெறிப்படுத்துவதற்கு சில எளியமுறைகள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே\nகுழந்தைகளை நல்லவிதமாக நன்னெறிப்படுத்துவதற்கு சில எளியமுறைகள்\nபிப்ரவரி 4, 2015 த டைம்ஸ் தமிழ்\nசெல்வ களஞ்சியமே – 83\nகுழந்தைகளை நல்லவிதமாக நன்னெறிப்படுத்துவதற்கு சில எளியமுறைகள்:\nகுழந்தையின் வயதுக்கும் வளர்ச்சிக்கும் தகுந்தவாறு சின்ன சின்ன வேலைகளை செய்யப் பழக்குங்கள். கூடவே நீங்கள் இருந்து உதவி செய்யுங்கள். ‘வா..நாம ரெண்டுபேருமா உன் பொம்மைகளை அடுக்கலாம்; ஷூக்களை எடுத்து அலமாரியில் வைக்கலாம். உன் துணிகளை அடுக்கலாம்’ என்பது போல சிறிய வேலைகளை இரண்டு வயதுக் குழந்தைகளுக்குப் பழக்கலாம். உடனடியா அந்தக் குழந்தை செய்யத் தொடங்கவில்லை என்றாலும், நாளடைவில் நீங்கள் சொல்வதற்கு முன்னமேயே அதுவாக பொம்மைகளை அடுக்க ஆரம்பிக்கும். உடனே குழந்தையைப் பாராட்டுங்கள்.\nஒன்றிலிருந்து பத்துவரை எண்ணுவேன்; அதற்குள்\nசில வீடுகளில் பெரியவர்களாக வளர்ந்த குழந்தைகள் கூட அம்மாவிற்கு கூடமாட எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். ‘காப்பி சாப்பிட்ட டம்பளர் கூட எடுத்து வைக்க மாட்டாள்’ என்று பெருமையாக அம்மா சொல்வார். இது பெருமைப்படக்கூடிய விஷயம் இல்லை. நம் வீட்டுவேலைகளை நாம் செய்வது கேவலமான விஷயம் இல்லை. வீட்டை சுத்தமாக வைத்திருப்பது, வருகிறவர்களை ‘வாருங்கள் ‘ என்று கூறி வரவேற்பது எல்லாம் நல்ல பழக்கங்கள். இவற்றை ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்த நல்ல பழக்கங்கள் அவர்கள் பெரியவர்களாகி தனியாக இருக்க நேரும்போதும் கைகொடுக்கும். பலருடனும் சுலபமாகப் பழக உதவும்.\nகுழந்தை தவறு செய்யும்போது அந்தத் தவறை மட்டுமே கண்டியுங்கள். குழந்தையை அல்ல. அதேபோல புகழும்போதும் அந்த செய்கையை மட்டும் புகழுங்கள். தவறு செய்த குழந்தையை கண்டித்தவுடன் அந்த விஷயத்தை அங்கேயே அப்படியே மறந்துவிடுங்கள். திரும்பத்திரும்ப சொல்லிக் காட்டாதீர்கள். நீங்கள் தவறு செய்வதில்லையா அதுபோலத் தான் இதுவும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஅப்போதைய தவற்றை மட்டுமே சொல்லித் திருத்துங்கள். பழைய தவறுகளை சுட்டிக்காட்டாதீர்கள்.\nசின்னச்சின்ன பரிசுகள் கொடுங்கள். நல்ல பிள்ளையாக இருப்பதால் என்ன நன்மை என்று குழந்தைக்குப் புரியும். தினசரி வேலைகளைக் கூட குழந்தை உற்சாகமாகச் செய்ய பரிசுகள் உதவும். ‘குளிச்சுட்டு வந்தவுடனே சாக்லேட்’ என்று சொல்லுங்கள். குளிக்க வேண்டும் என்பது கண்டிஷன். ‘நீ குளிச்சேன்னா சாக்லேட்’ என்று சொல்லாதீர்கள். ‘குளிக்கலைன்னா’ என்று குழந்தை கேள்வி கேட்கும்படி கண்டிஷன் போடக்கூடாது. குளிச்சவுடனே நானும் நீயுமா ‘சோட்டா பீம்’ பார்க்கலாம்’ என்று சொல்லுங்கள்.\nகாலையில் எழுந்தவுடன் என்னென்ன செய்ய வேண்டும்; சாப்பிட்டவுடன் என்னென்ன செய்யவேண்டும்; படித்தவுடன், மாலையில் விளையாடிவிட்டு வந்தவுடன் என்று வேலைகளை செய்யப் பழக்குங்கள். சிறிது நாட்களில் நீங்கள் சொல்லாமலேயே அவர்களே செய்யத் தொடங்குவார்கள். அதுவே பழக்கமாக எத்தனை வயதானாலும் மாறாத வழக்கங்களாக குழந்தையின் மனதில் படிந்துவிடும்.\nகுழந்தைகளிடம் எனர்ஜி அதிகம். அதை சரியான முறையில் செலவழிக்கக் கற்றுக்கொடுக்கவில்லை என்றால் குழந்தைகளிடம் பிடிவாதம், அழுகை இதெல்லாம் அதிகமாகும். உங்களைப் படுத்துகிறது என்றால் அதற்கு வேறு வேலை இல்லை செய்வதற்கு என்று பொருள்.\nஒரு வேலையை முடிக்க வேண்டும் என்றால் ‘பத்து எண்ணுவதற்குள் முடித்து விடு’ என்று சொல்லுங்கள். இதில் இரண்டு பலன்கள். குழந்தை வேலையை முடிக்கும். ஒன்று இரண்டு எண்ணக் கற்றுக்கொண்டு விடும்\n‘நான் உள்ள போய் உனக்கு படிக்கறதுக்கு ஒரு புத்தகம் கொண்டு வரேன். நீ பத்து வரைக்கும் எண்ணு. அதற்குள்ள அம்மா வந்துடுவேன்’ என்று சொல்லுங்கள். இந்த மாதிரியான ரோல்–மாறுதல் குழந்தை ரொம்பவும் ரசிக்கும்.\nஇன்னொரு முறை. நீங்கள் எண்ணாமல் குழந்தையிடம் கடியாரத்தைக் கா��்பியுங்கள். ‘இப்போது பெரிய முள் 5இல் இருக்கிறது; 10க்கு வருவதற்குள் இந்த வேலையை முடித்துவிடு என்று சொல்லுங்கள். இது சற்று பெரிய குழந்தைகளுக்கு உதவும். அதாவது எண்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்த குழந்தைகளுக்கு.\nசிலசமயங்களில் குழந்தை மிகவும் முரண்டு பிடித்து, உங்கள் கட்டுப்பாட்டை மீறிவிட்டது என்றால் தண்டிக்கவும் தயங்காதீர்கள். என்ன தண்டனை கொடுக்கலாம் துறுதுறுப்பாக ஓடிவிளையாடும் குழந்தைக்கு சும்மா உட்கார வேண்டும் என்பதுதான் தண்டனை. கையைக் கட்டிக்கொண்டு சுவற்றைப் பார்த்து ஒரு ஐந்து நிமிடம் உட்கார வேண்டும் என்று சொல்லுங்கள். கடியாரத்தில் எத்தனை நேரம் என்பதைக் காண்பித்துவிடுங்கள். கொஞ்சம் அசைந்தால் கூட தண்டனை நேரம் அதிகரிக்கப்படும் என்று முதலிலேயே எச்சரிக்கை செய்யுங்கள். தண்டனை நேரத்தை நீங்களும் தீவிரமாகக் கடைப்பிடியுங்கள். கொஞ்சுவது எப்படியோ அப்படியே தண்டனையும் என்பதை குழந்தை புரிந்துகொள்ளும்.\nகதை சொல்லுவது, புத்தகம் படிப்பது இவற்றை தினசரி நடைமுறையில் கொண்டு வாருங்கள். மதிய நேரத்திலோ இரவில் உறங்குவதற்கு முன்போ புத்தகம் படித்துக் காண்பியுங்கள். சாப்பிடும்போது கதை சொல்லுங்கள்.\nகுழந்தை படிக்க கற்றுக்கொள்ளுமுன் பெற்றோர்கள் புத்தகம் படித்துக் காட்டலாம். நிறைய படங்கள் உள்ள புத்தகங்களை வாங்குங்கள். கதையைவிட படங்களைப் பற்றி நிறையச் சொல்லுங்கள். எழுத்துக்களை விட வண்ணவண்ணப் படங்கள் குழந்தைகளின் மனதை கவரும். அந்தப் படங்களை வைத்து நீங்களே பல கதைகளை உருவாக்கலாம். உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை.\nசின்னசின்னப் பாட்டுக்கள் கற்றுக்கொடுக்கலாம். எந்தக் குழந்தையும் ‘பாட்டு சொல்லித் தருகிறேன், வா’ என்றால் வந்து உட்காராது. குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும்போது நீங்கள் பாடிக் கொண்டிருங்கள். காதாலே கேட்டுக்கேட்டே கற்றுக் கொள்ளும் குழந்தை.\nமிக முக்கியமாக ஒன்றை நாம் நம் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். அதுதான் தேசப்பற்று. தேசப்பற்று நம்மெல்லாருக்கும் இரத்தத்தில் ஊறிக் கிடப்பது. சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று நமது தேசியக்கொடியை வாங்கி குழந்தையின் சட்டையில் குத்தி விடுங்கள். டெல்லியில் நடக்கும் இராணுவ மற்றும் மாநிலங்களின் அணிவகுப்பை நீங்களும் குழந்தையுடன் உட்கார்ந்து பார்வையிடுங்கள். தேசியக் கொடி ஏற்றும்போதும், தேசியகீதம் பாடும்போதும் எழுந்து நில்லுங்கள். குழந்தைக்கும் இந்த மரியாதைகளை சொல்லிக் கொடுங்கள்.\nஉங்கள் குழந்தை உங்கள் வீட்டிற்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கும் ஒரு சிறந்த குடிமகனாக வளர இந்த நல்ல பழக்கங்கள் உதவும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது கதை சொல்லுவது, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளை நல்லவிதமாக நன்னெறிப்படுத்துவதற்கு சில எளியமுறைகள்:, குழந்தைகள், செல்வ களஞ்சியமே, தேசியகீதம், தேசியக் கொடி, புத்தகம் படிப்பது\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபள்ளிச் செல்லும் மாணவர்கள் பாதுகாப்பு:கவனத்தில் வைக்க வேண்டிய 8 விஷயங்கள்\nNext postபாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனநாயக முன்னணி\n“குழந்தைகளை நல்லவிதமாக நன்னெறிப்படுத்துவதற்கு சில எளியமுறைகள்” இல் 5 கருத்துகள் உள்ளன\n2:26 பிப இல் பிப்ரவரி 4, 2015\n6:19 முப இல் பிப்ரவரி 5, 2015\nமிக அருமையாக சொன்னீர்கள். வீட்டிற்கும் , நாட்டிற்கும் நல்ல குழந்தையாக வளர பெற்றோர் வளர்ப்பதில்தான் இருக்கிறது.\n1:21 பிப இல் பிப்ரவரி 6, 2015\n1:28 பிப இல் பிப்ரவரி 6, 2015\n2:17 பிப இல் பிப்ரவரி 8, 2015\n ஒருவழியாக நான்குபெண்கள் தளம் திறக்க வந்ததா வருகைக்கும், படித்துப் பாராட்டியதற்கும் நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-02-16T21:57:05Z", "digest": "sha1:UTKJVDL5LGT7KY54OQ27DUZMBHY5FNMF", "length": 4587, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜார்ஜ் ஜப்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜார்ஜ் ஜப்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெ���ி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜார்ஜ் ஜப் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஜார்ஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/category/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:50:43Z", "digest": "sha1:V5GITWP6VBPWMSUTPPVO2LROM3AQTOAH", "length": 9242, "nlines": 67, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "மின்சார வாரியம் | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nCategory Archives: மின்சார வாரியம்\nபுழல் நீர்த் தேக்கமா-குப்பை கிடங்கா \nசென்னைக��கு குடி நீர் வழங்கும், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஏரிகள் வறண்டுவிட்டது. ஏரிகளில் நீர் இல்லாத காரணத்தால், குப்பை கிடங்காக மாறி வருகிறது. பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளுவதில்லை. ஆனால் சென்னைக்கு குடி நீர் வழங்கும்…\nகோயம்புத்தூர் TNEB…தலைமைப் பொறியாளர் T. கால்துரையின் ஊழல்…ன்சாரவாரியத்திற்கு ரூ2 கோடி இழப்பு…\nநீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் கண்காணிப்பு பொறியாளராக T. கால்துரை[T.Haldorai] இருந்த போது, அதாவது 2010ல் உதவியாளர் ரவிக்குமார், மக்களின் மின் கட்டணம் செலுத்திய பணம் ரூ83.40 இலட்சத்தை தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டார். இது தொடர்பாக…\nTNEB 2017 ஜனவரி to 2018 ஜனவரி வாங்கிய கடன் ரூ31,591 கோடி…மொத்த கடன் ரூ1.31 இலட்சம் கோடி..\nதமிழக அரசு மற்றும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த கடன் என்று கணக்கீட்டால் ரூ7 இலட்சம் கோடியை தாண்டும்… இதுதான் 2011 மே மாதம் முதல் பிப்ரவரி 2018 வரை அதிமுக ஆட்சியின் மெகா சாதனை… தமிழ்நாடு மின்சாரவாரியம் ஜனவரி…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுக்கிய செய்திகள்\tFeb 12, 2019\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nமுக்கிய செய்திகள்\tFeb 11, 2019\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nமுக்கிய செய்திகள்\tFeb 9, 2019\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mzk3NTE4ODc2.htm", "date_download": "2019-02-16T21:11:31Z", "digest": "sha1:U4FLDFWSL2MV3CCKDFQBBLL4LLSYNBX4", "length": 88488, "nlines": 262, "source_domain": "www.paristamil.com", "title": "சனிப்பெயர்ச்சி பலன்கள் (2014 - 2017)- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nசனிப்பெயர்ச்சி பலன்கள் (2014 - 2017)\n இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காகப் பல சங்கடங் களைத் தந்த சனி பகவான் 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 8-ம் வீட்டில் அட்டமத்துச் சனியாக இருந்து செயல்படப் போகிறார். எனவே நீங்கள் எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் குடும்ப விஷயங்களில் மற்றவர்களை அனுமதிக்காதீர்கள்.\nவெளுத்ததெல்லாம் பாலாக நினைத்துப் பேசி சிக்கிக்கொள்ள வேண்டாமே. கணவன்-மனைவிக்குள் வரும் சின்னச் சின்ன விவாதங்களையெல்லாம் பேசித் தீர்க்கப்பாருங்கள். உங்கள் குடும்ப விஷயங்களில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்காதீர்கள். எதிர்மறை எண்ணங்களால் மனஇறுக்கம் உண்டாகும். பயணங்களின் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். முறையான பட்டா இல்லாத இடத்தை வாங்க வேண்டாம்.\nமற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை அமையும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். நெஞ்சு வலி, தலைசுற்றல் வந்துபோகும்.\nமுன்கோபத்தால் ந��்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். கொழுப்புச் சத்து மற்றும் கார உணவுகளைக் குறைப்பது நல்லது. சனி பகவான் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்திரமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசிச் சிக்கிக்கொள்ளாதீர்கள். செலவினங்கள் அதிகமாகும். சனி பகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் யாரும் உங்களை சரியாகப் புரிந்துக்கொள்ளவில்லையே என அவ்வப்போது உங்களுக்குள்ளே ஆதங்கப்பட்டுக்கொள்வீர்கள்.\nபூர்வீக சொத்துப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்ததையும் உட்கொள்ள வேண்டாம். சனி பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் திடீர் பயணங்கள், செலவுகள், வீண் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். பிறமொழிக்காரர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உங்கள் பெயரில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும்.\nவேலையாள், பங்குதாரர்கள் முரண்டுபிடிப்பார்கள். உணவு, கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டிவரும். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். சிலர் உங்கள் மீது பொய் வழக்குப் போடுவார்கள். புது வாய்ப்புகளும், எதிர்பார்த்த சலுகைகளும் சற்றுத் தாமதமாகி கிடைக்கும்.\nஇந்த சனி மாற்றம் சின்னச் சின்ன இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்தாலும் அனுபவ அறிவால் முன்னேற்றம் தருவதாக அமையும்.\nஎவ்வளவு பேரம் பேசினாலும் கொள்கை குறிக்கோளை விட்டு விலகாதவர்களே இதுவரை உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் அமர்ந்து சகல யோகங்களையும் தந்த சனி பகவான் 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 7-வது வீட்டில் அமர்ந்து கண்டகச் சனியாக வருகிறாரே என்று அச்சப்படாதீர்கள். சனி பகவான் உங்களுக்கு யோகாதிபதியாக வருவதால் உங்களுக்கு ஓரளவு நிம்மதியையே தருவார்.\nஎன்றாலும் இனி இடம், பொருள், ஏவலறிந்து செயல்படப்பாருங்கள். என்றாலும் களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் சனி அமர்வதால் திருமணம் தாமதமாகி முடியும். ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். இருவரும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவிக்கு கர்ப்பச் சிதைவு, மாதவிடாய்க் கோளாறு, மூட்டு வலி வந்து போகும்.\nயாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். பலர் வேலையாகும் வரை உங்களைப் பயன்படுத்திக்கொண்டு கருவேப்பில்லையாக வீசி விட்டார்கள் என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். வழக்கை நினைத்து தூக்கம் குறையும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும்.\nஉத்யோகம், வியாபாரத்தின் பொருட்டுக் குடும்பத்தைப் பிரிய வேண்டிவரும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்களும், ஏமாற்றங்களும் வந்து போகும். என்றாலும் வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். ஒரு சொத்தை விற்று பழைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.\nபுதிதாக வாகனம் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி பகவான் ராசியைப் பார்ப்பதால் அலர்ஜி, யூரினரி இன்பெக் ஷன், சளித் தொந்தரவு வந்து போகும். வெளி உணவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். சனி பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், தாயாருடன் மோதல்கள், அவருக்கு மருத்துவச் செலவுகளும், உங்களுக்கு வீண் பழியும் வந்து போகும்.\nசனி பகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வீண் செலவுகள், தந்தையாருடன் மனத்தாங்கல், அவருக்குத் தலை வலி, கை, கால் அசதி வரக்கூடும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கும். சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்தாலும் அதிகாரிகள் ஆதரிப்பார்கள்.\nஇந்த சனி மாற்றம் வேலைச் சுமையைத் தந்தாலும் உங்களைப் போராடி முன்னேற வைக்கும்.\nநெருக்கடி நேரத்திலும் நிறம் மாறாதவர்களே இதுவரை உங்களின் புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை எதையும் முழுமையாகச் சிந்தக்கவிடாமல் தடுத்த சனி பகவான் 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 6-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்களையும், யோகங்களையும் அள்ளித் தர உள��ளார். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.\nதன்னிச்சையாகச் சில முடிவுகளெல்லாம் எடுக்கத் தொடங்குவீர்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். அழகு, ஆரோக்கியம் கூடும். இனி ஆழ்ந்த உறக்கம் வரும். பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டை விட்டு சனி விலகுவதால் குழந்தை பாக்கியம் தடையின்றிக் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிள்ளைகளின் தனித்திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும்.\nபழைய கடன் பிரச்சினையைத் தீர்க்க வழி வகை செய்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்துவந்த மோதல் போக்கு மாறும். அவர்கள் வீட்டுத் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசத்தை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். கோவில் விசேஷங்களுக்குத் தலைமை தாங்குவீர்கள். என்றாலும் அவ்வப்போது சுபச் செலவுகளும், புகழ் பெற்ற புண்ணிய ஸ்தல பயணங்களும் அதிகரிக்கும். சனி பகவான் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் மனோபலம் கூடும்.\nசவால்களில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. புதிய பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சனி பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் சிறுசிறு விபத்துகள், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையெழுத்திடும் முன்பாகச் சட்ட நிபுணர்களை கலந்தலோசிப்பது நல்லது. சனி பகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகமாகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வேற்று மதத்தவர்கள், மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும்.\nவியாபாரம் செழிக்கும். புகழ் பெற்ற பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் வாய்ப்பு வரும். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். எரிபொருள், செங்கல் சூளை வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களைக் குறைக் கூறிய அதிகாரியின் மனசு மாறும். உங்களின் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.\nஇந்த சனிப் பெயர்ச்சி தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைப்பதுடன், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக அமையும்.\nகற்பனைத் திறமும் கலாரசனையும் உள்ளவர்களே உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்கான வேலைகளால் மனஇறுக்கத்தையும், வீண் அலைச்சலையும் தந்து உங்களை நாலாவிதத்திலும் சிக்க வைத்த சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017வரை உள்ள காலகட்டங்களில் 5-ம் வீட்டில் அமர்வதால் ஒரளவு நன்மையே உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்த வீட்டிற்குக் குடிப்புகுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் குறையும்.\nதாயாரின் ஆரோக்கியம் சீராகும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அரைக்குறையாக நின்ற கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். லோன் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். வாகனப் பழுதைச் சரி செய்வீர்கள்.\nசனி பகவான் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். என்றாலும் பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். அவர்கள் விரும்பும் பாடத்தில் உயர்கல்வி பெற அனுமதியுங்கள். மகளுக்கு வரன் பார்க்கும் போது விசாரித்து முடிவெடுப்பது நல்லது. உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு மகனை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கப்பாருங்கள்.\nபூர்வீக சொத்துப் பிரச்சினை தலைத்தூக்கும். உறவினர்கள் விஷயத்தில் நியாயம் பேசப் போய் பெயரைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். சனி பகவான் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் மற்றவர்களை விமர்சித்துப் பேச வேண்டாம். கண் வலி, பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். யாருக்காகவும் உறுதிமொழி தர வேண்டாம்.\nசனி பகவான் 7-ம் வீட்டை பார்ப்பதால் கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. மனைவியின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அடிவயிற்றில் வலி, கணுக்கால் வலி வந்து போகும். சனி பகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் செல்வம், செல்வாக்குக் கூடும். புது வேலை அமையும். மூத்த சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய சலுகைத் திட்டங்களை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக்கொள்வீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.\nஇரும்பு, ரசாயனம், ஸ்பெகுலேஷன் வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினை மறையும். பதவி உயர்விற்காகத் தேர்வெழுதிக் காத்திருந் தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் தேடி வரும்.\nஇந்த சனிப் பெயர்ச்சி உங்களை உற்சாகப்படுத்துவதுடன், புதிய திட்டங்களை நிறைவேற்றும் வல்லமையையும் தரக்கூடியதாக அமையும்.\nவிவாதம் என வந்துவிட்டால் விடாப்பிடியாய் இருப்பவர்களே இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தந்த சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 4-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டம் உங்களை கொஞ்சம் போராடி தான் எதையும் சாதிக்க வைக்கும். உங்கள் ராசிக்கு ஆறு மற்றும் ஏழாம் வீட்டதிபதியாக சனி வருவதால் உங்கள் மனைவிக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கும்.\nசிலர் பூர்வீகத்தை விட்டு வேறு ஊர் அல்லது அண்டை மாநிலத்தில் குடிபுகுவீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படப்பாருங்கள். எதிலும் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். சிக்கனமாக இருக்கவேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தைச் சரி பார்த்து வாங்குவது நல்லது. அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு வாகன விபத்துகள் நிகழக்கூடும். மின்சாரம், கத்திரிக்கோல் போன்றவற்றைக் கவனமாகக் கையாளுங்கள்.\nகணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அரசின் அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். வழக்கில் அலட்சியம் வேண்டாம். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப்பாருங்கள். அல��சர் வரக்கூடும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிச் செய்ய வேண்டாம். அவ்வப்போது சோர்வு, களைப்புடன் காணப்படுவீர்கள். சுத்திகரிக்கப்படாத தண்ணீரைக் குடிக்க வேண்டாம்.\nசனி பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழல் உருவாகும். சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைபளு, விரும்பத்தகாத இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்து செல்லும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். விளம்பர யுக்திகளைக் கையாளுங்கள். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள்.\nபெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வேற்று மதத்தினர், நாட்டினர் மூலம் ஆதாயமடைவீர்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். ரியல் எஸ்டேட், ஸ்டேஷனரி, துரித உணவகம் வகைகளால் லாபமடை வீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். அதிகாரிகள் குறைகூறினாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்சினைகள் வந்து போகும். திடீர் இடமாற்றங்கள் வந்துப் போகும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.\nஇந்த சனி மாற்றம் இடமாற்றங்களைத் தந்தாலும் தொடர் முயற்சியால் சாதிக்க வைப்பதாக அமையும்.\n இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் பாதச் சனியாக அமர்ந்து உங்களைப் பல வகையிலும் சனி பகவான் சின்னா பின்னமாக்கினரே பணத்தட்டுப் பாட்டையும், பேச்சால் பிரச்சினைகளிலும் சிக்கவைத்து உங்களைக் கேளிக்கையாக்கிய சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 3-ம் வீட்டில் வலுவாக அமர்வதால் பணவரவு அதிகரிக்கும்.\nவீண் சந்தேகம், ஈகோ பிரச்சினையால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். தோல்வி முகம் மாறும். மாதக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் இனி விரைந்து முடியும். தைரியம் பிறக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இதமாகவும், இங்கிதமாகவும் பேசத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.\nதிருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும். நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று புது வேலையில் அமர்வீர்கள். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். உடல் நலம் சீராகும். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் வந்தமையும். பூர்வீக சொத்து பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். சிலர் புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள்.\nபிள்ளைகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள். உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு விலகிச் சென்ற பழைய உறவினர், நண்பர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். சனி பகவான் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.\nசனி பகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். தந்தையாருடன் கசப்புணர்வுகள், அவருக்கு வீண் டென்ஷன், நெஞ்சு எரிச்சல், மூச்சுத் திணறல் வந்து போகும். சனி பகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் திடீர் பயணங்கள், வீண் அலைச்சல், தூக்கமின்மை வந்து போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பாக்கிகள் வசூலாகும்.\nபழைய வேலையாள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கட்டுமானப் பொருட்கள், வாகன வகைகயால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். உயரதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து உதவுவார்கள்.\nஇந்த சனி மாற்றம் புதுத் தெம்பையும், தைரியத்தையும் தருவதுடன், எதிலும் முதலிடத்தையும் பிடிக்க வைப்பதாக அமையும்.\n இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்ம சனியாக இருந்து உங்களை விரக்தியின் விளிம்பிற்கே அழைத்துச் சென்றார் சனி பகவான். ஏதோ ஒன்று உங்களை அழுத்துவது போல நினைத்தீர்களே இனி உடம்பு லேசாகும். ஒரு பிரச்சினை தீர்வதற்குள் மற்றொரு பிரச்சினையைத் தந்து உங்களை சோகத்தில் மூழ்க வைத்தாரோ இனி உடம்பு லேசாகும். ஒரு பிரச்சினை தீர்வதற்குள் மற்றொரு பிரச்சினையைத் தந்து உங்களை சோகத்தில் மூழ்க வைத்தாரோ இப்படி உங்களை வாட்டி வதைத்த சனி பகவான் இப்பொழுது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாத சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார்.\nஉங்களின் பிரபல யோகாதிபதியான சனி பகவான் 2-ம் வீட்டிற்கு வந்தமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரச்சினை விலகும். அழகு, ஆரோக்யம் கூடும். எப்போதும் சோகம் படர்ந்த உங்கள் முகம் இனி பிரகாசிக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தங்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். மற்றவர்களின் மனநிலையை உணரத் தொடங்குவீர்கள். என்றாலும் பாதசனியாக வருவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். நீங்கள் சாதாரணமாகப் பேசப் போய் பிரச்சினையில் முடிய வாய்ப்பிருக்கிறது.\nகுடும்பத்திலும் அவ்வப்போது சச்சரவு வரும். முன்கோபத்தைத் தவிர்க்கப்பாருங்கள். பார்வைக் கோளாறு, காது, கண், பல் வலி வந்து போகும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்-. உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழல் உருவாகும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சனி பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைச்சுமை இருக்கும். 8-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பாராத செலவுகள், சிறுசிறு விபத்துகள், ஒருவித படபடப்பு, பயம் வந்து நீங்கும்.\nநகை, பணத்தை யாருக்கும் கடன் தரவோ, வாங்கவோ வேண்டாம். லாப வீட்டைப் பார்ப்பதால் நினைத்தது நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் நட்டங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். திடீர் லாபம் உண்டு. வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. புது தொடர்புகள் கிடைக்கும். புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். கட்டுமானம், ஸ்டேஷனரி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் ஆதரிப்பார்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.\nஇந்த சனி மாற்றம் தடைகளை தகர்த்தெறிவதுடன் உங்களுக்குப் பணவரவையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.\nமனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்பவர்களே இதுவரை உங்களின் ராசிக்குப் பனிரெண்டில் அமர்ந்துகொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளைத் தந்த சனி பகவான் இப்பொழுது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜன்ம ச���ியாக அமர்கிறார். ஜென்ம சனி என்ன செய்யப் போகிறதோ என்றெல்லாம் அஞ்சாதீர்கள். சனி பகவான் உங்களுக்குத் திருதியாதிபதியாகவும், சுகாதிபதியாகவும் வருவதால் ஒரளவு நல்லதையே செய்வார். எடுத்த வேலைகளையெல்லாம் இனி முதல் முயற்சியிலேயே முடிப்பீர்கள்.\nவீரியத்தைவிட காரியம்தான் முக்கியம் என்பதை இனி உணருவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். ஆனால் ராசிக்குள் சனி அமர்ந்து ஜென்ம சனியாக வருவதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு, தலைசுற்றல், இரத்த அழுத்தம் வந்து போகும்.\nபெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையும் வரும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். கொழுப்புச் சத்துள்ள உணவுகள் வேண்டாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சரி பார்த்துக்கொள்ளுங்கள். உடல் பருமனாவதைத் தவிர்க்க தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. தோலில் நமைச்சல், அலர்ஜி, யூரினரி இன்பெக் ஷன் வரக்கூடும். சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டி வரும். தன்னைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைக் கண்டறிவதில் குழப்பம் வந்து போகும்.\nஇளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினையைத் தவிர்க்கப்பாருங்கள். உறவினர், நண்பர்களிடம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் செலுத்துவது நல்லது. சனி பகவான் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அவ்வப்போது வரும் தோல்வி மனப்பான்மையைத் தவிர்க்கப்பாருங்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து போகும்.\n7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு முதுகு, மூட்டு, கழுத்து வலி வந்து போகும். சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உத்தி யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டிவரும். பணிகளைச் ���ற்றுப் போராடி முடிக்க வேண்டிவரும். சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாகும்.\nஇந்த சனி மாற்றம் ஒருவித மனப் போராட்டங்களுக்கிடையே மகிழ்ச்சியையும், வெற்றியையும் தருவதாக இருக்கும்.\nதன் சொந்த முயற்சியால் முன்னேறுபவர்களே இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்களுக்குப் பணவரவை தந்து, உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருப்பதால் எதிலும் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.\nசனி பகவான் உங்களுக்கு 2-ம் வீடு மற்றும் 3-ம் வீட்டதிபதியாக வருவதால் ஏழரைச் சனியால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும். ராசிக்கு 12-ல் சனி மறைவதால் உங்களுடைய பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படப்பாருங்கள். சிலர் உங்களைத் தவறான பாதைக்கு வழி காட்டக் கூடும். யாரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள். நீண்ட நெடுங்காலமாகத் தள்ளிப் போன வேலைகளையெல்லாம் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். ஆனால் கொஞ்சம் சிக்கனமாக இருக்கப்பாருங்கள். இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.\nநல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்குக் குடிபுகுவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வெளிவட்டாரத்தில் நீங்கள் பெருமையாகப் பேசப்படுவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். உங்கள் குடும்ப விஷயங்களில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்காதீர்கள். மனைவியைப் பிள்ளைகள் முன்னிலையில் குறைக்கூற வேண்டாம். சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். முக்கியக் காரியங்களை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.\nஇடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பழைய கடன் பிரச்சி���ையால் சேர்த்து வைத்த கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்து போகும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். சனி பகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் மற்றொரு பக்கம் செலவினங்களும் இருந்து கொண்டேயிருக்கம். குடும்பத்தினருடன் இணக்கமாக செல்லவும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.\nவீண் செலவுகள், தந்தைக்கு ஆரோக்யக் குறைவு, அவருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். வியாபாரத்தில் மக்கள் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்யப்பாருங்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். உயரதிகாரிகளிடம் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.\nஇந்த சனி மாற்றம் உங்களுக்கு ஏழரைச் சனியின் தொடக்கமாக இருந்தாலும் ஓரளவு நிம்மதியையும், எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்து தருவதாகவும் அமையும்.\n இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களை ஒரு வேலையையும் முழுமையாகப் பார்க்க விடாமல் தடுத்ததுடன், உத்யோகத்தில் மரியாதைக் குறைவான சம்பவங்களையும் தந்த உங்கள் ராசிநாதன் சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி தொட்ட காரியங்கள் துலங்கும். மற்றவர்களால் முடியாத செயற்கரிய காரியங்களையும் சுலபமாக முடித்துக் காட்டுவீர்கள். திடீர் பணவரவு, யோகம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். கணவன் - மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும்.\nவீட்டில் தள்ளிப்போன சுப காரியங்கள் கூடி வரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சிலர் பூர்வீக சொத்தை உங்கள் ரசனைக்கேற்ப விரிவுபடுத்துவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி உயர்கல்வி, உத்தியோகம் அமையும். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். பழுதான மின்னணு, மின்சாரச் சாதனங்களை மாற்றிப் புதுசு வாங்குவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக��கில் வெற்றி பெறுவீர்கள்.\nஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையின்றிக் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். சனி பகவான் ராசியைப் பார்ப்பதால் தலைசுற்றல், லேசாக மயக்கம், டென்ஷன், அலர்ஜி வந்து நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.\nசனி பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி மதிப்பார்கள். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பார்கள்.\nஇந்த சனி மாற்றம் செல்வம், செல்வாக்குள்ள அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும்.\nரசிப்புத் தன்மை அதிகம் கொண்டவர்களே இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருந்த சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 10-ம் வீட்டில் அமர்வதால் புதிய பாதை தென்படும். திடீர் யோகம் உண்டாகும். உங்களுடைய திறமைகளையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.\nஆளுமைத் திறனும் அதிகரிக்கும். தந்தையார் குணமடைவார். அவருடன் இருந்துவந்த மோதல்கள் விலகும். வருமானம் உயரும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து, பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தந்தைவழி உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் தீரும். மழலை பாக்கியம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வீட்டில் கூடுதல் தளம் அமைப்பது அல்லது கூடுதல் அறை கட்டுவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.\nசொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். சகோதரங்களால் உதவிகள் உண்டு. ஓதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். அவசரத்திற்குக் கைமாற்றாக, கடனாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சனி பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருக்கு நெஞ்சு வலி, இரத்த அழுத்தம், இடுப்பு வலி வந்து போகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவியுடன் வாக்குவாதம், அவருக்கு ஃபைப்ராய்டு, தைராய்டு பிரச்சினைகள் வரக்கூடும். ஆனால் வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும்.\nசனி பகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் தேடி வரும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. அநாவசிய விடுப்புகளைத் தவிர்க்கவும். முக்கியப் பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். திடீர் இடமாற்றம் உண்டு.\nஇந்த சனி மாற்றம் உங்கள் ஆழ்மனதில் இருந்த திறமைகளை வெளிக் கொணர்வதுடன் ஓரளவு வசதியையும் தருவதாக அமையும்.\n இதுவரை அஷ்டமத்தில் நின்றுகொண்டு உங்களைப் படாதபாடு படுத்தி, விரக்தியில் மூழ்க வைத்த சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள கால கட்டங்களில் 9-ம் வீட்டில் அமர்வதால் இருள் சூழ்ந்த உங்கள் வாழ்க்கை இனி பிரகாசிக்கத் தொடங்கும். சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை உண்டாகும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பழைய பிரச்சினைகள், சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள்.\nபுது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். இனி இருவரும் மனம் விட்டுப் பேசி முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். ���கனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள்.\nதினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்தீர்களே நல்ல விதத்தில் முடியும். வெளிவட்டாரம், சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்சினை தீரும். ஆனால் தந்தையாருடன் மன வருத்தம் வரும். தந்தையாருக்குச் சிறுசிறு அறுவை சிகிச்சை, மூச்சுப் பிடிப்பு, எலும்புத் தேய்மானம் வந்து போகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் ஏற்படும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறையும் நீடிக்கும்.\nசனி பகவான் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். அரசால் அனுகூலம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சனி பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். என்றாலும் பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வழக்கில் தீர்ப்பு சற்று தாமதமாகும். சனி பகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் தடைகளெல்லாம் நீங்கும். புதுப் பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். இழப்புகளைச் சரி செய்வீர்கள். `\nஅனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வருவார். தேங்கிக் கிடந்த பணிகளை சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் விரைந்து முடிப்பீர்கள். அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தாமதமின்றி இனி கிடைக்கும். வேறு நல்ல வாய்ப்புகளும் வரும்.\nஇந்த சனி மாற்றம் மங்கியிருந்த உங்களைப் பளிச்சிட வைத்து, பணவரவையும் தரும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபுரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nபுரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல் போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்கள\nஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும���...\nஆவணியில் பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள். பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதி\nஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு இவர்கள்\nவைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nவைகாசியில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காலம்தான் இவர்களுக்கு மறதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள்\nசித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...\nசித்திரை மாதம் தமிழ் புத்தாண்டின் தொடக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு மகிழ்வுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்கள\n« முன்னய பக்கம்123456789...4647அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/is-higer-education-minister-k-p-anbazhagan-asked-rs-12-65-crore-bribe-to-the-tender-the-high-court-ordered-to-issue-notice/", "date_download": "2019-02-16T22:39:16Z", "digest": "sha1:4WMP5MAVRC4SWDOYAUEGHKKXJHFCLYHE", "length": 17074, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டெண்டர் வழங்க ரூ.12.65 கோடி லஞ்சம் கேட்டாரா அமைச்சர் கே.பி.அன்பழகன்? நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு-Is Higer Education Minister K.P.Anbazhagan asked Rs.12.65 crore bribe to the tender?: The High Court ordered to issue notice", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nடெண்டர் வழங்க ரூ.12.65 கோடி லஞ்சம் கேட்டாரா அமைச்சர் கே.பி.அன்பழகன் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெண்டர் வழங்க ரூ12.65 லஞ்சம் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கில், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான டெண்டர் வழங்க 12.65 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கில், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வி.வேங்கன் என்பவர் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:\n“தமிழக பொதுப்பணித்துறையில் முதல்ந��லை ஒப்பந்ததாரராக உள்ளேன். பல ஒப்பந்த பணிகளை செய்துள்ளேன். இந்நிலையில், தேனி மாவட்டம் தேக்கம்பட்டி, மதுரை மாவட்டம் செக்கனூராணி, உசிலம்பட்டி, வேலூர் மாவட்டம் அக்ரஹாரம் கிராமம், விழுப்புரம் மாவட்டம் காட்டுவனஜார், கிருஷ்ணகிரி மாவட்டம் அப்பினச்சென்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, அரியலூர் மாவட்டம் கீழப்பழூர், திருச்சி மாவட்டம் செத்தூரப்பட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துரை ஆகிய 10 இடங்களில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கூடுதல் கட்டடங்களைக் கட்டுவதற்கான டெண்டரை தமிழக பொதுப்பணித் துறை கடந்த மே 8-ம் தேதி வெளியிட்டது.\nஇதன்படி, ஜூன் 9-ஆம் தேதி இறுதிநாளான அன்று ஒப்பந்த பணிகளுக்கான டெண்டரை தாக்கல் செய்தேன். அன்றைய தினம், டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களின் தகுதி தொடர்பான ஆவணங்கள் திறக்கப்பட்டது. அதில், என்னுடைய நிறுவனம் தகுதி பெற்றிருந்தது.\nஇந்நிலையில், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் என்னை ஜூலை 13-ஆம் தேதி அழைத்தார். அவரை சந்தித்தபோது அவர் என்னிடம் உயர் கல்வித்துறை அமைச்சரை சந்தித்தால் தான் இந்த டெண்டர் கிடைக்கும் என கூறினார். இதையடுத்து, அன்றைய தினமே அமைச்சர் கே.பி.அன்பழகனை சந்தித்தேன்.\nஅப்போது, இந்த ஒப்பந்த பணிகளை ஈரோட்டைச் சேர்ந்த நந்தினி கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்போவதாகவும், டெண்டரிலிருந்து விலகிவிடுமாறும் கூறினார். அப்போது, நான் மற்றவர்களை விட குறைவான தொகையைத்தானே குறிப்பிட்டேன் என அமைச்சரிடம் கூறினேன்.\nஅதற்கு, நந்தினி கட்டுமான நிறுவனம் 16 சதவீதம் கமிஷன் தர ஒப்புக்கொண்டுள்ளதாகவும், எனக்கு இந்த ஒப்பந்ததைத் தர வேண்டுமானால் 20 சதவீத கமிஷன் தரவேண்டும் எனவும் அமைச்சர் கூறினார். ஆனால், எனக்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை.\nமேலும், டெண்டரை விதிகளுக்கு உட்பட்டு திறக்கக்கோரி ஜூலை 21-ஆம் தேதி தலைமைப் பொறியாளரிடம் மனு அளித்தேன். அதுமட்டுமல்லாமல், தமிழக ஆளுநரிடம் ஜூலை 22ம் தேதி டெண்டர் முறைகேடு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மொத்த டெண்டரின் மதிப்பு 79 கோடி ரூபாய். இதில், 16 சதவீத கமிஷன் 12.65 கோடி ரூபாய். இதுபோன்ற முறைகேடுகளால் பணிகளில் குளறுபடிகள் ஏற்படும். எனவே, அமை��்சரை கலந்து பேசாமை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் டெண்டரை திறக்க நேரம் குறித்து எனக்குத் தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிட வேண்டும். எனக்குத் தெரிவிக்காமல் டெண்டரைத் திறக்க தடை விதிக்க வேண்டும்.”, என கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி, ஆகியோர் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\nதமிழக அரசின் ரூ.2000 நிதியுதவி திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி\n பலாப்பழம் கொண்டு சிக்க வைத்த வனத்துறை\nஅனைத்து அதிகாரிகளின் அறைகளிலும் கேமரா பொருத்த வேண்டும் – ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nசின்னத்தம்பி யானையை பிடிக்க ஐகோர்ட் உத்தரவு\n – கோர்ட்டில் விளக்கும் யானைகள் நிபுணர்\nசின்னத்தம்பி யானை நடமாட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nஅண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கைக்குத் தடை : பேராசிரியர்களின் சான்றிதழ்கள் யாரிடம் இருக்க வேண்டும் \n‘டாஸ்மாக் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்கலாமா’ – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nரூ.8333 மாதவருவாய் ஈட்டினால் ரேஷன் ரத்து: நியாயவிலைக்கடைக்கு மூடுவிழா\nகருணாநிதியை ‘அப்புறப்படுத்த’ நினைத்த புலிகளை ஸ்டாலின் ஆதரிப்பதா\nயோகி பாபுவின் கல்யாண வயசு பாடலை யூடியூப் ஏன் தூக்குச்சு தெரியுமா\nகல்யாண வயசுதான் பாடலை அதிரடியாக தூக்கிய யூடியூப்\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\nஅட யாருப்பா இந்த பசங்க இப்படி வச்சி செஞ்சிருங்காக\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வ���்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=03-15-13", "date_download": "2019-02-16T22:54:08Z", "digest": "sha1:PQ2IWUEB4ETM6YOPLS5BMUMSSS2QJOGR", "length": 18511, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From மார்ச் 15,2013 To மார்ச் 21,2013 )\nபுதுச்சேரியில் முதல்வர் - கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது\n பயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி..'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம் பிப்ரவரி 17,2019\nதாக்குதல் எதிரொலி: நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 17,2019\nடெண்டரில் முறைகேடு ஸ்டாலின் குற்றச்சாட்டு பிப்ரவரி 17,2019\nதிருத்தணியில் அமைச்சர் வருகைக்காக காத்திருந்த கர்ப்பிணிகள் பிப்ரவரி 17,2019\nவாரமலர் : மகாமக குளத்திற்கு வரும் ஒரே அம்மன்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: நியூஸ் பிரின்ட் நிறுவனத்தில் பயிற்சி வாய்ப்பு\nவிவசாய மலர்: அசோலாவை வளர்ப்போமா\nபதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST\nஇதுவரை: வனிதாவின் சித்தியும், அப்பாவும் கோரமான கார் விபத்தில் ஒன்றாக செத்தனர். வனிதாவை வளர்க்கும் பொறுப்பு அத்தைக்கு வந்தது. இனி-ஒரு ஓட்டலின் முன் டாக்சியில் இறங்கிய வனிதா மெல்லிய குரலில் அத்தையிடம், \"\"நாம் வீட்டுக்குப் போகவில்லையா'' என்று கேட்டாள். காமாட்சி டாக்சிக்காரருக்குப் பணத்தைக் கொடுத்துக் கொண்டே.\"\"உன் வீட்டில் யார் இருக்கா'' என்று கேட்டாள். காமாட்சி டாக்சிக்காரருக்குப் பணத்தைக் கொடுத்துக் கொண்டே.\"\"உன் வீட்டில் யார் இருக்கா\nபதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST\nஜப்பான் நாட்டில் யூ சிங் என்ற மனிதர் மனைவியுடன் வசித்து வந்தார். அவர் சிறந்த உழைப்பாளி. நாள் தோறும் உழைத்து கொண்டு வரும் கூலி வருமானத்தில் வாழ்க்கையை நடத்தினார். ஒருநாள் அவர் மனைவி நகரத்தின் மையத்தில் இருந்த நீச்சல் குளத்துக்கு சென்றாள். அன்று நீச்சல் குளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தன. பரிசோதனைக்குப் பின்னரே ஒவ்வொரு வரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஒரு ..\n3. பழி வாங்கிய ஆவி\nபதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST\nபுராதன எகிப்தியர்களிடம் ஒரு நம்பிக்கை இருந்தது. அது, என்னவென்றால் இறந்த மன்னர்களைப் புதைத்தால், மன்னரின் ஆவி அந்த உடலிலேயே இருக்கும் அல்லது அடக்கம் செய்த பிறகு அவரது ஆவி, அதற்குள் வந்து புகுந்து கொண்டு விடும் என்பது. ஆனால், இறந்த உடல் சிதையாமலிருக்க வேண்டும். சவக்குழிக்கு எவ்வித ஊறும் விளைந்திருக்ககூடாது. அப்போதுதான் ஆவி அதில் தங்கி இருக்கும். இக்காரணத்தினால்தான், ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST\nஒரு காட்டில் ஒரு புள்ளிமான், ஒரு சிறு முயல், ஒரு நரி மூன்றும் நண்பர்களாக இருந்தன. ஒரு சமயம் புள்ளிமானைப் பார்ப்பதற்காக, அதன் உறவினரான புள்ளிமான் ஒன்று வேறு காட்டிலிருந்து வந்து கொண்டிருந்தது. அதைத் தற்செயலாகச் சிறுத்தை ஒன்று பார்த்தது. அதன் நாக்கில் நீர் ஊறியது. உடனே அது புள்ளிமானுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து சென்று, அது எதிர்பாராத சமயத்தில், அதை அடித்து வீழ்த்தி ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST\nவாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்கலாபேக்ஸ் தீவுஇயற்கையைப் பற்றி ஆயிரம், ஆயிரம் கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன. ஆனால், இயற்கை கவிதை எழுதினால் எப்படி இருக்கும் கலாபேகஸ் தீவைப்போல இருக்கும் என்கின்றனர் அதைக் கண்டவர்கள்.ஆம் கலாபேகஸ் தீவைப்போல இருக்கும் என்கின்றனர் அதைக் கண்டவர்கள்.ஆம் இயற்கை என்னும் பெருங்கவிஞன் எழுதிய எழில் மிகுந்த கவிதைதான் கலாபேகஸ் தீவுகள். இது கிழக்கு பிசிபிக் கடலில் அமைந்துள்ள ஒரு ..\nபதிவ��� செய்த நாள் : மார்ச் 15,2013 IST\nமுன்னொரு காலத்தில் சந்தனபுரி நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் அரசவையில், விதூஷகன் வரதன் என்பவன் வேலை செய்து வந்தான். அவன் எப்போதும் அரசரை வேடிக்கையாக கேலி செய்து வந்தான். இதனால் அரசர் அவன் மீது கோபம் கொண்டார். அதனால் அவர் அமைதி குலைந்தது. படுக்கையில் படுத்த அவரால், தூங்க முடியவில்லை. புரண்டு புரண்டு படுத்தபடியே இருந்தார்.கோபம் அடங்காத அவர் பற்களை நறநறவென்று ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST\nவிஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது.அவர்கள் அடிக்கடி, \"\"அரசே எங்களிடம் என்ன குறை நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்'' என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான்.ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். ..\n8. அம்பேத்காரின் அசத்தல் பேச்சு\nபதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST\nடாக்டர் அம்பேத்கர், ஒருமுறை வெளிநாட்டிற்குச் சென்றிருந்தார். அந்தச் சமயத்தில் அம்பேத்கரைச் சந்தித்த ஆங்கிலேயர் ஒருவர், இந்தியர்களை மட்டம் தட்ட எண்ணினார். டாக்டர் அம்பேத்கரிடம் அந்த ஆங்கிலேயர், \"\"ஆங்கிலேயர்கள் எல்லாருமே ஒரே நிறத்தில் இருக்கின்றனர். அதனால் தான் அவர்கள் எல்லாவற்றிலுமே சிறந்து விளங்குகின்றனர். ஆனால், இந்தியர்கள் பல நிறங்களில் உள்ளனரே,'' என்று ..\nபதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST\nபதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST\nபதிவு செய்த நாள் : மார்ச் 15,2013 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/11/04-11-09.html", "date_download": "2019-02-16T22:38:42Z", "digest": "sha1:K4HIM7W423HQQT73LECFO4CBOPBH2HM5", "length": 7650, "nlines": 108, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: தேசிய பங்கு சந்தை 04-11-09", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nதேசிய பங்கு சந்தை 04-11-09\nஅமெரிக்க சந்தைகளின் நேற்றைய முடிவு, தற்போதைய Future market நிலைமை, ஆசிய சந்தைகளின் நிலைமை, இதனை தொடர்ந்து Singapore nifty யின் நிலைமை, இவைகள் எல்லாம் நமது சந்தைக்கு தொடக்கத்தில் சில உயர்வுகளை தந்தாலும், பதட்டம் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படும் வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை, பொதுவாக தொடர் உயர்வுகளுக்கு தடையாக 4610 to 4635 என்ற புள்ளிகள் இருக்கும் வாய்ப்புகளும், தொடர் வீழ்ச்சிக்கு support ஆக 4470 to 4450 என்ற புள்ளிகள் இருக்கும் வாய்ப்புகளும் உருவாகலாம்,,,\nNifty ஐ பொறுத்தவரை இன்று 4583 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர் உயர்வுகள் சாத்தியமாகும் வாய்ப்புகள் தெரிகிறது, மேலும் தொடர்ந்து உயரும் வாய்ப்பகள் ஏற்படுமாயின், 4612, 4673 என்ற புள்ளிகள் முக்கியமான தடையை இன்று தரும் வாய்ப்புகளும் ஏற்படலாம், இதே போல் 4561 என்ற புள்ளியை கீழே கடந்தால் தொடர்ந்து கீழ் இறங்கும் வாய்ப்புகள் உருவாகலாம், அப்படி தொடர்ந்து கீழ் இறங்க நேர்ந்தால் 4470 to 4458 என்ற புள்ளிகள் முக்கியமான support ஆக இருக்கலாம்,,,\nஇந்த புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் தொடருமானால், அடுத்த support ஆக 4397, 4330 என்ற புள்ளிகளை சொல்லும் வாய்ப்புகளும் உள்ளது, பொதுப்படையாக nifty ஐ பற்றி சொல்ல வேண்டுமானால் 4539 என்ற புள்ளியை கீழே கடக்காமல், தொடர்ந்து முன்னேறினால் 4610, 4670 to 4680, 4700, 4735 என்ற புள்ளிகளில் தடைகளை சந்திக்கலாம், மேலும் 4820 to 4860 என்ற புள்ளிகள் Fibonacci அளவுகளின் படி முக்கியமான தடைகளாக செயல்படும் வாய்ப்புகளும் இருப்பதாக தெரிகிறது, அதே போல் 4538 என்ற புள்ளியை கீழே கடந்தால் அடுத்து 4450, 4330 என்ற புள்ளிகள் வரை கீழே வரவும் வாய்ப்புகள் உள்ளது ….\nNifty Spot இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதேசிய பங்குச்சந்தை 30 - 11 - 09\nதேசிய பங்குச்சந்தை 27 - 11 - 09\nExpiry தினங்களில் வர்த்தகத்தை தவிர்க்கலாம் என்று ...\nதேசிய பங்குச்சந்தை 25 - 11 - 09\nதேசிய பங்குச்சந்தை 24 - 11 - 09\nதேசிய பங்குச்சந்தை - 23 - 11 - 09\nதேசிய பங்குச்சந்தை 20 - 11 - 09\nதேசிய பங்கு சந்தை 19 - 11 - 09\nதேசிய பங்குச்சந்தை - 18 - 11 - 09\nதேசிய பங்கு சந்தை - 17 - 11 - 09\nதிருச்சியில் நடந்த TECHNICAL ANALYSIS பயிற்சி\nதேசியபங்கு சந்தை - 16 - 11 - 09\nதேசிய பங்கு சந்தை - 12-11-09\nதேசிய பங்குச்சந்தை - 11-11-09\nதேசிய பங்குச்சந்தை - 10-11-09\nShort term calls - புதிய கட்டண சேவை\nஉடல் நிலை சரி இல்லாத காரணத்தால் இன்று பதிவிடமுடியா...\nதேசிய பங்கு சந்தை 04-11-09\nதேசிய பங்கு சந்தை 03-11-09\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/03/nifty-spot-on-31-03-10.html", "date_download": "2019-02-16T21:30:02Z", "digest": "sha1:2KFMNQNSEVPHD2YMIL6YALCFTBNYUGV5", "length": 5176, "nlines": 104, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 31-03-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nமதுரையில் TECHNICAL ANALYSIS வகுப்புகள் வரும் சனி மற்றும் ஞாயிறு (03-04 / APRIL ) ஆகிய இரு தினங்கள் நடைபெற இருப்பதாலும், இன்னும் மூன்று இடங்களே எஞ்சி இருப்பதாலும் விருப்பம் உள்ளவர்கள் உங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளுங்கள் - 9487103329\nNIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5273 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் கிடைக்கலாம், மேலும் தொடர் உயர்வுகளுக்கும் வாய்ப்புகள் உள்ளது, அடுத்து முக்கியமான தடை புள்ளியாக 5307 என்ற புள்ளியையும் அடுத்து 5364 என்ற புள்ளியையும் சொல்லலாம், பொதுவில் இன்றைய சந்தை சற்று மேடுபள்ளங்களுடனோ அல்லது FLAT என்ற நிலையிலோ இருக்கும் வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது,\nஇன்று 5258 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகளும் இதனை தொடர்ந்து 5220 என்ற புள்ளி நல்ல SUPPORT தரும் சூழ்நிலைகளும் தெரிகிறது, இதற்க்கு கீழ் வீழ்ச்சிகள் சற்று எளிமையாக இருக்கலாம், சூழ்நிலைகளை அறிந்து வர்த்தகம் செய்யுங்கள்\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/songs/ilayaraja-songs?limit=25&start=125", "date_download": "2019-02-16T21:26:35Z", "digest": "sha1:PNWSWAXLGSM3RY4A7R2D57IWOF4ZXKIK", "length": 5884, "nlines": 123, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nIlaiyaraja Santhosa Padalgal இளையராஜா மகிழ்ச்சியான பாடல் ...\nIlaiyaraja Melody songs பூக்கள் மலரும் ஓசையில் மென்மையான இளையராஜாவின் மயக்கம் தரும் ...\nஇளையராஜா SPB காதல் பாடல்கள்\nஇளையராஜா SPB காதல் பாடல்கள் Ilaiyaraja SPB Love ...\nIlaiyaraja BW Sweet Melody Songs இசைஞானியில் இசையில் கருப்பு வெள்ளை இனிப்பான ...\nIlaiyaraja Best Melody இளையராஜாவின் விரல் விளையாட்டில் மலர்ந்த கிராமிய, கர்நாடக, ...\nIlaiyaraja Melody Songs மனதுன்பம் இன்பமாக மாற இளையராஜா மெல்லிசையில் தந்த இனிய ...\nIlaiyaraja 100 thathuva padalgal இசைஞானி இசையில் நம் மனதில் பதிந்த 100 தத்துவ ...\nIlaiyaraja Melody ஊட்டி ,கொடைக்கானல்,காஷ்மீர் போன்ற குளிர் பிரதேசத்தில் உருவான ...\nஇசைஞானியின் இசையில் கடற்கரையில் காதல் பாடல்கள் Ilaiyaraja Kadal Love ...\nIlaiyaraja Guitar Love Songs கிட்டாரில் இளையராஜா மயக்கிய மெலோடி பாடல்கள் தொகுப்பு ...\nVali Ilaiyaraja Sad Song ஏழை பணக்காரனுக்கு பொதுவான சோகத்தை வாலியின்பாடலில் ராஜாவின் ...\nIlaiyaraja Nature song - இளையராஜா இசையில் இயற்கை ...\n84-85 Ilaiyaraja Melody Songs | 1984-ல் இருந்து 1985-ல் வெளிவந்த இளையராஜா மெலோடி பாடல்கள் தொகுப்பு ...\nIlaiyaraja Guitar Melody Songs இளையராஜா கிட்டார் மெல்லிசையில் ரசிகர்களை மயக்கிய இனியபாடல் ...\n86 87 Ilaiyaraja Melody 1986-ல் இருந்து 1987-ல் வெளிவந்த இளையராஜா காதல் பாடல்கள் தொகுப்பு ...\nRaja alagiya olipathivu songs இசைஞானி இசையில் சிறந்த ஒளிப்பதிவாளர்கள் அழகாக பதிவு செய்த ...\nதூங்காத கண்களும் தூங்க இளையராஜா பாடல்கள் Thoongatha Kangalum Thoonga Ilaiyaraja ...\nIlaiyaraja hits Tamil நாம் அதிக முறை திரும்ப திரும்ப கேட்டும் சலிக்காத இசைஞானியின் ...\nIlaiyaraja Vairamuthu Love Songs இளையராஜா வைரமுத்து வெற்றிக்கூட்டணியின் காதல் ...\nilayaraja marriage songs இளையராஜா கல்யாணசடங்குகளை சிறந்த முறையில் இசையமைத்திருப்பார், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:20:33Z", "digest": "sha1:B2I5Z7EVBZRQKDIUSVGHWLCGEPP2EF22", "length": 3794, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "ஆர்.ஜே. விக்னேஷ் Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nநண்பர்கள் விக்னேஷ், அமிர்தா இவர்கள் மட்டுமே உலகம் என இருக்கும் கார்த்தி, ஒரு சாகசப்பிரியர்.. வசதியான வீட்டுப் பிள்ளையான இவர் மனம்போன...\n“உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்புங்கள்” – தேவ்’ கார்த்தி\nபிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் “ தேவ் “. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில்...\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்��ு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-OTk3MTg5NTk2.htm", "date_download": "2019-02-16T21:11:47Z", "digest": "sha1:QPJ3BJQNYUEBV4WOG6DTRFQMPNAOHM2T", "length": 16817, "nlines": 184, "source_domain": "www.paristamil.com", "title": "சருமத்தை பாதுகாக்கும் விளக்கெண்ணெய்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஉதடு கருமையை போக்க விளக்கெண்ணெயுடன் சிறிது நீர் சேர்த்து உள்ளங்கையில் தேய்த்தால் வெண்மையாக க்ரீம் போன்று வரும். அதனை உதட்டில் தினமும் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.\n• சரும துளைகளில் அடைப்பட்டிருக்கும் தூசு, இறந்த செல்களை வெளியேற்றும். விளக்கெண்ணெயை சிறிது பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வர சருமத்தில் உள்ள அழுக்கு வெளியேறும்.\n• தினமும் இரவில் ஐ ப்ரோ பென்சிலால் விளக்கெண்ணெயை தொட்டு புருவம் வரைந்து வந்தால், அதே போல் புருவம் அடர்த்தியாக வளரும்\n• தினமும் சம அளவு விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ��� வந்தால் இளமையான சருமம் கிடைக்கும்.\n• ஒரு உருளை கிழங்கை வட்ட வடிவில் துண்டாக்கி அதில் விளக்கெண்ணெய் தடவி கண்கள் மீது வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களில் உள்ள கருவளையம் மறையும்.\n• விளக்கெண்ணெயுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 3 நாட்கள் செய்து வர முகத்தில் கரும்புள்ளிகள் மறைந்து பொலிவுடன் காணப்படும்.\nஎந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகூந்தல் நீளமாக வளர இயற்கை வழிகள்…\nசிலருக்கு எந்த எண்ணெய் தேய்த்தாலும் கூந்தல் வளராது. அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் 3 மாதங்களி\nசருமத்தை பராமரிக்கும் கோல்டு கிரீம்\nகோடைகாலத்தில் இருந்த நமது சருமத்தின் பளபளப்பு, மென்மைத் தன்மை இந்த குளிர்காலத்தில் இருக்காது. அவ்வாறு இருக்க வேண்டுமெனில் நாம் நம\nவிக்கல் வருவதற்கான முக்கிய காரணங்கள்\nசாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்பு தசைகள் விரிகின்றன. மார்புக்கும், வயிற்றுக்கும் இடையில் நுர\nநரைமுடி என்பது மூப்பு எனும் வயது முதிர்ச்சியின் தொடக்கம். இளவயதில் நரை முடி என்பது பெரிய குமுறல். 40 வயதை கடந்து வரும் நரை முடி இ\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் பால் பவுடர்\nபால் பவுடருடன் சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து பல்வேறு விதமான பேஷியலை முயற்சி செய்யுங்கள். அது வளமான பொலிவை நமது முக\n« முன்னய பக்கம்123456789...145146அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/08/parker-solar-probe/", "date_download": "2019-02-16T22:08:08Z", "digest": "sha1:2AG4YUZJKPQTXVGAWBREJ7U3OK6EVSI3", "length": 16765, "nlines": 185, "source_domain": "parimaanam.net", "title": "சூரியனைத் தொட ஒரு திட்டம் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 17, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் சூரியனைத் தொட ஒரு திட்டம்\nசூரியனைத் தொட ஒரு திட்டம்\nநாசாவின் பார்கர் சோலார் ஆய்வி (Parker Solar Probe) வரும் சனிக்கிழமை (11.8.2018) அன்று செலுத்தப்படவுள்ளது. சூரியனுக்கு மிக அருகில் செல்லும் முதலாவது திட்டம் இது. இதற்கு ம���ன்னரும் பல செய்மதிகளையும் விண்கலங்களையும் நாம் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பியிருந்தாலும் அவை ஒன்றும் சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு செய்யவில்லை. இந்த பார்கர் விண்கலம் சூரியனில் இருந்து வெறும் 6 மில்லியன் கிமீ தொலைவில் சுற்றிக்கொண்டே சூரியனை ஆய்வு செய்யும். அதாகப்பட்டது சூரியனின் வளிமண்டலத்திற்கு உள்ளே இது சுற்றும் என்றும் சொல்லலாம்\nபல தசாப்தங்களாக சூரியனை மிக அருகில் சென்று ஆய்வுகளை நடத்தவேண்டும் என்று விஞ்ஞானிகள் ஆர்வம் கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக அது சாத்தியப்படவில்லை. காரணம் சூரியனின் வெப்பம் – விண்கலத்தையும் அதில் இருக்கும் தொழில்நுட்ப கருவிகளையும் எப்படி இவ்வளவு உக்கிரமான வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது எனவே சூரியனை அருகில் சென்று ஆய்வுசெய்யும் திட்டம் கனவாகவே இருந்தது.\nசூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்க ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக பிரயோக இயற்பியல் ஆய்வுகூடத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பார்கர் விண்கலத்திற்காண வெப்பக் கவசத்தை உருவாக்கியுள்ளனர். எட்டு அடி அகலமான இந்த வெப்பக் கவசம் விண்கலத்தில் இருக்கும் கருவிகளை 30 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருக்கும்.\nஅண்ணளவாக 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் 2025 வரை நீடிக்கும். இந்த ஏழு வருட ஆய்வில்முக்கியமாக நான்கு விடையங்கள் சம்பந்தமாக தரவுகள் சேகரிக்கப்படும்.\nஅதில் முதலாவது Wide-Field Imager எனப்படும் புகோ[புகைப்படக் கருவி. இது பார்கர் விண்கலம் சுற்றும் பாதையில் இருந்து புகைப்படங்கள் எடுக்கும். இந்தப் புகைப்படங்கள் ஏனைய கருவிகளில் இருந்து எடுக்கும் தரவுகளுக்கு படம் மூலமான ஆதாரத்தைக் கொடுக்கும்.\nஅடுத்த கருவி FIELDS எனப்படும் கருவி. இது சூரியனின் வளிமண்டத்தில் இருக்கும் மின் மற்றும் காந்தப்புலங்களை வரைபடமாக்கும். இதன் மூலம் அதிக சக்திகொண்ட பிளாஸ்மா வகை துணிக்கைகள் எப்படி வீரியமான மின் மற்றும் காந்தப்புலங்களில் செயலாற்றுகின்றன என்று ஆய்வாளர்களால் அறிய உதவும்.\nஅடுத்த கருவி Solar Wind Electron Alphas and Protons எனப்படுகிறது. இது சூரிய புயலை பற்றி ஆய்வு செய்யும். சூரியப் புயலில் இருக்கும் துணிக்கைகளை எடுத்து அவற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை என்பவற்றை இது குறித்துக்கொள்ளும். அடுத்த கருவியும் சூரிய புயலைப் பற்றி ஆய்வு செய்வதுதான். Integrated Science Investigation of the Sun எனப்படும் அடுத்த கருவி சூரியப் புயலில் இருக்கும் துணிக்கைகள் எப்படி மிக வேகமாக பயணிக்கின்றன என்று ஆய்வு செய்யும். செக்கனுக்கு 500 கிமீ இற்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் இந்த துணிக்கைகளுக்கு காரணம் என்ன என்று தெளிவாக இது கண்டறியும்.\nபார்கர் விண்கலத்தின் முக்கிய நோக்கமே சூரிய புயலைப் பற்றி படிப்பதுதான். சூரியப் புயலே விண்வெளி வானிலையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். எனவே இதனை தெளிவாக படிப்பதன் மூலம் விண்வெளி வானிலை பற்றி மேலும் அறிந்து கொள்வதுடன் அதனை ஊகிக்கும் சாத்தியக்கூற்றையும் அதிகரிக்கலாம் என்பது பார்கர் விண்கல விஞ்ஞானிகளின் எண்ணம்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஆவணக்காப்பகம் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (3) டிசம்பர் 2018 (8) நவம்பர் 2018 (12) அக்டோபர் 2018 (11) செப்டம்பர் 2018 (8) ஆகஸ்ட் 2018 (10) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (3) மே 2018 (10) ஏப்ரல் 2018 (5) மார்ச் 2018 (7) ஜனவரி 2018 (6) டிசம்பர் 2017 (23) நவம்பர் 2017 (5) அக்டோபர் 2017 (2) செப்டம்பர் 2017 (2) ஆகஸ்ட் 2017 (4) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (2) மே 2017 (8) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (7) ஜனவரி 2017 (4) டிசம்பர் 2016 (4) நவம்பர் 2016 (7) அக்டோபர் 2016 (7) செப்டம்பர் 2016 (3) ஆகஸ்ட் 2016 (4) ஜூலை 2016 (4) ஜூன் 2016 (8) மே 2016 (4) ஏப்ரல் 2016 (4) மார்ச் 2016 (4) பிப்ரவரி 2016 (3) ஜனவரி 2016 (4) டிசம்பர் 2015 (4) நவம்பர் 2015 (9) அக்டோபர் 2015 (9) செப்டம்பர் 2015 (6) ஆகஸ்ட் 2015 (18) ஜூலை 2015 (20) ஜூன் 2015 (11) மே 2015 (7) ஏப்ரல் 2015 (9) மார்ச் 2015 (21) பிப்ரவரி 2015 (16) ஜனவரி 2015 (21) டிசம்பர் 2014 (37)\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nமிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு\nஹபிள் தொலைநோக்கியின் புதுவருடத் தீர்மானம்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-02-16T21:18:15Z", "digest": "sha1:IFT57SV4OSRGXNUQCRXEAZ76OZYHESPT", "length": 16549, "nlines": 157, "source_domain": "seithupaarungal.com", "title": "பெண் தொழில் முனைவு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nவகை: பெண் தொழில் முனைவு\nஃபேஷன் ஜுவல்லரி, கிறிஸ்டல் பென்டன்ட் செட், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்\nகிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி\nஏப்ரல் 21, 2017 ஏப்ரல் 21, 2017 த டைம்ஸ் தமிழ்\nசென்ற பதிவில் குந்தன் மோடிஃப்களை வைத்து ஃபேஷன் ஜுவல்லரியை எப்படி உருவாக்குவது என்று பார்த்தோம். இந்த பதிவில் நாம் கற்க இருப்பது கிறிஸ்டல் பென்டன்ட் செட்டை எப்படி கோர்ப்பதை.. ஃபேஷன் ஜுவல்லரி கற்க ஆரம்பித்திருப்பவர்கள் இதுபோன்ற எளிமையான டிசைன்களை செய்து பார்க்கலாம். பென்டன்டுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதற்கு ஏற்றற்போல மணிகளை தேர்ந்தெடுத்து கோர்ப்பதிலும் நீங்கள் கிரியேடிவிட்டி காட்டினால் நீங்கள் உருவாக்கிய படைப்பு நிச்சயம் பேசப்படும். சரி.. செய்முறைக்குப் போவோமா இந்த செய்முறையை விடியோவில் காண இங்கே க்ளிக்குங்கள். என்னென்ன… Continue reading கிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, கிறிஸ்டல் பென்டன்ட் செட்8 பின்னூட்டங்கள்\nஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் ஜுவல்ஸ் செய்யத் தேவையான பொருட்கள் இங்கே குறைந்த விலையில் அள்ளலாம், தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பகுதி நேர வருமானம், பெண் தொழில் முனைவு\nஃபேஷன் ஜுவல்லரி – கிறிஸ்டல் நெக்லஸ் செய்முறை\nஏப்ரல் 9, 2017 ஏப்ரல் 9, 2017 த டைம்ஸ் தமிழ்\nஃபேஷன் ஜுவல்லரி ஃபேஷன் ஜுவல்லரியில் அழகான ரெயின் ட்ராப் (மழை துளி) கிறிஸ்டல் நெக்லஸ் செய்வது எப்படி என்று சொல்லித்தருகிறார் ஃபேஷன் ஜுவல்லரி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும் கீதா.எஸ். இதற்கு தேவையானவை கோல்டன் செயின், மணிகள், கட்டிங் பிளையர், சிறிய அளவிலான தங்க நிற மணிகள் மற்றும் மொட்டு கம்பிகள் ஃபேஷன் ஜுவல்லரி செய்யத் தேவையான பொருட்கள் வேண்டுவோர், தேவையான விவரங்களுடன் fourladiesforum@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு எழுதுங்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, அனுபவம், கிறிஸ்டல் நெக்லஸ், சிறு த��ழில், நகை செய்வது எப்படி, பகுதி நேர வருமானம், விடியோ பதிவு2 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள், பெண் தொழில் முனைவு\n“அந்த ஒரு ரூபாயை சம்பாதித்து காட்டினோம்” வீணா-சுனிதா சகோதரிகளின் வெற்றிக்கதை\nஏப்ரல் 6, 2017 ஏப்ரல் 7, 2017 த டைம்ஸ் தமிழ்\nநந்தினி சண்முகசுந்தரம் நம்முடைய சமூகத்தில் ஏழை, நடுத்தர, பணக்கார என எந்த வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் சுயமான அடையாளம் என்பது மறுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கான சுய அடையாளம் என்பது அவளுடைய பொருளாதார சுதந்திரத்திலிருந்தே தொடங்குகிறது. பொருளாதார சுதந்திரத்தின் மூலம் சுய அடையாளத்தை அடைந்த வீணா -சுனிதா சகோதரிகளின் வெற்றிக்கதையை ‘செய்து பாருங்கள்’ முதல் இதழில் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறோம். வீணா சுனிதா சகோதரிகளை நான் சந்தித்தது மூன்றாண்டுகளுக்கு முன் சென்னை சி.பி. ஆர்ட் கேலரியில் நடந்த பெண்கள்… Continue reading “அந்த ஒரு ரூபாயை சம்பாதித்து காட்டினோம்” வீணா-சுனிதா சகோதரிகளின் வெற்றிக்கதை\nகுறிச்சொல்லிடப்பட்டது செய்து பாருங்கள், பெண் தொழில் முனைவுபின்னூட்டமொன்றை இடுக\nகண்காட்சி, செய்து பாருங்கள், பெண் தொழில் முனைவு\nவீட்டிலிருந்தே கைவினைத் தொழில்: தஞ்சாவூர் ஓவியம், பத்திக் பிரிண்ட், மணி வேலை\nமார்ச் 16, 2015 த டைம்ஸ் தமிழ்\nகடந்த வாரம் சென்னையில் நடந்த பெண் கைவினைக் கலைஞர்களின் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பெண்கள் தங்களுடைய நாளில் சிறு பகுதியை ஒதுக்கி, அதில் தங்களுக்குப் பிடித்த கைவேலைகள் செய்து, அதை விற்கக் கூடிய நிலைக்கு உயர்ந்தவர்களே. தாங்களும் ஏதாவது ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். அவற்றை எப்படி விற்பது யாருக்கு விற்பது என்கிற தயக்கம்தான் பல பெண்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர விடுவதில்லை. இந்த தயக்கத்தை… Continue reading வீட்டிலிருந்தே கைவினைத் தொழில்: தஞ்சாவூர் ஓவியம், பத்திக் பிரிண்ட், மணி வேலை\nகுறிச்சொல்லிடப்பட்டது தஞ்சாவூர் ஓவியங்கள், பத்திக் பிரிண்ட், பத்திக் பிரிண்ட் செய்யப்பட்ட புடவைகள், வண்ணம் பூசப்பட்ட அகல் விளக்கு, வளையல்களில் மணி வேலைப்பாடு, வீட்டிலிருந்தே கைவினைத் தொழில்பின்னூட்டமொன்றை இடுக\nகைவேலை பயிற்சி, பெண் கலைஞர்கள், பெண் தொழில் முனைவு\nவீட்டிலிருந்தபடியே கைவேலை செய்யும் பெண்களின் சிறப்பு கண்காட்சி\nமார்ச் 5, 2015 மார்ச் 6, 2015 த டைம்ஸ் தமிழ்\nவீட்டிலிருந்தபடியே சிறு சிறு கைவேலைகள் செய்யும் பெண்கள் இணைந்து சென்னை சிபி ஆர்ட் செண்டரில் கண்காட்சி அமைத்துள்ளனர். பெண்கள் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்தக் கண்காட்சி, கைவேலைப்பாடு தெரிந்த பெண்களுக்கு அவற்றை எப்படி சந்தைப் படுத்துவது என்பது பற்றி தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும். இளம் பெண்கள் முதல் நடுத்தர, முதிய பெண்கள் வரை அனைத்து வயதுகளிலும் உள்ள பெண்கள் ஆர்வமுடன் இந்தக் கண்காட்சியில் பங்கேற்று இருக்கிறார். நான்கு பெண்கள் தளத்தில் கைவேலைப்பாடுகள் கற்றுத்தரும் ஜெயஸ்ரீ நாராயணன் தன்னுடைய… Continue reading வீட்டிலிருந்தபடியே கைவேலை செய்யும் பெண்களின் சிறப்பு கண்காட்சி\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் நகைகள், ஆழ்வார்ப்பேட்டை, இன்றைய முதன்மை செய்திகள், எம்பிராய்டரி, கைவேலைப்பாடுகள், சிபி ஆர்ட் செண்டர், டெரகோட்டா நகைகள், பத்திக் புடவைகள், பேப்பர் நகைகள், மரவேலைகள், வீட்டிலிருந்தபடியே கைவேலை செய்யும் பெண்களின் சிறப்பு கண்காட்சிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/06/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-02-16T21:30:14Z", "digest": "sha1:7HYGFFWJEP6IFQBO4BQO23OOECEDKAUR", "length": 11732, "nlines": 93, "source_domain": "tamileximclub.com", "title": "முடி ஏற்றுமதி தொழில்கொடி கட்டிப்பறக்கிறது – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nமுடி ஏற்றுமதி தொழில்கொடி கட்டிப்பறக்கிறது\nசர்வதேச மார்க்கெட்டில் “கருப்பு தங்கம்’ என வர்ணிக்கப்படும் தலைமுடி, இந்தியாவிலிருந்து கடந்த 1960ம் ஆண்டிலிருந்து தலைமுடி ஏற்றுமதி தொடங்கியது. திருப்பதி கோவில் தேவஸ்தானம் நீள முடி 1 கிலோ 8,500 ரூபாய்க்கும், குட்டை முடியை 1 கிலோ 50 ரூபாய்க்கும் விற்கிறது. இவற்றைவாங்கி பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் வருடந்தோறும் ரூ.2500 கோடிக்கு தலைமுடியை ஏற்றுமதி செய்கின்றன.\nஇந்திய தலைமுடிக்கு அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடும் கிராக்கி நிலவுகிறது. இந்தியாவைப் போன்று மற்ற நாடுகளில்பல ரகங்களில் தலை முடி கிடைக்காததே இதற்கு காரணம். ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் இந்த தலைமுடிகள் மூலம் அமினோ அமிலம் போன்ற ரசாயனங்களை தயாரிக்கின்றனர்.\nஇந்தியாவில் இருந்து தலை முடி தரை மார்கமாக மியான்மற்கு கடத்த படுகிறது. சீனா தான் முடி வர்த்தகத்தில் மிக பெரிய வியாபாரி ஆண்டுக்கு ரூ.30,000 கோடிக்கு ஏறுமதி விற்பனை செய்கிறது. இந்தியா 2500 கோடிக்கு ஏற்றுமதி விற்பனை செய்கிறது.\nவெளிநாட்டவர் இந்திய முடி என்றால் மிகவும் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் சீனா தங்கள் முடிகளுக்கு நடுவில் இந்திய முடிகளை கலந்து ஏற்றுமதி செய்வது உண்டு. ரெண்டு விதமான முடிகள் உண்டு\nஇது மிகவும் தரமானது திருப்பதி போன்ற கோவில்களில் இருந்து இது பெறபடுகிறது.\nஇது ஊர்கள் தோறும் குரவர்கள் சேகரித்து மொத்த வியாபாரியிடம் விற்கப்பட்டு வருகிறது. லட்ச கணக்கான மக்கள் இந்த முடி வியாபார தொடர்பில் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். நாள் ஒன்றுக்கு இந்த நான்ரெமி முடி 1.2 கோடி மதிப்பு உள்ளவை மியான்மற்கு தரைவழி கடத்தப்பட்டு அங்கு சுத்தம் செய்யப்பட்டு சீனாவிற்கு விற்பனை ஆகிறது. திருப்பதி கோவிலில் ஆண்டுக்கு 200-300 கோடிக்கு அங்கு கிடைக்கும் முடிகள் ஏழாம் விடபடுகிறது.\nவிசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களில், சிகை அலங்கார கடைகள், வீடுகள் மற்றும் கோவில்களில் சேகரிக்கப்படும் மனித தலைமுடி, செழிப்பானதாகவும், வெளி நாடுகளில், அதிக விலை கிடைக்கிறது. இப்பகுதியில் உள்ள சிம்மாச்சலம், துவாரகா, திருப்பதி, அன்னாவரம் போன்ற கோவில்களில் சேகரிக்கப்படும் தலைமுடி, தரம் பிரிக்கப்பட்டு, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தலைமுடி, 1 கிலோ, 50 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை, தரத்திற்கு ஏற்றாற்போல், விலைக்கு விற்கப்படுகிறது. இதில், ‘விர்ஜின் ரெமி’ என்ற முடிக்கு தான், அதிக கிராக்கி.\nதமிழ் எக்ஸிம் கிளப்பிற்கு முடி இறக்குமதி செய்ய ஆர்டர் கிடைத்து உள்ளது. இந்த பொருளை ஏற்றுமதி செய்ய விரும்பும் தம்பிகள் உடனே 9943826447 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தொழில் பற்றி நாம் எழுதி உள்ள கட்டுரை பயன்படலாம்,\nPrevious FIEO போலியான ஏற்றுமதி இன்குயரி, ஏமாற்று வேலை நிருபனம்\nNext 27/6 தலைமுடி ஏலம் பழனி கோவிலில் நடக்க உள்ளது\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/feb/13/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3094525.html", "date_download": "2019-02-16T21:45:47Z", "digest": "sha1:ZCY2DZGDQOTMP4ROVDFTK5E5ZAYNGHT6", "length": 7046, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "என் மீதான வழக்கில் இருந்து மீண்டு வருவேன்: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி- Dinamani", "raw_content": "\nஎன் மீதான வழக்கில் இருந்து மீண்டு வருவேன்: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி\nBy DIN | Published on : 13th February 2019 02:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் ச���னலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎன் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்கில் இருந்து மீண்டு வருவேன் என்று, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பாலகிருஷ்ணா ரெட்டி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:\nஆயிரம் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதற்கேற்ப என் மீதான வழக்கிலிருந்து கண்டிப்பாக நான் விடுபடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, அ.தி.மு.க. தலைமையில் அதிக கட்சிகளைச் சேர்த்து பலமான கூட்டணி அமைக்க முதல்வரும், துணை முதல்வரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் தேர்வில், அ.தி.மு.க. முக்கியப் பங்கு வகிக்கும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/induction-cooktops/royal-smart-rs04-induction-cooktop-black-price-pjmb4a.html", "date_download": "2019-02-16T21:40:34Z", "digest": "sha1:D4K5CXEWQ7MWZYVT3DARIR2YVU2QP4A3", "length": 16434, "nlines": 319, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளராயல் ஸ்மார்ட் ர்ச௦௪ இண்டக்ஷன் ஸூக்டொப் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்���ட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nராயல் ஸ்மார்ட் இண்டக்ஷன் ஸூக்டொப்ஸ்\nராயல் ஸ்மார்ட் ர்ச௦௪ இண்டக்ஷன் ஸூக்டொப் பழசக்\nராயல் ஸ்மார்ட் ர்ச௦௪ இண்டக்ஷன் ஸூக்டொப் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nராயல் ஸ்மார்ட் ர்ச௦௪ இண்டக்ஷன் ஸூக்டொப் பழசக்\nராயல் ஸ்மார்ட் ர்ச௦௪ இண்டக்ஷன் ஸூக்டொப் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nராயல் ஸ்மார்ட் ர்ச௦௪ இண்டக்ஷன் ஸூக்டொப் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nராயல் ஸ்மார்ட் ர்ச௦௪ இண்டக்ஷன் ஸூக்டொப் பழசக் சமீபத்திய விலை Feb 13, 2019அன்று பெற்று வந்தது\nராயல் ஸ்மார்ட் ர்ச௦௪ இண்டக்ஷன் ஸூக்டொப் பழசக்அமேசான் கிடைக்கிறது.\nராயல் ஸ்மார்ட் ர்ச௦௪ இண்டக்ஷன் ஸூக்டொப் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 1,190))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nராயல் ஸ்மார்ட் ர்ச௦௪ இண்டக்ஷன் ஸூக்டொப் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ராயல் ஸ்மார்ட் ர்ச௦௪ இண்டக்ஷன் ஸூக்டொப் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nராயல் ஸ்மார்ட் ர்ச௦௪ இண்டக்ஷன் ஸூக்டொப் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nராயல் ஸ்மார்ட் ர்ச௦௪ இண்டக்ஷன் ஸூக்டொப் பழசக் விவரக்குறிப்புகள்\nஎலக்ட்ரிசிட்டி கோன்சும்ப்ட்டின் 2000 W\nடோடல் கண்ட்ரோல்ஸ் Push Button\n( 1 மதிப்புரைகள் )\n( 15 மத���ப்புரைகள் )\n( 25 மதிப்புரைகள் )\n( 2555 மதிப்புரைகள் )\n( 35 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 125 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nராயல் ஸ்மார்ட் ர்ச௦௪ இண்டக்ஷன் ஸூக்டொப் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2019-02-16T21:31:57Z", "digest": "sha1:VOBXI4NPQA76ILEOGHWR4HS7FQ52CZD3", "length": 2768, "nlines": 99, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஇன்று முக்கியமான வேலையாக வெளியூர் செல்வதால் கேள்வி பதில் பதிவை அடுத்த வாரம் பார்ப்போம்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஇன்று முக்கியமான வேலையாக வெளியூர் செல்வதால் கேள்வி...\nஇந்த வார கேள்வி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180311217709.html", "date_download": "2019-02-16T21:37:52Z", "digest": "sha1:O6XAQYH3RSLH63YXSFLJOC2Q56ULD4LM", "length": 4623, "nlines": 43, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி தம்பையா செல்லம்மா - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 7 யூலை 1925 — இறப்பு : 11 மார்ச் 2018\nயாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா செல்லம்மா(ராசக்கா) அவர்கள் 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்தாபிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்,\nபுலந்திரன், வாசவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nவாசுகி, யாழினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nகாலஞ்சென்ற கணேசபிள்ளை, அன்னலட்சுமி, வேதநாயகி, மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்களான பொன்னையா, அன்னம்மா, நீலாம்பிகை, வைத்திலிங்கம், சிவராசா மற்றும் லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகாலஞ்சென்றவர்களான கண்ணம்மா, சற்குரு ஆகியோரின் அன்புச் சகலியும்,\nபவித்திரா, சசிக்கா, சுபாங்கி, கனிஷ்கா ஆகியோரின் ஆசை அப்பம்மாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2&si=0", "date_download": "2019-02-16T22:29:50Z", "digest": "sha1:3QOKWRWUQAM2762ZG7OQCT6UYTQCUGMV", "length": 24643, "nlines": 331, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சால » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சால\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் \"நீயா நானா'வில் சூடான விவாதங்களை எதார்த்தமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கோபிநாத். ஆனந்த விகடனில் \"நீயும் நானும்' என்ற தலைப்பில் எழுதிய \"இளைஞர் 45' தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு. உலகைக் கட்டியாளும் அறிவையும், அதிகாரமும் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : கோபிநாத் (Gopinath)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகற்க கசடற - விற்க அதற்குத் தக\nநினைத்துப் பார்க்க முடியாத வணிகமாகிவிட்டது கல்வி. ஒரு பிரமாண்ட தொழிற்சாலை நடத்துவதைக் காட்டிலும் இன்று லாபகரமானது பள்ளிக்கூடம் நடத்துவதே அதனால்தான் மாநிலம் எங்கும் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல பெருத்துவிட்டன. மறுபக்கமோ அரசுப் பள்ளிகள் அவலத்திலும் அவலமாகக் கைவிடப்படுகின்றன. ‘நல்ல பள்ளிக்கூடம்’ [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : பாரதி தம்பி\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசிக்கலான விஷயங்களையும் நக்கலும், நையாண்டியும் கலந்து எளிமையாகத் தொட்டுச் செல்லும் வா.மணிகண்டனின் கட்டுரைத் தொகுப்பு இது. கிராமத்திலும், தான் வாழ்ந்த நகரங்களிலும் எதிர்கொண்ட மனிதர்களை துல்லியமாகவும் அழுத்தமாகவும் எழுத்துகளில் கொண்டு வந்துவிடும் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : வா. மணிகண���டன்\nபதிப்பகம் : யாவரும் பதிப்பகம் (Yaavarum Publishers)\nவாழ்வை வசப்படுத்துவது தன்னம்பிக்கை கொள்ளவைக்கும் வார்த்தைகள்தான். செயலைத் தூண்டும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மனித வாழ்வுக்கு புதிய அர்த்தங்களைத் தருகின்றன. இந்தப் புத்தகத்தின் மூலம் மகத்தான வாழ்வுக்காக லட்சிய சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் வெ.இறையன்பு. வாழ்வின் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : வெ. இறையன்பு\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகள்ளிக்காட்டு இதிகாசம் - Kallikattu Ethikasam\nகடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக் நீரொழுக் நினைத்துக் கிடந்தேன்.\nபிறந்த மண்ணுக்கும், வாழ்க்கையும் வட்டார வழக்கும் சொல்லிக் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : வைரமுத்து (Vairamuthu)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகடந்த 1996_ம் ஆண்டு ஆனந்த விகடனின் அமைப்பை மாற்றி, பக்கங்களை அதிகப்படுத்தி, புதிய பகுதிகளை ஆரம்பித்து, அதிரடியாக 'ஆகஸ்ட் புரட்சி' ஒன்றை வாசகர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்தினோம்.\nபுதிய பொலிவோடும் புதிய பாய்ச்சலோடும் ஆனந்த விகடன் கம்பீரமாக வாசகர்கள் மத்தியில் வர, என்னென்ன புதிய [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவ நிபுணர்கள் (maruthuva nibunargal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎனது இந்தியா - Enadhu India\n ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பதிவு செய்யப்படுகிற ஒன்றாகிவிட்டது. சுவாரஸ்யம் மிக்க வரலாறே உண்மை என்கிற கசப்பான காலகட்டத்தில்,சாலச் சிறந்த [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n'மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்த பிரபஞ்சத்துக்கே நீதான் பொறுப்பு' என ஒ���்வொருவரையும் தலைவனாக்குகிற [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநெடுஞ்சாலை வாழ்க்கை - Nedunjaalai Vazhkai\nகனரக வாகனங்களை ஓட்டிச்செல்லும் லாரி ஓட்டுநர்கள் இரும்புக் குதிரைகள் என்றாலும் ஈரம் குறையாத மனசுடைய மனிதர்களாகவே வாழ்கிறார்கள். பயணமே இவர்களுக்கு வாழ்க்கையாகிப்போனது. நெடுஞ்சாலைகளில், மலைப்பாதைகளில் வெயில், மழை என பாராமல் பயணிக்கும் இந்த வாழ்க்கையை, விரும்பியோ விரும்பாமலோ தேர்ந்தெடுத்து வாழ்வது [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கா. பாலமுருகன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal\n ‘‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.ஆனால்,யாருன்னு தெரியலியே...’’ பல நேரங்களில் மறதியால் நாம் இப்படி தடுமாறுவது உண்டு.என்னதான் கற்றவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தாலும் நினைவாற்றலை இழக்கும்போது நாம் சராசரி மனிதர்களாகி விடுகிறோம்.அரசு நிர்வாகத் துறையில் இருக்கும் உயர் அதிகாரிகள்,தொழில் அதிபர்கள்,பங்கு [மேலும் படிக்க]\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : லதானந்த் (sthananth)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsubramania paddar sathashivam மஹா கணபதி ஹோம விதானம் கொழும்பில் இருக்கும் எனக்கு எவ்வாறு கிடைக்க வகை செய்வீர்கள்.\nவாழ்வுக்கரசன் இந்த புத்தகம் எனக்கு வேண்டும்\nG komala எனக்கு ரஷ்ய மந்திரக் கதைகள் எனும் புத்தகம் வேண்டும் .\nAZHAKIANAMBI R அழகிய நடை , சிறந்த கதை அமைப்பு\nமனோகர் haran தமிழருவி மணியன் அய்யா அவர்களின் எழுத்தில் உருவான மிகசிறந்த நூல், துறவு, தாய்மை, நட்பு, ...... எப்படி பல தலைப்புகளில் பல பெரிய மனிதர்களின் வாழ்வில் நடந்த…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநான் ஒரு அழைப்பு, சுப வி, maharaja, நித்திலவல்லி, manonmaniyam, balu mahendra, இலங்கைத் தமிழர், கிருஷ்ணமூர்த்தி ஜோதிட பத்ததி, வித்திடும், kalanjiam, ரசத்தை, தமிழிலக்கிய அறிமுகம், பெண் பிள்ளை, பா. ரா%, பேராசியர் அ. இராமசாமி\nலக்கினங்களில் கிரகங்கள் செவ்வாயின் பிரதாபங்கள் பாகம் 3 - Sevvaayin Piradhaabangal\nமனைவி கவிதைத் தொகுப்பு - Manaivi\nஇங்கு பஞ்சர் போடப்படும் - Ingu Puncture Podapadum\nகனவு நாயகர் கலாம் வாழ்வும் வாக்கும் -\nபயன்மிகு கீரை மருத்துவம் - Payanmigu Keerai Maruthuvam\nதாயுமானவ சுவாமிகள் அருளிய பராபரக் கண்ணி மூலமும் உரையும் - Thayumanavar Swamigal Aruliya Paraapara Kanni Moolamum Uraiyum\nபிள்ளை கடத்தல்காரன் - Pillai Kadathalkaran\nசகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் -\nகோடீஸ்வரரின் ஆழ்மன ரகசியங்கள் உங்கள் எண்ணம் தந்த செல்வம் - Koteeswararin Aazhmana Rahasiyangal\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம் -\nகுருவியும் நரியும் - Kuruviyum Nariyum\nஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/relationship/03/197970?ref=home-section", "date_download": "2019-02-16T21:16:29Z", "digest": "sha1:QKLTFSRXAOCF5PC5XRPIDJXDQWJIYUT2", "length": 8517, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "பிரபல நடிகை பிரியா பவானி சங்கரின் காதலன்! யார் அவர் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபல நடிகை பிரியா பவானி சங்கரின் காதலன்\nகல்யாணம் முதல் காதல் வரை புகழ் பிரியா பவானி சங்கர் குறுகிய காலத்திலேயே மக்களின் மனதை வென்றவர்.\nஒரே சீரியல் மூலம் இளசுகள் முதல் பெரிசுகள் மனதில் இடம்பிடித்த பிரியா பவானி சங்கர், கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்.\nதுள்ளலான நடிப்பால் படங்கள் வரிசை கட்ட, இவர் ஆண் நண்பர் ஒருவருடன் எடுத்த புகைப்படங்கள் வைரலாகின.\nஇருவரும் காதலிப்பதாகவும், திருமணமே செய்து கொண்டதாகவும் வதந்திகள் வலம் வந்தன.\nஆனால் இதற்கெல்லாம் பிரியாவின் தரப்பிலிருந்து பதிலும் வரவில்லை, மறுப்பும் வரவில்லை.\n என அலசி ஆராய , ராஜ்வேல் என்பதும், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வேலை செய்வதும் தெரியவந்தது.\nவண்டலூரில் இருக்கும் கிரசண்ட் கல்லூரியில் படித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டதாம், நாளடைவில் ராஜ்வேலை பிரியாவின் குடும்பத்தாருக்கு பிடித்துப் போக காதல் மலர்ந்ததாம்.\nகல்லூரி முடிந்தபின்னர் மீடியா துறைக்கு பிரியா வர, ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார் ராஜ்வேல்.\nசமீபத்தில் கூட ராஜ்வேலின் பிறந்துநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரியா, 'எல்லோரும் என்னை விட்டுப் போகும்போது நீ மட்டும் எல்லாவற்றையும் எனக்காக அளவின்றிக் கொடுக்கிறாய், நேர்மையான உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன்' என உருகியிருக்கிறார்.\nஇதற்கு பதிலான நீ எனக்கு பெஸ்ட் மா என பதிலளித்திருக்கிறார் ராஜ்வேல்.\nகாதலர் தினம் நெருங்கும் வேளையில் முதன்முறையாக மனம் திறந்திருக்கிருக்கும் பிரியாவால் அவரது ரசிகர்களும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/metal-scrap-trade-corporation-limited-mstc-recruitment/", "date_download": "2019-02-16T21:46:52Z", "digest": "sha1:TULD67NXJGUD4LLPZFPVVJ7ENH5YO526", "length": 5576, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "மெட்டல் ஸ்க்ராப் டிரேட் கார்ப்பரேஷன் லிமிடெட் (எம்.எஸ்.டி.சி) ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / மெட்டல் ஸ்க்ராப் டிரேட் கார்ப்பரேஷன் லிமிடெட் (எம்.எஸ்.டி.சி) ஆட்சேர்ப்பு\nமெட்டல் ஸ்க்ராப் டிரேட் கார்ப்பரேஷன் லிமிடெட் (எம்.எஸ்.டி.சி) ஆட்சேர்ப்பு\nஎம்.எஸ்.டி.சி., பல்வேறு டிரைவர், பீன் இடுகைகள் www.mstcindia.co.in\n10th-12th, அகில இந்திய, இயக்கி, பட்டம், மெட்டல் ஸ்க்ராப் டிரேட் கார்ப்பரேஷன் லிமிடெட் (எம்.எஸ்.டி.சி) ஆட்சேர்ப்பு, பியூன்\nஇன்றைய வேலை இடுகையிடுவது - ஊழியர்களைக் கண்டறிய MSTC >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா மெட்டல் ஸ்க்ராப் டிரேட் கார்ப்பரேஷன் லிமிடெட் (எம்.எஸ்.டி.சி) ஆட்சேர்ப்பு ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.appdownload.cf/how-to-increase-our-mobile-battery-performance-and-save-battery-life/", "date_download": "2019-02-16T21:41:53Z", "digest": "sha1:THZJ76E53NVI52M6EY2HEK3AZMVWXHMR", "length": 8997, "nlines": 135, "source_domain": "www.appdownload.cf", "title": "How to increase our Mobile Battery Performance and save battery life | Android Apps", "raw_content": "\nஇந்த இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் நாம் அனைவரும் பொதுவாக பயன்படுத்தக்கூடிய ஆண்ட்ராய்டு மொபைலில் பேட்டரியின் வாழ்நாளை எப்படி அதிகரிப்பது மற்றும் பேட்டரி இயக்கத்தினை எப்படி சீராக வைத்துக் கொள்வது என்பதைப் பற்றி பார்க்க உள்ளோம்.\nஇந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் செயலியானது நமது மொபைல் பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்க உபயோகமாக இருக்கக்கூடிய ஒரு செயலியாகும். இந்த செயலியை நாம் நமது மொபைலில் நிறுவி வைத்துக் கொள்வதன் மூலம் நமது பேட்டரியின் சீரான செயல்பாட்டை அதிகரிக்கலாம்.\nநம்மில் பலர் நமது மொபைலை ஒருமுறை சார்ஜில் வைத்துவிட்டு மறந்து விடுவதுண்டு அப்படி இல்லை எனில் தூங்கி விடுவது உண்டு இதேபோல் பல காரணங்கள் உள்ளன. இந்த மாதிரி சமயங்களில் நமது மொபைல் பேட்டரியின் அதிகமாக லோடு கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் நமது பேட்டரியின் சீரான இயக்கத்திற்கு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.\nஆகவே நாம் இந்த மாதிரி சமயங்களில் நமது பேட்டரியை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு இந்த செயலி மிகவும் உபயோகமாக உள்ளது எனக் கூறலாம்.\nபொதுவாகவே நாம் நமது மொபைலில் 15 சதவீதத்திற்கும் கீழே பேட்டரி பர்சன்டேஜ் வந்துவிட்டால் உடனே சார்ஜ் செய்வது நல்லது மற்றும் 85 முதல் 90 வரை பேட்டரி பர்சன்டேஜ் வந்துவிட்டால் ரிமூவ் செய்வது நல்லது.\n90 சதவீதத்திற்கும் மேலே சார்ஜ் செய்யும்போது பேட்டரி பவர் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆகவே இந்த மாதிரி சமயங்களில் பேட்டரியின் திறனை சமச்சீராக வைத்துக் கொள்வதற்கு இந்த செயலி உதவுகிறது இந்த செயலியில் நாம் 85 முதல் 90 வரை யிலான பேட்டரி சார்ஜ் அலாரம் வைத்து விட்டால் 90% வந்தவுடன் உடனே நமக்கு அலாரம் மூலம் தெரியப்படுத்தும்.\nஇதேபோல் 15 முதல் 20 சதவீதத்திற்கும் கீழே சார்ஜ் இருந்தால் அந்த சமயங்களிலும் அலாரம் மூலம் நமக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும் ஆகவே அதிகமாக செய்வதையும் மிகக்குறைவான சார்ஜில் மொபைல் இருப்பதையும் தவிர்ப்பதற்கு இந்த செயலி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் உறுதியாக உள்ளது.\nஆகவே இந்த செயலியை ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு முறையாவது பயன்படுத்தி பார்த்து பயன் பெறுவது நல்லது.\nசார்ஜிங் அனிமேஷன் கொண்ட வித்தியாசமான அப்ளிகேஷன்\nவிளையாடக்கூடிய கேமை இன்னும் வேகமாகவும் எளிதாகவும் விளையாட இந்த பூஸ்டர் அப்ளிகேஷன் தேவை\nஆன்லைனில் விளம்பரங்களை தவிர்ப்பது எப்படி\nஒரு 3d object ரியாலிட்டி தோற்றம் அளிப்பது எப்படி\nஒரே அப்ளிகேஷனில் 100 விதமான கேம்ஸ்\nஉங்களுடைய ஸ்மார்ட்போனில் சிறந்த கேமரா அப்ளிகேஷன்\nமிகச்சிறந்த ஒரு web browser\nப்ளே ஸ்டோரில் பணம் செலுத்தி வாங்கக்கூடிய அப்ளிகேஷனை ஃப்ரீயாக டவுன்லோட் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/feb/13/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-3094856.html", "date_download": "2019-02-16T21:49:38Z", "digest": "sha1:52T7U5VKA2FK3WSFSGAILVS6RFUULXFL", "length": 8802, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "மக்கள் சேவையே உண்மையான வழிபாடு: சுவாமி தன்மயானந்தர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nமக்கள் சேவையே உண்மையான வழிபாடு: சுவாமி தன்மயானந்தர்\nBy DIN | Published on : 13th February 2019 08:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்கள் சேவையே உண்மையான வழிபாடாகும் என ஹரித்துவார் ராமகிருஷ்ண மிஷன் மூத்த துறவி சுவாமி தன்மயானந்தர் கூறினார்.\nராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்துக்கான புதிய வளாகம் உச்சிப்புளி நாகாச்சியில் கட்டப்பட்டுள்ளது. அதில் 15 கிலோ வாட் அளவிலான மின் சக்திக்கான சூரிய ஒளித் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த வசதியை செவ்வாய்க்கிழமை சுவாமி தன்மயானந்தர் தொடக்கி வைத்து பேசியது: சுவாமி விவேகானந்தர் மக்கள் சேவையே உண்மையான கடவுள் வழிபாட்டுச் சேவை என வலியு���ுத்தியுள்ளார்.\nஅதனடிப்படையில் அனைவரும் மக்கள் சேவையை முதன்மையான வழிபாடாகக் கருதி செயல்படவேண்டும். நமது பாரம்பரியத்தில் கோயிலுக்குச் சென்று வழிபடுவது அவசியமான ஒன்றாகும்.\nஅதைத் தொடர்ந்து சமூகத்தில் மக்கள் சேவையை ஆற்றுவதும் நமது கடமையாகும். ஆன்மிக தலங்களுக்கு செல்வதோடு நமது பக்தி நிறைவடைந்தது என நின்றுவிடாமல் மக்கள் சேவை செய்வதையும் தொடரவேண்டும்.\nஏழை, எளிய மக்களுக்கான சேவைதான் இறைவனுக்கு நாம் படைக்கும் மிகச்சிறந்த வழிபாடாக அமையும் என்றார்.\nநிகழ்ச்சியில் ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் வரவேற்றார். கரூர் வைஸ்யா வங்கியின் மதுரை மண்டல மேலாளர் பி.ரவி மற்றும் அவ்வங்கியின் ராமநாதபுரம் கிளை மேலாளர் ஹரிகரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நாகாச்சி கிராமப் பிரமுகர் ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமுன்னதாக சுவாமி தன்மயானந்தருக்கு ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் உள்ளிட்டோர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/05/nifty-spot-on-11-05-10.html", "date_download": "2019-02-16T21:33:19Z", "digest": "sha1:WTJN53NNLB6H4PY2XF4XWPK76NU2QYA3", "length": 5687, "nlines": 108, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 11-05-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nநேற்று நல்லதொரு உயர்வு, தற்பொழுதைய சூழ்நிலையில் உலக சந்தைகளின் நிலை அப்படி ஒன்றும் அல்லட்டிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றே தோன்றுகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைக்கு 5216 மற்றும் 5221 என்ற புள்ளிகள் தடைகளை தரும், அதற்க்கு மேல் நல்ல உயர்வுகள், ��ேலே கடக்க வில்லை என்றாலும் அல்லது மறுபடியும் கீழே வந்தாலும் வீழ்ச்சிகள் சொல்லிக்கொள்ளும் படி இருக்கும் வாய்ப்புகள் உள்ளது .\nNifty spot ஐ பொறுத்தவரை இன்று 5196 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகள் சாத்தியமாகலாம், இருந்தாலும் 5216, 5221 என்ற புள்ளிகளை வலுவுடன் கடந்தால் மட்டுமே அடுத்த உயர்வுகள் தொடரும், மேல் நோக்கிய இலக்காக 5250, 5283 என்ற புள்ளிகள் செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது,\nஅதே போல் இன்று 5216 மற்றும் 5221 என்ற புள்ளிகளை மேலே கடக்க வில்லை என்றாலும், அல்லது இந்த புள்ளிகளை மேலே கடந்து சென்று பிறகு இந்த 5116 என்ற புள்ளியை கீழே கடக்க நேர்ந்தால் நல்ல தொரு வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் வரலாம், அதாவது 5108, 5066, 5013 என்று சொல்லும் அளவுக்கு வாய்ப்புகள் உள்ளது, ஆகவே long position இல் உள்ளவர்கள் இந்த 5216 ஐ மனதில் வைத்துக்கொள்வது நல்லது\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஎனது தாயாரின் அம்மா (அம்மாச்சி) இன்று இறைவன் அடி ச...\nவாழ் நாள் முழுவதும் இலவச பரிந்துரைகள் வழங்கும் புத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1122521.html", "date_download": "2019-02-16T21:59:38Z", "digest": "sha1:2HSF5ICCUF2BAK5PHINZHQMITQMZ5UAN", "length": 11507, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "400 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நகைச்சுவை நடிகர் மரணம்…!! – Athirady News ;", "raw_content": "\n400 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நகைச்சுவை நடிகர் மரணம்…\n400 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நகைச்சுவை நடிகர் மரணம்…\nதெலுங்கு திரைப்பட மூத்த நகைச்சுவை நடிகர் குண்டு ஹனுமந்த ராவ் தனது 61-வது வயதில் மரணமடைந்துள்ளார்.\nசிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஹனுமந்த ராவ்.\n400 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள ராவ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை காலமானார்.\nகடைசி காலத்தில் பணக்கஷ்டத்தால் அவதிப்பட்டு கொண்டிருந்த ராவுக்கு தெலுங்கானா அரசு நிதியுதவி அளித்து வந்தது.\nராவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானியா பள்ளிகளில் இப்படியும் நடக்கிறதா\nநாசாவுக்கே கடிதம் எழுதி பிரபலமான சிறுமி: சுவாரசிய சம்பவம்…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ���தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1137932.html", "date_download": "2019-02-16T21:13:27Z", "digest": "sha1:363G7KCUVTFTYW4GA5KDZHHI6BITLI5T", "length": 11817, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கொழும்பில் வரமாக அமைந்த கிணறு; பிரமிப்பில் மக்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nகொழும்பில் வரமாக அமைந்த கிணறு; பிரமிப்பில் மக்கள்..\nகொழும்பில் வரமாக அமைந்த கிணறு; பிரமிப்பில் மக்கள்..\nகொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் அதிசயிக்கதக்க வகையில் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும் இந்தக் கிணறு பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருதாகவும். இந்த கிணற்றில் காணப்படும் நீர் என்றும் வற்றாத நிலையில் காணப்படுகிறது.\nவறட்சியான காலநிலையிலும் இந்தக் கிணற்றில் நீர் வற்றிப் போகாமையினால் அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிசயதக்க வகையில் அமைந்துள்ள இந்த கிணறு அந்தப்பகுதி மக்களுக்கு இயற்கை கொடுத்த வரமாக கருதப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த கிணற்றினை மூடிவிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் ஊடாக பாரிய வீதியை ஒன்றை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மேலும் தெரிவிக்கப்படுகிறது.\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் பலி..\nஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணை சப்ளையா\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாட��\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1154465.html", "date_download": "2019-02-16T21:13:47Z", "digest": "sha1:PQMRYRLSICCWFEUQ2S6W5HQGTB77VQX7", "length": 17281, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "குழந்தை கடத்தும் கும்பல் என சந்தேகம்.. குலதெய்வ கோவிலுக்கு வந்தவர்கள் மீது தாக்குதல்.. மூதாட்டி பலி..!! (வீடியோ & படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகுழந்தை கடத்தும் கும்பல் என சந்தேகம்.. குலதெய்வ கோவிலுக்கு வந்தவர்கள் மீது தாக்குதல்.. மூதாட்டி பலி..\nகுழந்தை கடத்தும் கும்பல் என சந்தேகம்.. குலதெய்வ கோவிலுக்கு வந்தவர்கள் மீது தாக்குதல்.. மூதாட்டி பலி..\nகுல தெய்வ கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்தும் கும்பல் என பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். சமீப காலமாக ஊருக்குள் வரும் வெளி மாநிலத்தவர் மற்றும் அறிமுகம் இல்லாதவர்களை குழந்தை கடத்தும் கும்பல் எனக் கருதி பொதுமக்கள் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் தகவலால் அப்பாவி பொதுமக்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. அண்மையில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என வட மாநிலத்தவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.\nஇதனிடையே திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், குழந்தை கடத்தும் கும்பல் நடமாடுவதாக, ‘வாட்ஸ் ஆப்’ தகவல் வைரலாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருவதாகவும், வடமாநில கும்பல் குழந்தைகளை கடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.\nமூதாட்டி பலி இந்நிலையில் திருவண்ணாமலை அருகே குல தெய்வ கோவிலுக்கு சென்ற சென்னை மற்றும் மலேசியாவை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உரிழந்தார். குல தெய்வ கோவில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த அத்திமூரில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது.\nஇந்த கோவிலுக்கு சென்னை பல்லாவரம் மற்றும் மலேசியாவை சேர்ந்த 5 பேர் தங்களின் குல தெய்வ கோவில் என வழிபட வந்துள்ளனர். குழந்தைகளுக்கு சாக்லேட் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்ட அவர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு பிரசாதம் கொடுத்தனர். மேலும் மலேசியாவில் இருந்து வாங்கி வந்த சாக்லேட்களையும் அவர்கள் குழந்தைகளுக்கு வழங்கினர்.\nஇதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவர்களை குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத அவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என காரில் புறப்பட்டனர். மூதாட்டி பலி ஆனால் அவர்களை விடாமல் விரட்டிச் சென்ற பொதுமக்கள் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் ருக்மணி என்ற 65 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.\nகுழந்தையை கடத்தவில்லை தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்கள் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் உண்மையிலேயே மலேசியாவை சேர்ந்தவர்கள்தான் என உறுதி செய்தனர். மேலும் மூதாட்டி குழந்தையை கடத்த வரவில்லை என்றும் குழந்தைகளை பார்த்ததால் தன்னிடம் இருந்த சாக்லேட்டுகளை அவரிடம் கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஎஸ்பி உத்தரவு பொதுமக்களின் தாக்குதல் படுகாயமடைந்த மற்ற 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப��பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய திருவண்ணாமைலை மாவட்ட எஸ்பி பொன்னி உத்தரவிட்டுள்ளார். 4 தனிப்படைகள் அமைப்பு மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறை இணை ஆணையர் ரவளி பிரியா தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குல தெய்வ கோவிலுக்கு வந்தவர்களை குழந்தை கடத்தும் கும்பல் என பொதுமக்கள் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nயாழில் குப்பைக் கூடைக்குள் விலங்குகளின் கழிவுகள்..\nஆப்பிரிக்காவில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ் – 17 பேர் பலி..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178302.html", "date_download": "2019-02-16T21:45:00Z", "digest": "sha1:HGFSBF2S24ENANJWPECCBEMRWL22HNOY", "length": 14801, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் பாடசாலை மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவ வீரர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவ வீரர் கைது..\nவவுனியாவில் பாடசாலை மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவ வீரர் கைது..\nவவுனியாவில் பாடசாலை சிறுமிக்கு தொல்லைக் கொடுத்த இராணுவ வீரரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியாவிலிருந்து பூவரசன்குளம் ஊ டாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பஸ்ஸில் பாடசாலைச்சீருடையுடன் சென்ற பாடசாலை மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவச்சிப்பாயை பொலிஸ் நிலையத்தில் மறைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்து பொதுமக்களும் பேருந்தில் சென்ற பயணிகளும் பொலிஸ் நிலையத்தைச்சுற்றிவளைத்துள்ளனர்.\nஇன்று பிற்பகல் 4 மணியளவில் பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பேருந்தில் பாடசாலைச்சீருடையுடன் மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார்.\nஇதன்போது அதே பஸ்ஸில் பயணம் செய்த இராணுவ வீரர் ஒருவர் குறித்த மாணவியை அணுகி தொலைபேசி இலக்கத்தினை கேட்டதுடன் தொல்லை செய்துள்ளார். இதை அவதானித்த பயணி ஒருவர் குருமன்காட்டிலுள்ள பொலிஸ் காவல் அரணில் பஸ்ஸை நிறுத்துமாறு சாரதியிடம் தெரிவித்துள்ளார்.\nபஸ்ஸை நிறுத்தியதும் இராணுவச்சிப்பாய் பஸ்ஸில் இறங்கி தப்பி ஓடியபோது பஸ்ஸின் நடத்துனர் துரத்திச் சென்று பிடித்து காவலரணிலுள்ள பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.\nபின்னர் அவரை பொலிசார் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்களால் அப்பகுதி சற்று பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது 30 நிமிடங்கள் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்��து.\nஇதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்தியதுடன் பயணிகளுடன் குறித்த பஸ்ஸை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.\nபொலிஸ் நிலையத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் பாடசாலைச்சீருடையுடன் சென்ற மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவச்சிப்பாயை கைது செய்யுமாறு பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்துள்ளனர். இதனால் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குறித்த இராணுவ வீரரைக் கைது செய்துள்ளதாகவும் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். பஸ் விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nவிபச்சார விடுதி சுற்றிவளைப்பு நால்வர் கைது..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழ���்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1183098.html", "date_download": "2019-02-16T21:15:03Z", "digest": "sha1:OEV6JECU3PDFUYVEEIBU2NZYIR43RMVM", "length": 15173, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!! – Athirady News ;", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..\nகர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதற்காக பலர் பெண்களுக்கு அதிக உணவுகளை சாப்பிட கொடுப்பது வழக்கம். அது தவறு. பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடலின் எடை அதிகரிப்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையை விட கூடுதலாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ எடை இருக்க கூடாது.\nகர்ப்ப காலத்தில் சில உணவுகளைக் கட்டாயம் பெண்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் அதிகம் டீ, காபி அருந்தக்கூடாது. கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் மாறக்கூடும். அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் மருத்துவர் ஆலோசனைப்படி தேவைப்பட்டால் உப்பின் அளவை மாற்றலாம். ரத்த கொதிப்பு இருக்கிறது என உப்பை ஒரேயடியாக குறைத்து விடவோ தவிர்க்கவோ கூடாது. அது மிகவும் ஆபத்தானது.\nபொதுவாகவே மனிதர்களுக்கு உப்பு அவசியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் உப்பை தவிர்த்தால் அது பெண்களின் உடல் நலனையும் குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கும். பெண்களுக்கு கைகால்கள் வீக்கம் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். எனவே கவனம் தேவை.\nகர்ப்ப காலத்தில் ��ெண்கள் புகையிலை போடக்கூடாது. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கம் உள்ள பெண்கள் அதை உடனடியாக நிறுத்துவது நலம். பின் எந்த காலத்திலும் அதை தொட வேண்டாம். ஏனென்றால் அவை பெண்களை மட்டுமல்ல குழந்தையின் உடல்நலனையும் கடுமையாக பாதிக்கும்.\nவீட்டில் உள்ள வேறு யாருக்காவது புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கூட கர்ப்பிணிகளுக்கு அது ஆபத்தாகும். எனவே வீட்டில் யாரையும் புகை பிடிக்க அனுமதிக்க வேண்டாம்.\nதெருவோர கடைகளில் விற்கும் பண்டங்கள், பாக்கெட் உணவுகள், ஜூஸ் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. சுகாதாரமான சூழ்நிலையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். குறிப்பாக அசைவ உணவுகளை வீட்டில் தயாரித்து சாப்பிடுவது நலம்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு திடீரென்று சில உணவுகள் மீது ஆர்வமும் வெறுப்பும் ஏற்படும். அப்போது ஆரோக்கியமற்ற எதையும் சாப்பிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.\nமேலும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய், ரத்தகொதிப்பு, போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அச்சமயத்தில் மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைப்படி உணவு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.\nமருத்துவர்களின் ஆலோசனைகள் இல்லாமல் சுயமாக எந்த மருந்தையும் வாங்கி சாப்பிடக்கூடாது.\nயாழ் தென்மராட்சி பகுதியில் மடக்கிப் பிடிபட்ட இளைஞர் குழு..\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டையில்- 5 நிறுவனங்களே இயக்கம்..\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில் வாலிபர் கைது..\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி கைது..\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி – மத்திய…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு..\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமின் மனு தள்ளுபடி..\nதீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…\nகருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதே தமிழ்மக்களின் அவலங்களுக்கு காரணம்-டக்ளஸ்\nகொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு\nசிறு கைத்தொழில்களுக்கான தொழிற் கண்காட்சியும் பயிற்சிப் பட்டறையும்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட மாநாடு\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசேத்தியாத்தோப்பு அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- போக்சா சட்டத்தில்…\nகருங்கல்லில் முதியவர் கல்லால் அடித்து கொலை – கூலி தொழிலாளி…\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி…\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTA1NzUzMTk1Ng==.htm", "date_download": "2019-02-16T21:23:51Z", "digest": "sha1:W3BVFEHGOIN3FHJD4L56XRFZHO6CJP77", "length": 17768, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "இருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்��ு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஇருபது நாட்கள் - இருபது வட்டாரங்கள்\nபரிஸ் முதலாம் வட்டாரம் பல ஆச்சரிய தகவல்களை தன்னுள் கொண்டுள்ளது. இன்று இதுகுறித்த சில அட்டகாசமான தகவல்களை உங்களுக்காக தொகுத்துள்ளோம்...\nமுதலாம் வட்டாரம் வெறுமனே 451 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. அதாவது 1.8 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமே\nபரிஸ் முதலாம் வட்டாரத்தின் நிலப்பகுதி கிமு 52 இல் கண்டறியப்பட்டது. அதற்கு அப்போது பெயரே இல்லை\n1861 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி, முதலாம் வட்டாரத்தில் 89,519 மக்கள் வசித்தார்கள். அதாவது ஒரு சதுர கிலோமீட்டருக்குள் 49,025 பேர் வசித்தனர்.\nஆனால் அதன் பின்னர் பரிஸ் ஒருபோதும் அந்த எண்ணிக்கையை தொடவேயில்லை. நகரம் விஸ்தரிக்கப்பட, பரிசில் வட்டாரங்கள் அதிகரிக்க... குறைந்துகொண்டே வந்த எண்ணிக்கை, 2009 ஆம் ஆண்டில் 17,614 பேர்காலுடன் சுருங்கிப்போனது.\nஆனால், இன்னொரு ஆச்சரியமும் உள்ளது. முதலாம் வட்டாரத்தில் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதுவென்றபோதும்... 63,056 பேர்கள் முதலாம் வட்டாரத்தில் பணி புரிகிறார்கள்.\nபரிஸ் பல வட்டாரங்களாக 1860 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. அதுவரை முதலாம் வட்டாரம் மட்டும் தான் பரிஸ் என்று எண்ணியிருந்தவர்களுக்கு 20 வட்டாரங்கள் மிகப் பெரும் நகரமாக அப்போது தோன்றியது. ஆனால் இன்று 'கிராண்ட் பரி' திட்டம்... இல்-து-பிரான்ஸ் மாகாணத்தையே பரிஸ் எனத்தான் சொல்கிறது.\nஒவ்வொரு வட்டாரத்தையும் நான்கு பகுதிகளாக பிரித்துள்ளனர். அதற்கு முதலாம் வட்டாரமும் விதிவிலக்கில்லை. Quartier Saint-Germain-l'Auxerrois\nஎன நான்கு பிரிவுகள் உண்டு.\nமுதலாம் வட்டாரத்துக்குள் பார்க்கவேண்டிய இடங்கள் நிறையவே இருந்தாலும், அசைக்கமுடியாத ஒரு சுற்றுலாத்தலம்... சந்தேகமே இல்லாமல் லூவர் அருங்காட்சியகம் தான்...\nஅட்டகாசமான தகவல்கள் தான் இல்லையா..\nநாளை, இரண்டாம் வட்டாரத்துக்குச் செல்லலாம்.. காத்திருங்கள்\n* உலகிலேயே மிக நீளமான நதி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஎதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்\nவருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்த\nஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்\nஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவ\nGrand Rex - சில அடடா தகவல்கள்\nஉங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.\nஇந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்\nமெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போ\nபிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவ\n« முன்னய பக்கம்123456789...120121அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NDE2NTY5Njgw.htm", "date_download": "2019-02-16T21:13:03Z", "digest": "sha1:PKFGW766FFXM37MYRR3YFJAHU6MXNF7O", "length": 19956, "nlines": 185, "source_domain": "www.paristamil.com", "title": "ஆண்களிடம் பெண்கள் விரும்பும் பாதுகாப்பு உணர்வு...- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஆண்களிடம் பெண்கள் விரும்பும் பாதுகாப்பு உணர்வு...\nபெண்களின் மனதை புரிந்து கொள்ள இயலாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும அறிந்து கொள்ள முடியாது. ஆண்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக சிந்தித்து அவர்களை சுத்தலில் விடுவது பெண்களின் வாடிக்கை.\nபெண்கள் விரும்புவது பாதுகாப்பு உணர்வைதான், தந்தை, கணவர், மகன், என எந்த ஆணாக இருந்தாலும் தனக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல தோள் சாயும்போது தோழனாகவும், மடி சாயும்போது தாயுமானவனாகவும் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே பெண்களின் மனதில் இடமுண்டு.\nபெண்களை சந்திக்கும்போது தோ��்றத்தில் கவனம்தேவை. முதன் முதலில் உங்களைப் பற்றிய ஒரு எண்ணத்தை உருவாக்குவது அந்த தோற்றம்தான். பெண்களின் மனதைக் கவர ஸ்மார்ட் லுக் அவசியம் என்கின்றனர் அனுபவசாலிகள். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை.\nஅத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களைவிட உங்கள் பணத்தின்மீது தான் பெண்களின் கவனம் இருக்கும்.\nஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி. எப்பொழுதாவது பேசுவதைவிட அடிக்கடி விசாரியுங்கள். தனிப்பட்ட முறையிலோ, குடும்பரீதியாகவோ பேச்சு இருக்கட்டும். அடிக்கடி அவர்களுக்காக நேரத்தை செலவிடுங்கள்.\nபெண்களுக்கு உணர்வு ரீதியான செயல்பாடுகள் பிடிக்கும். அதை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் ஆண்களுக்கு பெண்களின் மனதில் எப்போதும் இட முண்டு. எதையும் வெளிப்படையாக பேசுங்கள். மனதில் கல்மிஷம் இல்லாத பேச்சும், கண்களுக்கு நேராக அதை தெரிவிக்கும் ஆண்களைதான் பெண்களும் அதிகம் பிடிக்கும்..\nஎப்பொழுதும் ஜென்டில்மேன் செயல்பாடுகளுடன் நடந்து கொள்ளும் ஆண்களால் தான் எளிதில் பெண்களின் இதயத்தை கவரமுடியும். பெண்களைக்கவருவதற்காக எத்தனை யோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது.\nஉண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும். பெண்களை கவர வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். இது போன்ற செயல்பாடுகளால் மட்டுமே பெண்களின் மனதை கவர முடியும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஉள்ளத்தின் அன்பை இல்லத்தில் விதைப்போம்...\nகாதல்... உதடுகளால்கூட எச்சில்படுத்திவிட முடியாத அழகான வார்த்தை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கி\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள்\nதிருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து த���்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்வதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர்\n35 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்\nஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nதிருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத ஆண் ஏன் த\n« முன்னய பக்கம்123456789...7273அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/ghibran-compose-music-for-kaviko-abdul-rahman-lyrics-for-aan-devathai-movie/", "date_download": "2019-02-16T21:47:48Z", "digest": "sha1:YBTY6TPO5LXERFO2NG4M5LN52V423ENE", "length": 7339, "nlines": 135, "source_domain": "www.filmistreet.com", "title": "'ஆண் தேவதை' படத்தில் கவிக்கோவின் முதல் சினிமா பாடல்", "raw_content": "\n‘ஆண் தேவதை’ படத்தில் கவிக்கோவின் முதல் சினிமா பாடல்\n‘ஆண் தேவதை’ படத்தில் கவிக்கோவின் முதல் சினிமா பாடல்\nஓரிரு தினங்களுக்கு முன், உடல்நலக்குறைவால் கவிக்கோ அப்துல்ரகுமான் காலமானார் என்பதை பார்த்தோம்.\nஇவர் மிகப்பெரிய கவிஞராக வலம் வந்தாலும், இதுவரை தமிழ் சினிமாவிற்கு ஒரு பாடல் கூட எழுதியது இல்லை.\nஇளையராஜா, ஏஆர். ரஹ்மான் பலமுறை பாடல் எழுத கேட்டும் அவர் சம்மதிக்கவில்லையாம்.\nஇந்நிலையில் அவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு கிடைத்துள்ளது.\nகவிக்கோ மறைவுக்கு முன்னர் அவரை சந்தித்த ஜிப்ரான், நீங்கள் பாடல் எழுத வேண்டாம். இதற்கு முன்பு எழுதிய பாடலை கொடுங்கள். நான் இசையமைத்து கொள்கிறேன் என்று சொன்னாராம்.\nஅதன்படி அவர் கொடுக்க, விரைவில் வெளிவரவுள்ள ‘ஆண்தேவதை’ படத்தில் அந்த பாட்டை பயன்படுத்த போகிறாராம் ஜிப்ரான்.\nதாமிரா இயக்கிவரும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.\nஅந்தப் பாடல் வரிகள் இதோ…\nபோகுமிடம் நாம் போகுமிடம் நாம்\nபோகுமிடம் நாம் போகுமிடம் நாம்\nமாதா கோயில் ஜெப ஒலி\nஇந்து ஆலய மணி ஒலி\nமாதா கோயில் ஜெப ஒலி\nஇந்து ஆலய மணி ஒ��ி\nபோகுமிடம் நாம் போகுமிடம் நாம்\nபோகுமிடம் நாம் போகுமிடம் நாம்\nஅந்த இடம் நம் சொந்த இடம்\nஅணைத்து பொருளும் வந்த இடம்\nஅந்த இடம் நம் சொந்த இடம்\nஅணைத்து பொருளும் வந்த இடம்\nபோகுமிடம் நாம் போகுமிடம் நாம்\nபோகுமிடம் நாம் போகுமிடம் நாம்\nகவிக்கோ அப்துல் ரகுமான், சமுத்திரக்கனி, ஜிப்ரான், ரம்யா பாண்டியன்\n'ஆண் தேவதை' படத்தில் கவிக்கோவின் முதல் சினிமா பாடல், Ghibran compose music for Kaviko Abdul Rahman lyrics for Aan Devathai movie, ஆண்தேவதை இசையமைப்பாளர் ஜிப்ரான், இளையராஜா ஏஆர்ஆர், கவிக்கோ அப்துல்ரகுமான், கவிக்கோ கவிதை வரிகள், ஜிப்ரான் இசை\nதங்கர் பச்சான் சொல்வதை நம்ம MLA-MP செய்வார்களா..\nசிம்பு-விக்ரம்பிரபு-உதயநிதி… மூவருக்கும் உள்ள ஒற்றுமையை சொன்ன மஞ்சிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/08/35677/", "date_download": "2019-02-16T22:19:07Z", "digest": "sha1:P2AK6CFFS3TXL4BCL5UUER2QSLFAHYY3", "length": 10893, "nlines": 143, "source_domain": "www.itnnews.lk", "title": "வானிலை அறிக்கை – ITN News", "raw_content": "\nதேசிய கணக்காய்வு சட்டமூல விவாதம் இன்று 0 05.ஜூலை\nகேளர கஞ்சா போதைப்பொருளுடன் நபரொருவர் கைது 0 04.ஆக\nவரி அறவீடு தொடர்பான ஆலோசனை கட்டணம் 0 30.ஜூன்\nநாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளை (ஒக்டோபர் 09ஆம் திகதி) மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகிழக்கு, தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nநாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இட��யுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nஇக் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் தெரிவித்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nதுறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nமுன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscayakudi.com/current-affairs-tamil-21-04-2018/", "date_download": "2019-02-16T22:41:37Z", "digest": "sha1:5MPLCGQQMOLF7DKNE37H7JBFDD3IMITU", "length": 5564, "nlines": 114, "source_domain": "www.tnpscayakudi.com", "title": "Current Affairs Tamil 21.04.2018 - TNPSC Ayakudi", "raw_content": "\n2018 உலகளாவிய மலேரியா உச்சி மாநாடு நடத்திய நாடு\nஅலுவலக விரிவாக்கத்திற்கான சிறந்த நகரமாக எந்த நகரம் விளங்குகிறது: \nசஞ்சார் கிரந்தி யோஜனா (SKY) கீழ் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள் வழங்கிய மாநிலம் எது\n2018 ஆம் ஆண்டில் உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் முக்கிய பொருளாதாரங்களில் எந்த நாடு முதலிடத்தை பெற்றுள்ளது\nOpenSignal இன் ஒரு அறிக்கையின்படி 4G பதிவிறக்கம் வேகத்தில் எந்த மொபைல் நெட்வொர்க் முதலிடம் வகிக்கிறது\nபுதிய காமன்வெல்த் இன்வெமோஷன் இன்டெக்ஸில் இந்தியா ___________ வரிசையில் உள்ளது.\n16 வது ஃபெடரல் கோப்பை ஜூனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் __________, தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் சீன கிராண்ட் பிரிக்ஸ் 2018ல்வென்ற வீரர் யார்\nநுபுர் மல்லிக் எந்த நிறுவனத்தின் முதன்மை மனித வள அலுவலராக நியமிக்கப்பட்டார்\nபிரிக்ஸ் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்\nB. சுபாஷ் சந்திர கார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/sridharan/", "date_download": "2019-02-16T21:32:59Z", "digest": "sha1:AROTGRHR3QFJV6NU54RS4PB4CXQOE7NG", "length": 3317, "nlines": 44, "source_domain": "www.behindframes.com", "title": "Sridharan Archives - Behind Frames", "raw_content": "\n11:22 AM எழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n11:20 AM “எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\n11:14 AM விக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\n11:10 AM ஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\n11:08 AM புளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nஜெய்யை போலீஸ் அதிகாரியாக்குகிறார் சி.வி.குமார்..\nபீல்டுக்கு வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆன நிலையில் போலீஸ் கேரக்டரில் நடிக்க சரியான தருணம் பார்த்துக்கொண்டிருந்தார் நடிகர் ஜெய். இப்போது...\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\nசிவபெருமானை பேண்டசியாக காட்டும் ‘மாயன்’..\nசென்னையில் விரைவில் ‘தர்மபிரபு’ இறுதிக்கட்ட படப்பி��ிப்பு\n200 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட ரௌடி பேபி\nஎழில்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்\n“எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான்”; கைகாட்டிய ஆரி..\nவிக்ரம் பிரபு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு..\nஆக்சன் ஹீரோயின்களான திரிஷா – சிம்ரன்\nபுளூ சட்டை மாறனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த பேரரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=327", "date_download": "2019-02-16T22:29:13Z", "digest": "sha1:2GGK2XOMOQCPJ6GO5YK4VSLOKLUPCDQ2", "length": 11955, "nlines": 975, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nஅதிரடிப்படை முகாம் அமைக்க காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக தோட்ட மக்கள் போராட்டம்\nதெல்பெத்த- மலங்காமை, தோட்டப் பிரிவில் ஏழு ஏக்கர் காணியை அரசு சுவீகரிக்க முற்படுவதை ஆட்சேபித்து, தெல்பெத்த தோட்டத்தின்...\nபத்மநாபாவின் 28வது சிரார்த்த தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது\nஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான பத்மநாபாவின் 28வது சிரார்த்த தினமான தியாகிகள் தினம் நேற்று வவுனிய...\nபிள்ளையானை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதம்\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ந...\nகொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் படுகாயம்\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பெட்டா வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பட...\nஒட்டுசுட்டானில் தூக்கில் தொங்கி உயிரிழந்த 16 வயது சிறுமி\nஒட்டுசுட்டான் தொட்டியடிப் பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மு...\nகிளைமோர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது\nகிளைமோர் குண்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் உட்பட இரு...\nமக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் அரசாங்கம் - மஹிந்த ராஜபக்ஷ\nநாட்டில் இன்று பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ள போதும், மகாநாயக்க தேரர் ஒருவரின் கருத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு மக...\nதுப்பாக்கிச் சூட்டில் இராணுவ கோப்ரல் காயம்\nஇரத்மலான, சக்கிந்தாராம வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இராணுவ கோப்ர��் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரி...\nகோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.&nbs...\nபடகு விபத்தில் காணாமல் போன இருவர் சடலங்களாக மீட்பு\nகுருணாகல், வாரியபொல, மலகனே குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளத...\nசிறுத்தைக் கொலை தொடர்பில் மேலும் நால்வர் கைது\nகிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில், சிறுத்தையொன்றை ​கொலை செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த...\nஅரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நாம் தூண்களாக செயற்பட வேண்டும் - சம்பந்தன்\n“நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் வல்லமை தமிழ் மக்களிடம் இருப்பதனால், அந்த நிலைமையைத் தொடர வேண்டும். அந்த நிலைமையை உண...\nஎன்னை வெளியேற்ற சிலர் குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள்- விக்னேஸ்வரன்\n“கட்சியில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானி...\nயாழ். பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல்\nயாழ். பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...\nவிக்னேஸ்வரனின் நூலை வெளியிட்டு வைத்தார் சம்பந்தன்\nவட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய 'நீதியரசர் பேசுகிறார்' எனும் நூல் வெளியீட்டு விழா இன்று யாழ்ப்ப...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-02-16T22:13:45Z", "digest": "sha1:CU62FHPN72BZIG5OX36JXHU2YGCBBSLT", "length": 12145, "nlines": 66, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/makkalseithi/public_html/index.php:2) in /home/makkalseithi/public_html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1197", "raw_content": "திண்டுக்கல்…அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைச்சர் சீனிவாசன் ஒட்டம்.பொறியாளர் பாண்டியராஜன் மகிழ்ச்சி | மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த���திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகமா…புழல் சிறைசாலையா…மக்கள் என்ன கைதிகளா..குறட்டைவிடும் மாவட்ட நிர்வாகம்\nசுகாதாரத்துறையின் அவலம்-காப் சிரப்பா..காயத்துக்கு போடும் அயோடினா..அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியம்..\nஆவடி பெரு நகராட்சி..டெங்கு காய்ச்சல் விழுப்புணர்வு பெயரில்-9மாதங்களில் போலி பில் ரூ 1 கோடி..\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nதிண்டுக்கல்…அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைச்சர் சீனிவாசன் ஒட்டம்.பொறியாளர் பாண்டியராஜன் மகிழ்ச்சி\nதமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. விருந்தினர் மாளிகையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத காரணத்தால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வி.ஐ.பிக்கள் விருந்தினர் மாளிகைக்கு வருவதில்லை, தங்குவது இல்லை.\nஆனால் விருந்தினர் மாளிகையில் பொறுப்பாளர் உதவி பொறியாளர் பாண்டியராஜன் 10 வருடமாக அங்கேயே இருப்பதால், அமைச்சர், வி.ஐ.பிக்கு தண்ணீர் வாங்கியதாக இலட்சக்கணக்கில் போலி பில் போட்டு, தன் பாக்கெட்டில் போட்டு வருகிறார்.\nமாலை முதல் இரவு வரை உள்ளூர் அதிமுகவினர் விருந்தினர் மாளிகையை மதுபான பாராக மாற்றிவிடுவார்கள்.\n28.1.19 அன்று ஒன்றிய செயலாளர் கூட்டம், விருந்தினர் மாளிகையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடப்பதாக இருந்தது. விருந்தினர் மாளிகைக்கு வந்தவுடன் அமைச்சர், இங்கு கால் கழுவ கூட தண்ணீர் கிடையாது, என்று ஆவேசமாக சத்தம் போட்டுவிட்டு புறப்பட்டார். விருந்தினர் மாளிகையிலிருந்து 5கீமிட்டர் தள்ளி இருக்கும் விடுதிகள் ஆலோசனைக் க��ட்டம் நடந்தது.\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பல அமைச்சர்கள் திண்டுக்கலிருந்து இரயிலில் சென்னைக்கு புறப்படும் முன்பு, கட்சிக்காரர்களுடன் விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்துவது வழக்கம்..\nவிருந்தினர் மாளிகையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அமைச்சர்கள், விஜபிக்கள் தங்குவது இல்லை. ஆனால் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாண்டியராஜன் எதைப்பற்றி கவலைபடாமல், விருந்தினர் மாளிகையில் போர்வெல் போட்டு தண்ணீர் கிடைக்க வழி செய்யாமல், தண்ணீர் பெயரில் போலி பில் போட்டு முறைகேடு செய்து வருகிறார்..\nதிண்டுக்கல்…அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைச்சர் சீனிவாசன் ஒட்டம்.பொறியாளர் பாண்டியராஜன் மகிழ்ச்சி 0 out of 5 based on 0 ratings. 0 user reviews.\nசெய்தித்துறையா..மோசடி துறையா..மோசடிகள் மினி தொடர்…5\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nபிற செய்திகள்\tFeb 3, 2019\nசெய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…\nசெய்தி துறைக்கு..ஊழல் துறை..மோசடி துறை…புரோக்கர் துறை என பல பெயர்கள் கிடைத்துள்ளது.. அதனால் செய்தித்துறைக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடலாம்.. திருவல்லிக்கேணி அஞ்சல்…\nபிற செய்திகள்\tJan 30, 2019\nஅமைச்சர் கடம்பூர் ராஜூ உதவியாளர் அம்பிகா வேல்மணி கைது… குடியரசு தினத்தில் பிராந்தி விற்பனை…\nதமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையை சீரழித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அரசியல் உதவியாளர் கம் வலது கரம்,…\nபிற செய்திகள்\tJan 26, 2019\nஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகம் – வட்டாட்சியர்கள் வில்சன் – ஸ்ரீதர் கூட்டணியின் 10,000 போலி பட்டா மேளா… 9630 இலவச பட்டாவில் 3000 பட்டா போலி..\nதிருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சி பகுதிக்கு மட்டும் தனி வட்டாட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. வட்டாட்சியராக விஜயலட்சுமி இருந்த வரையில் கொடுக்கப்பட்ட…\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nமுதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…\nபெரு நகர சென்னை மாநகராட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் -1..ஆணைய��் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “”PHONY”\nஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை – செய்தித்துறை பதில்- அம்பலமான செய்தித்துறையின் ஊழல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bahubali-2-rajamouli-25-05-1628156.htm", "date_download": "2019-02-16T22:30:36Z", "digest": "sha1:Z6COCWNG5DMXGOGYGCKF5ELJHBGGXKEC", "length": 6139, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "பாகுபலி 2 குறித்த முக்கிய தகவல்! - Bahubali 2rajamouli - பாகுபலி | Tamilstar.com |", "raw_content": "\nபாகுபலி 2 குறித்த முக்கிய தகவல்\nபாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கொளுத்தும் வெயிலில் நடைபெற்று வந்தது.\nபின்னர் சில காலம் ப்ரேக் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n▪ மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா\n▪ ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்\n▪ பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.\n▪ அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா\n▪ மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி\n▪ அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா\n▪ சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா\n▪ போட்டிபோட்டு வசூலில் கலக்கும் பாகுபலி 2, தங்கல்- இதுவரை எவ்வளவு வசூல் இதோ\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jayam-ravi-imman-08-01-1625129.htm", "date_download": "2019-02-16T21:57:40Z", "digest": "sha1:GHBBJ2NN2PSWFEJGORS43RX6XTA2RLDQ", "length": 6235, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி! - Jayam RaviimmanRomeo Juliet - ரோமியோ ஜூலியட் | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி\nரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தனது பிரபுதேவா ஸ்டுடியோஸ் பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார். ரோமியோ ஜூலியட் பாணியில் இதுவும் ரொமாண்டிக் என்டர்டையினர் படமாக உருவாகவுள்ளது.\n▪ யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி\n▪ என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n▪ முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\n▪ அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்\n▪ ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்\n▪ டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்\n ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி\n▪ ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு\n▪ ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்\n▪ தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:19:40Z", "digest": "sha1:T4KFB73KOE6E4K7ZTDCJU2EEGES3FVLH", "length": 18811, "nlines": 157, "source_domain": "seithupaarungal.com", "title": "பகுதி நேர வருமானம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nவகை: பகுதி நேர வருமானம்\nஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் ஜுவல்ஸ் செய்யத் தேவையான பொருட்கள் இங்கே குறைந்த விலையில் அள்ளலாம், தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பகுதி நேர வருமானம், பெண் தொழில் முனைவு\nஃபேஷன் ஜுவல்லரி – கிறிஸ்டல் நெக்லஸ் செய்முறை\nஏப்ரல் 9, 2017 ஏப்ரல் 9, 2017 த டைம்ஸ் தமிழ்\nஃபேஷன் ஜுவல்லரி ஃபேஷன் ஜுவல்லரியில் அழகான ரெயின் ட்ராப் (மழை துளி) கிறிஸ்டல் நெக்லஸ் செய்வது எப்படி என்று சொல்லித்தருகிறார் ஃபேஷன் ஜுவல்லரி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும் கீதா.எஸ். இதற்கு தேவையானவை கோல்டன் செயின், மணிகள், கட்டிங் பிளையர், சிறிய அளவிலான தங்க நிற மணிகள் மற்றும் மொட்டு கம்பிகள் ஃபேஷன் ஜுவல்லரி செய்யத் தேவையான பொருட்கள் வேண்டுவோர், தேவையான விவரங்களுடன் fourladiesforum@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு எழுதுங்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, அனுபவம், கிறிஸ்டல் நெக்லஸ், சிறு தொழில், நகை செய்வது எப்படி, பகுதி நேர வருமானம், விடியோ பதிவு2 பின்னூட்டங்கள்\nஃபேஷன் ஜுவல்லரி, செய்து பாருங்கள், செய்து விற்கலாம், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பகுதி நேர வருமானம், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்\nஃபேஷன் ஜுவல்லரியில் மாங்காய் மாலை: நீங்களே செய்யுங்கள்\nஏப்ரல் 5, 2017 ஏப்ரல் 9, 2017 த டைம்ஸ் தமிழ்\nஃபேஷன் ஜுவல்லரி – கற்றுத் தருகிறார் கீதா பாரம்பரியமாக உடையணியும் போது அதற்கு பொருத்தமாக பாரம்பரிய நகை அணிந்தால் எல்லோர் கவனமும் உங்கள் பக்கம்தான். அணிமணிகள் விற்கும் கடைகளில் மாங்காய் மாலை கோர்க்கப்படாமல் செட்டாகக் கிடைக்கும். அதை வாங்கி நம் கற்பனைத் திறனுக்கு கேற்ப, மணிகள் வைத்தோ வெறும் மோடிஃப்களை கோர்த்தோ மாலையாக மாற்றலாம். இந்த செட்டோடு தோடுகள் வரும் என்பதால் நாம் கோர்க்கத் தேவையில்லை. இதில் பெரிதாக வேலையில்லை என்றாலும் இப்படி கோர்க்கப்படாமல் வாங்குவதற்கும் செய்த… Continue reading ஃபேஷன் ஜுவல்லரியில் மாங்காய் மாலை: நீங்களே செய்யுங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, தீபாவளி, பகுதி நேர வருமானம், பாரம்பரிய நகை, மாங்கா மாலை2 பின்னூட்டங்கள்\nசிறு தொழில், சுயதொழில், செய்முறை பயிற்சி, தொட்டிச் செடி வளர்ப்பு, தொழில் தொடங்க ஆலோசனை, நகர்புற தோட்ட வளர்ப்பு துறை, நீங்களும் செய்யலாம், பகுதி நேர வருமானம், புத்தக அறிமுகம், புத்தகம், பெண் தொழில் முனைவு, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம், வெற்றிக்கதை, வேலைவாய்ப்பு\nநகரங்களிலும் மண்புழு உரம் தயாரிக்கலாம்\nஜூன் 26, 2014 ஜூன் 26, 2014 த டைம்ஸ் தமிழ்\nபுத்தக அறிமுகம் மண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழிற்நுட்பமும் பயன்களும் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் எதிர் வெளியீடு 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002 தொலைபேசி: 04259 226012 கைபேசி: 98650 05084 மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com அதிகரித்து வரும் பொருளாதார சுமைகளை குறைக்கும் ஒரு தீர்வாக தற்சார்பு பொருளாதாரம் குறித்து தற்சமயம் அறிஞர்களின் பார்வை திரும்பியிருக்கிறது. தற்சார்பு பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்து கொள்ளும் பண்டைய கோட்பாடு புத்துயிர் பெற்றிருக்கிறது.… Continue reading நகரங்களிலும் மண்புழு உரம் தயாரிக்கலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், எதிர் வெளியீடு, எவ்வகையில் மண்புழுக்கள் விவசாயிகளின் நண்பனாக கருதப்படுகிறது, நச்சு உரங்களால் அழிக்கப்பட்ட அவைகளை மறு உருவாக்கம் செய்வது எப்படி, நச்சு உரங்களால் அழிக்கப்பட்ட அவைகளை மறு உருவாக்கம் செய்வது எப்படி, பகுதி நேர வருமானம், புத்தக அறிமுகம், பூவுலகின் நண்பர்கள், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், மண்புழு உரத் தயாரிப்பு, மண்புழு உரத்தால் பயனடையும் விவசாயம், மண்புழு என்னும் உழவன், மண்புழு வகைகள், மண்புழு வளர்ப்பின் பல்வேறு பயன்பாடுகள், மண்புழுக்களை கோழி தீவனத்துக்காக வளர்ப்பது, மண்புழுக்களை வளர்ப்பது எப்படி, பகுதி நேர வருமானம், புத்தக அறிமுகம், பூவுலகின் நண்பர்கள், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், மண்புழு உரத் தயாரிப்பு, மண்புழு உரத்தால் பயனடையும் விவசாயம், மண்புழு என்னும் உழவன், மண்புழு வகைகள், மண்புழு வளர்ப்பின் பல்வேறு பயன்பாடுகள், மண்புழுக்களை கோழி தீவனத்துக்காக வளர்ப்பது, மண்புழுக்களை வளர்ப்பது எப்படி மண்புழுக்கள் மண்ணுக்குள் நிகழ்த்தும் வளம�, மனிதர்களின் உணவுக்காக வளர்ப்பது, மாடித் தோட்டம், வீட்டுத்தோட்டம்1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், பகுதி நேர வருமானம், பின்னல் கலை, பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்\nசெய்து பாருங்கள் – பயன்படாத துணியில் கால்மிதி\nதிசெம்பர் 23, 2013 திசெம்பர் 23, 2013 த டைம்ஸ் தமிழ்\nசெய்து பாருங்கள் நாம் கால்மிதியாக வாங்கிப்பயன்படுத்துபவை அத்தனையும் பயன்படாத துணிகளில் இருந்தே தயாராகின்றன. சில சமயம் உபயோகித்த துணியில் இருந்தும் பெரும்பாலானவை துணி உற்பத்திசாலைகளில் வேண்டாம் என ஒதுக்கப்படும் துணிகளிலிருந்தும் கால்மிதிகளைத் தயாரிக்கிறார்கள். கால்மிதி செய்ய சிறு இயந்திரம் பயன்படுகிறது. பெரும்பாலானவர்கள் கால்மிதி தயாரிப்பை வீட்டிலிருந்து சிறுதொழிலாகவே செய்கிறார்கள். வீட்டிலிருக்கும் பெண்கள் செய்ய அதுவும் ஏற்ற தொழில்தான். சரி, இயந்திரம் இல்லாமல் கால்மிதி செய்வது எப்படி மிகவும் எளிமையான வழி இருக்கிறது. பின்னல் போடும் இல்லையா, அது… Continue reading செய்து பாருங்கள் – பயன்படாத துணியில் கால்மிதி\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், கால்மிதி, கால்மிதி செய்வது எப்படி, சிறுதொழில், செய்து பாருங்கள், பகுதி நேர வருமானம், வீட்டிலிருந்தே செய்யலாம்7 பின்னூட்டங்கள்\nஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் ஜுவல்ஸ் செய்யத் தேவையான பொருட்கள் இங்கே குறைந்த விலையில் அள்ளலாம், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், செய்முறை பயிற்சி, தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பகுதி நேர வருமானம், பதக்க மணி மாலை, பாரம்பரியம், பிஸினஸ், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்\nஃபேஷன் ஜுவல்லரி – பாரம்பரிய தோற்றம் தரும் மணிமாலை\nதிசெம்பர் 10, 2013 மார்ச் 3, 2017 த டைம்ஸ் தமிழ்\nநீங்களே செய்யலாம் முந்தைய பதிவுகளில் ஃபேஷன் ஜுவல்லரி செய்முறைகளில் அடிப்படையான சிலவற்றைக் கற்றிருப்பீர்கள். இந்த அடிப்படையான கற்றலை வைத்தே விதவிதமான டிசைன்களை உருவாக்க முடியும். அதில் எளிய, ஆனால் மிக அழகான ஒரு வகை மணிமாலை செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். இதெல்லாம் தேவையான பொருட்கள் வித்தியாசமான ஷேப்பில் கோல்டன் மணிகள், சிவப்பு கண்ணாடி மணிகள், கோல்டு அல்லது மெட்டல் கம்பிகள், ஹுக் அண்ட் ஐ வகையான இணைப்பான், பீட் ஸ்பேசர்கள், இணைப்புக்கான கருவி பிளையர்ஸ் எப்படி… Continue reading ஃபேஷன் ஜுவல்லரி – பாரம்பரிய தோற்றம் தரும் மணிமாலை\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, அனுபவம், நீங்களே செய்யலாம், பகுதி நேர வருமானம், மணிமாலை, fashion jewelry, fashion jewelry making1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/bollywood-actor-producer-arbaaz-khan-confesses-to-betting-on-ipl-matches/", "date_download": "2019-02-16T22:37:56Z", "digest": "sha1:KT2JW5M7WO4RNAHVROT6LANWQDOT3MF6", "length": 14962, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர் - Bollywood actor-producer Arbaaz Khan confesses to betting on IPL matches", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்\nஅர்பாஸ் கான் ஐபிஎல்-ல் பெட்டிங்கில் ஈடுபட்டதாக ஒப்புதல்\nகடந்தாண்டு நடைபெற்ற 10வது ஐபிஎல் தொடரில், நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் பெட்டிங்கில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.\n2017ல் நடைபெற்ற 10வது ஐபிஎல் தொடரில், சூதாட்டம் நடந்திருப்பது மும்பை போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக சூதாட்ட தரகர்கள் 3 பேரை கடந்த 16ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெட்டிங்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இந்த சூதாட்ட கும்பலின் முக்கியமானவரான ஜலான் என்பவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரூ.100 கோடிக்கு மேல் சூதாட்டம் நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர் அர்பாஸ் கானுக்கும் இந்த ���ூதாட்டத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடிகர் அர்பாஸ் கானை விசாரணைக்கு வரும்படி மும்பை போலீசார் சம்மன் அனுப்பினர். இவர், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பியாவார்.\nசம்மனை தொடர்ந்து அர்பாஸ்கான் இன்று காலை தானே போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் ஐ.பி.எல். பெட்டிங் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சீனியர் இன்ஸ்பெக்டரும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுமான சந்தீப் ஷர்மா தலைமையில் 5 பேர் அவரிடம் சூதாட்ட தரகர் ஜலானுடன் உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக விசாரணை செய்தனர். எத்தனை முறை சோனு மூலம் பெட்டிங்கில் ஈடுபட்டீர்கள், இருவருக்கும் உள்ள பண பரிவர்த்தனை என்பது உள்பட பல்வேறு கேள்விகளை போலீசார் அர்பாஸ்கானிடம் எழுப்பினர். அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டு 2.70 கோடி ரூபாய் இழந்ததாக அர்பாஸ்கான் ஒப்புக் கொண்டுள்ளார்.\nஅந்த பணத்தை இதுவரை தரவில்லை என்றும், இதனால் ஜலான் தன்னை மிரட்டி வந்ததாகவும் அர்பாஸ் கான் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், தாவூத் இப்ராஹிமுடன் ஜலானுக்கு தொடர்பு உள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nஇதுகுறித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில்,\n“போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். நாங்கள் இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை. பிசிசிஐ மற்றும் ஐசிசி-யிடம் ஊழல் தடுப்புப் பிரிவுகள் உள்ளன. போலீசார் வேண்டுமென்றால், அவர்களுடன் இணைந்து பணியாற்றலாம்” என்றார்.\nஇந்தச் சூழ்நிலையில், நடிகர் சல்மான் கானும் இவ்வழக்கில் விசாரிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அர்பாஸ் கான் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஐசிசி சேர்மேன் ஷஷான்க் மனோகர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அவர்,\n“எனக்கு எதுவும் தெரியாது. இதுபோன்ற விஷயங்களை எல்லாம் நான் கண்டுகொள்வதில்லை” என்றார்.\nTop 5 Sports Moments: உருக வைத்த சுனில் சேத்ரி… கதற விட்ட சிஎஸ்கே…\n பெங்களூரு வீரரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nசென்னை அணி வெற்றி : அரை மணி நேரத்தில் மீம்ஸ்களால் அலற விட்ட நெட்டிசன்கள்\nவெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ\nஐபிஎல் 2018 : குயிக் ரீக்கேப்\nஐபிஎல் 2018: தனத�� குட்டி தேவதைகளுடன் தந்தைகளின் கொண்டாட்டம்\nஐபிஎல் இறுதி போட்டிக்காக நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா\nசினிமா பிரபலமாக இருந்தால் எங்களுக்கு என்ன விஜய் டிவி சுனிதாவை வறுத்தெடுத்த பொதுமக்கள்\nஹைதராபாத் பிரியாணி…. சொல்வதற்கு வார்த்தையே இல்லை\nபுல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\nசொந்தங்களை இறந்த உறவினர்களுடன் நாம் துணை நிற்க வேண்டிய தருணம் இது\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\n’முதன் முறையாக ஆரத் தழுவுவதற்கும், மேல் வந்து விழுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இங்கு தான் உணர்ந்தேன்’\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sri-lankan-navys-human-rights-violationcase-dismissed-by-international-court-of-justice/", "date_download": "2019-02-16T22:40:16Z", "digest": "sha1:QXST53TZ4UB2UZ7ETOVL727LQQZPWHLD", "length": 12875, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sri Lankan Navy's Human Rights Violation:Case dismissed by International Court of Justice - இலங்கை கடற்படையின் மனித உரிமை மீறல் : சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி கேட்ட வழக்குத் தள்ளுபடி!", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஇலங்கை கடற்படையின் மனித உரிமை மீறல் : சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி கேட்ட வழக்குத் தள்ளுபடி\nஇலங்கை கடற்படையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஇலங்கை கடற்படையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க 1984ம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதற்கு முரணாக இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்களையும், மனித உரிமை மீறல்களையும் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த 34 ஆண்டுகளாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம், மனித உரிமை மீறல்களை தடுக்க தவறியுள்ளதால் இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென ஃபிஷர்மேன் கேர் அமைப்பின் தலைவர் பீட்டர்ராயன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இலங்கைக்கான துணை செயலாளர் பினோய் ஜார்ஜ் தாக்கல் செய்த பதில் மனுவில், சர்வதேச நீதிமன்ற சட்டத்தின்படி இரு நாடுகள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலோ அல்லது இரு நாடுகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் சர்வதேச நீதிமன்றத்தை நாடலாம் என ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே சர்வதேச நீதிமன்றத்தை நாட முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பிலோ, மத்திய – மாநில அரசுகள் தரப்பில��� யாரும் ஆஜராகாததால், மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nஅண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கைக்குத் தடை : பேராசிரியர்களின் சான்றிதழ்கள் யாரிடம் இருக்க வேண்டும் \n‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா’ – நீதிபதி விளாசல்\nபோட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொடநாடு விவகாரம் : கருத்து தெரிவிக்கும் தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெண்டர் முறைகேடு புகார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை தொடங்கியது\n‘தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா’ – நீதிபதி கிருபாகரன்\nவிவாகரத்துக்கு இதெல்லாம் ஒரு காரணமா சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nடெல்லியில் திடீரென்று மாறிய வானிலை: புழுதி புயல் தாக்க வாய்ப்பு\nதூத்துக்குடி அளவுகோல், ‘டாஸ்மாக்’கிற்கு ஏன் இல்லை\nRasi Palan Today 14th February 2019: உங்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் காணப்படும்\nRasi Palan Today 8th February 2019: தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமி���் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/india-vs-new-zealand-aiming-another-first-india-eye-t20-triumph-in-nz/articleshow/67923275.cms", "date_download": "2019-02-16T21:59:31Z", "digest": "sha1:IQRZM6ZCXDHSIDRG3E4ZIHSOKVZUGGDZ", "length": 26193, "nlines": 233, "source_domain": "tamil.samayam.com", "title": "Ind vs NZ: india vs new zealand aiming another first india eye t20 triumph in nz - டி20 தொரை கைப்பற்றுவது யாா்? இந்தியா, நியூசிலாந்து இன்று பலப்பரிட்சை | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nடி20 தொரை கைப்பற்றுவது யாா் இந்தியா, நியூசிலாந்து இன்று பலப்பரிட்சை\nஇந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.\nநியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று முதல்முறையாக நியூசிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களம் இறங்க உள்ளது.\nIndia vs New Zealand Live: ஒரு வழியா குல்தீப்புக்கு வாய்ப்பு : இந்திய அணி ‘பீல்டிங்’\nஅண்மை காலமாக பல தரமான சாதனைகளை இந்திய அணி நிகழ்த்தி வருகிறது. ஆஸ்திரேலியா மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை முதல்முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது. இதனைத் தொடா்ந்து தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகள் இடையேயான டி20 தொடா் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தி���ாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.\nஇரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று தொடரில் சமநிலையில் உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் களம் இறங்குகின்றன.\nசொந்த மண்ணில் தொடரை இழந்துவிடக் கூடாது என நியூசிலாந்து அணியும், நியூசிலாந்து மண்ணில் முதல்முறையாக டி20 தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும் நோக்கத்தில் இந்திய அணியும் இன்று விளையாடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபடுகேவலப்படுத்திய இந்திய விளம்பரம்.... படு காண்டான...\nஇந்திய கிரிக்கெட் அணி எங்களைத் தேடி வரும் – பாகிஸ்...\nRishabh Pant: ரிஷப் பண்ட், விஜய் சங்கர், ரகானே... ...\nஇதுல இருந்து நான் சொல்ல வர்ரது என்னான்னா....\nதமிழ்நாடுதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை – ஸ்டாலின்\nதமிழ்நாடுசிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்\n நீ புகுந்தது கொல்லைபுறத்தில்: வைரமுத்து\nசினிமா செய்திகள்ரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழங்கி கவுரவித்த ஏர் ஏசியா\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்புல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துறை தகவல்\nசமூகம்ஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவிக்கு தாலிக்கட்டிய மாணவன்\nகிரிக்கெட்SA v SL 1st Test: டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இலங்கை\nமற்ற விளையாட்டுகள்விளையாட்டுத் துறையில் வரைமுறைகளை மாற்றி அமைக்க புதிய கமிட்டி\nடி20 தொரை கைப்பற்றுவது யாா் இந்தியா, நியூசிலாந்து இன்று பலப்பரி...\nBBL: ஒரு ஓவர் இல்லை, ஒரு பந்தில் 17 ரன்கள் விட்டு கொடுத்த ஆஸ்திர...\nTim Seifert: நீ படிச்ச ஸ்கூல்ல, நான் ஹெட்மாஸ்டர் டா - நியூசி., க...\nஉலகக்கோப்பை தொடரில் தோனி கட்டாயம் இடம்பெற வேண்டும் – யுவராஜ் கரு...\nAshwin : அணிக்கு கேப்டனாகும் அஸ்வின்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.buletinmutiara.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-02-16T21:44:33Z", "digest": "sha1:5S5J52WYFXFD7KFNFEVDJQYR4MTNXW6L", "length": 5853, "nlines": 30, "source_domain": "www.buletinmutiara.com", "title": "பினாங்கு தைப்பூசத்தை அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த முறையில் கொண்டாடுவோம் – மாநில முதல்வர் – Buletin Mutiara", "raw_content": "\nபினாங்கு தைப்பூசத்தை அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த முறையில் கொண்டாடுவோம் – மாநில முதல்வர்\nஇவ்வாண்டு பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் 233-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சட்டிப்பூசம் என்றழைக்கப்படும் முதல்நாள் கொண்டாட்டத்தில் இன்று பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அங்கு அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்கு வருகை மேற்கொண்டார்.\nஇந்த ஆண்டு மக்களின் தாகம் மற்றும் பசியைப் போக்கும் வண்ணம் 160 தண்ணீர் பந்தல்கள் நிருவப்பட்டுள்ளன. பினாங்கு இந்து அறப்பணி வாரிய வளாகத்தில் இருந்து பினாங்கு மாநில முதல்வர் சாவ் கொன் யாவ், பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள், மாநில அரசியல் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆலய நிர்வாகத்தினருடன் அனைத்து தண்ணீர் பந்தலுக்கும் வருகை மேற்கொண்டு இந்தியர்களுக்கு தைப்பூச வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மாநில முதல்வருக்கு மேள வாத்தியங்களுடன் மாலை அணிவித்து மரியாதைச் செய்யப்பட்டது.\nஇவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவை சிறந்த முறையில் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும்’, என செய்தியாளர் சந்திப்பில் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் குறிப்பிட்டார். இவ்வாண்டு கொண்டாட்டம் கோடிக்கனக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுப்பயணிகளை கவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nமேலும், பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் இந்து அறப்பணி வாரிய தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி பக்தகோடிகள் ஆலய நிர்வாகம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி அமைதியான சூழலில் தைப்பூசத்தை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனிடையே, தங்க இரதம் மூன்றாம் நாளான செவ்வாய் கிழமை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் இருந்து குயின் ஸ்ரிட் மாரியம்மன் ஆலயத்திற்கு மாலை 6 மணி அளவில் புறப்படும் என அறிவித்தார்.\nஇதனிடையே, பினாங்கு அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்\nதலைவர் டத்தோ சுப்பிரமணியம் அனைத்து வகையிலும் உதவிகளும் ஒத்துழைப்பும் நல்கிய பினாங்கு மாநில அரசுக்கு தனது நன்றியை நவிழ்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/feb/13/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-1100-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3095148.html", "date_download": "2019-02-16T22:18:33Z", "digest": "sha1:QZCHUWMZJQQRXO3RDIB2HYKG27L2WMPS", "length": 8648, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து- Dinamani", "raw_content": "\nபோராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து\nBy DIN | Published on : 13th February 2019 05:16 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.\nஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கடந்த மாதம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.\nஇதன் காரணமாக 1500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மீது 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 512 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஆயிரத்து 656 பேர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.\nமேலும், 4 ஆயிரத்து 871 பேர் நீதிமன்றங்கள் முன்பு ஆஜர்படுத்திய போது, ���ீதிமன்றங்களால் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வேலை நிறுத்தம் கைவிடப்பட்டவுடன், நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்ட ஆயிரத்து 656 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை தற்போது அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/07/35567/", "date_download": "2019-02-16T21:45:35Z", "digest": "sha1:CBNTYJ2C6WFQPDZ2LCADG6ROJEG5EDY2", "length": 7081, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "களு மற்றும் ஜிங் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது – ITN News", "raw_content": "\nகளு மற்றும் ஜிங் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது\nவிபத்தில் கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார் 0 23.செப்\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சபாநாயகருக்கு எதிராக மனுத்தாக்கல் 0 10.டிசம்பர்\n65 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் இருவர் கைது 0 11.ஆக\nநிலவுகின்ற அழையுடனான காலநிலை காரணமாக காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதியில் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nதொடர் மழை காரணமாக களு மற்றும் ஜிங் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nதுறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nமுன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5983", "date_download": "2019-02-16T22:39:52Z", "digest": "sha1:A5MZSXUDPU3XSBX23Y4CVGGYIP3IAKEQ", "length": 17907, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "போராடி கிடைத்த வெற்றி | The victory that was struggling - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nஜீவிதா சுரேஷ்குமார் - தன் ஆவணப் படங்கள் மூலம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்துபவர். நீரின்றி அமையாது உலகல்லவா அதன் முக்கியத்துவம் கூறும் ‘கிணறு' ஆவணப்படம் மூலம் கவனம் கவர்ந்தவர். “பதினோராம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கணும்னுதான் விரும்பினேன். பள்ளிப்படிப்பு முடித்தவுடன் அது குறித்துக் கேட்டதற்கு அப்பா ஒப்புக்கொள்ளவில்லை. அப்புறம் ஒருவழியாக அப்பாவின் சம்மதத்தோடு படித்தாலும் அவருக்குப் பெரிதாக விருப்பம் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் முதல் வருடம் ஓர் ஆவணப்படம் எடுத்துக் காண்பித்த பிறகு தான் அப்பா என் திறமையையும், என் லட்சியத்தையும் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்” என்கிறார் குறும்படங்களை இயக்கும் ஜீவிதா சுரேஷ்குமார்.\nதமிழகத்தில் குறும்படங்கள் இயக்கும் பெண்கள் குறைவு. அதிலும் சமூக நலம், சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை படமாக எடுப்பவர்கள் ரொம்பவே குறைவு. இப்படியான சூழ்நிலையில் கடந்த ஒன்பது வருடங்களாக தொடர்ச்சியாக குறும்படங்களை இயக்கி வரு��ிறார் ஜீவிதா.“சொந்த ஊர் கோயம்புத்தூர். திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். படிக்கும் போது சன் டிவியில் இன்டன்ஷிப் செய்தேன். எங்கள் கல்லூரியில் இருந்து சென்னைக்கு வந்து இன்டன்ஷிப் செய்த முதல் பெண் நான்தான். அதன் பிறகு மற்ற மாணவிகளும் வர ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அங்கு கிடைத்த தொடர்புகள், புரிதல்கள் மூலம் ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களை இயக்க ஆரம்பித்தேன். எனக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்து அப்பா என்னைப் புரிந்து கொண்டார். ஆவணப்படங்கள் தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.\nசுனாமி பாதிப்புகள் குறித்து டாக்குமென்ட்ரி எடுத்தேன். புதுச்சேரி, வேளாங்கண்ணி சுற்றுவட்டார பகுதிகளை ஆய்வு செய்து ஆவணப்படம் எடுத்தேன். அந்த ஆவணப்படத்தால் ஒரு தொண்டு நிறுவனம் 40 கிராமங்களை தத்தெடுத்தது.மொத்தம் இதுவரை 12 ஆவணப்படங்கள், 3 குறும்படங்களை இயக்கி இருக்கிறேன்.பெற்றோர்கள் படிப்பதற்காக தங்கள் குழந்தைகளுக்கு மனதளவில் கொடுக்கும் அழுத்தத்தை ‘என்னை விடு’ என்ற பெயரில் குறும்படமாக எடுத்தேன். இது ஓர் உண்மைக்கதை. இந்த மன அழுத்தத்தால் பிள்ளைகள் உளவியல் ரீதியாக எத்தகைய பாதிப்பை அடைகிறார்கள் என்பது குறித்து எடுத்திருந்தேன்.\n2007ல் எனக்கு திருமணம் நடந்தது. அப்பாவை போலவே என் கணவரும் முதலில் என் வேலையைச் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. கல்யாணத்திற்குப் பிறகு வேலைக்குப் போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அப்பாவுக்கு பேசி பேசி புரிய வைத்தது மாதிரி அவங்களுக்கும் புரிய வைக்க இரண்டு வருஷம் ஆச்சு. ஒரு ஆன்லைன் நியூஸ் சேனல் தொடங்கினேன். மாதத்தில் இரண்டு நாள் போறேன்னு அப்படி இப்படிச் சொல்லி ஒப்புக்கொள்ள வைத்தேன். அதன் பிறகு நீ ஆன்ஸ்கிரின் வரக்கூடாது, குழந்தைகளை எப்போதும் நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனைகளோடு என் வேலையை நான் பார்க்க ஒப்புக்கொண்டார். அதனால் இப்போதும் வெளியிடங்களுக்கு எனது வேலை தொடர் பாகப் பயணங்கள் மேற் கொள்ளும் போது என் குழந்தைகளை நான் உடன் அழைத்துச் செல்வேன். பார்த்துக்கொள்வேன். என் குழந்தைகளும் என் சூழ்நிலையைப் புரிந்து நடந்து கொள்வார்கள்.\nஎங்கள் ஆன்லைன் சேனலில் வேலை பார்க்கும் எங்கள் குழுவினருடன் சென்று ஒரு வாரம் தேனி மாவட்டத��தில் தங்கி இருந்து தேனி மாவட்டத்தைச் சுற்றியுள்ள மலையோர கிராமங்களில் நிலவும் பிரச்னைகளை மையப்படுத்தி ‘கிணறு’ என்ற பெயரில் குறும்படம் இயக்கி இருக்கிறேன். மலைக்கிராமங்கள் என்றால் செழிப்பாக இருக்கும் என்ற எண்ணம் பலரிடையே நிலவுகிறது. ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை. தேனி மாவட்டத்தில் பல கிராமங்களில் குடிக்கத் தண்ணீர் கூட கிடையாது. கழிப்பறையைப் பயன்படுத்தவும் தண்ணீர் இல்லை. எங்கும் திறந்த வெளி கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களுக்கு சுகாதாரம் குறித்து தெரியவில்லை. அவர்களின் தண்ணீர் பிரச்னையை இயக்க முடிவு செய்தேன்.\nஎங்கள் குழுவினருடன் சென்று மொத்தம் 17 கிராமங்களை பதிவு செய்தேன். தேக்கம்பட்டி, பொன்னம்மாள் பட்டி, திம்மநாயக்கன் பட்டி, எரணம்பட்டி, கோணம்பட்டி, சிந்தலைச்சேரி ஆகிய இடங்களில் மக்கள் தண்ணீர் இன்றி அல்லல்படுவதை நேரடியாக பார்த்தோம். சில பேர் சொந்த செலவில் போர் போட்டு தண்ணீர் எடுக்க முயல்கிறார்கள். சிலர் வழியில் பைப் உடைந்து வெளியேறும் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள்.மேற்கூறிய இடங் களில் எங்கு கிணறு தோண்டினாலும் தண்ணீரே வருவ தில்லை. அதைச் சுட்டிக்காட்டும் வகையில்தான் ‘கிணறு’ என்று இப்படத்திற்கு பெயர் வைத்தேன். இதனை தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்தேன். குறும்படம் எடுப்பதால் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. பல நேரங்களில் இதற்கு பலன் கிடைத்திருக்கிறது.பெண்கள் எப்படி விபச்சாரத்திற்குத் தள்ளப்படுகிறார்கள் என்பது குறித்து ஓர் குறும் படம் எடுத்தேன்.\nமைசூரில் இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் உள்ளது. அங்கே 3000 மொழிகளை குறித்து ஆராய்ச்சி செய்கிறார்கள். தமிழின் கலாச்சாரம் குறித்த ஆவணப்படங்களை அவர்களுக்கு நான் இயக்கி தந்துள்ளேன். இருளர், முதுவான் போன்ற பழங்குடியினரின் வாழ்க்கை கலாச்சார சம்பந்தப்பட்ட ஆவணப்படங்களை, கதகளி போன்ற நடனங்கள் குறித்த ஆவணப்படங்களையும் இயக்கி இருக்கிறேன். எனது படங்கள் மொழி சார்ந்த ஆய்வுக்காக அங்கு பயன்படுத்தப் படுகின்றன.\nபிபிசியில் இருந்து சில ஆவணப்படங்களை வாங்கி மொழிபெயர்ப்பு செய்து தமிழ் நாட்டில் உள்ள ஒரு தனியார் சேனலுக்கு கொடுத்து வந்தேன்.ஆவணப்படங்��ள், குறும் படங்கள் எடுத்த அனுபவங் களினால் தற்போது சினிமாவில் நுழைந்திருக்கிறேன். சினிமாவில் கிரியேட்டிவ் புெராடியூசராக இருக்கிறேன். ‘என்னை விடு’ குறும்படத்தைக்கூட திரைப் படமாக எடுக்கும் முயற்சியில் இருக்கிறேன்.விழிப்புணர்வு குறைவு, தகவல் தொடர்பின்மை போன்ற பல்வேறு காரணங்களால் குறும்படம் எடுக்க பெண்கள் மத்தியில் ஆர் வம் குறைவாக உள்ளது. ஆனால் முயற்சி செய்தால் பெண்களும் இந்த துறையில் வெற்றிகரமாக வலம் வரலாம்'' என்கிறார்.\nஜீவிதா சுரேஷ்குமார் வெற்றி ஆவணப்படம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஎழுத்தாளரின் மனைவி என்பது யானைப் பாகனை போன்றது\nவரலாறு படைத்தார் பி.வி. சிந்து\nவனிதா மதில் சபரிமலையின் 19ம் படி\nவரப்போறா நெல்லைப் போல… யார் இவ..\nதோடர் இனத்தின் முதல் பெண் மருத்துவர்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/10/12/36726/", "date_download": "2019-02-16T21:31:47Z", "digest": "sha1:V55QLVASLBO7SNNUUWVF722RD5HR6CFQ", "length": 6513, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "நீரில் மூழ்கி பிரித்தானிய பிரஜையொருவர் மரணம் – ITN News", "raw_content": "\nநீரில் மூழ்கி பிரித்தானிய பிரஜையொருவர் மரணம்\nபாடசாலை வளாகங்களில் 15 வீதமானமை டெங்கு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தில்.. 0 28.நவ்\nசில நாட்களுக்கு குளிரான வானிலை நிலவும் 0 02.ஜன\nதெமடகொடயில் தீ விபத்து 0 02.பிப்\nநீரில் மூழ்கி பிரித்தானிய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். பெந்தொட்ட கடலில் நீராடச்சென்ற குறித்த பிரித்தானிய பிரஜை அலையில் சிக்கி அடித்துச்செல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் 49 வயதான நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவட��க்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nதுறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nமுன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manitham.lk/?cat=11", "date_download": "2019-02-16T22:05:23Z", "digest": "sha1:GFK5PJSGSGQTXDWITXW73XBNZ6VERNF4", "length": 3729, "nlines": 47, "source_domain": "www.manitham.lk", "title": "சட்டம்,ஒழுங்கு – Manitham.lk", "raw_content": "\n14-08-2018 \"துணிவே துணை\" ஆவணி இதழ்\nஒரு குற்றவியல் சம்பவத்தின்போது நடவடிக்கை – சட்டத்தரணி கனக நமநாதன்\nசட்டம் – நீதி பற்றிய பொது அறிவு ஒரு குற்றவியல் சம்பவத்தின்போது நடவடிக்கை (சட்டத்தரணி கனக நமநாதன் ) Click…\nசட்டம்,ஒழுங்கு | April 4, 2018\nவிபத்தை தவிர்க்க வீதியை ஒழுங்காக பாவியுங்கள்\nசட்டம்,ஒழுங்கு | August 2, 2017\nசிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும்.\nமனிதம் மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=125585", "date_download": "2019-02-16T22:12:23Z", "digest": "sha1:H6QXGWZRH5H5ZBYSNH3WP6UO6PVJQDG5", "length": 5330, "nlines": 71, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "ஸ்ருதி போல் மேற்கத்திய பாடகியாகும் ஆண்ட்ரியா !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / ஸ்ருதி போல் மேற்கத்திய பாடகியாகும் ஆண்ட்ரியா \nஸ்ருதி போல் மேற்கத்திய பாடகியாகும் ஆண்ட்ரியா \nThusyanthan September 27, 2018\tஇன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள்\nநடிகை ஸ்ருதிஹாசன் இசைக்குழு நடத்தி வருகிறார். நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் இசையில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் மேடையில் பாப் இசை பாடல் பாடி பரபரப்பை ஏற்படுத்தினார். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் நடத்தி பாப் பாடகியாக புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் தற்போது தீவிரமாக உள்ளார்.\nஅந்த வரிசையில் இணைந்திருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா. திரைப்படங்களில் நடிப்பதுடன் இசை அமைத்து பாடல்கள் பாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் ஆண்ட்ரியா. சமீபத்தில் அவரே எழுதி பாடிய ‘ஹானஸ்ட்லி’ என்ற ஆங்கில பாடலை இணைய தளத்தில் வெளியிட்டார். அது அவருக்கு வரவேற்பை பெற்றுத்தந்திருக்கிறது. இதற்கிடையில் வடசென்னை, கா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.\nPrevious வடக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க 215 இடங்கள்\nNext ஐக்கிய நாடுகள் சபைக்கு பயந்த காலம் இப்போது இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/06/96987.html", "date_download": "2019-02-16T22:51:15Z", "digest": "sha1:W7PMGHJU4L2JLYPIZP5HAV7KCYXWF7AP", "length": 18150, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "மேற்கு வங்க மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாதி மசூத் விவகாரம் ஆதரவு அளிக்க சீனா மறுப்பு\nமேற்கு வங்க மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு\nவியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018 இந்தியா\nகொல்கத்தா, கொல்கத்தா மெஜர்ஹெட் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.\nகொல்கத்தாவில் வைர துறைமுக சாலையில் அமைந்துள்ள 50 ஆண்டு பழமையான மெஜர்ஹெட் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ள சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் காணாமல் போனதாகவும், மீட்புப்ப��ிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியானது.\nபாலத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணியில் போலீஸாரும், அரசு நிர்வாகத்தரப்பினரும் முழுமையாக ஈடுபட்டு வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவரது உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாலம் இடிந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.\nஇடிந்து விழுந்த மெஜர்ஹெட் ரயில் நிலையத்தையும், அலிபோர் பகுதியையும் இணைப்பதோடு, நகரின் மையப்பகுதியான பாஹலா, வஸ்ட் மற்றும் தென்மேற்கு புறநகர் பகுதியையும் இணைக்கும் முக்கியமான பாலமாகவும், தெற்கு 24 பார்ஹனாஸ் மாவட்டங்களை இணைக்கும் பாலமாகவும் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇடிபாடுகளில் சிக்கியதாக ஒரு மினி பேருந்து, 4 கார்கள் மற்றும் சில இரு சக்கர வாகனங்கள் இதுவரை கிரேன் மூலமாக மீட்கப்பட்டுள்ளன. பாலம் இடிந்த சம்பவம் குறித்து தலைமை செயலர் மாலே டி தலைமையில் விசாரணை நடத்தவும் முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை 3 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேற்கு வங்கம் பாலம் விபத்து பலி-3\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nதாக்குதலில் பலியாவதற்கு 2 மணி நேரம் முன்பு தாயாருடன் பேசிய கேரள வீரர்\nபுல்வாமா தியாகிகளுக்கு அஞ்சலி- மம்தா தலைமையில் அமைதி பேரணி\nதாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழ���பாடு\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் - மத்திய அமைச்சர்கள் - துணை முதல்வர் - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த இரண்டு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nநாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடுக்கு அனுமதி கோரி லண்டனில் விஜய் மல்லையா மனு\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம்பெறனும் - சுனில் கவாஸ்கர் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nசவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\nஇஸ்லாமாபாத் : சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் பயணம் ஒருநாள் தாமதமானதாகத் ...\nதாயின் சடலத்தை போர்வைக்குள் மறைத்து வைத்த பெண் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் இறந்துபோன தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது ...\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்\nபுனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ...\nகல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்\nபுதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் ...\nகாஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி\nமும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ...\nவீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\nவீடியோ : சிங்காரவேலர் குடும்பத்தினர் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை\nவீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\nவீடியோ : மு.க.ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டம் கடந்த 50 ஆண்டுகளில் நடத்தியது இல்லை - நடிகர் சரத்குமார் பேட்டி\nவீடியோ : நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு\nஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019\n1வீடியோ : டி.ராஜேந்திரனின் இளைய மகன் குரளரசன் இஸ்லாம் மதத்தில் இணைந்தார்\n2பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்களை முடக்குங்கள் - பாக்.கிற்கு அமெரிக்கா வலி...\n3சவுதி இளவரசரின் பாக். பயணம் ஒருநாள் தாமதம்\n4வீடியோ : இந்திய ராணுவ வீரரின் ஆதங்க பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/2017/how-divorce-affects-your-children-018221.html", "date_download": "2019-02-16T21:36:45Z", "digest": "sha1:C6W3HSSE42NGGTB2ZPAW47ZIYCBBI5GN", "length": 24637, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "விவாகரத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலைமை என்ன ? | how divorce affects your children - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nவிவாகரத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலைமை என்ன \nதிருமணம் என்பது ஒரு அழகான சடங்கு. இந்த சடங்கிற்கு உயிர் கொடுப்ப���ு போல் அமைவது திருமணத்தில் கணவன் மனைவியாக இணையும் இருவரின் உறவு. இந்த உறவில் ஏற்படும் விரிசல் காரணமாக இருவரும் விலக நினைத்து விவாகரத்து பெரும் போது மனதளவில் இருவரும் பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர், இதற்கிடையில் இவர்களை விட அதிகம் பாதிக்கப்படுவது இவர்களின் குழந்தைகள் .\nஒருவர் ஒருவராய் பிறந்து பின் இருவராய் இணையும் இந்த திருமண பந்தத்தில் பல்வேறு பிரச்சனைகள் தலை தூக்கும். அவற்றை கணவனும் மனைவியும் இணைந்து களையும் போது இத்தகைய பாதிப்புகள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இன்றைய சமூகத்தில் தாயோ அல்லது தந்தையோ தனியாக குழந்தையை வளர்ப்பது என்பது ஒரு சவாலான செயல். தனி ஒருவரால் வளர்க்கப்படும் குழந்தைக்கு பலவித பிரச்சனைகள் உடல் மற்றும் மனதளவில் ஏற்படுகிறது.\nஅவற்றை பற்றிய ஆய்வுதான் இந்த தொகுப்பு. இதனை அறிந்து கொள்வதன் மூலம், தனியாக வளர்க்கப்படும் குழந்தைகளை நேர்மறை எண்ணத்துடன்,பாதுகாப்பாக நல்ல குணாதிசயத்துடன் வளர்க்க முடியும்.\nகணவன் மனைவி பிரிவு குழந்தையை எப்படி பாதிக்கிறது\nபெற்றோரின் விவாகரத்து அல்லது பிரிவு, சிறு குழந்தை முதல் பதின் பருவ பிள்ளைகள் வரை எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. அவற்றை பற்றி இப்போது பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1 கைக்குழந்தைகள் :(0-8 மாத குழந்தைவரை)\nஇந்த பருவத்தில் தான் குழந்தைகள் மற்றவர்களை பார்த்து அவர்களை போன்றே நடக்க தொடங்குவர். இந்த நேரத்தில் அவர்களுக்கு நல்ல நடத்தையை புகட்டுவது பெற்றோரின் கடமை.\nமிகவும் சிறிய குழந்தைகளுக்கு பெற்றோரின் பிரிவை எடுத்துரைக்க தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் உங்கள் அல்லது உங்கள் துணையின் நடத்தையில் உள்ள மாற்றத்தை பின்பற்ற தொடங்குவர். இதனால் அவர்கள் நன்நடத்தை பாதிக்கப்படக்கூடும்.\nஎப்போதும் கண்டறியாத ஒரு ஆர்வமின்மை அவர்களிடம் வெளிப்படும். அது அவர்கள் தொடர்ந்து செய்யும் செயல்களில் அல்லது தொடர்ந்து பழகும் மனிதர்களிடம் உண்டாகும். இதன்மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் துணைவரின் பிரிவால் மன அழுத்தத்தில் இருப்பதால் குழந்தையை சரியாக கவனிக்க முடியாததால் இந்த நிலை ஏற்படுகிறது .\n6-8 மாதம் உள்ள குழந்தைக���் பெற்றோரின் முகத்தை அதிகமாக பார்க்க நேரிடும். இந்த நிலையில் தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவரின் முமுகத்தை அடிக்கடி காண முடியாததால் ஒரு வித பதட்ட நிலை அவர்களுக்கு உண்டாகிறது.\nதவழும் குழந்தைகள்(8 மாதம் முதல் 18 மாத குழந்தை வரை):\nஇந்த பிரிவில் வரும் குழந்தைகள் தங்கள் பெற்றோரை அடையாளம் கண்டு ஞாபகத்தில் வைத்து கொள்ள முடியும்.\n8 மாதம் முதல் 12 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு இந்த பிரிவு துயர் உண்டாகிறது. தாயோ அல்லது தந்தையோ, இல்லாதவரின் இடத்தை நிரப்ப முயற்சிக்கும்போது இந்த குழந்தைகளால் அதனை ஏற்று கொள்ள முடியாமல், அதிகமாக அழுவது, கத்துவது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர். இந்த நேரத்தில் பெற்றோர், அவர்களை அமைதி படுத்துவது முக்கியம்.\nபயம், குழப்பம் மற்றும் பாதுகாப்பின்மை :\nகுழந்தைகள் இருக்கும்போது கணவன் மனைவி விவாதங்களில் ஈடுபடும்போது, அது குழந்தைகளின் மனதை பாதிக்கிறது. இதனால் அவர்கள் குழப்பமடைகின்றனர். பயம் உண்டாகிறது.\nபெற்றோரில் ஒருவர் மற்றொருவரிடம் அதிகாரமாக பேசும் போது, அவர்களிடம் குழந்தைகள் இணக்கமாக இல்லாமல் விலக நேரிடுகிறது. நல்ல குணம் கொண்ட குழந்தைகள் கூட கோபம் படும் சூழல் உண்டாகிறது.\n2 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள்:\nஇப்பருவத்தில் இருக்கும் குழந்தைகள் மனநிலை அடிக்கடி மாறுபடுவதாக உள்ளது. சில நேரம் மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் அடுத்த சில நிமிடங்களில் அதிக கோபம் கொண்டவர்களாக மாறுகின்றனர். சூழ்நிலையை கையாள தெரியாமல் அவர்களுக்கு ஒரு வித பாதுகாப்பின்மை தோன்றுகிறது. அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய யார் உள்ளனர் என்று தெரியாமல் இத்தகைய நிலை ஏற்படுகிறது. இத்தைகைய குழந்தைகளுக்கு ஏற்படும் சில தொந்தரவுகளை இப்போது பார்க்கலாம்.\nசில குழந்தைகள் அதிகமாக அழுவது, சண்டித்தனம் செய்வது , நடிப்பது போன்ற செயலில் ஈடுபடலாம். சிலர், முன்பை விட அதிக அமைதியாக இருக்கலாம். சில குழந்தைகள் கடிப்பது, அடிப்பது, எட்டி உதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர்.\nசில குழந்தைகளுக்கு தூங்குவதில் சிரமம் உண்டாகலாம். அப்படி தூங்கினாலும் அடிக்கடி கண் விழித்தல், நிறைய கனவு தோன்றுதல் , ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் இருத்தல் போன்றவை ஏற்படும்.\nதிடீரென்று விரல் சப்பும் பழக்கம் உண்டாவது, கை குழந்தையாக இருக்கு���்போது செய்த செயல்களை செய்ய சொல்லி அடம் பிடிப்பது போன்றவை ஏற்படும்.\nசெரிமான கோளாறு மற்றும் வயிற்று வலி:\nஅவர்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் சரியாக உணவு உண்ணாமல் வயிற்றில் வலி உண்டாகும்.\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்படும் போது அவர்களின் வயதை விட குறைந்தவர்களாக அவர்கள் நினைக்க தொடங்குகின்றனர் . கீழ் கண்டவற்றை அவர்கள் உணர்கின்றனர்.\nசில குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படும்போது அதிகமாக அழுவது மற்றும் அவர்களை ஒட்டி கொன்டே இருக்கும் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றை செய்கின்றனர்.\nசிலர் பெற்றோருக்கு இணக்கமில்லாதவர்களாகவும், கீழ்படியாமலும் இருப்பர். இத்தகைய நடவடிக்கை பெற்றோரின் பிரிவிற்கு பிறகு தான் உண்டாகிறது. அதுவரை நல்ல பிள்ளைகளாக இருந்தவர்கள் அவர்களின் நல்ல குணங்களை இழக்கின்றனர்.\nபெற்றோர்கள் தனித்தனியே இருக்கும் போது, யாருடன் குழந்தை அதிக நேரம் செலவிடுவதில்லையோ, அவர்களை சந்திக்கும் நேரத்தில், இரவில் அதிகமான கனவுகள் அல்லது படுக்கையில் சிறு நீர் கழிப்பது போன்றவை ஏற்படுகின்றன.\nபெற்றோர்கள் விவாகரத்து அல்லது பிரிந்து இருப்பது குழந்தைகளின் படிப்பை பெரியளவில் பாதிக்கிறது. கவன சிதைவு ஏற்படுவதால் அவர்களின் மதிப்பெண்கள் குறைகிறது.\nபதின் பருவம் மற்றும் வாலிப வயதினர்:\nபெற்றோர்கள் பிரிந்து இருக்கும் போது, பதின் பருவ வயதில் இருப்பவர்கள், மற்றவர்களுக்கு மத்தியில் இயல்பாக இருந்தாலும் அவர்கள் ஆழமான அழுத்தத்தில் தான் இருக்கின்றனர்.\nவாலிப வயதில் உள்ளவர்கள், எல்லா செயலிலும் ஒதுங்கியே இருப்பர். சமூக செயல்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாமல் குடும்பத்திடம் இருந்தும் தனித்தே இருப்பர்.\nஇந்த வயதில், அவர்களின் நடத்தையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். அவர்களின் படிப்பில் கவனம் குறையலாம்.\nபெற்றோரில் ஒருவர் இல்லாத காரணத்தால் அவர்களின் பொறுப்புணர்வு அதிகமாகலாம். இது ஒரு நேர்மறை விளைவு தான். இதனால் அவர்களின் திறனும் அதிகரிக்கலாம்.\nகணவன் மனைவிக்குள் மனக்கசப்புகள் இருந்தாலும் குழந்தையின் மீதுள்ள அக்கறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருப்பது அவசியம். அவர்களின் நம்பிக்கையை குலைக்கும் விதத்தில் பெற்றோர் நடப்பதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு பெற்றோர் மீத���ள்ள நம்பிக்கை குறையும் போது சமூகத்தின் மீதுள்ள நம்பிக்கையும் குறைய தொடங்குகிறது. இதனால் பல வித தீவிரவாத செயல்களும் ஊக்குவிக்கப்படுகின்றன. குழந்தைகளின் வாழ்க்கை பாதையை சீராக ஆக்குவது ஓவ்வொரு பெற்றோரின் தலையாய கடமை என்பதை உணர்ந்து செயல்படுவது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nNov 19, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்னைக்கு இந்த நான்கு ராசிக்காரர்களுடைய காதல் மட்டும் தான் பலிக்குமாம்... மத்தவங்களுக்கு பல்பு தான்.\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nஉங்கள் ஜாதகத்தில் ஒருவேளை இந்த பிரச்சினை இருந்தால் உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/political-big-boss/", "date_download": "2019-02-16T22:37:11Z", "digest": "sha1:GSPHXX37FS4KCEQ3MYJCBCIJUAYRSCHC", "length": 31291, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசியல் பிக்பாஸ் : மொக்கை பட்டம் வேண்டேம் - Political big boss", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஅரசியல் பிக்பாஸ் : மொக்கை பட்டம் வேண்டாம்\nதமிழகத்தின் ஆகச் சிறந்த பொழுதுப்போக்கு நிகழ்ச்சி \" BIG BOSS’’. இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் சிலரை அனுப்பி வைத்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனை\nஅபி அப்பா என்ற தொல்காப்பியன்\n(தமிழகத்தின் ஆகச் சிறந்த பொழுதுப்போக்கு நிகழ்ச்சி ” BIG BOSS’’. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள் சிலரை அனுப்பி வைத்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இது. யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.)\nதமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் ப.செ., ப.சாமி, சுசிகலா, கதிரவன், சி.கோட்டை, வெற்றிகுமார், ஒளியம்மா, கே.பி.ராஜன், ம.பா, என்.வி.நாதன், கம்பத், ஜெயவேல், டிடிஎஸ், கர்நாடகா புகழ், செல்லாத ராஜு, வி.மணி மற்றும் இவர்கள் சார்ந்த இயக்கத்தின் சாதாரண தொண்டன் பரணி ஆகிய 17 பேர் பிக் பாஸ் வீட்டின் உள்ளே சுற்றியும் 234 கேமிராக்கள், ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. 100 நாட்கள் உள்ளே இருக்க வேண்டும். வாரம் ஒருவரை மக்கள் ஓட்டு போட்டு வெளிய��� அனுப்புவார்கள். மக்கள் வெளியே அனுப்பாவிட்டால் பிக்பாஸ்க்கு பிடிக்காவிட்டால் அவரே வெளியேவும் அனுப்புவார். இது தான் விதி. ’’ஐ ஆம் வாட்சிங் யூ…..” என்கிற கணீர் குரல்… அவர் வேறு யாரும் இல்லை… பிக்பாஸ் ஜோடி தான்\nவீட்டின் உள்ளே அனைவரும் வந்து விட்டனர். பிக்பாஸ் குரல் கேட்கின்றது.\nபிக்பாஸ்:- அனைவரும் வருக வருக இப்போது உங்களுக்குள் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுங்கள். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அதில் பிக்பாஸ் தலையிடமாட்டார். தேர்ந்தெடுப்பது உங்கள் சுதந்திரம். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் குடும்ப தலைவர் பிக்பாஸின் விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.\nசுசிகலா:– மிக்க நன்றி பிக்பாஸ். சரி… தலைவரை தேர்வு செய்ய என்ன ரூல் பாஸ்\nபிக்பாஸ் :- விதி 1, தலைவர் அடக்கமானவராக இருக்க வேண்டும்.\nகம்பத்:- எங்க அம்மா தான் ஆறாவது முறையா குடும்ப தலைவரா பாஸ். அவங்கதான் இங்க இல்லயே பாஸ்.\nபிக்பாஸ் :- உஷ்ஷ்… எனக்கு எதிர்த்து பேசினா பிடிக்காது. அடுத்த விதி. அவர் மதுரை மண்டலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்\nகதிரவன் :– ஒத்துக்க முடியாது பாஸ்.\nபிக்பாஸ் :- உஷ்ஷ்… அடுத்த விதி. அவர் தேனி தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்க வேண்டும். இதை தவிர வேறு விதிகள் இல்லை. இனி தேர்வு செய்வது உங்கள் சுதந்திரம். உங்கள் சுதந்திரத்தில் பிக்பாஸ் தலையிடமாட்டார்.\nசுசிகலா :- உக்கூம்… இது பிக்பாஸ் விதி இல்ல. எங்க தலைவிதி இதுக்கு யார் தலைவர்னு நேராவே சொல்லி இருக்கலாம்.\nஇருந்த போதிலும் ஆலோசனையில் ஈடுபடுகின்றார்.\nப.செ.வை தவிர்த்து எல்லோரும் ஒரு குரூப்பாக ஆலோசனை செய்து, “இப்போதைக்கு ப.செவை தலைவராக்கி அடுத்த வாரமே எவிக்‌ஷன்ல அனுப்பிடலாம். அடுத்த தலைவராக சுசிகலாவை அமர்த்தலாம், என முடிவெடுக்கின்றனர். அதன் படி முதல் வாரம் ப.செ. தலைவராகின்றார்.\nமுதல் எவிக்‌ஷனிலேயே ப.செவை நாமினேட் செய்துவிடுகிறார்கள். அவர் அதிக ஓட்டுகள் வாங்கி எவிக்‌ஷனில் முதலில் இருக்கின்றார். அடுத்து ஒளி இருக்கிறார். ஒளி எவிக்‌ஷனுக்கான காரணம் அவர், அவர் எப்போதும் தூங்கிக்கொண்டு இருக்கிறார். எப்போதாவது எழும் போது நான் தான் தலைவர் என சொல்கிறார். பீக்பாஸ் வீடே தனக்கு தான் சொந்தம் என்கின்றார் என்னும் குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது.\nஆனால் பிக்பாஸ் ஜோடிக்கு ப.செ பிட���த்தவராக இருப்பதால், மக்கள் ஓட்டு போட்டது ஒளிக்குத்தான் என சொல்லி அவரை வெளியேற்றுகிறார். சுசிகலா அணியின் பிரஷர் காரணமாக ப.செ. தலைவர் பதவியை ராஜினாமா செய்கின்றார்.\nஇதற்கிடையில் ப.செ.க்கு ஆதரவாக ம.பா., என்.வி.நாதன், கே.பி.ராஜன் ஆகியோர் அணி திரள்கிறார்கள். மீதமுள்ள அனைவரும் சுசிகலா அணியில் இருக்கின்றார்கள். அடுத்த தலைவராக ஒருவரை தேர்ந்தெடுக்கும் நாள் நெருங்குவதால், அவர்கள் ஒத்துமையாக இருக்க, கதிரவன் எல்லோரையும் ஸ்மோக்கிங் ரூமில் வைத்து பூட்டி, குச்சிமிட்டாய், குருவி ரொட்டி எல்லாம் கொடுத்து மயக்குகின்றார். இடையிடையே சுசிகலா லிவிங் ரூமில் இருந்து ஸ்மோகிங் ரூமுக்கு சென்று சென்று பார்வையிடுகின்றார்.\nஇதைக்கண்டு கொதித்த ப.செ கேமிரா முன்பாக நின்று அழுகின்றார். “பிக்பாஸ் பிக்பாஸ்… சுசிகலா எல்லோரையும் அடைத்து வைத்து இருக்கின்றார். தவிர முட்டை எல்லாம் திருடுகிறார். என்னை தலைவர் பதவியில் இருந்து தூக்க நினைக்கின்றார்” என அழுகின்றார்.\nஅதற்கு பிக்பாஸ் ஜோடி, அவரை கன்பக்‌ஷன் ரூமுக்கு வர சொல்கிறார்.\nகன்பக்‌ஷன் ரூமில் பிக்பாஸ் பேசுகிறார்.\nபன்னீர், நீங்கள் ராஜினாமா செய்தது செய்தது தான். எனக்கு பிடித்தவர் நீங்கள். அதனால் எவிக்‌ஷனில் இருந்து தப்ப வைத்தேன். மீண்டும் குடும்ப தலைவராக தேர்வாக இயலாது. அதே நேரம் எனக்கு சுசிகலாவைப் பிடிக்காது. அதனால் ஏற்கனவே சுசிகலா மீது, கோவில் உண்டியல் உடைத்ததாக ஒரு புகார் இருக்கிறது. அதில் தீர்ப்பு சொல்ல வைத்து அவரை சிறைக்கு அனுப்புகிறேன். இதை யாரிடமும் சொல்லக் கூடாது.\nகிட்டதட்ட சுசிகலா அந்த வீட்டின் தலைவராக தேர்வாகும் நேரம், போலீஸ் கைது செய்ய வர இருக்கும் தகவல் வருகின்றது. போலீஸ் வருகின்றது சுசிகலா கைது ஆகின்றார். போகும் போது தரையில் அடித்து சத்தியம் செய்கிறார். அப்போது பிக் பாஸ் வீட்டின் தரை நொறுங்கிப் போனது. ப.செ. வீட்டில் உள்ள அனைவருக்கும் பால் பாயசம் செய்து கொடுக்கிறார். டான்ஸ் ஆடுகின்றார். சுசிகலா, அவரது ஆதரவாளர்கள் மீது பிக்பாஸ் கோபமாக இருப்பதை தெரிந்து கொண்ட கதிரவன், இருப்பவர்களிலேயே அமைதியான ப.சாமியை குடும்ப தலைவராக்குகிறார்.\nதலைவர் பதவிக்கு அடித்துக் கொள்வதை பார்க்கும் சாதாரண தொண்டன், குழம்பிப் போகிறான். மற்றவர்கள் மீது கோபத்தைக் காட்ட மு��ியாத, சிலர் அவனை அடிக்க பாய்கின்றனர். யாரும் அதை தட்டிக்கேட்க வரவில்லை. தனிமையில் தவிக்கும் அவனுக்கு ஒரு கட்டத்தில் கடுப்பாகி வீட்டை விட்டு வெளியேற பிக்பாஸிடம் அனுமதி கேட்கிறான். அவரும் கண்டு கொள்ளவில்லை. பொறுத்தது போதுமென பொங்கி எழுந்து, வீட்டு சுவரை ஏறி குதித்து தப்பி ஓடினான்.\nப.சாமி குடும்ப தலைவர் ஆகின்றார். அதற்கு பின்னர் மெல்ல மெல்ல ப.சாமி அந்த குடும்ப தலைவர் பதவி பிடித்துப்போகின்றது. அடிக்கடி கன்பக்‌ஷன் ரூமுக்கு சென்று பிக்பாஸ் நட்பை பலப்படுத்திக்கொள்கிறார். கதிரவன், குடும்ப தலைவராக ஆக எடுக்கும் முயற்சியை பிக்பாஸிடம் போட்டுக்கொடுக்கிறார். அவரையும் சிறைக்கு அனுப்புமாறு பிக்பாஸிடம் சொல்கிறார்.\nபிக்பாஸும் கதிரவனை சிறைக்கு அனுப்புகிறார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இரண்டு அணிகளால் பார்வையாளர்களுக்கு சுவராஸ்யம் குறைகிறது. உடன் பிக்பாஸ் வைல்ட் காட்டு முறைப்படி கதிரவனை உள்ளே நுழைகின்றார். அதற்குள் பிக்பாஸின் தீவிர விசுவாசியாகிவிடுகிறார், ப.சாமி. திரும்பி வந்த கதிரவனிடம் செல்ல அவருடன் இருந்தவர்கள் பயப்படுகிறார்கள். ப.சாமியுடன் வெற்றிகுமார், சி.கோட்டை, செல்லாத ராஜு, விமணி ஆகியோர் ஒட்டிக்கொள்கின்றனர்.\nஆக மொத்தம் அந்த வீட்டில் இப்போது மொத்தம் 3 கோஷ்டிகள். எடப்பாடி தலைமையில் பிக்பாஸ் ஆதரவு பெற்ற ஒரு ப.சாமி குரூப், பசெ தலைமையில் அதே பிக்பாஸ் ஆதரவு பெற்ற அடுத்த குரூப், பிக்பாஸ் ஆதரவு கிடைக்காத கதிரவன் தலைமையில் ஒரு குரூப்.\nஅடுத்து பிக்பாஸ் குரல்: ப.சாமி, கொஞ்சம் ஸ்டோர் ரூமுக்கு வாங்க. அங்கே எல்லோருக்கும் பட்டம் கொடுத்து ஷீல்டு வைத்திருக்கின்றோம். அதை எடுத்து எல்லோருக்கும் கொடுக்கவும். உங்களுக்கும் ஒரு பட்டம் உண்டு.\nப.சாமி ஸ்டோர் ரூமுக்கு சென்று பட்டங்களை எடுத்து வந்து கொடுக்கின்றார்.\nஅம்மா அடிமை, குனிஞ்சவன், எடுபிடி, தலையாட்டி பொம்மை, கூன் விழுந்தவன், டயர் நக்கி இப்படியாக பல பட்டங்களை எடுத்து வினியோகம் செய்கின்றார்.\nஒரு குரல் மட்டும் “நான் இந்த பட்டத்தை வாங்க மாட்டேன்” என உரத்து ஒலித்தது. குரல் வந்த திசையை எல்லோரும் பார்க்கின்றனர். அது ப.செ குரல்…\n“அது என்ன பிக்பாஸ் எனக்கு “அம்மா அடிமை” என மொக்கை பட்டம்”\nபிக்பாஸ்:- ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லையா\nப.செ : ஆமாம் வெறுமனே அம்மா அடிமை என்று இல்லாமல் அதை “அம்மாவின் மகா அடிமை” என மாத்தி தந்தால் வாங்கிப்பேன் என கறாராக சொல்லிவிட்டு விருதை வாங்காமல் அமர்கின்றார். ப.சாமி அந்த விருதையும் பெருமையுடன் வைத்துக்கொள்கின்றார்.\nபிக்பாஸ் :– உங்களுக்கு இன்றைய டாஸ்க்…. நீங்கள் மூன்று அணிகளாக பிரிந்து இந்த விளையாட்டை விளையாட வேண்டும்.\nகதிரவன்:– பாஸ்.. ஏற்கனவே அப்படித்தான் இருக்கு இங்க\nபிக்பாஸ் :- இப்போது ஒரு சறுக்கு மரம் வழியாக துணிகள் வரும். இந்த டாஸ்கின் பெயர் பிக்பாஸ் சலவைக்கடை. அழுக்கான துணிகள் காசியில் இருந்து உங்களுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அதை கரை போக துவைத்து, காயவைத்து, சலவை செய்து அனுப்ப வேண்டும். இதுவே இன்று உங்கள் டாஸ்க்….\nஎல்லோரும் ஓடுகின்றனர்… ப.சாமி ஆர்வக்கோளாறு காரணமாக அந்த சறுக்கு மரத்தின் மீது ஏறி அந்த துணிகளை பிடிக்க முயல்கின்றார். கீழே இருக்கும் கே.பி.ராஜன், “அண்ணே அண்ணே தயவு செஞ்சு கீழே இறங்குங்க… எல்லோரும் சமமா பிரிச்சுப்போம்” என சொல்ல, வெற்றிக்குமார் “போட்டின்னு வந்துட்டா அண்ணன் தம்பில்லாம் கிடையாது. அதல்லாம் வீட்டுக்கு வெளியே வச்சிப்போம்” என சொல்லி துணிகளை பிடிக்கின்றனர்.\nவந்தது எல்லாம் காவி கோமணங்கள். வந்த இடம் அப்படி.\nகதிரவன் கோஷ்டி மட்டும் “நாங்கள் இதை துவைக்க மாட்டோம்” என சொல்ல பார்வையாளர்களுக்கு ஆச்சர்யம். ஆகா இவர்களாவது ரோசமுடன் இருக்கின்றார்களே என்று. ஆனால் அவர்கள் சொன்ன பதில் தான் கிளாசிக்…\n”பிக்பாஸ், நாங்கள் இதுவரை புடவை துவைத்து தான் பழக்கம். இது என்னவோ புது மாதிரியான வஸ்துவாக இருக்கின்றது. கைக்குட்டை போல அல்லாமலும், கழுத்தில் கட்டும் டை மாதிரியும் இல்லாமலும் வித்யாசமாக இருக்கு. எனவே நாங்கள் கலந்து கொள்ளவில்லை. எங்களுக்கான லக்சுரி பாயிண்ட்ஸ் எல்லாம் அவர்களுக்கே கொடுத்து விடுங்கள்” என்கின்றனர். அத்தோடு ப.சாமி அணி அதில் வெற்றி பெற்று அதிக கோவணங்களை துவைத்து லக்சுரி பொருட்களாக பஞ்சகவ்யம், கோமியம், கங்காஜலம், காக்கி டவுசர், கருப்பு தொப்பி என பரிசுகளை அள்ளிச்சென்றனர்.\nஹவூஸ்மேட்ஸ் மூன்று அணிகளாக பிரிந்து, ஒருவருக்கொடுவர் வசைபாடுவதும், சண்டை போடுவதுமாக நேரம் போவதே தெரியாமல் வீட்டுக்குள் இருக்கின்றனர். அடுத்து நடந்த ஆச்சரிய அணிவகுப்பை நாளைக் காணலாம். அதுவரை விடை பெறுவது, உங்கள் நான்.\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\n‘பிக்பாஸ் வின்னர் ரித்விகா எந்த ஜாதி’ – கூகுளில் தேடியவர்களுக்கு கிடைத்த சூடான பதில்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிற்கு மருமகள் ஆனார் பிக் பாஸ் சுஜா வருணி\nபிக் பாஸ் வீட்டை விட்டு வந்தும் திருந்தாத தாடி பாலாஜி…\nமுடியும் நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு மாற்றமா\n ஒரு நியாயம் வேண்டாமா ஜனனி\nபிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சிக்காக சீரியலையே விட்டுச் சென்ற நடிகை\nஇனி அவன் என் வாழ்வில் இல்லை : துரோகத்தால் கொந்தளித்த மகத் காதலி\nஉன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜி\nபாதாம் பிரியர்களுக்கு நற்செய்தி: பாதாம் பருப்பால் தீய கொழுப்புகள் கரையும்\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களா நீங்கள் மன அழுத்தம் தாய்ப்பால் சுரப்பதை குறைக்கும்\nபுல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\nசொந்தங்களை இறந்த உறவினர்களுடன் நாம் துணை நிற்க வேண்டிய தருணம் இது\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\n’முதன் முறையாக ஆரத் தழுவுவதற்கும், மேல் வந்து விழுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இங்கு தான் உணர்ந்தேன்’\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில��� அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vaiko-meet-mk-stalin-dmk-mdmk/", "date_download": "2019-02-16T22:45:16Z", "digest": "sha1:HL754IC3TMW5ZP7ORALTADSBELWNBH2O", "length": 14785, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவேன்' - ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி - vaiko meet mk stalin dmk mdmk", "raw_content": "\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவேன்' - ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி\nதிமுக தலைவர் ஸ்டாலின் அளிக்கும் ஆதரவே, கூட்டணிக்கான விளக்கமும் கூட\nசமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், “காங்கிரஸும், முஸ்லீம் லீக்கும் எங்கள் கூட்டணிக் கட்சிகள். மற்றக் கட்சிகள் நட்புடன் இருப்பவை. தேர்தலின்போது சில கட்சிகள் வரலாம். சில கட்சிகள் போகலாம். வைகோ கூட்டணியில் இருப்பாரா என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும்” என்றார்.\nஇதன்பிறகு பேட்டியளித்த வைகோ, “நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதை திமுக தலைவர் தான் தெளிவுப்படுத்த வேண்டும்” என்றார். ஆனால், இதுவரை ஸ்டாலின் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.\nஇந்த நிலையில், திமுகவுடன் தோழமையாக இருக்கும் மற்றொரு கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நேற்று அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரடியாக சந்தித்துப் பேசினார்.\nபின்னனர் செய்தியாளர்களிடம் பேசிய திருமா, “திமுக – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் நட்பு வலிமையாக உள்ளது. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். திமுகவில் இருந்து சில கட்சிகளை உருவி விடலாம் என சிலர் மனப்பால் குடிக்கிறார்கள். அது நடக்காது.\nதேர்தல் தேதி அறிவித்த பிறகு தான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும். இப்போது அதுகுறித்து எதுவும் பேச முடியாது” என்றார்.\nஇந்தச் சூழ்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவாலயத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது துரைமுருகனும், திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வைகோ சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் #MKStalin #Vaiko pic.twitter.com/YOdwdSuxB4\nஅதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில், “மூன்று கல்லூரி மாணவிகளை எரித்துக் கொன்ற வழக்கில் சிறையிலிருந்த 3 பேரை விடுவித்துள்ளனர். சிறையிலிருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விடுதலை செய்திருக்க வேண்டும்.\nஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவு தரும் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் அளிக்கும் ஆதரவே, கூட்டணிக்கான விளக்கமும் கூட.\nநாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவேன். 20 தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் திமுக அணிதான் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.\nதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுக அணியில் இருக்கும் கட்சிகள் குறித்து இவ்வளவு பரபரப்புடன் செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி” என்று கூறினார்.\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொலை\nமுகேஷ் அம்பானி – ஸ்டாலின் சந்திப்பு மகன் திருமணத்திற்கு நேரில் அழைப்பு\n‘தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்’ – கே எஸ் அழகிரி\n‘திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை’ – சலசலப்பை ஏற்படுத்திய கமல்ஹாசன் அறிவிப்பு\nஎந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அதிமுக – திமுக – அமமுக கூட்டணிக் கணக்குகள்\nஉதயநிதிக்கு இவ்வளவு அரசியல் ஞானமா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் அரசியல் பேச்சு\n”கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு” முக்கிய ஆலோசனையில் திமுக…\n2.O Full Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸை தடுக்க் லைகா எடுத்த நடவடிக்கைகள் தெரியுமா\n2.O Movie: இ���்திய சினிமாவை தலைநிமிர வைத்த சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம்\nமகள்களை பெற்ற அப்பாக்களுக்கு சூப்பர் ஐடியா… இந்த காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள்\nValentine’s Day Gift for Daughters : 2019ம் ஆண்டின் காதலர் தினத்தை அப்பா - மகள் இருவரும் சிறப்பாக கொண்டாட பெஸ்ட் ஐடியா தொகுப்பு இது\nTips to Control Oil Face: முகத்தில் எண்ணெய் வழிகிறதா ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த டிப்ஸ்\nமுகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி, அழுக்குகளும் முழுவதுமாக நீக்கப்படும்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/21/veeramani.html", "date_download": "2019-02-16T22:30:22Z", "digest": "sha1:AKD63CQPSOQIEQ4VZNITYXRZ3C6HE4RD", "length": 11755, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும்: திராவிடர் கழகம் | dravidar kazhagam demands vajpayee governments resignation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை ம��னேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n5 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n5 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n6 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n7 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nவாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும்: திராவிடர் கழகம்\nஆயுத பேர ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என திராவிடர்கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி கூறியுள்ளார்.\nதெஹல்கா டாட் காம் என்ற இன்டர்நெட் நிறுவனம் பல அரசியல் தலைவர்களும், ராணுவ அதிகாரிகளும் ஆயுதபேர ஊழலில் ஈடுபட்டதாக வீடியோ பட ஆதாரத்துடன் குற்றம் சாட்டியது. இதையடுத்து வாஜ்பாய் அரசு பதவிவிலக வேண்டும் என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.\nவாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் (மார்க்சிஸ்ட்) மதுரையில்ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் கலந்து கொண்டு வீரமணி பேசியதாவது:\nநாட்டின் இறையாண்மையும், பாதுகாப்பும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் வாஜ்பாய் அரசு பதவிவிலகவேண்டும். வாஜ்பாய் அரசு விரைவில் பதவி விலகுவது நாட்டிற்கு நல்லது.\nவாஜ்பாயை பதவி விலகக் கோரி எதிர் ���ட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/02/final.html", "date_download": "2019-02-16T21:21:58Z", "digest": "sha1:6AWDMP55UNDTRH6DWGVWPCCNIDSKXCPY", "length": 16391, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 நாடுகள் கிரிக்கெட்: பைனலில் இந்திய அணி | tri-nation cricket: india enters final - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்\n4 hrs ago பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\n4 hrs ago பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்\n5 hrs ago வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்\n6 hrs ago 8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்\nFinance அமெரிக்க நெருக்கடி காரணம் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணை அளவை குறைத்தது இந்தியா\nSports அண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nAutomobiles புதிய ஹோண்டா சிவிக் காரின் அறிமுக தேதி விபரம்\nLifestyle இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...\nMovies ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார்.. திட்டினேன்.. தற்கொலை செய்து கொண்ட நடிகையின் காதலர் பரபரப்பு வாக்குமூலம்\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\n3 நாடுகள் கிரிக்கெட்: பைனலில் இந்திய அணி\nஇலங்கையில் நடந்து வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகளில், இன்று (வியாழக்கிழமை) நடந்த நியூசிலாந்துக்குஎதிரான போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற இந்தியா, இறுதிப் போட்டிக்குத்தகுதி பெற்றுவிட்டது.\nடாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. துவக்க ஆட்டக்காரர் சின்கிளெய்ர் 3 ரன்கள்எடுத்த நிலையிலேயே அவுட் ஆனாலும், அடுத்து வந்த ஆட்டக்காரர்கள் நின்று, நிதானமாக ஆடினர்.\nமற்றொரு துவக்க ஆட்டக்காரரான ஆஸ்லே, பொறுமையாக ஆடி, தன்னுடைய சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர்143 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து, நேஹ்ரா பந்தில் ஷேவாக்கிடம் கேட்ச் கொடுத்து, பெவிலியன் திரும்பினார்.\nதொடர்ந்து ஆடியவர்களில் குறிப்பிடும்படியாக, ப்ளெம்மிங் 66 ரன்களையும், வின்சென்ட் 45 ரன்களையும்எடுத்தனர்.\nகடைசியாக, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்களை எடுத்தனர் நியூசிலாந்து அணியினர். இந்தியத்தரப்பில், நேஹ்ரா 3 விக்கெட்டுகளையும், ஜாகீர் கான், யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும்சாய்த்தனர்.\n265 என்ற கடினமான இலக்குடன், அடுத்து ஆடவந்த இந்திய அணியினர், கடினம் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைமறந்தனர். ஆரம்பத்திலிருந்தே அதிரடி ஆட்டம் ஆடினர்.\nஇன்று வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்குப் போக முடியும் என்பதை உணர்ந்த துவக்க ஆட்டக்காரர்கள்கங்குலியும் ஷேவாக்கும் பெரும் பொறுப்புடன் ஆடினர்.\nகங்குலி அப்போதைக்கப்போது \"மட்டை\" போட்டு ஆடினாலும், இந்திய அணியின் ஸ்கோரை ஓரளவிற்கு உயர்த்திவைத்து விட்டுதான் அவுட் ஆனார். அடுத்து வந்த லக்ஷ்மண் ரன் எதுவும் எடுக்காத நிலையில், பெவிலியன்திரும்பிய போதிலும், ஷேவாக் சிறிதும் அசரவில்லை.\nகிடைத்த பந்துகளையெல்லாம் எல்லைக் கோட்டிற்கு அனுப்பிக் கொண்டே இருந்தார் ஷேவாக். 70 பந்துகளைச்சந்தித்த இவர், 19 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் தன்னுடைய முதலாவது சதத்தை எடுத்தார்.\nசரியாக 100 ரன்கள் எடுத்தால் போதும் என்று நினைத்தாரோ என்னவோ, மேக்மில்லன் பந்தில் க்ளீன் போல்டாகி,சதமடித்த சந்தோஷத்தில் பிட்சை விட்டு வெளியேறினார்.\nஅதற்குப் பிறகு வந்த திராவிடும் பதானியும் கூட, முன்னவர்கள் விட்டுச் சென்ற பணியைச் செவ்வனேதொடர்ந்தனர். இவர்கள் 2 பேரும் நியூசிலாந்து வீரர்களின் பந்துகளைச் சிதறடித்து, இந்தியாவை வெற்றி எல்லைக்குஅழைத்துச் சென்ற பிறகுதான் ஓய்ந்தார்கள்.\nதிராவிட் கடைசியாக அடுத்தடுத்து அடித்த 2 பவுண்டரிகளின் மூலம் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள்என்ற அருமையான ஸ்கோரை அடைந்து வெற்றி பெற்றது. 56 பந்துகளில் 57 ரன்களை திராவிடும், 38 பந்துகளில்35 ரன்களை பதானியும் எடுத்திருந்தன���்.\nசந்தேகமே இல்லாமல், ஷேவாக்கிற்கே ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.\nவரும் 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில், ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டஇலங்கை அணியுடன் மோதவிருக்கிறது இந்திய அணி.\nகோகோ-கோலா கோப்பையை இந்தியா அணி வெல்லுமா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/feb/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86-3094409.html", "date_download": "2019-02-16T21:12:28Z", "digest": "sha1:ZZCIP7SGN53MGEKYJTPDKUKYRJAD6R7J", "length": 7630, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பிரதமர் கலந்து கொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்பது கட்டாயமல்ல: செ- Dinamani", "raw_content": "\nபிரதமர் கலந்து கொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்பது கட்டாயமல்ல: சென்னை உயர்நீதிமன்றம்\nBy DIN | Published on : 12th February 2019 02:09 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிரதமர் கலந்து கொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்பது கட்டாயமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடாதது தொடர்பாக அரசு செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேம்பு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிப்படி பிரதமர் மற்றும் முதல்வர் கலந்து கொள்ளும் அனைத்து ��ரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்பது கட்டாயமல்ல என கூறி, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2017-jul-09/column/132454-share-market-abc.html", "date_download": "2019-02-16T21:16:33Z", "digest": "sha1:SSW7RXB3FLLWYZXDIMWZYAFA5JVJOG75", "length": 32163, "nlines": 476, "source_domain": "www.vikatan.com", "title": "ஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்! | Share Market ABC - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nநாணயம் விகடன் - 09 Jul, 2017\nவளர்ச்சியை அதிகப்படுத்தும் ஜி.எஸ்.டி-யே வருக\nகண்களுக்குக் குளிர்ச்சி தரும் ஆப்ஸ்\nபஃபெட் நடத்தும் முதலீட்டாளர் திருவிழா\nவிமானப் பயணம்... உங்கள் உரிமை\nகவலையில்லாத எதிர்காலத்துக்கு கைகொடுக்கும் முதலீடு - திருச்சியில் வாசகர்கள் உற்சாகம்.\nடேப்லெட் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஃபண்ட் கார்னர் - மாதந்தோறும் வருமானம் கிடைக்கும் ஃபண்ட் திட்டங்கள்\nபெட்ரோல், டீசல்... ஏன் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரவில்லை\nஜிஎஸ்டி... எஸ்.எம்.இ துறைக்கு பாதிப்பா\nதங்கத்தில் முதலீடு... நஷ்டம் தவிர்க்கும் 5 விஷயங்கள்\nஜி.எஸ்.டி... அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஎந்த பொருள்களுக்கு எவ்வளவு ஜி.எஸ்.டி வரி\nஜி.எஸ்.டி... பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்\nஜி.எஸ்.டி... உங்களுக்கு என்ன லாபம்... என்ன பாதிப்பு\nநாகப்பன் பக்கங்கள்: வங்கி லாக்கர் பாதுகாப்பானதா\nஇன்ஸ்பிரேஷன்: காந்தியிடம் கற்ற பாடம்\nமியூச்சுவல் ஃபண்ட்... மொத்த முதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபக்கா லாபம் தரும் ‘பணப்பயிர்’ சாகுபடி\nஜி.எஸ்.டி... ரியல் எஸ்டேட் துறையில் என்னென்ன மாற்றங்கள்\nஜி.எஸ்.டி வருகை... முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்\nஷேர்லக்: சந���தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்\nநிஃப்டியின் போக்கு: திசையற்ற நிலை அடிக்கடி வரலாம்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 5 - சின்ன நிறுவனம்... பெரிய அனுபவம்\n - 4 - ஊபர் காரு... எப்படி வந்துச்சு பேரு..\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்\nசம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கிக் கடன் கிடைக்குமா\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - சென்னையில்...\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/07/2017)\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்\nஷேர் மார்க்கெட் ABC - ஷேர் மார்க்கெட் சூதாட்டமாஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணாஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணாஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 7 - பங்குகள் வாங்கும் விலையும், விற்கும் விலையும்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 7 - பங்குகள் வாங்கும் விலையும், விற்கும் விலையும்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 8 - வாங்கியும் விற்கலாம்; விற்றும் வாங்கலாம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 8 - வாங்கியும் விற்கலாம்; விற்றும் வாங்கலாம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 9 - ரியல் எஸ்டேட்டும், பங்குச் சந்தையும்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 9 - ரியல் எஸ்டேட்டும், பங்குச் சந்தையும்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவதுஷேர் மார்க்கெட் ஏ���ிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது ஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ ஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 14 - புக் வேல்யூவை மட்டும் பார்த்து பங்கு வாங்கலாமாஷேர் மார்க்கெட் ஏபிசி - 14 - புக் வேல்யூவை மட்டும் பார்த்து பங்கு வாங்கலாமாஷேர் மார்க்கெட் ஏபிசி - 15 - எஸ்.பி.ஐ. VS ஐ.சி.ஐ.சி.ஐ... எது பெஸ்ட்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 15 - எஸ்.பி.ஐ. VS ஐ.சி.ஐ.சி.ஐ... எது பெஸ்ட்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சிஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சிஷேர் மார்க்கெட் ஏபிசி - 18 - நேரம் அறிந்து வெளியேறுவது புத்திசாலித்தனம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 18 - நேரம் அறிந்து வெளியேறுவது புத்திசாலித்தனம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலாஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலாஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - டிவிடெண்ட், எதிர்கால வளர்ச்சி... உங்களுக்கு எது வேண்டும்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - டிவிடெண்ட், எதிர்கால வளர்ச்சி... உங்களுக்கு எது வேண்டும்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - பைபேக் சூட்சுமம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - பைபேக் சூட்சுமம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியாஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியாஷேர் மார்க்கெட் ஏபிசி - 24 - லாபத்தைக் கணக்கிடுவது எப்படிஷேர் மார்க்கெட் ஏபிசி - 24 - லாபத்தைக் கணக்கிடுவது எப்படிஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவுஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவுஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 27 - பங்கு முதலீட்டில் கவனிக்க வேண்டிய ‘USP'ஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 27 - பங்கு முதலீட்டில் கவனிக்க வேண்டிய ‘USP'ஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமாஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமாஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டிஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டிஷேர் மார்க்கெட் ஏபிசி - 31 - சந்தை சரிந்தால் சந்தோஷமா, கவலையாஷேர் மார்க்கெட் ஏபிசி - 31 - சந்தை சரிந்தால் சந்தோஷமா, கவலையாஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..ஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா.. முதலீட்டை உதறித் தள்ளுங்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்லஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களாஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களாஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 38 - சென்செக்ஸைவிட கூடுதல் லாபம் சாத்தியமாஷேர் மார்க்கெட் ஏபிசி - 38 - சென்செக்ஸைவிட கூடுதல் லாபம் சாத்தியமாஷேர் மார்க்கெட் ஏபிசி - 39 - டிப்ஸ் போதை, உஷார்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 39 - டிப்ஸ் போதை, உஷார்ஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்\nநீங்கள் ஏதேனும் வங்கியில் பாதுகாப்புப் பெட்டகச் சேவையைப் பயன்படுத்துகிறீர்களா அப்படியானால் என்ன மாதிரியான பொருட்களை அதில் வைப்பீர்கள் அப்படியானால் என்ன மாதிரியான பொருட்களை அதில் வைப்பீர்கள் பொதுவாக விலையுயர்ந்த ஆபரணங்கள், பொற்காசுகள், நமது சொத்துகள் தொடர்பான பத்திரங்கள் முதலியவற்றை அந்த லாக்கரில் பூட்டி வைப்போம். யாருக்கும் தெரியாத ரகசியங்கள், பழைய காதலியுடனான புகைப்படங்கள் என்பவையெல்லாம் வெகு சிலருக்கு மட்டுமே வாய்க்கும் சாத்தியங்கள்.\nமுக்கியமான ஆவணங்களை முறையாகப் பாதுகாத்து வைப்பது ஒரு கலை. நம் தாத்தா தாம்பரத்தில் வாங்கிய நிலப் பத்திரம், அப்பா அரக்கோணத்தில் வாங்கிய வீட்டு மனையின் பத்திரம், இருபது வருடம் கழித்துப் பணம் திரும்ப வரும் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான பத்திரம் என எல்லாமுமே நம்மிடம் பத்திரமாக இருக்க வேண்டும். திடீரென ஒரு நாள் கேட்டால் நம்மால் தேடி எடுக்க முடியுமா அப்படி எடுக்க முடியாதவர்கள் பேங்க் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கலாம்.\nநிலங்களின் உரிமைப் பத்திரங்கள் இப்படியென்றால் கம்பெனிகளின் உரிமைப் பத்திரங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் பங்குப் பத்திரங்களைப் பற்றித்தான் பேசுகிறேன். ஒரு கம்பெனியில் நாம் ஒரேயொரு பங்குகூட வைத்திருக்கலாம் அல்லது ஆயிரக்கணக்கில் பங்குகளை வைத்திருக்கலாம். முன்பொரு காலத்தில் அவையெல்லாம் இன்ஷூரன்ஸ் பாலிசி போல இருக்கும். இப்போது டிஜிட்டல் ஆக்கி விட்டார்கள். இப்போது என்றால் அதற்கான ஆயத்தங்கள் தொடங்கி இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. கடந்த பத்தாண்டுகளில் பத்திர வடிவில் ஷேர்களைப் பார்த்திருக்கவே இயலாது என்கிற நிலைதான்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபங்குச் சந்தை முதலீடு ஷேர் மார்க்கெட் stock market investment\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nசம்பளத்தை அடிப்படையாக வைத்து வங்கிக் கடன் கிடைக்குமா\nஎதற்காக நடுவழியில் நின்றது 'வந்தே பாரத்' அதிவேக ரயில்-விளக்கமளித்த ரயில்வே அமைச்சகம்\n’ - ராதாகிருஷ்ணன் விளக்கம்\nசுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்\n`பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறாது’ - சுப்பிரம���ியன் சுவாமி அதிரடி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nசூழலியல் போராளி முகிலனைக் காணவில்லை\n`எப்பவுமே போதையில் தான் இருப்பார்'- வகுப்பறையை ‘பார்’ ஆக மாற்றியதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை சீட் - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்\n`வைகோவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் கொலைமிரட்டல்’ - போலீஸில் புகார் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி\nநீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்\nதமிழக ‘சிட்னி’க்கு வந்த சோதனை\nகழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n``தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\n\" மதுமிதாவோட கல்யாணத்தால் இரண்டு குடும்பமும் இணைஞ்சிருக்கு\" - நடிகை நளினி\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nசென்னை ஏர்போர்ட்டில் விஜயகாந்த் 10 மணி நேரம் இருந்தது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-16T21:33:10Z", "digest": "sha1:U654AMLFUHVJEUXN6CRQ3FTTXC5QNRPQ", "length": 5239, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "அடல் பிளாக் |", "raw_content": "\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n1999 முதல் இதுவரை நடைபெற்றுள்ள முக்கிய தாக்குதல்கள் விவரம்\nநாடு முழுவதும் மக்களிடையே கடும்கொந்தளிப்பு\nஆப்கன் பாதிக்கப்பட்டால் இது எங்களுக்கு வலியைதரும்\nஆப்கனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பார்லி., வளாகத்தை திறந்துவைத்தார். இந்திய முன்னாள் பிரதமர் அடல்பிகார�� வாஜ்பாய் பெயரில், 'அடல் பிளாக்' என பெயரிடப்பட்ட இந்த கட்டிடத்தை அவரது பிறந்தநாளில் திறந்துவைப்பது ......[Read More…]\nDecember,25,15, —\t—\tஅடல் பிளாக், ஆப்கான்\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது. உலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ ...\nஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துணைத்தூத ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=537", "date_download": "2019-02-16T22:32:08Z", "digest": "sha1:TZHZZG4VEU5FJX6NOY7VC725ONR24KW3", "length": 2794, "nlines": 54, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "விடுதி வாழ் மாணவர்களுக்கான மின் விசிறிகள் அன்பளிப்பு – JHC OBA", "raw_content": "\nவிடுதி வாழ் மாணவர்களுக்கான மின் விசிறிகள் அன்பளிப்பு\nவிடுதி வாழ் மாணவர்களின் நன்மை கருதி எமது சங்கத்தினால் ஒரு தொகுதி மின் விசிறிகள் இன்று வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் எமது சங்க தலைவர் Dr.யோகேஸ்வரன் ,செயலாளர் திரு.சிவரூபன், பொருளாளர் Dr.றஜீவ் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் கலந்து\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவி →\nபழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்\nயாழ் .இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும்…\nகல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்\nதற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும்…\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு\nஇந்து காலாண்டிதழ் 2 வெளியீடு வெளிவந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/06/12/4107/", "date_download": "2019-02-16T22:02:19Z", "digest": "sha1:PK7UBJBK5OL5HJQVID2J53LBT4DPTVXV", "length": 12978, "nlines": 159, "source_domain": "www.itnnews.lk", "title": "உலகக்கிண்ண உதைப்பந்து நாளை ஆரம்பம். – ITN News", "raw_content": "\nஉலகக்கிண்ண உதைப்பந்து நாளை ஆரம்பம்.\nபாபடோஸில் வென்று சாதனை படைத்து வெற்றியீட்டிய இலங்கை 0 27.ஜூன்\nஇங்கிலாந்து அணி விளையாடும் 1000மாவது டெஸ்ட் போட்டி 0 02.ஆக\nமுதலாவது போட்டியில் இலங்கையை வீழ்த்தியது ஆஸி 0 26.ஜன\nஉலக கிண்ண கால் பந்து போட்டிகள் நாளை மறுதினம் ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது. கால் பந்தாட்ட போட்டிகளே உலகில் கோடிக்கணக்கான மக்கள் ரசிக்கும் விளையாட்டு ஆகும். மற்ற விளையாட்டுக்கள் எல்லாம் அதற்கு பிறகு தான். கால் பந்தாட்டத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் உலக கிண்ண போட்டிகள் என்றால் உலகெங்குமுள்ள மக்கள் ஒரு மாதத்திற்கு எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். இவ்வாறு கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த கால்பந்தாட்டத்தில் சுற்றிச்சுழன்று வரும் கால்பந்துகள் தற்போது எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை அறிந்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும்.\nஇப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் கால்பந்து பல சிறப்பம்சங்களை கொண்டது. இம்முறை பயன்படுத்தப்படவுள்ள கால்பந்தானது எடிடாஸ் டெல்ஸ்டார 18 என பெயரிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் தெளிவாக தெரியும் வகையில் பந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமான கால்பந்தில் சிப் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிப் தொழிநுட்பத்தின் ஊடாக பந்து மைதானத்தில் எங்குள்ளது என்பதை தெரிந்துகொள்ளமுடியும். கடந்த 1970 ம் ஆண்டிலிருந்து எடிடாஸ் நிறுவனம் உலக கிண்ண கால்பந்துகளை தயாரித்து வருகின்றது. அப்போதய கால்பந்தினை டெ;ல்ஸ்டார் என அழைக்கப்பட்டது. தகவல் ஒலிபரப்பிற்காக நாசா அனுப்பிய செயற்கைக் கோளை நினைவு படுத்தும் வகையில் அழைத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கால்பந்துகள் கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது 2018 உலக கிண்ண கோப்பைக்கு பயன்படுத்தப்படும் டெல்ஸ்டார் 18 என பெயரிடப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த கால்பந்துகளை பாகிஸ்தானில் சியால்கோட் நகரில் தயாரிக்கப்படுகின்றது. 2014 ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைக்கும் இங்குதான் கால்பந்து தயாரிக்கப்பட்டது. மாதம் 7 இலட்சம் கால்பந்துகளை இந்நிறுவனம் தயாரிக்கின்றது. வழக்கமாக கால்பந்துகள் கைகளால் தயாரிக்கப்படும். இம்முறை உலக கால்பந்துகள் டேர்மோ முறையில் சூடேற்றப்பட்டு ஒட்டவைக்கப்படுகின்றன. 2014 ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளிலும் இம்முறையில் தயாரிக்கப்பட்ட கால்பந்தே பயன்படுத்தப்பட்டது. 1990 முதல் 2010 வரை இடம்பெற்ற உலக கிண்ண போட்டிகளுக்கு கைகளால் தயாரிக்கபட்ட பந்துகளே பாகிஸ்தான் வழங்க வந்தது. உலகிலேயே அதிகளவான கால்பந்துகள் பாகிஸ்தானில்தான் தயார் ஆகின்றன. பாகிஸ்தான் சியால்கோட்டில் ஆண்டுக்கு 3 கோடி பந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இது உலகளவில் தயாரிக்கப்படும் பந்துகளில் 40 சதவீதமாகும். நாளை மறுதினம் உலக கிண்ண போட்டிகள் ஆரம்பமாகின்றன. அது பற்றிய தொகுப்பொன்று நாளை வசந்தம் ரிவியில் ரசிகர்களுக்காக தருகிறோம்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nமுன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு சிறை\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஆரம்பம்\nஇலங்கை அணி தொடர்பில் மாவன், முரளி கருத்து\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் மீட்பு\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி\nபெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் மீட்பு\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி\nபெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்\nஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி\nஉலக கனிஷ்ட பட்மின்டன் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/maharashtra-rajya-draksha-bagayatdar-sangh-recruitment/", "date_download": "2019-02-16T21:24:14Z", "digest": "sha1:KKKZZDYGN6H73CP7ELB5OBEGMF5B7SNG", "length": 5206, "nlines": 85, "source_domain": "ta.gvtjob.com", "title": "மகாராஷ்டிரா ராஜ்ய Draksha Bagayatdar Sangh பணியமர்த்தல் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சார்க்கரி நாகரி 2018", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி XX XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / மகாராஷ்டிரா ராஜ்ய Draksha Bagayatdar சங்கம் ஆட்சேர்ப்பு\nமகாராஷ்டிரா ராஜ்ய Draksha Bagayatdar சங்கம் ஆட்சேர்ப்பு\nமகாராஷ்டிரா ராஜ்ய Draksha Bagayatdar சங்கம் ஆட்சேர்ப்பு\nB.Sc, பட்டம், ஆய்வக உதவியாளர், மகாராஷ்டிரா, மகாராஷ்டிரா ராஜ்ய Draksha Bagayatdar சங்கம் ஆட்சேர்ப்பு, நாசிக்\nஇன்றைய வேலைவாய்ப்பு - ஊழியர்கள் கண்டுபிடிக்க மகாராஷ்டிரா ராஜ்ய Draksha Bagayatdar Sangh ஆட்சேர்ப்பு 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்கள்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/01/06-1-10.html", "date_download": "2019-02-16T22:44:03Z", "digest": "sha1:4KURO4YA6XIXLCXIGHW7TXF6GOLUAZKV", "length": 5784, "nlines": 107, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: தேசிய பங்குச்சந்தை 06-1-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருப்பது போல் தான் தெரிகிறது, பொதுவில் 5326 என்ற புள்ளிக்கு மேல் நமது சந்தைகளுக்கு தொடர் உயர்வுகள் சாத்தியம் ஆகும், அப்படி இல்லையே Flat என்ற நிலை தொடரும்\nNifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5280 என்ற புள்ளியை மேலே கடந்தால் அடுத்த நல்ல உயர்வுகள் 5302, 5325 என்ற புள்ளிகளை நோக்கி இருக்கும், மேலும் இந்த 5326 என்ற புள்ளிய��� நல்ல சக்தியுடன் கடந்தால் மட்டுமே தொடர் உயர்வுகள் ஏற்படும் இல்லையேல் பதட்டம் தான்,\nஅப்படி இந்த புள்ளிகளை கடந்து செல்லுமாயின் அடுத்த இலக்காக 5400, 5450 என்று செல்லும் வாய்ப்புகள் உண்டு, அதே போல் 5252 என்ற புள்ளிக்கும் கீழ் வீழ்ச்சிகள் இருக்கும், அதிரடியான இறக்கங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் சூழ்நிலைகள் தான் தெரிகிறது...\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதேசிய பங்குச்சந்தை இனி வரும் நாட்களில் எப்படி நகரல...\nதேசிய பங்கு சந்தை 27-01-10\nதிருச்சி மாநகரத்தில் Technical Analysis வகுப்புகள்...\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180312217714.html", "date_download": "2019-02-16T21:38:47Z", "digest": "sha1:LMLKDAF7MST5LH3FX5DRBB25Y4EXPOOC", "length": 4040, "nlines": 39, "source_domain": "www.kallarai.com", "title": "திரு சின்னத்தம்பி தில்லைநாதன் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nதோற்றம் : 2 சனவரி 1943 — மறைவு : 11 மார்ச் 2018\nயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சாம்பியா, பப்புவா நியூகினி, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தில்லைநாதன் அவர்கள் 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nவசந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,\nவாகீசன், பிரதாபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,\nநர்மதா அவர்களின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற புவனேஸ்வரி, சாந்தா(கனடா), கமலா(கனடா), ஆனந்தா(கனடா), அம்பிகாபதி(கனடா), உமாபதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nபார்வதி, சங்கரன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: புதன்கிழமை 14/03/2018, 12:45 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.investigative-manual.org/ta/chapters/making-a-plan/", "date_download": "2019-02-16T21:16:39Z", "digest": "sha1:XVQGSK4CBI3UNSA4YT7FO5FVUZFUDCXH", "length": 4070, "nlines": 57, "source_domain": "www.investigative-manual.org", "title": "அத்தியாயம் 3 | Investigative Journalism Manual", "raw_content": "\nHome > அத்தியாயங்கள் > அத்தியாயம் 3\nஇந்த அத்தியாயம் புலனாய்வு செய்தித் திட்டமிடலில் உள்ள படிநிலைகள் பற்றிய விளக்கத்தை வழங்குகின்றது. உங்களிடம் நீங்களே கேள்வி கேட்பது, உங்களது தகவல் மூலங்களை கேள்விகள் மூலம் தூண்டுவதில் தொடங்கி பாதீடு (வரவு-செலவு) உருவாக்கம் என்பவை பற்றி விளக்குகின்றது. இந்த அத்தியாயத்தில் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு உதாரணமும் புலனாய்வு அறிக்கையிடல் திட்டத்தில் திட்டமிடல் மிக முக்கியமானது என்பதை விளக்குகின்றது. அத்துடன் நம்பகத்தன்மை வாய்ந்த மூலங்களை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும் செய்தி விபரங்களை சுவாரசியம் மிக்க செய்தியாக சான்று அடிப்படை அறிக்கையிடல் மூலம் எவ்வாறு கதையாக தொகுப்பது போன்ற விடயங்களையும் அறிமுகம் செய்கின்றது.\n1.\tபுலனாய்வு ஒன்றை எவ்வாறு திட்டமிடுவது\n1.1. யோசனை ஒன்றில் இருந்து கருதுகோள் ஒன்றினை நோக்கி\n1.2.1.\tமூலங்களின் வலைப்பின்னல் ஒன்றை உருவாக்குதல்\n1.2.2.\tசான்றுகளின் போதிய அளவு\n1.4. பாதீடு (வரவு-செலவு திட்டம்)\n1.5. செய்தி எண்ணக்கருவை சமர்ப்பித்தல்\n2. திட்டமிடல் தொடர் செயன்முறையில் எவ்வாறு நேர முகாமைத்துவம் செய்வது\n2.2. பகுப்பாய்வு செய்தல் மற்றும் மீள் வரைவிலக்கனப்படுத்தல்\n3. குழாம் ஒன்றை எவ்வாறு கட்டி எழுப்புவது\n4. வினாக்கள் – திட்டம் ஒன்றை உருவாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qurankalvi.com/v-10000202/", "date_download": "2019-02-16T21:37:13Z", "digest": "sha1:HNOONIPXYFMXW4FW353DR65HFEUUNTWR", "length": 8215, "nlines": 112, "source_domain": "www.qurankalvi.com", "title": "ரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களையும் எப்படி கழிக்க வேண்டும் ? | Last Ten Days of Ramadan | – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Q&A / ரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களையும் எப்படி கழிக்க வேண்டும் \nரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களையும் எப்படி கழிக்க வேண்டும் \nரிய��த் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும்\nரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களையும் எப்படி கழிக்க வேண்டும் \nவழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஇடம் : ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்\nQ&A qurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம்\t2018-06-04\nTags Q&A qurankalvi Tamil Bayan தமிழ் பாயன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம்\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nஸீரத்துன் நபி (ﷺ) – தூகரத் மற்றும் கைபர் போர்\nஇன்றைய உபதேசம் – 9 | குர்ஆனை ஓதுவோம் வாருங்கள் |\nஇன்றைய உபதேசம் – 9 نَصِيْحَةُ الْيَوْمِ குர்ஆனை ஓதுவோம் வாருங்கள் மௌலவி நூஹு அல்தாஃபி Subscribe to our …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\n“சகுனம்” கஷ்ட நேரத்தில் இறைவிசுவாசி என்ன செய்ய வேண்டும்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nTamil Bayan qurankalvi தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி அப்பாஸ் அலி MISC மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி Q&A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/what-is-no-bra-day-023090.html", "date_download": "2019-02-16T21:17:28Z", "digest": "sha1:CFEVQ432PLGCSLTCKDUBIYJJOQ7NTVXT", "length": 17686, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "நோ பிரா டே'ன்னா என்ன? அன்னிக்கி என்ன பண்ணுவாங்க...? #NoBraDay | What is No BRA Day - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுராணங்களின் படி நீங்கள் காணும் நல்ல கனவுகள் எத்தனை நாட்களுக்குள் பலிக்கும் தெரியுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்��ில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nநோ பிரா டே'ன்னா என்ன அன்னிக்கி என்ன பண்ணுவாங்க...\nநோ பிரா டே என்பது, ஏதோ அமெரிக்காவில் சப்வேவில் ஆண்டுக்கு ஒரு நாள் பேண்ட் அணியாமல் உல்லாசமாக திரிவது போன்ற கொண்டாட்ட தினமல்ல. இது மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள். ஒவ்வொரு ஆண்டும் ஐம்பதாயிரம் பிரிட்ஸ் (Brits) பெண்கள் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படுகிறார்களாம்.\nஐரோப்பியாவில் மார்பக புற்றுநோய் ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே, பெண்கள் மத்தியில் இதுக்குறித்த விழிப்புணர்வு மற்றும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது போன்ற விழிப்புணர்வினை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இந்த நோ பிரா டே அனுசரிக்கப்படுகிறது.\nஆண்டுக்கு, ஆண்டு இந்த நோ பிரா டேவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிரபலமாக அறியப்பட்டு வருகிறது...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 13 நாள் நோ பிரா டே கொண்டாட படுகிறது. அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரித்து வருகிறார்கள். எனவே, இந்த மாதத்தின் நடுவான 13ம் தினத்தில் இந்த நோ பிரா நாள் கொண்டாடப்படுகிறது.\nஐரோப்பியாவில் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு உதவ மற்றும் சிகிச்சைக்காக நன்கொடைகள் பெருமளவில் திரட்டப்படுகிறது. அந்த வகையில் இந்த நோ பிரா டேவும் உதவி, நன்கொடை திரட்ட ஒரு நல்ல கருவியாக இருந்து உதவுகிறது.\nஒவ்வொரு ஆண்டும் பிரிட்ஸ்ல் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். தங்கள் வாழ்வின் ஏதோ ஒரு வயதில் / பருவத்தில் எட்டில் ஒரு பெண் பிரிட்ஸ்ல் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்.\nமார்பக புற்றுநோய்க்கும் நோ பிரா டேவிற்கும் என்ன சம்மந்தம் இதை ஏன் கொண்டாடுகிறார்கள். இந்த நோ பிரா டே இயக்கம் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. சமூக தளங்களில் முக்கியமாக பெண்கள் மத்தியில் இந்த நோ பிரா டே விழிப்புணர்வு பிராச்சாரம் கொண்டு போய் சேர்க்கப்படுகிறது.\nஇந்த நோ பிரா டே விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கமே, பெண்களை மார்பக பரிசோதனைக்கு கொண்டுவர செய்வது தான். நிறைய பெண்கள் மார்பகபுற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள கூச்சப்படுகிறார்கள். மார்பக புற்றுநோய் இருக்கிறதா என்பதை ஸ்க்ரீனிங் டெஸ்ட் மற்றும் சில அறிகுறிகளை வைத்து தான் கண்டறிய முடியும்.\nபிரா அணியாமல் வர விரும்பாத பெண்களும், ஆண்களும் கூட இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலந்துக் கொள்ள வரவேற்க படுகிறார்கள். அக்டோபர் 13ம் தேதி பர்பிள் நிறத்திலான ஏதேனும் ஒரு உடையை அணிந்து கொண்டு இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கெடுத்துக் கொள்ளலாம்.\nமார்பக புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டறிய மாமோகிராம் ஸ்க்ரீனிங் (mammogram screening) பர்சிசொதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த தினத்தில் பெண்களை இந்த பரிசோதனை செய்துக் கொள்ள அறிவுறுத்தியும், உத்வேகப்படுத்தியும் நிகழ்சிகள், பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், மார்பக புற்றுநோயினை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்துவிடலாம் என்றும் கூறுகிறார்கள்.\nஇந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் வெறுமென பங்கெடுத்துக் கொள்வது மட்டுமின்றி. பிறர் மார்பக புற்று நோயில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் நன்கொடை வழங்கியும், பிறரை நன்கொடை வழங்க உத்வேகப்படுத்தியும் நிதி திரட்டுகிறார்கள். இதற்காக நிறைய நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நடத்தப்படுகிறது.\nநோ பிரா டே டொராண்டோ, கனடா போன்ற பகுதிகளில் வெகுவாக கொண்டாடப்படுவதை காண இயல்கிறது. பிரா என்பது உடுத்தும் உள்ளாடை மட்டுமல்ல. Breast Reconstruction Awareness Day என்பதையும் இது குறிக்கிறது. பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் சிகிச்சையின் போது, முலை நீக்கம் ஆகி இருந்தால், பிறகு அவர்களது மார்பினை மறுஉருவம் பெற செய்தல் குறித்து விழிப்புணர்வும் இவர்கள் நடத்துகிறார்கள்.\nகடந்த 2014ம் ஆண்டு இந்த நோ பிரா டே உலகில் முப்பது நாடுகளில் கொண்டாடப்பட்டது என்று அறியப்படுகிறது. இந்த நோ பிரா டேவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் கேள்வி, பதில் மற்றும் சிறப்பு உரை, பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் மற்றும் அதில் இருந்து மீண்டு வந்த உயிர் பிழைத்து பிறருக்கு உத்வேகம் அளிக்கும் நபர்கள் போன்றவர்கள் பங்கெடுத்துப் பேசிகிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nRead more about: women breast cancer cancer life insync பெண்கள் மார்பக புற்றுநோய் புற்றுநோய் வாழ்க்கை உலக நடப்புகள்\nவழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..\nஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்...எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்...\nசீன அங்க சாஸ்திரப்படி இந்த அடையாளங்கள் இருக்கிறவங்களுக்கு லேட்டா தான் கல்யாணம் ஆகுமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-47191447", "date_download": "2019-02-16T22:11:13Z", "digest": "sha1:RE2WMCKQWGUXL5KLRQOXQB43NCTI6TWV", "length": 7759, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "பாலியல் வல்லுறவு: ஜிம்பாப்வே ராணுவம் குறித்து புகார் செய்யும் பெண்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபாலியல் வல்லுறவு: ஜிம்பாப்வே ராணுவம் குறித்து புகார் செய்யும் பெண்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஜிம்பாப்வேயில் ராணுவத்தினர் தங்களை பாலியல் வல்லுறவு செய்ததாக கூறிய 6 பெண்களிடம் பிபிசி பேசியது.\nஅங்கு என்ன நடந்தது என்பதை பாதிக்கப்பட்ட ஒரு பெண் இங்கு விவரிக்கிறார்.\nதமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இல்லாமல் பிரதமர் மோதியின் அரசு விழா\nசிரியாவில் கடைசி கோட்டையில் நின்று போராடும் ஐ.எஸ் தீவிரவாதிகள் - கள நிலவரம்\nரஃபேல்: 'மத்திய அரசு குறைவான வெளிப்படைத் தன்மையுடனேயே இருந்துள்ளது'\nநியூசிலாந்தின் அதிரடி ஆட்டம் - தோல்வியால் டி20 தொடரை இழந்த இந்தியா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ சோவியத் விட்டுச்சென்ற ஆயுதங்களால் கட்டப்பட்ட ஆஃப்கன் கிராமம்\nசோவியத��� விட்டுச்சென்ற ஆயுதங்களால் கட்டப்பட்ட ஆஃப்கன் கிராமம்\nவீடியோ “குழந்தை திருமணத்தை தடுப்போருக்கு எனது வாக்கு”\n“குழந்தை திருமணத்தை தடுப்போருக்கு எனது வாக்கு”\nவீடியோ காதுகளால் இணைந்த காதலர்களின் கதை\nகாதுகளால் இணைந்த காதலர்களின் கதை\nவீடியோ சீனாவின் எடிசனை தெரியுமா உங்களுக்கு\nசீனாவின் எடிசனை தெரியுமா உங்களுக்கு\nவீடியோ காதலை வெளிப்படுத்த 5 சிறந்த வழிகள்\nகாதலை வெளிப்படுத்த 5 சிறந்த வழிகள்\nவீடியோ திருநங்கை பொன்னியின் போராட்ட கதை\nதிருநங்கை பொன்னியின் போராட்ட கதை\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil32.com/tamilnadu-news/modi-visit-to-kanyakumari-re-scheduled-for-1-march/", "date_download": "2019-02-16T22:08:54Z", "digest": "sha1:XT4JC6OWLKQPSIQXEGYZEFUU42VMX42R", "length": 7941, "nlines": 106, "source_domain": "www.tamil32.com", "title": "பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு", "raw_content": "\nHomeTamil Nadu Newsபிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு\nபிப்ரவரி 19ம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு அரசு விழாவிலும் மற்றும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் வெளியான அறிக்கையின்படி பிரதமரின் வருகை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெறலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nIndia vs Australia 2019: ஆஸிக்கு எதிரான இந்திய T20 அணி அறிவிப்பு\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் நோட்டாவுக்கு எதிராகக் களம் ��றங்கும் ஏ.பி.வி.பி நோட்டாவுக்கு எதிராகக் களம் இறங்கும் ஏ.பி.வி.பி மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 98,644\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/news/?filter_by=review_high", "date_download": "2019-02-16T22:44:40Z", "digest": "sha1:M7R44OEHPYIFZE2LEWBLP6LFNOO3LC4H", "length": 2604, "nlines": 42, "source_domain": "www.tamilminutes.com", "title": "செய்திகள் Archives | Tamil Minutes", "raw_content": "\n44 வீரர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் உதவி வழங்குகிறார் அமிதாப்\nஇறந்த ராணுவ வீரர் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவாக்\nதாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா\nநடிகை யாஷிகாவின் தற்கொலைக்கு காரணமான காதலன் கைது\nகல்விக்கடன் ரத்து என்ற திமுகவின் வாக்குறுதி சாத்தியமா\nசென்னை அருகே கலைஞர் அறிவாலயம்: முக ஸ்டாலின் திட்டம்\nகூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு\nகுர் ஆன் வாசித்து மதம் மாறிய குறளரசன்\nஹனிமூன் படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா\nபிரதமர் மோடி திறந்து வைத்த வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ் முதல் பயணத்திலேயே பிரேக் டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247481122.31/wet/CC-MAIN-20190216210606-20190216232606-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}